ஜனவரி முதல் இரண்டு லட்சம் கடவுசீட்டுக்கள் வழங்கப்பட்டுள்ளதாக தெரிவிப்பு!

ஜனவரி முதல் பொதுச் சேவைகள் மற்றும் வெளிநாட்டுப் பணிகளுக்காக 278117 கடவுச்சீட்டுகள் வழங்கப்பட்டுள்ளதாக குடிவரவுத் திணைக்களம் தெரிவித்துள்ளது

2 months ago இலங்கை

அரசு ஓய்வூதிய வயதை 68 ஆக உயர்த்தும் திகதியை பிற்போட அரசாங்கம் தீர்மானம்!

அரசு ஓய்வூதிய வயதை 68 ஆக உயர்த்தும் திகதியை முன்வைக்க மாட்டோம் என்று அரசாங்கம் அறிவிக்கும் என்று எதிர்பார்க்கப்படுகிறது.இந்த மாற்றத்தைச் செய்வதற்கான நேரம் இதுவல

2 months ago இலங்கை

தாய்வான் ஜனாதிபதி நியூயோர்க் விஜயம்!

தாய்வான் ஜனாதிபதி சாய் இங்-வென் நியூயோர்க்கை வந்தடைந்துள்ளதாக, அமெரிக்க ஊடகங்கள் செய்தி வெளியிட்டுள்ளன.மத்திய அமெரிக்காவிற்கான சுற்றுப்பயணத்தின் போது, அமெரிக

2 months ago உலகம்

திருத்தந்தை பிரான்சிஸ் மருத்துவமனையில் அனுமதி!

திருத்தந்தை பிரான்சிஸ் சுகவீனம் காரணமாக வைத்தியசாலையில் அனுமதிக்கப்பட்டுள்ளார்.அவருக்கு சுவாசத்தொகுதியில் தொற்று ஏற்பட்டுள்ளதாக வத்திக்கான் தகவல்கள் தெரி&

2 months ago உலகம்

இலங்கையின் பல பகுதிகளில் 3.7 ரிக்டர் அளவில் நிலநடுக்கம்!

இலங்கையின் பல பகுதிகளில் இன்று(வியாழக்கிழமை) சிறிய நிலநடுக்கம் ஏற்பட்டுள்ளதாக தகவல்கள் வெளியாகியுள்ளன.இன்று(30) பிற்பகல் 1.02 மணியளவில் பேருவளை கடற்கரையிலிருந்து 37 கி

2 months ago இலங்கை

ரணினால் எடுக்கப்படும் அனைத்து தீர்மானங்களையும் கண்களை மூடிக்கொண்டு ஆதரிக்க முடியாது-பொதுஜன பெரமுன!

ஜனாதிபதி ரணில் விக்கிரமசிங்கவால் எடுக்கப்படும் அனைத்து தீர்மானங்களையும் கண்களை மூடிக்கொண்டு ஆதரிக்கும் நிலையில் தமது கட்சி இல்லை என ஸ்ரீலங்கா பொதுஜன பெரமுன அ

2 months ago இலங்கை

நாட்டின் சில பகுதிகளில் மழைக்கு வாய்ப்பு!

மேல், சப்ரகமுவ மற்றும் தென் மாகாணங்களிலும் அனுராதபுரம், கண்டி மற்றும் நுவரெலியா மாவட்டங்களிலும் சில இடங்களில் மாலை அல்லது இரவு வேளையில் மழையோ அல்லது இடியுடன் கூட

2 months ago இலங்கை

எரிபொருள் விலை குறைந்தாலும் பேக்கரி பொருட்களின் விலைகளை குறைக்க முடியாது!

எரிபொருள் விலை குறைக்கப்பட்ட போதிலும் இந்த தருணத்தில் பேக்கரி பொருட்களின் விலைகளை குறைக்க முடியாது என அகில இலங்கை பேக்கரி உரிமையாளர்கள் சங்கம் தெரிவித்துள்ளத

2 months ago இலங்கை

எரிபொருள் விலை திருத்தம்-பேருந்து கட்டணமும் குறைவு!

பேருந்து கட்டணத்தையும் குறைப்பதற்குரிய நடவடிக்கைககள் முன்னெடுக்கப்பட்டுள்ளது.எரிபொருள் விலை திருத்தத்தையடுத்தே இந்த நடவடிக்கை எடுக்கப்பட்டுள்ளதாக அறிவிக&#

2 months ago இலங்கை

மின்சாரப் பாவனை குறைவடைந்துள்ளதாக தெரிவிப்பு

மின்சாரப் பாவனை சுமார் 20 வீதத்தால் குறைவடைந்துள்ளதாக இலங்கை பொதுப் பயன்பாடுகள் ஆணைக்குழுவின் தலைவர் ஜனக ரத்நாயக்க தெரிவித்துள்ளார்.மின்சாரக் கட்டண உயர்வை அடுத&

2 months ago இலங்கை

பால்மாவின் விலை மேலும் குறைக்கப்படும் என தெரிவிப்பு!

ஏப்ரல் முதல் வாரத்தில் பால் மாவின் விலை மேலும் குறைக்கப்படும் என பால் மா இறக்குமதியாளர்கள் தெரிவித்துள்ளனர்.கடந்த சில தினங்களுக்கு முன்னரும் பால் மாவின் விலை கு

2 months ago இலங்கை

தமிழர் தாயகப் பகுதியில் வைக்கப்பட்டிருந்த புத்தர் மற்றும் பிள்ளையார் சிலைகளுடன் மாயமான இராணுவ முகாம்!

முல்லைத்தீவு பிரதேசத்திலிருந்த இராணுவ முகாம் ஒன்று திடீரென முற்றாக அகற்றப்பட்டுள்ளதாகத் தகவல் வெளியாகியுள்ளது.மிக நீண்ட காலமாக அங்கு முகாம் அமைத்து இராணுவத்

2 months ago தாயகம்

கோட்டாபயவே நாடு சீரழிய காரணம்! ஒப்புக்கொண்ட ராஜபக்சக்களின் சகா

கோட்டாபய ராஜபக்சவை ஜனாதிபதியாக நியமிக்க எடுக்கப்பட்ட முடிவு மிகத் தவறானது என ராஜபக்சக்களின் சகாவான நாடாளுமன்ற உறுப்பினர் ரோஹித அபேகுணவர்த்தன பகிரங்கமாகத் தெ

2 months ago இலங்கை

காணி தகராறு - கழுத்தறுக்கப்பட்டு இரு குடும்பஸ்தர்கள் படுகொலை

கூரிய ஆயுதத்தால் கழுத்தறுக்கப்பட்டு குடும்பஸ்தர்கள் இருவர் படுகொலை செய்யப்பட்டுள்ளனர்.இந்தச் சம்பவம் மொனராகலை - பதல்கும்புர பிரதேசத்தில் நேற்றிரவு இடம்பெற்ī

2 months ago இலங்கை

வெடுக்குநாறி மலை விவகாரம்: நாளை அறிக்கை சமர்ப்பிக்குமாறு பொலிஸாருக்கு நீதிமன்று உத்தரவு!

வெடுக்குநாறி மலை ஆதிசிவன் ஆலய விக்ரங்கள் உடைக்கப்பட்டமை தொடர்பில் விசாரணை செய்து நாளை 30 ஆம் திகதி அறிக்கை சமர்ப்பிக்குமாறு பொலிஸாருக்கு வவுனியா நீதவான் நீதிமன்

2 months ago தாயகம்

அரசாங்கத்தின் அதிரடி நடவடிக்கை - வீட்டுக்கு அனுப்பப்பட்ட ஊழியர்கள்

 இலங்கையில் இன்று முதல் கடமைக்கு சமூகமளிக்காத எரிபொருள் நிலைய பணியாளர்கள் கட்டாய விடுமுறையில் அனுப்பப்படுவார்கள் என அறிவிக்கப்பட்டுள்ளது.இலங்கை பெட்ரோலிய கூ

2 months ago இலங்கை

64,000 லீற்றர் எரிபொருள் மாயம் - ஏற்பட்டுள்ள பாரிய நட்டம்..!

மஹரகம களஞ்சியத்தில் கடந்த வருடம் சேமித்து வைக்கப்பட்டிருந்த 64,000 லீற்றர் எரிபொருள் மாயமாகியுள்ளதாக விசாரணையில் தெரியவந்துள்ளது.கடந்த ஜனவரி மாதம் முதலாம் திகதி ம

2 months ago இலங்கை

குறைக்கப்பட்ட எரிபொருள் விலை - சற்றுமுன் வெளியானது அறிவிப்பு..!

இன்று (29) நள்ளிரவு முதல் எரிபொருள் விலை குறைக்கப்படுவதாக எரிசக்தி அமைச்சர் கஞ்சன விஜேசேகர தெரிவித்துள்ளார்.ரணில் விக்ரமசிங்கவின் பணிப்புரைக்கு அமைய குறித்த விலை

2 months ago இலங்கை

"ரணில் அமைச்சுப் பதவி வழங்கவில்லையெனில் எதிர்க்கட்சியின் பக்கம் செல்வோம்" - வெளியாகிய எச்சரிக்கை

"அதிபர் ரணில் விக்ரமசிங்க வெகுவிரைவில் எங்களுக்கு அமைச்சு பதவி தரவில்லையெனில், சுயாதீனமாக செயல்படுவோம் அல்லது எதிர்க்கட்சியின் பக்கம் செல்வோம்."இவ்வாறு, சிறிலங&

2 months ago இலங்கை

தனி மனித சர்வாதிகார ஆட்சி இதுவே - புதிய சட்டத்தை முற்றாக எதிர்க்கும் சுமந்திரன்!

பயங்கரவாத எதிர்ப்பு சட்டத்தினை முற்றாக எதிர்க்கிறோம் என தமிழரசு கட்சியின் நாடாளுமன்ற உறுப்பினர் எம்.ஏ.சுமந்திரன் தெரிவித்துள்ளார். இன்று யாழ்ப்பாணத்தில் நடதĮ

2 months ago இலங்கை

வெடுக்குநாறி மலையில் அரங்கேறிய அராஜகம் - விசாரணைக்கு ரணில் பணிப்பு

வவுனியா வடக்கு வெடுக்குநாறி மலையிலுள்ள ஆதிலிங்கேஸ்வரர் ஆலயம் இடித்தழித்தது தொடர்பில் உரிய விசாரணைகளை முன்னெடுக்குமாறும், மீள அமைத்துக் கொடுப்பதற்குரிய நடவடĬ

2 months ago தாயகம்

ஆதிலிங்கம் உடைக்கப்பட்டதன் பின்னணியில் அரசே - யாழில் இடித்துரைப்பு

வெடுக்குநாறி மலையில் ஆதிலிங்கம் உடைக்கப்பட்ட சம்பவத்திற்கு அரசினுடைய பின்னணி இருப்பது தெட்டத்தெளிவாகத் தெரிகிறது என யாழ்.மாநகர சபை முன்னாள் முதல்வர் சட்டத்த

2 months ago தாயகம்

தமிழ் இனத்தின் மீது சிங்கள ஆட்சியாளர்கள் தொடுக்கும் போராட்ட வடிவத்தாலேயே நாமும் திருப்பி அடிப்போம்!

தமிழ் இனத்தினை கடந்த காலங்களில் தொடர்ச்சியாக அழித்து வந்த சிங்கள தேசம் இன்று மதத்தினை பயன்படுத்தி அதன் ஊடாக எமது மதஸ்தலங்களை அழிக்கும் வேலையில் ஈடுபட்டு வருகின&

2 months ago இலங்கை

மத கலாசாரங்களை அழித்து வடக்கில் தீவிர பௌத்தமயமாக்கல் - வெடுக்குநாரி தொடர்பில் கடும் கண்டனம்!

வவுனியா - நெடுங்கேணி வெடுக்குநாரி மலையிலிருந்து ஆதி லிங்கேஸ்வரர் ஆலயம் அடித்து நொருக்கப்பட்ட சம்பவம் தொல்பொருள் திணைக்களத்தின் உதவியுடன் இடம்பெற்றுள்ளதாகவுī

2 months ago இலங்கை

இத்தாலியை அடைய முயன்ற அகதிகள் துனிசியா கடற்கரையில் மூழ்கி பலி!

மத்திய தரைக்கடலைக் கடந்து இத்தாலியை அடைய முயன்ற 19 அகதிகள் துனிசியா கடற்கரையில் மூழ்கி உயிரிழந்துள்ளதாக மனித உரிமைகள் குழு தெரிவித்துள்ளது.மேலும் ஆபிரிக்காவில்

2 months ago உலகம்

அரச ஊழியர்களின் சம்பளம் பெருமளவில் உயர்வு!

அரச ஊழியர்களின் சம்பளம் பெருமளவில் அதிகரிக்கப்படவுள்ளதாக அமைச்சர் நளின் பெர்னாண்டோ தெரிவித்துள்ளார்.ஜாஎல பகுதியில் இடம்பெற்ற நிகழ்வொன்றில் கலந்து கொண்டு உரĭ

2 months ago இலங்கை

நாட்டில் சட்டென குறைந்த தங்கத்தின் விலை!

நாட்டில் தங்கத்தின் விலை குறைவடைந்துள்ளதாக அகில இலங்கை நகை வியாபாரிகள் சங்கம் அறிவித்துள்ளது.நேற்றைய தினம் 22 கரட் தங்கம் ஒரு பவுண் 01 இலட்சத்து 61 ஆயிரத்துக்கு விற்ப

2 months ago இலங்கை

உள்ளூராட்சித் தேர்தல் மீண்டும் ஒத்திவைப்பு!

2023 ஆம் ஆண்டு உள்ளூராட்சித் தேர்தல் மீண்டும் ஒத்திவைக்கப்படும் என தேர்தல்கள் ஆணைக்குழு வட்டாரங்கள் தெரிவிக்கின்றன.முன்னதாக, கடந்த ஜனவரி 30 ஆம் திகதி வெளியிடப்பட்ட வ&

2 months ago இலங்கை

நாட்டில் நிலவும் அனைத்து பொருளாதார பிரச்சினைகளுக்கும் போராட்டமே காரணம்-நாமல்!

நாட்டில் நிலவும் அனைத்து பொருளாதார மற்றும் சமூகப் பிரச்சினைகளுக்கும் போராட்டமே காரணம் என நாடாளுமன்ற உறுப்பினர் நாமல் ராஜபக்ஷ தெரிவித்துள்ளார்.பேருவளையில் நட

2 months ago இலங்கை

தமிழ் மக்களுடன் நல்லிணக்கத்தை ஏற்படுத்த பணியாற்றி வருவதாக ஜனாதிபதி தெரிவிப்பு !!

யுத்தம் நிறைவடைந்த பின்னர் மஹிந்த ராஜபக்ஷவுக்கும், பான் கீ மூனுக்கும் இடையில் எட்டப்பட்ட சில இணக்கப்பாடுகப்பாடுகளை நிறைவேற்ற தான் உறுதியாக இருப்பதாக ஜனாதிபதி &#

2 months ago இலங்கை

யாழில் தவறான முடிவினால் இரு இளைஞர்கள் உயிரிழப்பு

யாழ். சாவகச்சேரி மற்றும் அச்சுவேலி பகுதியில் இரு இளைஞர்கள் தற்கொலை செய்து உயிரிழந்துள்ளனர்.யாழ். சாவகச்சேரி டச்சு வீதி, கண்டுவில் குளத்தருகில் தூக்கில் தொங்கிய ந

2 months ago இலங்கை

எதிர்வரும் டிசம்பர் மாதத்திற்கு முன் தேர்தல்! முன்னாள் ஜனாதிபதி வெளியிட்ட தகவல்

தேர்தல் தொடர்பான தகவலொன்றை முன்னாள் ஜனாதிபதி மகிந்த ராஜபக்ச வெளியிட்டுள்ளார்.அதன்படி எதிர்வரும் டிசம்பர் மாதத்திற்கு முன்னர் தேர்தல் நடத்தப்படும் என அவர் சுட

2 months ago இலங்கை

வெடுக்குநாறி மலை ஆதி சிவன் கோவில் சிலைகள் உடைப்பு - சைவ மகா சபை கண்டனம்!

வெடுக்குநாறி மலை ஆதி சிவன் கோவில் சிலைகள் உடைக்கப்பட்டும், சிவலிங்கம் காணாமல் ஆக்கப்பட்ட செயலையும் சைவ மகா சபை வன்மையாக கண்டித்துள்ளது.காரணமானவர்கள் உடனடியாக க&

2 months ago இலங்கை

இந்தியாவின் பாதுகாப்பிற்கு அச்சுறுத்தலாக மாற்றப்படும் கச்சதீவு - தமிழரின் நம்பிக்கையை இழக்கும் இந்தியா!

தமிழ் மக்களின் இனப்பிரச்சினையை தீர்ப்பதாக கூறிவரும் சிறிலங்கா அரசாங்கம், மறுபுறம் தமிழர் தாயகப் பகுதியை பௌத்த மயமாக்கும் செயற்பாடுகளை தீவிரமாக மேற்கொண்டுவரு

2 months ago தாயகம்

தமிழர் தாயகம் மீதான அத்துமீறல்களை கண்டித்து யாழ். பல்கலை மாணவர்கள் ஆர்ப்பாட்டம்!

கடந்த பல காலமாக தமிழர் தாயகம் மீதான வன்முறைச் சம்பவங்கள் வலுவடைந்து வருகின்றது.இந்தநிலையில், நேற்றையதினம் வெடுக்குநாறி மலை ஆதி சிவன் கோவில் சிலைகள் உடைக்கப்பட்&

2 months ago இலங்கை

அணு ஆயுதங்களை நிலைநிறுத்தப்போகும் ரஷ்யா - நேட்டோ கடும் கண்டனம்..!

பெலாரஸில் அணு ஆயுதங்களை ரஷ்யா நிலைநிறுத்தப்போவதாக அறிவித்ததற்கு நேட்டோ அமைப்பு கடும் கண்டனம் தெரிவித்துள்ளது.பெலாரஸ் நாட்டில் தமது தந்திரோபாய அணு ஆயுதங்களை ந

2 months ago உலகம்

வெடுக்குநாறி மலையா..! பர்வத விகாரையா..! வெடித்த புதிய சர்ச்சை

வவுனியா - வெடுக்குநாறிமலை ஆதிலிங்கேஸ்வரர் ஆலயம் இருந்த பகுதியை பௌத்த தொல்பொருள் இடமாக மாற்றும் முயற்சிகள் சூட்சுமமான முறையில் மேற்கொள்ளப்பட்டு வருகின்றன.குறி

2 months ago தாயகம்

பலரை சோகத்தில் ஆழ்த்திய மாணவியின் மரணம் - காப்பாற்றப்பட்ட ஏழுபேரின் உயிர்!

மூளை புற்று நோய் காரணமாக மூளைச்சாவடைந்த மாணவியொருவர் தனது உடல் உறுப்புகளை வழங்கி 7 பேரின் உயிரை காப்பாற்றிய நெகிழ்ச்சியான சம்பவமொன்று குருநாகல் பகுதியில் பதிவா&

2 months ago இலங்கை

பாகிஸ்தானில் சக்திவாய்ந்த நிலநடுக்கம் - 09 பேர் பலி!

ஆப்கானிஸ்தானில் 7.7 ரிக்டர் அளவிலான சக்திவாய்ந்த நிலநடுக்கம் ஏற்பட்டதையடுத்து, பாகிஸ்தானிலும் கடுமையான நில அதிர்வு ஏற்பட்டு இடிபாடுகளில் சிக்கி ஒன்பது பேர் உயிர

2 months ago உலகம்

அத்தியாவசிய பொருட்களின் விலைகளை குறைத்த லங்கா சதொச!

பல்பொருள் அங்காடி சங்கிலியான லங்கா சதொச பத்து  அத்தியாவசிய பொருட்களின் விலைகளை குறைத்துள்ளது.இந்த விலை குறைப்பு இன்று நள்ளிரவு முதல் அமுலுக்கு வரும் என லங்கா சத&

2 months ago இலங்கை

உள்ளூராட்சித் தேர்தல் விவகாரத்தில் அரசாங்கம் செயற்படும் - பிரதமர் தினேஷ் குணவர்தன!

எவரது உரிமையையும் பறிக்காமல் சட்டத்திற்கிணங்க உள்ளூராட்சித் தேர்தல் விவகாரத்தில் அரசாங்கம் செயற்படும் என பிரதமர் தினேஷ் குணவர்தன தெரிவித்துள்ளார்.சஜித் பிரĭ

2 months ago இலங்கை

சித்தார்த்தன் எம்.பியை ஏன் பெயரிடவில்லை - சஜித் பிரேமதாச!

அரசியலமைப்பு பேரவைக்கு தமிழ் தேசிய கூட்டமைப்பு பரிந்துரை செய்துள்ள சித்தார்த்தன் எம்.பியை இதுவரை பெயரிடாமல் இருப்பது குறித்து எதிர்க்கட்சி தலைவர் சபையில் கேள

2 months ago இலங்கை

க.பொ.த உயர்தரப் பரீட்சையின் செயன்முறைப் பரீட்சை திகதி வெளியீடு!

2022 க.பொ.த உயர்தரப் பரீட்சையின் செயன்முறைப் பரீட்சைகள் இம் மாதம் 28 ஆம் திகதி முதல் ஏப்ரல் மாதம் 6 ஆம் திகதி வரை நடைபெறவுள்ளது.செயன்முறைப் பரீட்சைக்கான திகதி மற்றும் பரீ&#

2 months ago இலங்கை

வாகன இறக்குமதிக்கு விதிக்கப்பட்டுள்ள கட்டுப்பாடுகளை தளர்த்துமாறு அரசுக்கு வலியுறுத்தல்!

அந்நியச் செலாவணி நெருக்கடி காரணமாக வாகன இறக்குமதிக்கு விதிக்கப்பட்டுள்ள கட்டுப்பாடுகளை தளர்த்துமாறு அரசுக்கு வலியுறுத்தப்பட்டுள்ளது.அண்மைய நாட்களாக நாட்டி

2 months ago இலங்கை

அரச ஊழியர்களின் சம்பளம் மற்றும் ஓய்வூதிய கொடுப்பனவுகள் தொடர்பில் முக்கிய அறிவித்தல்!

அரச ஊழியர்களின் சம்பளம், ஓய்வூதிய கொடுப்பனவுகள் மற்றும் சமுர்த்தி கொடுப்பனவுகள் ஏப்ரல் 10ம் திகதிக்கு முன்னர் வழங்கப்படும் என அரசாங்கம் உறுதியளித்துள்ளது.சிங்க&

2 months ago இலங்கை

பிரித்தானியாவில் ஐந்து தமிழ் புகலிடக் கோரிக்கையாளர்களின் விபரீத முடிவு! வெளியான அதிர்ச்சி தகவல்

பிரித்தானியாவின் கட்டுப்பாட்டில் உள்ள இந்தியப் பெருங்கடல் தீவான டியாகோ கார்சியாவில் தற்கொலைக்கு முயன்ற ஐந்து தமிழ் புகலிடக் கோரிக்கையாளர்கள் மருத்துவ சிகிசĮ

2 months ago உலகம்

ஒரே குடும்பத்தைச் சேர்ந்த இரண்டு பிள்ளைகளுக்கு நேர்ந்த சோகம்!

போகொட - ஹலம்ப வீதியின் ஊடாக ஓடும் ஓடையைக் கடக்கச் சென்ற ஒரே குடும்பத்தைச் சேர்ந்த இரண்டு பிள்ளைகள் நீரில் அடித்துச் செல்லப்பட்டுள்ளனர்.நேற்று (23.03.2023) மாலை பெய்த கனமழைய

2 months ago இலங்கை

அனுராதபுர புத்தருக்கு யாழ்ப்பாணத்தில் அரிசி எடுக்கும் நிகழ்வு

56 ஆவது தேசிய புத்தரிசி விழாவுக்காக அரிசி பெற்றுக் கொள்ளும் விழா இன்று யாழ்ப்பாணத்தில் இடம்பெற்றது.இந்த புத்தரிசி வழங்கும் நிகழ்வு இன்று காலை யாழ் மாவட்டத்தில் சĬ

2 months ago தாயகம்

படையை விட்டு வெளியேறிய 25000 சிறிலங்கா இராணுவத்தினர்

 கடந்த இரண்டு வருடங்களில் சுமார் 25,000 இராணுவத்தினரும் 1,000 காவல்துறையினரும் பணியிலிருந்து விலகியுள்ளதாக பீல்ட் மார்ஷல் சரத் பொன்சேகா இன்று தெரிவித்துள்ளார்.சர்வதேச

2 months ago இலங்கை

கனவுலகில் மிதக்கிறார் ரணில் - சஜித் தரப்பு சாட்டையடி

“பொதுஜன பெரமுவினர் தன்னை ஏமாற்றுகின்றனர் எனத்தெரியாது, அதிபர் ரணில் விக்ரமசிங்க கனவு உலகில் இருக்கின்றார்” என்று எதிர்க்கட்சி நாடாளுமன்ற உறுப்பினர் எஸ்.எம்.மர&#

2 months ago இலங்கை

திருகோணமலை கடலில் 1500 கிலோ மீன் கடற்கொள்ளையர்களால் கொள்ளை

திருகோணமலை கடற்பரப்பில் மீன்பிடித்துக் கொண்டிருந்த மீனவர்களின் கப்பலில் இருந்த 600,000 ரூபா பெறுமதியான மீன்களை நான்கு படகுகளில் வந்த கடற்கொள்ளையர்கள் எனக் கூறப்பட

2 months ago இலங்கை

சுவீகரிக்கப்பட்ட குருந்தூர்மலை காணி - ரணிலின் உத்தரவு!

தமிழர் தாயகத்தில் உள்ள மிக முக்கியமான வரலாற்றுத் தளங்களில் ஒன்றான முல்லைத்தீவு, குருந்தூர்மலை ஆலயத்தின் மேற்கு எல்லையில் தொல்பொருள் திணைக்களத்தினால் 229 ஏக்கர் க

2 months ago தாயகம்

இலங்கையில் வாகன இறக்குமதிக்கு அனுமதி - வெளியாகிய மகிழ்ச்சி தகவல்..!

இலங்கையில் தற்காலிக மாக தடை செய்யப்பட்டிருந்த மோட்டார் வாகன இறக்குமதிக்கு மீண்டும் அனுமதி வழங்கப்பட்டுள்ளது.சர்வதேச நாணய நிதியத் தின் முக்கிய கோரிக்கைகளில் ஒ

2 months ago இலங்கை

கோயம்புத்தூர் கார் குண்டுவெடிப்பு இலங்கை ஈஸ்டர் குண்டுவெடிப்பால் ஈர்க்கப்பட்டது: என்.ஐ.ஏ தகவல்

தமிழகம் கோயம்புத்தூர் சிற்றூந்து குண்டுவெடிப்பு சம்பவம், இலங்கையின் உயிர்த்த ஞாயிறு குண்டுவெடிப்பால் ஈர்க்கப்பட்ட சம்பவம் என்று இந்திய தேசிய புலனாய்வு பிரிவ

2 months ago இலங்கை

கிணற்றில் விழுந்த 11 வயது சிறுவன் பலி - யாழில் சம்பவம்

ஊர்காவற்துறை காவல்துறை பிரிவிற்குட்பட்ட காரைநகர் இலகடி பகுதியில் உள்ள கிணற்றில் விழுந்த 11 வயது சிறுவன் உயிரிழந்துள்ளார்.இந்த சம்பவத்தில் அதே பகுதியை சேர்ந்த தக

2 months ago தாயகம்

இலங்கை ரூபாவின் பெறுமதி மேலும் உயர்ந்தது! மத்திய வங்கியின் தகவல்

அமெரிக்க டொலருக்கு நிகரான இலங்கை ரூபாவின் பெறுமதி தொடர்பில் மத்திய வங்கி தகவல் வெளியிட்டுள்ளது.இதன்படி, கடந்த சில நாட்களாக அமெரிக்க டொலருக்கு நிகரான இலங்கை ரூபா

2 months ago இலங்கை

பயங்கரவாத தடைச் சட்டத்திற்கு பதிலாக புதிய சட்டம்! வெளியான வர்த்தமானி

பயங்கரவாத தடைச் சட்டத்திற்குப் பதிலாக, புதிய சட்டமூல வரைவு வர்த்தமானியில் வெளியிடப்பட்டுள்ளது. நீதி, சிறைச்சாலைகள் மற்றும் அரசியலமைப்பு மறுசீரமைப்பு அமைச்சரĬ

2 months ago இலங்கை

பிரித்தானியாவின் கட்டுப்பாட்டில் உள்ள தடுப்பு முகாமில் தமிழர்கள் தற்கொலை முயற்சி!

பிரித்தானியாவின் கட்டுப்பாட்டில் உள்ள அகதிகள் முகாம் ஒன்றில் தடுத்து வைக்கப்பட்டிருந்த இலங்கைத் தமிழ் புகலிட கோரிக்கையாளர்கள் தற்கொலைக்கு முயன்றுள்ளதாகத் த

2 months ago இலங்கை

பணயக் கைதிகளாக மாணவர்களை வைத்திருக்க இடமளிக்கப் போவதில்லை - ரணில் அதிரடி

நம்நாட்டு பாடசாலை மாணவர்களை பல்வேறு குழுக்கள் பணயக் கைதிகளாக வைத்திருக்க இடமளிக்கப் போவதில்லை என அதிபர் ரணில் விக்ரமசிங்க வலியுறுத்தியுள்ளார்.கல்வி அமைச்சின

2 months ago இலங்கை

தமிழர் பகுதியில் கஞ்சா விற்பனை செய்த காவல்துறையினர்!

கிளிநொச்சி பளை காவல்துறை பிரிவிற்குட்பட்ட தர்மங்கேணி பகுதியில் கஞ்சா விற்க முயன்ற இரண்டு காவல்துறையினர் கைது செய்யப்பட்டுள்ளனர்.பியகம மதுவரி திணைக்களத்தினரĬ

2 months ago தாயகம்

சடுதியாக குறைக்கப்படவுள்ள எரிபொருள் விலை - வெளியாகிய தகவல்

அடுத்த சில வாரங்களுக்குள் உலக சந்தையில் மசகு எண்ணெய் விலை குறைவடையவுள்ளதாக தெரிவிக்கப்படுகின்றதுமேலும், எரிபொருள் விலை திடீரென பெருமளவு குறைந்துள்ளதால், உலகம

2 months ago இலங்கை

இலங்கைக்கு இறுதி வாய்ப்பு - விடுக்கப்பட்டுள்ள எச்சரிக்கை

சர்வதேச நாணய நிதியத்துடன் கிடைத்துள்ள இந்த கடைசி வாய்ப்பையும் இழந்தால் இலங்கை லெபனானாக மாறிவிடும் என பேராசிரியர் ரொஹான் சமரஜீவ எச்சரித்துள்ளார்.லெபனானின் அரச

2 months ago இலங்கை

ரூபாயின் மதிப்பிற்கு என்ன நடக்கும்.....! - நிபுணர்கள் வெளியிட்ட முக்கிய தகவல்

இறக்குமதி மற்றும் ஏற்றுமதி கட்டுப்பாடு தொடர்பில் எடுக்கப்படும் தீர்மானங்களுக்கு அமைய நாணய மாற்று விகிதங்கள் எதிர்காலத்தில் தீர்மானிக்கப்படும் என கொழும்பு பī

2 months ago இலங்கை

கொழும்பில் மக்களை அதிர்ச்சியில் ஆழ்த்திய கோடீஸ்வர பெண்

கொழும்பில் மசாஜ் நிலையங்களுக்கு தெரபிஸ்டுகளை ஆட்சேர்ப்பதற்காக பத்திரிகைகளில் விளம்பரம் செய்து இளம் பெண்களை தகாத தொழில் ஈடுபடுத்தும் கோடீஸ்வர பெண் கைது செய்ய

2 months ago இலங்கை

சர்வதேச நாணய நிதியத்தின் உதவியினால் இலங்கைக்கு காத்திருக்கும் ஆபத்து! மூடிஸ் பகுப்பாய்வு நிறுவனம் தெரிவிப்பு

சர்வதேச நாணய நிதியத்தின் பிணையெடுப்பு இலங்கைக்கு வெள்ளித் தோட்டா அல்ல என மூடிஸ் பகுப்பாய்வு நிறுவனம் தெரிவித்துள்ளது.பலதரப்பு மற்றும் உலகளாவிய நிதி நிறுவனங்க

2 months ago இலங்கை

இலங்கையில் பதிவாகிய நிலநடுக்கங்கள்! பேராசிரியர் வெளியிட்டுள்ள தகவல்

நிலநடுக்கங்கள் தொடர்பில் இலங்கை மக்கள் தேவையற்ற அச்சம் கொள்ளக்கூடாது. பூமி அதிர்ந்தாலும் அழிவு எதுவும் ஏற்படாது என பேராதனை பல்கலைக்கழக புவியியல் துறையின் தலைவ&#

2 months ago இலங்கை

இலங்கைக்கான கடன் திட்டத்தை அங்கீகரித்த IMF! சீனாவின் நிலைப்பாடு குறித்து வெளியான தகவல்

நியாயமான சுமை பகிர்வு கொள்கையின் கீழ் இலங்கையின் கடன் மறுசீரமைப்பில் பங்கு கொள்ளுமாறு சீனா வர்த்தக மற்றும் பலதரப்பு கடன் வழங்குநர்களுக்கு அழைப்பு விடுத்துள்ள

2 months ago இலங்கை

மாணவிகள் முன் நிர்வாணமாக நின்ற ஆசிரியையின் கணவன் - மடக்கிப் பிடித்த காவல்துறை

ஆசிரியையின் கணவரின் அநாகரிக செயலை அடுத்து அவர் கைது செய்யப்பட்டுள்ளதாக காவல்துறையினர் தெரிவித்தனர்.மொனராகலை அதிமலே பிரதேசத்தில் இந்த சம்பவம் இடம்பெற்றுள்ளதĬ

2 months ago இலங்கை

சடுதியாக அதிகரிக்கும் மற்றுமொரு கட்டணம்

இலங்கை வெளிநாட்டு வேலைவாய்ப்புப் பணியகத்தில் அங்கீகரிக்கப்பட்ட வெளிநாட்டு வேலைவாய்ப்பு நிறுவனத்தை நடத்துவதற்கான அனுமதிப்பத்திரம் வழங்குவதற்காக வெளிநாட்ட&#

2 months ago இலங்கை

திருகோணமலையில் பிரதேச சபை உறுப்பினர் மீது வாள்வெட்டு..!

திருகோணமலை - மொறவெவ பிரதேச சபை உறுப்பினரொருவர் வாள்வெட்டு தாக்குதலுக்கு இலக்காகி படுகாயம் அடைந்த நிலையில் திருகோணமலை பொது வைத்தியசாலையில் அனுமதிக்கப்பட்டுள்

2 months ago இலங்கை

பாகிஸ்தானில் 7.7 ரிக்டர் அளவில் பாரிய நிலநடுக்கம்..!

பாகிஸ்தானில் 7.7 என்ற ரிக்டர் அளவில் நிலநடுக்க அதிர்வு ஏற்பட்டதாக தகவல் வெளியாகியுள்ளது.இந்நிலையில் கட்டடங்கள் இடிந்து விழுந்து பல இடங்களில் உள்ள வீடுகளின் சுவர்

2 months ago உலகம்

அமெரிக்காவின் பிடிக்குள் சிக்கிய இலங்கை - காத்திருக்கும் பேராபத்து..!

அமெரிக்கா எதிர்பார்க்கும் அளவிற்கு அமெரிக்க நலன்களை இலங்கை அனுமதிக்குமானால் நிச்சயமாக பதற்றம் அதிகரிக்கும் என அமெரிக்காவின் சாஸ்பெரி பல்கலைக்கழகத்தின் அரசி

2 months ago இலங்கை

இலங்கை மீது திணிக்கப்படவுள்ள வரிகள் - நாட்டு மக்களுக்கு பேரிடி..!

சர்வதேச நாணய நிதியத்தின் நிறைவேற்று சபையின் அனுமதியுடன் இலங்கைக்கு கடன் வசதியை வழங்குவதற்கு பல வகையான வரிகள் முன்மொழியப்பட்டுள்ளதாக பொருளாதார ஆய்வாளர் தனநாத

2 months ago இலங்கை

பிரித்தானியாவில் பல்லாயிரக்கணக்கான பல்கலைக்கழக ஊழியர்கள் வேலைநிறுத்தம்!

ஊதியம், ஒப்பந்தங்கள் மற்றும் ஓய்வூதியம் தொடர்பான சர்ச்சை தொடர்வதால், பல்லாயிரக்கணக்கான பல்கலைக்கழக ஊழியர்கள் நேற்று (திங்கட்கிழமை) வேலைநிறுத்தத்தில் ஈடுபட்டன

2 months ago உலகம்

இலங்கை இனி திவாலான நாடு இல்லை - ஜனாதிபதி ரணில் விக்கிரமசிங்க!

இலங்கையை திவாலான நாடு இல்லை என்றும் கடனை மறுசீரமைக்கும் திறன் இலங்கைக்கு உள்ளது என்பதை இந்த ஒப்புதல் உறுதிப்படுத்தியுள்ளதாக ஜனாதிபதி ரணில் விக்கிரமசிங்க தெரி

2 months ago இலங்கை

அடுத்த மாதம் எரிபொருள் விலை குறைப்பு!

அடுத்த மாதம் எரிபொருளுக்கும் டிசம்பரில் மின்கட்டணத்திற்கும் நிவாரணம் அளிக்கப்படும் என அமைச்சர் காஞ்சன விஜேசேகர தெரிவித்தார்.நாடாளுமன்றத்தில் இன்று செவ்வாய்

2 months ago இலங்கை

வரித் திருத்தங்களை மேற்கொள்ளவுள்ளதாக பிரதமர் தெரிவிப்பு!

எதிர்வரும் சில மாதங்களில் வரித் திருத்தங்களை மேற்கொள்ளவுள்ளதாக பிரதமர் தினேஷ் குணவர்தன தெரிவித்துள்ளார்.ஊடகம் ஒன்றின் கேள்விக்கு பதிலளிக்கும் போதே அவர் இதனை

2 months ago இலங்கை

கடன் வாங்குவது வெட்கக்கேடு பெருமையாக தம்பட்டம் அடிக்காதீர்கள் - தேசிய மக்கள் சக்தி!

ஹம்பாந்தோட்டை துறைமுகம் விற்கப்பட்ட போது பெருமையடித்து பேசியதைப் போன்று ஐ.எம்.எப். கடன் உதவியை கண்டு பெருமிதம் கொள்ள வேண்டாம் என தேசிய மக்கள் சக்தியின் நாடாளுமன்

2 months ago இலங்கை

உக்ரேனிய நகரமான மரியுபோலுக்கு ரஷ்ய ஜனாதிபதி விளாடிமிர் புடின் விஜயம்!

கடந்த ஆண்டு மே மாதம் முதல் ரஷ்ய படையினரால் ஆக்கிரமிக்கப்பட்டுள்ள டெனெட்ஸ்க் பகுதியில் உள்ள உக்ரேனிய நகரமான மரியுபோலுக்கு ரஷ்ய ஜனாதிபதி விளாடிமிர் புடின் விஜயம&#

2 months ago உலகம்

அரசு பதவிகளில் அமர்த்தியுள்ள உறவினர்களை பணிநீக்கம் செய்யுமாறு தலிபான்களுக்கு அதன் தலைவர் உத்தரவு!

அரசு பதவிகளில் அமர்த்தியுள்ள உறவினர்களை பணிநீக்கம் செய்யுமாறு தலிபான்களுக்கு அதன் தலைவர் ஹிபத்துல்லா அகுண்ட்சாடா உத்தரவிட்டுள்ளார்.அரசு பதவிகளில் நியமிக்கப

2 months ago உலகம்

பன்வில வீதியில் விபத்து - 13 பேர் படுகாயம்!

பன்வில, நாரம்பனாவ ஒருதொட்ட வீதியின் சேரவத்த சந்தியில் இடம்பெற்ற விபத்தில் 13 பேர் காயமடைந்துள்ளனர்.இந்த விபத்து ஞாயிற்றுக்கிழமை மாலை இடம்பெற்றுள்ளதாக பொலிஸார் &#

2 months ago இலங்கை

அடுத்த மாதம் முதல் அரை சொகுசு பேருந்து சேவைகள் முற்றிலுமாக நிறுத்தம்!

அடுத்த மாதம் முதல் அரை சொகுசு பேருந்து சேவைகள் முற்றிலுமாக நிறுத்தப்படும் என தேசிய போக்குவரத்து ஆணைக்குழு தெரிவித்துள்ளது.பொதுமக்களிடம் இருந்து பெறப்படும் மு

2 months ago இலங்கை

திட்டமிட்டபடி ஏப்ரல் 25 உள்ளூராட்சித் தேர்தல் நடைபெறாது - மஹிந்த தேசப்பிரிய!

திட்டமிட்டபடி ஏப்ரல் 25ஆம் திகதி உள்ளூராட்சித் தேர்தல் நடைபெறாது என தேசிய தேர்தல்கள் ஆணைக்குழுவின் முன்னாள் தலைவர் மஹிந்த தேசப்பிரிய தெரிவித்துள்ளார்.உள்ளூராட&#

2 months ago இலங்கை

அமெரிக்க டொலருக்கு எதிராக இலங்கை ரூபாயின் மதிப்பு உயர்வு!

கடந்த வாரத்தில் அமெரிக்க டொலர் மற்றும் இந்திய ரூபாய்க்கு எதிராக இலங்கை ரூபாயின் மதிப்பு அதிகரித்துள்ளது.டொலருக்கு நிகரான ரூபாயின் மதிப்பு 7.8% ஆகவும், இந்திய ரூபாய

2 months ago இலங்கை

விமான பயணச்சீட்டுக்களின் விலையை குறைக்க தீர்மானம்!

விமான பயணச்சீட்டுக்களின் விலையை குறைக்க தீர்மானிக்கப்பட்டுள்ளதாக துறைமுகங்கள் மற்றும் கப்பல் போக்குவரத்து அமைச்சர் நிமல் சிறிபால டி சில்வா தெரிவித்துள்ளார்

2 months ago இலங்கை

185 ரூபாவாக குறையவுள்ள டொலர் - ஜனாதிபதி ரணிலின் முக்கிய தகவல்

சர்வதேச நாணய நிதியத்தின் கடன் நிவாரணம் எதிர்வரும் சில தினங்களில் பெற்றுக்கொள்ளப்படும் என ஜனாதிபதி ரணில் விக்ரமசிங்க நேற்று தெரிவித்துள்ளார்.அதற்கமைய, இந்த வரு&#

2 months ago இலங்கை

கனடாவில் வசிக்கும் இந்திய மாணவர்களுக்கு ஏற்பட்ட இன்னல் - வெளியேறுமாறு அறிவித்தல்

கனடாவை விட்டு வெளியேறுமாறு இந்திய மாணவர்கள் சிலருக்கு அறிவுறுத்தப்பட்டுள்ளது.மாணவர் வீசாவில் கடனாவில் பல்கலைக்கழகங்களில் பயின்று வரும் மாணவர்கள் சிலரே இந்த 

2 months ago உலகம்

பண்டாரவளையில் தொடர் குடியிருப்பு மீது சரிந்த மண்மேடு - மீட்பு பணிகள் தீவிரம்!

பண்டாரவளை – பூனாகலை – கபரகலை பகுதியில் உள்ள நெடுங்குடியிருப்பில் ஏற்பட்ட மண்சரிவில் பலர் பாதிக்கப்பட்டுள்ளனர்.குறித்த  பிரதேசத்தில் நேற்று இரவு 8 மணியளவில் பெய&#

2 months ago இலங்கை

தமிழக விவசாயியான பாட்டியின் காலில் விழுந்து வணங்கிய பிரதமர் மோடி

தமிழ்நாட்டை சேர்ந்த முதுபெரும் இயற்கை விவசாயியான பாப்பம்மாள் பாட்டி காலில் பிரதமர் மோடி விழுந்து ஆசி பெற்ற சம்பவம் வைரலாகியுள்ளது.தமிழ்நாட்டில் கோயம்புத்தூர

2 months ago இலங்கை

இன்று இலங்கைக்கு விடிவு..! மத்திய வங்கி வெளியிட்டுள்ள மகிழ்ச்சித் தகவல்

சர்வதேச நாணய நிதியத்தினால் வழங்கப்படவுள்ள 2.9 பில்லியன் அமெரிக்க டொலர் கடனுதவிக்கான அனுமதியை செயற்குழு இன்று பெறவுள்ளதால் இலங்கையின் டொலர் நெருக்கடி முடிவுக்கு

2 months ago இலங்கை

மரியுபோல் கொலைகாரன் கல்லறைகளை ரசிக்க வந்துள்ளார் - புட்டினுக்கு பதிலடி கொடுத்த உக்ரைன்

ரஷ்ய அதிபர் விளாடிமிர் புடின் மரியுபோல் நகரை பார்வையிட்டதை அடுத்து, ”குற்றவாளி எப்போதும் குற்றம் நடைபெற்ற இடத்திற்கு திரும்புவான்” என்று உக்ரைன் அதிபரின் ஆலோச&#

2 months ago இலங்கை

யாழில் பெரும் துயரம்! - ஏமாற்றம் தாங்கமுடியாமல் தனக்கு தானே தீ மூட்டிய நபர்

காணி வாங்குவதாக கூறி மகன் அனுப்பிய பணத்தை பெண் ஒருவரிடம் கடனாக கொடுத்து ஏமாந்த நபர் ஒருவர் உயிரிழந்துள்ளார்.குறித்த சம்பவத்தில் உயிரிழந்தவர் யாழ்ப்பாணத்தை சேர&#

2 months ago தாயகம்

யாழில் கொடூரம் - சிறுமிக்கு மதுபானம் பருக்கப்பட்டு கூட்டு வன்புணர்வு

பதின்ம வயது சிறுமி ஒருவர் கூட்டு வன்புணர்வுக்கு உள்படுத்தப்பட்டுள்ளார் என்று அச்சுவேலி காவல் நிலையத்தில் முறைப்பாடு செய்யப்பட்டுள்ளது.பாதிக்கப்பட்ட சிறுமிய

2 months ago தாயகம்

இலங்கையில் தரையிறங்கியுள்ள இந்திய முப்படை குழு!

இலங்கையுடனான இந்தியாவின் பாதுகாப்பு பங்காளித்துவத்தை மேலும் வலுப்படுத்துவதற்கான இந்தியாவின் முப்படைகளைச் சேர்ந்த 19 அதிகாரிகள் இலங்கை வந்தடைந்துள்ளனர்.இந்த 

2 months ago இலங்கை

ரூபாவின் பெறுமதி உயர்ந்தால் இலங்கை மீது அமெரிக்கா குண்டு வீசும் - கொடுக்கப்பட்ட பதிலடி!

இலங்கை ரூபாவை பலப்படுத்த வேண்டும் என்பதற்காக நாடாளுமன்றத்தில் பலவந்தமாக தீர்மானங்களை நிறைவேற்றி அதனை பலப்படுத்த முடியாது என்று ஜக்கிய மக்கள் சக்தியின் நாடாள

2 months ago இலங்கை

மலையக தமிழர்களை அவமானப்படுத்தியதா யாழ் நண்பர்கள் அமைப்பு..!

யாழ் - இந்திய துணைத் தூதரகத்தின் அனுசரனையில், யாழ்ப்பாண நண்பர்கள் அமைப்பு என்ற பெயரில், “இலங்கை வாழ் இந்தியர்களின்” 200 ஆவது ஆண்டு நிகழ்வு என்று தலைப்பிடப்பட்ட அழைப்&

2 months ago இலங்கை

பசறையில் அதிகாலையில் இடம்பெற்ற கோரம் - 2 வருடங்களின் பின்னர் அதே நாளில் அதே இடத்தில் சம்பவம்!

பதுளை மாவட்டத்துக்குட்பட்ட, பகுதியில் காரொன்று சுமார் 60 அடி பள்ளத்தில் வீழ்ந்து விபத்துக்குள்ளாகியுள்ளது.இந்த விபத்தில் ஆசிரியர் ஒருவர் பலியாகியுள்ளார் எனவும&#

2 months ago இலங்கை

பரபரப்பான சூழலில் சீன ஜனாதிபதி மூன்று நாட்கள் ரஷ்யாவுக்கு பயணம்!

சீன ஜனாதிபதி ஸி ஜின்பிங் மூன்று நாட்கள் பயணமாக ரஷ்யாவுக்கு பயணமாகவுள்ளதாக, சீன வெளியுறவுத் துறை அமைச்சகம் உறுதிப்படுத்தியுள்ளது.எதிர்வரும் திங்கட்கிழமை ரஷ்ய ஜ&#

2 months ago உலகம்

விளாடிமீர் புடினுக்கு எதிராக கைது ஆணை பிறப்பித்தது சர்வதேச குற்றவியல் நீதிமன்றம்!

ரஷ்யா ஜனாதிபதி விளாடிமீர் புடினுக்கு எதிராக சர்வதேச குற்றவியல் நீதிமன்றம் கைது ஆணையை பிறப்பித்துள்ளது.போர் நடைபெற்று வரும் உக்ரைன் பகுதிகளை ஆக்கிரமித்ததன் மூ

2 months ago உலகம்

நவம்பர் மாதம் ஜனாதிபதி தேர்தலுக்கான அறிவிப்பு!

ஜனாதிபதி தேர்தலுக்கான அறிவிப்பு எதிர்வரும் நவம்பர் மாதம் விடுக்கப்படும் என இராஜாங்க அமைச்சர் சிசிர ஜயக்கொடி தெரிவித்துள்ளார்.கம்பஹாவில் நடைபெற்ற நிகழ்வொன்றĬ

2 months ago இலங்கை