பயோமெட்ரிக் தரவுகளுடன் கூடிய புதிய இலத்திரனியல் அடையாள அட்டை - இலங்கை மக்களுக்கு முக்கிய அறிவிப்பு

பயோமெட்ரிக் தரவுகளுடன் கூடிய புதிய இலத்திரனியல் அடையாள அட்டை இந்த ஆண்டு இறுதிக்குள் அறிமுகப்படுத்தப்படும் என ஆட்கள் பதிவுத் திணைக்களம் தெரிவித்துள்ளது.முதன்

1 month ago இலங்கை

ஜனாதிபதி ரணிலின் முடிவுக்காக காத்திருக்கிறோம் என்கிறார் ஹக்கீம் : பிளவுப்படுமா சஜித் கூட்டணி?

எதிர்வரும் ஜனாதிபதி தேர்தலில் யாருக்கு ஆதரவு வழங்குவது தொடர்பில் இதுவரை எவ்வித முடிவுகளையும் எடுக்கவில்லை என ஸ்ரீலங்கா முஸ்லிம் காங்கிரஸ் தெரிவித்துள்ளது.இத

1 month ago இலங்கை

சஜித்தின் கருத்து : ரத்தம் சிந்த தயார் என்கிறார் மேர்வின் சில்வா

 நாட்டை பாதுகாத்து கொள்வதற்கு ரத்தம் சிந்த தயார் என முன்னாள் பாராளுமன்ற உறுப்பினர் மேர்வின் சில்வா தெரிவித்துள்ளார்.அண்மையில் 13வது திருத்தச் சட்டம் தொடர்பில் எ&

1 month ago இலங்கை

தாய்வான் எல்லையில் போர் பதற்றத்தை ஏற்படுத்திய சீன விமானங்கள்- வலுக்கும் கண்டனம்

தாய்வானின் எல்லைக்குள் பறந்த சீன போர் விமானங்களால் பெரும் பதற்றம் ஏற்பட்டுள்ளது.சீனாவின் கட்டுப்பாட்டுக்குள் இருந்த தாய்வான் கடந்த 1949ஆம் ஆண்டில் தனி நாடாகப் பிī

1 month ago உலகம்

நியூ கலிடோனியாவில் வெடித்த வன்முறையால் அரசியலமைப்பு மறுசீரமைப்பை இடைநிறுத்தியது பிரான்ஸ்

நியூ கலிடோனியாவில் வாக்காளர்கள் தொடர்பான அரசியலமைப்பு மறுசீரமைப்பு நடவடிக்கை இடைநிறுத்தப்பட்டுள்ளது.பிரான்ஸ் ஜனாதிபதி இம்மானுவேல் மக்ரோன் ஊடக சந்திப்பில் இ

1 month ago உலகம்

புலம்பெயர் இந்தியர்களை ஒன்றிணைக்கும் நோக்கில் இலங்கையில் அரை மரதன் ஓட்டம்

உலகளாவிய ரீதியில் புலம்பெயர்ந்துள்ள இந்தியர்களை முதல் முறையாக  ஒன்றிணைத்து ஒற்றுமை மற்றும் தோழமை உணர்வை வளர்க்கும் சர்வதேச தளத்தை உருவாக்கும் நோக்கில் இலங்கĭ

1 month ago பல்சுவை

காணி, பொலிஸ் அதிகாரங்கள் குறித்து சஜித்த கூறவே இல்லை என்கிறார் மரிக்கார்

    வடக்குக்கு ஒரு சட்டமும் தெற்குக்கு ஒரு சட்டமும் இருக்க முடியாது எனவும் மாகாண சபைகளுக்கு பொலிஸ் அதிகாரங்கள் முழுமையாக வழங்கப்படவேண்டும் என சஜித் பிரேமதாச கூ

1 month ago தாயகம்

மக்கள் குடியிருப்புக்குள் முதலைகள் படையெடுக்கும் அபாயம்..! அச்சத்தில் அம்பாறை மக்கள்

 அம்பாறை மாவட்டத்தில் அதிகளவிலான முதலைகள் ஆற்றை விட்டு  வெளியேறி  மக்கள் குடியிருப்புகளுக்குள் செல்லும் அபாயம் ஏற்பட்டுள்ளதாக தெரியவருகின்றது.தற்போது  இரவி

1 month ago இலங்கை

அரசாங்கத்தின் பயணத்தை மாற்றினால் மீண்டும் வரிசை யுகம் வரும் என ஜனாதிபதி எச்சரிக்கை

  அடுத்த ஜனாதிபதித் தேர்தலில் தனது தனிப்பட்ட வெற்றி, தோல்வி தீர்மானிக்கப்படாது என்றும் மாறாக நாட்டின் வெற்றி, தோல்வியே தீர்மானிக்கப்படும் என்றும் ஜனாதிபதி ரணி

1 month ago இலங்கை

மாகாண சபை முறைமை தமிழ் தேசிய இனப்பிரச்சினைக்கான தீர்வாக அமையாது : அநுர ஏற்றுக்கொண்டதாக சுமந்திரன் தகவல்

 13 ஆம் திருத்தச் சட்டத்திலுள்ள மாகாண சபை முறைமை தமிழ் தேசிய இனப்பிரச்சினைக்கான தீர்வாக அமையாது என்பதை தேசிய மக்கள் சக்தி ஏற்றுக் கொண்டுள்ளது எனத்  இலங்கை தமிழரசு

1 month ago தாயகம்

இலங்கையில் வருடாந்தம் சுமார் 60 ஆயிரம் புதிய நோயாளர்கள் - 4000 உயிரிழப்புகளும் பதிவு

இலங்கையில் வருடாந்தம் தொற்றா நோயால் பாதிப்புற்ற சுமார் 60 ஆயிரம் நோயாளர்கள் அடையாளம் காணப்படுவதுடன்   89 வீதமான மரணங்களுக்கு தொற்றா நோய்களே பிரதான காரணம் என சுகாதா

1 month ago இலங்கை

'நானும் உங்களுடன் வந்துவிடுவேன்" : விபத்தில் உயிரிழந்த கணவனின் செய்தியைகேட்ட மனைவியும் உயிரிழப்பு

நாட்டில் பல்வேறு பகுதிகளில் பதிவான வாகன விபத்துக்களில் சிக்கி பலர்; உயிரிழந்துள்ளனர்.அந்த வகையில், கொழும்பு - எந்தேரமுல்ல ரயில் கடவையில் இடம்பெற்ற விபத்தில் கணவர

1 month ago இலங்கை

பாணந்துறை தொழிற்சாலையிலிருந்து வெளியேறிய ஆபத்தான இரசாயனம் - சுமார் 30 பேருக்கு ஏற்பட்ட கதி...!

பாணந்துறை – நல்லுருவ பிரதேசத்தில் உள்ள தொழிற்சாலையொன்றில் இரசாயனம் வெளியேறியதால் சுமார் 30 பேர் சுகவீனமடைந்துள்ளதாக தெரிவிக்கப்பட்டுகின்றது.அதன்படி வாசனைத் த

1 month ago இலங்கை

உலகக்கிண்ணத்தை விட்டு வெளியேறும் இலங்கை - மழையால் ஏற்பட்ட சிக்கல்

நேபாளம் அணிக்கு எதிரான போட்டி மழையால் கைவிடப்பட்டதால்  இலங்கை அணிக்கு சூப்பர் 8 சுற்றுக்கு செல்வதில் சிக்கல் ஏற்பட்டுள்ளது.  இலங்கை மற்றும் நேபாளம் அணிகளுக்கு 

1 month ago பல்சுவை

ஏமன் கடல் பகுதியில் புலம்பெயர்வோர் படகு மூழ்கி 49 பேர் பலி; 140 பேரை காணவில்லை: ஐ.நா.

சோமாலியா மற்றும் எத்தியோப்பியாவைச் சேர்ந்த புலம்பெயர்வோரை ஏற்றிக்கொண்டு வந்த படகு ஒன்று ஏமன் அருகே கடலில் மூழ்கியதில் குறைந்தது 49 பேர் உயிரிழந்ததாகவும், 140 பேரை க&#

1 month ago இலங்கை

உக்ரேன் தாக்குதலில் உயிரிழந்த இந்தியர்கள் : அதிருப்தியில் இந்தியா

உக்ரேனில் நடந்து வரும் போரில், ரஷ்ய ராணுவத்தில் சேர்க்கப்பட்ட இரண்டு இந்திய குடிமக்கள் உயிரிழந்ததாக இந்தியா உறுதி செய்துள்ளது.வெளியுறவு அமைச்சகம் (ஆநுயு) ரஷ்யாவ

1 month ago உலகம்

அமெரிக்க ஜனாதிபதியின் மகன் ஹண்டர் பைடன் குற்றவாளி என தீர்ப்பு

அமெரிக்க ஜனாதிபதியின் மகன் ஹண்டர் பைடன் துப்பாக்கி வழக்கில் குற்றவாளி என தீர்ப்பளிக்கப்பட்டுள்ளார். அமெரிக்க வரலாற்றில் முதல் முறையாக, அமெரிக்க ஜனாதிபதி ஜோ பை

1 month ago உலகம்

சிலாபத்தில் கண்டுபிடிக்கப்பட்ட ரகசிய சுரங்கப்பாதை

 சிலாபம் , ஜேம்ஸ் வீதியில் மேற்கொள்ளப்பட்ட அவசர அகழ்வாராய்ச்சியின் போது பழைய சுரங்கப்பாதையின் எச்சங்கள் கண்டுபிடிக்கப்பட்டுள்ளதாக தகவல்கள் வெளியாகியுள்ளன.நீ

1 month ago இலங்கை

இருவேறு இடங்களில் விபத்து : 2 பேர் பலி, 3 பேர் காயம்

நாட்டின் இருவேறு இடங்களில் இடம்பெற்ற வாகன விபத்தில் இரண்டு பேர் உயிரிழந்துள்ளதோடு 3 பேர் காயமடைந்துள்ளனர்.கண்டி - யாழ்ப்பாணம் பிரதான வீதியில் நாவுல - அரங்கல பகுதி

1 month ago இலங்கை

சீரற்ற காலநிலையின் விளைவு : இலங்கையில் வைரஸ் காய்ச்சல் பரவும் அபாயம்

வெள்ள நீர் வடிந்து வருவதால், ஈக்களின் பெருக்கம், வயிற்றுப்போக்கு மற்றும் வைரஸ் காய்ச்சல்கள் பரவும் அபாயம் அதிகரித்துள்ளதாக சுகாதாரத்துறை அதிகாரிகள் தெரிவித்த

1 month ago இலங்கை

அடுத்த மாதம் முதல் நெடுந்தாரகை சேவையில்

அடுத்த மாதம் முதல் நெடுந்தாரகை படகு சேவைக்கு திரும்பவுள்ளதாக வீதி அபிவிருத்தி அதிகாரசபை வட்டாரங்கள் தகவல் வெளியிட்டுள்ளன.நெடுந்தீவுக்கான படகுப் போக்குவரத்தĬ

1 month ago இலங்கை

பாதரசம் அடங்கிய அழகுசாதனப் பொருட்கள் சந்தையில் : இலங்கையர்களுக்கு எச்சரிக்கை

அழகுசாதனப் பொருட்களைக் கட்டுப்படுத்தாமை பாரிய சுகாதாரப் பிரச்சினையாக மாறியுள்ளதாக அரச வைத்திய அதிகாரிகள் சங்கம் தெரிவித்துள்ளது.சந்தையில் பதிவு செய்யப்படாத

1 month ago இலங்கை

நேபாள அணியை எதிர்கொள்ளும் இலங்கை அணி!

உலகக் கிண்ண இருபதுக்கு 20 கிரிக்கெட் தொடரின் 23ஆவது போட்டி நாளை (12) இடம்பெறவுள்ளது. இந்தப் போட்டியில் இலங்கை மற்றும் நேபாள அணிகள் மோதவுள்ளன. இலங்கை நேரப்படி நாளை அதிகா

1 month ago பல்சுவை

நடுவானில் பயங்கரமாக குலுங்கிய விமானம் : காயமடைந்தோருக்கு 25,000 டொலர் இழப்பீடு

லண்டனில் இருந்து சிங்கப்பூர் சென்ற விமானம் நடுவானில் பயங்கரமாக குலுங்கிய விபத்தில் காயமடைந்தோருக்கு சிங்கப்பூர் ஏர்லைன்ஸ் நிர்வாகம் இழப்பீடு அறிவித்துள்ளது

1 month ago உலகம்

ஈபிள் டவர் மீது ட்ரோன் தாக்குதல் - ஐ.எஸ் அமைப்பு விடுத்த மிரட்டல்

பாரிஸ் ஒலிம்பிக் தொடர்பில் ஈபிள் டவர் மீது ட்ரோன் தாக்குதல் நடத்தப்படும் என்று ஐ.எஸ் அமைப்பு மிரட்டல் விடுத்துள்ளது. தீவிர இஸ்லாமியக் குழுவுடன் தொடர்புடைய ஒரு இ&

1 month ago உலகம்

நரேந்திர மோடியின் இலங்கை வருகை: வெளியாகியுள்ள தகவல்

இந்தியப் பிரதமர் நரேந்திர மோடி(Narendra Modi) இந்த ஆண்டு ஆகஸ்ட் மாதம் இலங்கைக்கு விஜயம் செய்ய வாய்ப்புள்ளதாக அதிபர் அலுவலக அதிகாரிகள் தெரிவித்துள்ளனர்.பிரதமர் மோடியின் பதவ&

1 month ago இலங்கை

கொலன்னாவையில் வெள்ள நீர் வடிந்த பின்னரும் நிவாரணங்கள் இன்றி மக்கள் அவதி

நாட்டில் கடந்த ஒருவார காலமாக ஏற்பட்டிருந்த மழைக்கால நிலை காரணமாக ஏற்பட்ட வெள்ளம் படிப்படியாக வற்றிவிட்டபோதும் வெள்ளத்தால் பாதிக்கபட்ட மக்கள் நிவாரணங்கள் இன்

1 month ago இலங்கை

இலங்கை மாணவர்கள் தொடர்பில் அதிர்ச்சித் தகவல் - சமூக வலைத்தளங்களால் வரும் ஆபத்து

நாட்டில் பாடசாலை மாணவர்களிடையே சமூக வலைத்தளங்களின் பாவனை அதிகரித்துள்ள நிலையில், சிறுவர்களுக்கு எதிரான வன்முறைகள் நாளுக்கு நாள் அதிகரித்து வருவதாக குடும்ப சு

1 month ago இலங்கை

இலங்கைக்கு எப்போதும் முதலிடம் : ரணிலிடம் நேரடியாக கூறிய நரேந்திர மோடி

அனைத்து துறைசார் வளர்ச்சியிலும் இந்திய மக்களின் நம்பிக்கையை வெளிப்படுத்தும் வகையில் தேர்தல் வெற்றி அமைந்துள்ளது. இந்தியாவுடனான கூட்டுறவை மேலும் வலுப்படுத்த 

1 month ago இலங்கை

காணி ஏல விற்பனையாளர்கள் செய்யும் மோசடி : கடுமையாகும் கட்டுப்பாடுகள்

காணி ஏல விற்பனையாளர்கள் காணிகளை கொள்வனவு செய்பவர்களுக்கு தெரிவிக்காமல் வங்கிகளில் அடமானம் வைப்பதால் ஏற்படும் பிரச்சினைகள் அதிகரித்து வருவதாக பொது கணக்கு குழ

1 month ago இலங்கை

2 வருடங்கள் ஆட்சியில் நீடிக்க ரணில் திட்டம்? : விடுக்கப்பட்ட எச்சரிக்கை

ரணில் விக்ரமசிங்க மேலும் 2 வருடங்களுக்கு ஆட்சியில் நீடிப்பாராயின் மக்கள் வீதியில் இறங்கி போராட்டங்களை முன்னெடுக்கும் நிலை ஏற்படும் என பத்தரமுல்ல சீலரத்ன தேரர் &

1 month ago இலங்கை

'தரமற்ற சவர்க்காரத்தை பயன்படுத்தாதீர்கள்" : இலங்கை மக்களிடம் அவசர கோரிக்கை

தரமற்ற சவர்க்காரம் பயன்படுத்துவதால் சிசுக்களின் தோலில் பல்வேறு உபாதைகள் ஏற்பட்டுள்ளதாக தகவல் வெளியாகி உள்ளதாக அரச குடும்ப சுகாதார சேவைகள் சங்கம் தெரிவித்துள

1 month ago இலங்கை

ஜேர்மனி வீரரை வீழ்த்தி சாம்பியன் பட்டம் வென்ற அல்காரஸ்!

பிரெஞ்சு ஓபன் டென்னிஸ் இறுதிப் போட்டியில் ஸ்பெயினின் கார்லஸ் அல்காரஸ், ஜேர்மனியின் அலெக்ஸாண்டர் ஸ்வெரேவ்வை வீழ்த்தி சாம்பியன் பட்டத்தை வென்றார்.பிரான்ஸ் தலைந

1 month ago பல்சுவை

இதுல கூட டூப்ளிகேட்டா? குழாய் தண்ணீரை ஊற்றி அருவி என ஏமாற்றிய சீனா? – கடுப்பான பயணிகள்!

சீனாவின் மிக உயரமான அருவி என பெயர் பெற்ற அருவியில் செயற்கையாக நீர் ஊற்று உருவாக்கப்பட்டுள்ள சம்பவம் வெளியாகி வைரலாகி வருகிறது.பொதுவாக ஏதாவது நாமத்தை கொண்ட பொருட

1 month ago உலகம்

’இம்ரான் கானை விடுதலை செய்’ : இந்தியா – பாகிஸ்தான் போட்டியில் தோன்றிய விமானம்! – வைரல் வீடியோ!

இந்தியா – பாகிஸ்தான் உலகக் கிண்ண போட்டி நடைபெற்ற போது இம்ரான் கானை விடுவிக்க கோரிய வாசகங்களோடு விமானம் ஒன்று பறந்த வீடியோ வைரலாகியுள்ளது.உலகக் கிண்ண இருபதுக்கு 20 

1 month ago பல்சுவை

பலூனை பறக்கவிட்டால் சுட்டுத்தள்ளுவோம்..! – வித்தியாசமான மோதலில் தென்கொரியா – வடகொரியா!

வடகொரியா பறக்கும் பலூன்களில் குப்பையை நிரப்பி தென்கொரியாவுக்குள் அனுப்புவோம் என மிரட்டியுள்ள நிலையில் அதனை சுட்டுத்தள்ள தென்கொரியா நனது நாட்டு எல்லையில் ராண

1 month ago உலகம்

இளம்பெண்ணை முழுமையாக விழுங்கிய மலைப்பாம்பு.. வயிற்றை கிழித்து பார்த்தபோது அதிர்ச்சி..!

இந்தோனேசியாவில் (Indonesia) காணாமல் போன பெண் மலைப்பாம்பின் வயிற்றுக்குள் இருந்து கண்டுபிடிக்கப்பட்டுள்ளதாக அந்நாட்டு ஊடகங்கள் தகவல் வெளியிட்டுள்ளன.இந்த கோர சம்பவம் இந

1 month ago உலகம்

பாரத பிரதமராக நரேந்திர மோடி சற்று முன் பதவிப் பிரமாணம்!

இந்திய மக்களவைத் தேர்தலில் பா.ஜ.க தலைமையிலான தேசிய ஜனநாயக கூட்டணி வெற்றிப் பெற்றதையடுத்து மூன்றாவது முறையாகவும் நரேந்திர மோடி பாரதப் பிரதமராக சற்று முன்னர் உத்த

1 month ago உலகம்

செங்கடலில் பற்றியெரியும் இரண்டு கப்பல்கள்

ஏமனின் செங்கடல் பகுதியில் ஏவுகணைகள் தாக்கியதில் இரண்டு கப்பல்கள் தீப்பிடித்து எரிந்ததாக இரண்டு இங்கிலாந்து கடல்சார் முகவரமைப்புகள்(UK maritime agencies )ஞாயிற்றுக்கிழமை தெரிī

1 month ago உலகம்

வாகனம் வாங்கவுள்ளோருக்கு மகிழ்ச்சியான தகவல்

எதிர்வரும் ஒக்டோபர் மாதம் முதல்  இலங்கைக்கான வாகன இறக்குமதி ஆரம்பிக்கப்படும் என நிதி இராஜாங்க அமைச்சர் ரஞ்சித் சியம்பலாபிட்டிய (ranjith siyambalapitiya) தெரிவித்துள்ளார்.அந்த அனும

1 month ago இலங்கை

யாழில் அதிகரிக்கும் டெங்கு நோயாளர்கள் - ஜூலையில் இருந்து விழிப்புணர்வு ஆரம்பம்...!

யாழ். மாவட்டத்தின் அனைத்து பிரதேச செயலர் பிரிவுகளிலும் ஜூலை மாதம் டெங்கு விழிப்புணர்வு நடவடிக்கைகளினை ஆரம்பிக்க தீர்மானிக்கப்பட்டுள்ளது.யாழ்ப்பாணம் மாவட்டசĮ

1 month ago தாயகம்

அரசியல் சூழ்ச்சியினால் தான் கோட்டாபய அரசாங்கம் வீழ்த்தப்பட்டது! -கூறுகின்றார் நாமல்

ஜனாதிபதி தேர்தல் பிரசாரம் தற்போது ஆரம்பமாகியுள்ளது. திருடர்களை பிடிப்பதாக குறிப்பிட்டுக்கொண்டு அரசியல் செய்யும் நிலைப்பாட்டில் இருந்துகொண்டு பிரதான எதிர்க்

1 month ago இலங்கை

இ.போ.ச பஸ் மீது கல்வீச்சுத் தாக்குதல் - தனியார் பஸ் சாரதி உட்பட 7 பேர் அதிரடிக் கைது

 இலங்கை போக்குவரத்து சபையின் சிலாபம் சாலைக்கு சொந்தமான பஸ் ஒன்றின் மீது கல் வீச்சுத் தாக்குதல் மேற்கொண்டதாக சந்தேகிக்கப்படும் தனியார் பஸ் சாரதி மற்றும் நடத்து

1 month ago இலங்கை

மூன்றாவது நாளாக தொடரும் பணிப்புறக்கணிப்பு – இன்றும் 35 ரயில் பயணங்கள் ரத்து

மூன்றாவது நாளாக இன்றும் (09) தொடரும் ரயில் இயந்திர சாரதிகள் ஆரம்பித்துள்ள பணிப்புறக்கணிப்பு போராட்டம் காரணமாக இன்று (09) காலை 35 ரயில் சேவைகள் இரத்து செய்யப்பட்டுள்ளதாĨ

1 month ago இலங்கை

முச்சக்கர வண்டிகளுக்கு 107 அவசர தொலைபேசி இலக்கம் ஒட்டும் நிகழ்வு!

போதைப்பொருள் விழிப்புணர்வுக்காக முச்சக்கர வண்டிகளுக்கு 107 அவசர தொலைபேசி இலக்கம் ஒட்டும் நிகழ்வு கிளிநொச்சியில் இன்று இடம்பெற்றது.'போதையற்ற இலங்கையை கட்டி எழுப்

1 month ago இலங்கை

நீர் நிலையில் வீழ்ந்து கோர விபத்துக்குள்ளான பஸ் - 13 பாடசாலை மாணவர்கள் வைத்தியசாலையில்..!

வரகாபொல பகுதியில் பாடசாலை மாணவர்களை ஏற்றிச் சென்ற பஸ் ஒன்று விபத்துக்குள்ளாகியுள்ளது.இந்த விபத்தில் காயமடைந்த 13 மாணவர்கள் மற்றும் பெற்றோர்கள் வரகாபொல வைத்தியச&

1 month ago இலங்கை

இந்தியா சென்ற ஜனாதிபதி ரணிலுக்கு அமோக வரவேற்பு

இந்திய பிரதமர் மோடியின் பதவியேற்பு விழாவில் பங்கேற்பதற்காக இந்தியாவிற்கு விஜயம் செய்த ஜனாதிபதி ரணில் விக்கிரமசிங்கவிற்கு அமோக வரவேற்பு அளிக்கப்பட்டுள்ளது.ஜĪ

1 month ago இலங்கை

யாழ் தியாகியின் கேவலமான செயல் : விரைவில் கைது செய்யப்படுவாரா..!

 சிறிலங்கா மத்திய வங்கியினால் (Central Bank of Sri Lanka ) வெளியிடப்பட்டுள்ள நாணயத்தாள்களை காலால் மிதித்து சேதப்படுத்தும் காணொளி ஒன்று சமூக வலைத்தளங்களில் பரவி வருகிறது.யாழ்ப்பாணத்

1 month ago தாயகம்

யாழில் தொடரும் காவல்துறையினரின் அராஜகம்: பெண்ணின் கழுத்தை நெரித்து தாக்குதல்

யாழ் (Jaffna), குடத்தனை பகுதியில் கசிப்பு உற்பத்தி விற்பனை செய்தார்கள் என்ற சந்தேகத்தில் காவல்துறையினரால் மூவர் கைது செய்யப்பட்டதுடன் பெண் ஒருவர் தாக்குதலுக்கு இலக்க&

1 month ago தாயகம்

மழையுடனான வானிலை இன்று முதல் அதிகரிக்கும் சாத்தியம்

மழையுடனான வானிலை இன்று(08) முதல் அதிகரிக்குமென வளிமண்டலவியல் திணைக்களம் எதிர்வு கூறியுள்ளது.அதிக மழையுடனான வானிலையால் ஏற்பட்ட அனர்த்தங்களில் பாதிக்கப்பட்ட 1288 குட

1 month ago இலங்கை

யாழில் வெளிநாட்டு பிரஜைக்கு சொந்தமான வீடு முற்றுகை...! பொலிஸாருக்கு காத்திருந்த அதிர்ச்சி...!

யாழ்ப்பாணம் ஈவினைப் பகுதியில் ஆபத்தை ஏற்படுத்தும் கூரிய ஆயுதங்களுடன் சந்தேக நபரொருவர் நேற்றையதினம்(07)  பொலிஸாரால் கைது செய்யப்பட்டுள்ளதாக தெரிவிக்கப்படுகிறத

1 month ago தாயகம்

4 வயது மகளை கொடூரமாக தாக்கிய தந்தையை சரமாரியாக தாக்கிய சக கைதிகள்

நான்கு வயது சிறுமி ஒருவரை கொடூரமான முறையில் தாக்கிய சம்பவம் தொடர்பில் கைது செய்யப்பட்டு அநுராதபுரம் சிறையில் அடைக்கப்பட்டுள்ள சிறுமியின் தந்தை ஒருவர் சக கைதிக&#

1 month ago இலங்கை

கால்நடைகளுக்கு புதிய நோய்த் தாக்கம் : பண்ணையாளர்கள் கவலை

நுவரெலியா மாவட்டம் உள்ளிட்ட மத்திய மாகாணத்தின் பல பகுதிகளில் கால்நடைகளுக்கு புதிய நோய்த் தாக்கம் ஏற்பட்டுள்ளதாக அங்குள்ள பண்ணையாளர்கள் தெரிவிக்கின்றனர்.இதனĮ

1 month ago இலங்கை

இலங்கையின் உத்தியோகபூர்வ டொலர் கையிருப்பில் வீழ்ச்சி என அதிர்ச்சி தகவல்

இந்த ஆண்டின் மே மாதம் இறுதியில் இலங்கையின் உத்தியோகபூர்வ கையிருப்பு 5,421 மில்லியன் அமெரிக்க டொலராக வீழ்ச்சியைப் பதிவு செய்துள்ளது.இலங்கை மத்திய வங்கி விடுத்துள்ள 

1 month ago இலங்கை

ரணில் தவறு செய்யமாட்டார் என நம்புகின்றேன் என்கிறார் மஹிந்த

நாட்டில் தேர்தல்கள் உரிய நேரத்தில் நடாத்தப்பட வேண்டும் எனவும் எந்த தேர்தலையும் எதிர்கொள்ள ராஜபக்சாக்கள் தயார் எனவும் முன்னாள் ஜனாதிபதி மஹிந்த ராஜபக்ச தெரிவித

1 month ago இலங்கை

சூப்பர் 8 சுற்றுக்கான வாய்ப்பை தவறவிடும் நிலையில் இலங்கை

இருபதுக்கு 20 உலகக் கிண்ணத் தொடரில் இலங்கை மற்றும் பங்களாதேஷ் அணிகளுக்கு இடையில் இடம்பெற்ற போட்டியில் பங்களாதேஷ் அணி இரண்டு விக்கெட்டுக்களால் வெற்றிப் பெற்றுள்&

1 month ago பல்சுவை

மனித முகத்தில் அதிசய மீன்

பூமியில் பல விசித்திரமான உயிரினங்கள் உள்ளன. இவற்றில் பெரும்பாலானவை நமக்குத் தெரியாது. அது போன்று சிங்கப்பூர் கடற்கரையில் டென்னிஸ் என்ற நபர் நடந்து சென்று கொண்டிருந்தபோது தண்ணீரில் விசித்திரமான வடிவம் இருப்பதைக் கண்டுள்ளார். அருகில் சென்று பார்த்தபோது மனித முகத்துடன் கூடிய மீன் ஒன்று இருப்பதை கண்டு அவர் ஆச்சரியப்பட்டுள்ளார். சிறிது நேரத்தில் மீன் உள்ளே சென

1 month ago பல்சுவை

எந்த உணவைத் தவிர்ப்பது என பாரிய குழப்பம் - ஒட்டுமொத்த பிரித்தானியர்களையும் நடுங்கவைத்துள்ள சம்பவம்

 பிரித்தானிய மக்கள் பொதுவாக பயன்படுத்தும் உணவு ஒன்றில் மர்மமான இ - கொலி E. coli பாக்டீரியா பாதிப்பு உறுதி செய்யப்பட்டுள்ள நிலையில், எந்த உணவை தவிர்ப்பது என்ற குழப்பத்தி

1 month ago உலகம்

நிரந்தர போர் நிறுத்தம் ஒன்றை கோரும் ஹமாஸ் - இஸ்ரேல் முட்டுக்கட்டை

கடந்த ஒக்டோபர் 7 அன்று இஸ்ரேல் மீது பலஸ்தீன போராளிகள் நடத்திய தாக்குதலை அடுத்து வெடித்த இந்தப் போரில் கொல்லப்பட்ட பலஸ்தீனர்கள் எண்ணிக்கை தற்போது 36,731 ஆக அதிகரித்துள

1 month ago உலகம்

நேற்றுடன் 9 மாதங்கள் நிறைவு - அகதி முகாம்கள் மீது இஸ்ரேல் குண்டு மழை

காசா போர் நேற்றுடன் (07) ஒன்பதாவது மாதத்தை எட்டிய நிலையில் இஸ்ரேலின் தாக்குதல்கள் காசாவெங்கும் நீடிப்பதோடு குறிப்பாக மத்திய காசாவில் குண்டு மழை பொழிந்து வருகிறது.&nbs

1 month ago உலகம்

கங்கனா ரணாவத்தின் கன்னத்தில் அறைந்த காவலர் பணி இடைநீக்கம்!

புதிய இணைப்பு இந்திய சண்டிகர் விமான நிலையத்தில் மண்டி மக்களவை உறுப்பினர் கங்கனா ரனாவத்தின்(Kangana Ranaut) கன்னத்தில் அறைந்த குற்றச்சாட்டின்பேரில் மத்திய தொழில்துறை பாது

1 month ago உலகம்

ரஷ்யாவில் இந்திய மாணவர்களுக்கு ஏற்பட்ட அனர்த்தம்: நால்வர் உயிரிழப்பு

ரஷ்யாவின் (Russia) ஆறு ஒன்றில் மூழ்கிய நான்கு இந்திய மாணவர்கள் உயிரிழந்துள்ளதாக அந்நாட்டு ஊடகங்கள் செய்தி வெளியிட்டுள்ளன.குறித்த சம்பவம் ரஷ்யாவின் சென் பீட்டர்ஸ்பேர&#

1 month ago உலகம்

வெள்ளத்தில் மூழ்கி ஒரே நாளில் பலியான உற்ற நண்பர்கள்..! : மோசமான வானிலையால் உயிரிழந்தவர்களின் எண்ணிக்கை 32 ஆக உயர்வு

மோசமான வானிலையால் அனர்த்தங்களில் சிக்கி உயிரிழந்தவர்களின் எண்ணிக்கை 32 ஆக அதிகரித்துள்ளதாக அனர்த்த முகாமைத்துவ நிலையம் தெரிவித்துள்ளது.மேலும் 5,587 வீடுகள் சேதமடை

1 month ago இலங்கை

இலங்கையில் ஸ்டார்லிங் இணைய சேவைக்கான கட்டணம் தொடர்பில் வெளியான அறிவிப்பு..!

இலங்கையில் ஸ்டார்லிங்  இணைய சேவைகள் ஆரம்பிக்கப்பட்ட பின்னர், அந்த இணைப்பைப் பெறுவதற்கு இலங்கையர்கள் 400 தொடக்கம் 600 டொலர்கள் வரை செலுத்த வேண்டும் என  இலங்கை தொலைத்த

1 month ago இலங்கை

வெளிநாட்டில் இருந்து இலங்கை வந்த பெண் படுகொலை..! தீவிரப்படுத்தப்பட்டுள்ள விசாரணை

 நாட்டில் பல்வேறு விதமான குற்றச் சம்பவங்கள் பதிவாகியுள்ளன.அதனடிப்படையில்,குருநாகல் - மாவத்தகம பிரதேசத்தில் வெளிநாட்டில் இருந்து  இலங்கைக்கு வந்த பெண் ஒருவர் க

1 month ago இலங்கை

நான் வீதியில் வைத்து கொல்லப்படலாம் என்கிறார் ஹர்ஷ டி சில்வா

நான் வீதியில் வைத்து கொல்லப்படலாம் எனது பாதுகாப்பை உறுதிப்படுத்த வேண்டிய பொறுப்பு உங்களுக்கு உள்ளது என அரசாங்க நிதி தொடர்பான குழுவின் தலைவர் கலாநிதி ஹர்ஷ டி சில

1 month ago இலங்கை

தடை விதிக்கப்பட்ட காலப்பகுதியில் 44,430 வாகனங்கள் இலங்கைக்கு இறக்குமதி

 தடை விதிக்கப்பட்ட காலப்பகுதியில் 44,430 வாகனங்கள் சந்தைக்கு இறக்குமதி செய்யப்பட்டுள்ளதாக நிதி இராஜாங்க அமைச்சர் ரஞ்சித் சியம்பலாபிட்டிய தெரிவித்துள்ளார்.அதன்பட&

1 month ago இலங்கை

தங்களுக்குக் கிடைத்த ஆடுகளம் சிறந்தது அல்ல - மெத்தியூஸ் - சுப்பர் ஓவரில் பாகிஸ்தானை வீழ்த்தி அமெரிக்கா அபார வெற்றி

இலங்கை அணி பங்கேற்கும் ஐசிசி உலகக் கிண்ண இருபதுக்கு 20 கிரிக்கெட் தொடரின் இரண்டாவது போட்டி நாளை (08) அமெரிக்காவில் நடைபெற உள்ளது.குறித்த போட்டிக்காக இலங்கை அணி வீரர்க

1 month ago பல்சுவை

மறைந்திருந்து தாக்கும் ஹமாஸ் : புதிய உத்தியை கையாளுவதாக அமெரிக்கா தகவல்

ஹமாஸ் அமைப்பு தாக்கிவிட்டு மறைந்து செல்லும் உத்தியை கையாண்டு வரும் நிலையில் அங்கு தமது நிலையை தக்கவைப்பதில் இஸ்ரேல் இராணுவம் சிரமத்தை சந்தித்து வருவதாக அமெரிக&#

1 month ago உலகம்

காசாவில் ஐ.நா. புகலிடம் மீது இஸ்ரேல் தாக்குதல் : 40க்கும் மேற்பட்டவர்கள் பலி

 மத்திய காசாவில் இடம்பெயர்ந்த நூற்றுக்கணக்கான மக்கள் நிரம்பி வழியும் ஐ.நா. பாடசாலை ஒன்றின் மீது இஸ்ரேல் நேற்று நடத்திய வான் தாக்குதலில் 40க்கும் அதிகமானோர் கொல்லப

1 month ago உலகம்

இலங்கையில் எய்ட்ஸ் நோயாளர்களின் எண்ணிக்கை அதிகரிப்பு!

இலங்கையில் எய்ட்ஸ் நோயாளர்களின் எண்ணிக்கை அதிகரித்துள்ளதாக தெரிவிக்கப்பட்டுள்ளது.இதன்படி இந்த வருடத்தின் முதல் காலாண்டில் மாத்திரம் 200இற்கும் மேற்பட்ட எய்ட்

1 month ago இலங்கை

ஜூலை முதலாம் திகதி முதல் மின்சார கட்டணம் குறைப்பு - மறு அறிவித்தல் வரை மின்சார சபை ஊழியர்களின் விடுமுறைகள் இரத்து!

எதிர்வரும் ஜூலை முதலாம் திகதி முதல் மின்சார கட்டணம் குறைக்கப்படும் என மின்சக்தி மற்றும் வலுசக்தி அமைச்சர் கஞ்சன விஜேசேகர தெரிவித்துள்ளார்.மின்சார சட்டமூலத்தை &#

1 month ago இலங்கை

யாழில் நடுவீதியில் முகத்தை மறைத்து வழிமறித்த கும்பல் - இளைஞன் மீது கோடாரியால் சரமாரியாக வெட்டு..!

யாழ்ப்பாணம் - அச்சுவேலி, உளவிக்குளம் ஆலயத்திற்கு முன்பாக இன்று காலை இளைஞர் ஒருவர் மீது கோடாரி வெட்டு சம்பவம்  இடம்பெற்றுள்ளது.உளவிக்குளம் ஆலயத்தின் உப தலைவராக செ

1 month ago தாயகம்

காதல் உறவுக்கு சம்மதிக்காத பெற்றோர்கள் - இளம் காதல் ஜோடி எடுத்த விபரீத முடிவு!

காதல் உறவுக்கு பெற்றோர் சம்மதிக்காததால் காதலர்கள் இருவர் ரம்பொட நீர்வீழ்ச்சியில் இருந்து கீழே குதித்து காயமடைந்த நிலையில், கம்பளை போதனா வைத்தியசாலையில் அனுமத

1 month ago இலங்கை

ஒரு கோடி ரூபா பெறுமதியான இஞ்சியை கடத்திய இருவர் கைது!!

இந்தியாவில் இருந்து கடல் மார்க்கமாக  இலங்கைக்கு சட்டவிரோதமாக கொண்டு வரப்பட்டதாக சந்தேகிக்கப்படும் ஒரு தொகை இஞ்சி, நுரைச்சோலை - இலந்தையடி கடற்பிரதேசத்தில் வைத்

1 month ago இலங்கை

15 வயதுடைய மாணவனை தாக்கி கொலை செய்த உயர்தர மாணவன் : ஹம்பாந்தோட்டையில் சம்பவம்

ஹம்பாந்தோட்டை - சிப்பிக்குளம பகுதியில் இரண்டு  மாணவர்களுக்கு இடையில் ஏற்பட்ட மோதல் சம்பவத்தில் 15 வயதான  மாணவன் ஒருவர் உயிரிழந்துள்ளார்.நேற்று மாலை (05) இச்சம்பவம் இ

1 month ago இலங்கை

உலகின் சராசரி வெப்பநிலை விரைவில் அதிகரிக்கும் என ஐ.நா எச்சரிக்கை!

உலகின் சராசரி வெப்பநிலை விரைவில் அதிகரிக்கும் என ஐக்கிய நாடுகள் சபை எச்சரிக்கை விடுத்துள்ளது. உலக சுற்றுச்சூழல் தினமான நேற்று (5) ஐக்கிய நாடுகள் சபையின் பொதுச் செī

1 month ago இலங்கை

6 நாட்களில் 24 பேர் உயிரிழப்பு! 48 மணித்தியாலங்களுக்கு தொடரும் அபாயம்..! நோய் பரவல் குறித்தும் எச்சரிக்கை

வெள்ளம் படிப்படியாக குறைவடைந்தாலும் சில இடங்களில் வெள்ளத்தின் தாக்கம் தொடரும் என நீர்ப்பாசன திணைக்களம் எச்சரித்துள்ளது..அதன்படி கிங் கங்கை மற்றும் நில்வலா கங்&#

1 month ago இலங்கை

தம்புள்ள அணிக்கு புது உரிமையாளர்; தம்புள்ள சிக்‌ஸர்ஸ் என பெயர் மாற்றம்

இந்த ஆண்டு லங்கா பிரீமியர் லீக் கிரிக்கெட் தொடரில் விளையாடும் தம்புள்ளை அணியின் புதிய உரிமையாளர் மற்றும் புதிய பெயரை இலங்கை கிரிக்கெட் சபை இன்று (05) அறிவித்துள்ளது.அதன்படி, 2024ஆம் ஆண்டு நடைபெறவுள்ள LPL போட்டியில் தம்புள்ளை அணி ‘தம்புள்ளை சிக்ஸர்ஸ்‘ என்ற பெயரில் களமிறங்கவுள்ளது.  அமெரிக்காவின் லொஸ் ஏஞ்சல்ஸில் உள்ள கட்டுமான பொறியியலாளர் ஆலோசனை நிறுவனமான சிகுவோயா கன்ச

1 month ago பல்சுவை

இறையாண்மைக்கு பாதகம் ஏற்பட்டால் பயங்கர ஆயுதங்களைப் பயன்படுத்துவோம் - புடின் எச்சரிக்கை

ரஷ்யா மற்றும் உக்ரேனுக்கு இடையிலான போர் இரண்டு வருடங்களுக்கும் மேலாக நடைபெற்று வருகின்றது. இந்த மோதலில் இரு தரப்பினருக்கும் உயிர்ச்சேதங்கள் தொடர்கின்றன.அமெரி

1 month ago உலகம்

போர் தொடரும் என மீண்டும் வலியுறுத்தும் நெதன்யாகு: போர்நிறுத்த ஒப்பந்தத்திற்கு உடன்பட முடியாது என்கிறது ஹமாஸ்

மத்திய காசாவில் கடந்த 24 மணித்தியாலங்களில் இஸ்ரேல் மேற்கொண்ட தாக்குதலில் 75 பேர் உயிரிழந்துள்ளனர்.பாலாவில் உள்ள புரேஜ் அகதிகள் முகாமிற்குள் தமது தரைப்படைகள் நுழைĪ

1 month ago உலகம்

அலுவலக மேசையிலேயே "வாழை" வளர்க்கும் சீனர்கள் - வைரலாகும் புகைப்படங்கள்

பணிச்சுமை அல்லது பணி செய்யும் இடத்தில் ஏற்படும் மன அழுத்தம் ஊழியர்கள் தவிர்க்க முடியாத ஒன்றாக இருந்து வருகிறது. இதனை எதிர்கொள்ள ஊழியர்கள் ஏராளமான பழக்க வழக்கங்க

1 month ago பல்சுவை

முள்ளிவாய்க்கால் யுத்தத்தில் தந்தையை இழந்த மாணவி: முதலிடம் பெற்று சாதனை

முள்ளிவாய்க்கால் (Mullivaikal) யுத்தத்தில் தந்தையை இழந்த மாணவி உயிரியல் பிரிவில் கிளிநொச்சி (Kilinochchi) மாவட்டத்தில் முதலிடம் பெற்று சாதனை படைத்துள்ளார்.அண்மையில் கல்விப் பொதுத் 

1 month ago தாயகம்

பதவி விலகினார் மோடி!

குடியரசுத் தலைவர் திரௌபதி முர்முவிடம் 17ஆவது மக்களவையை கலைப்பது குறித்த அமைச்சரவை தீர்மானத்தை பிரதமர் நரேந்திர மோடி அளித்துள்ளார்.மோடி அமைச்சரவையின் பதவி விலகல&

1 month ago உலகம்

கனடா செல்லச் சென்ற யாழ்ப்பாண இளைஞன் கட்டுநாயக்காவில் கைது

வேறு ஒருவருக்குச் சொந்தமான கடவுச்சீட்டைப் பயன்படுத்தி, செல்லுபடியாகும் விசாவின் மூலம் கனடாவுக்கு (canada) செல்வதற்காக கட்டுநாயக்க விமான நிலையத்திற்கு வந்த இளைஞனை கு&#

1 month ago தாயகம்

சீரற்ற காலநிலையால் பரவும் புதிய நோய் : இலங்கை மக்களுக்கு விடுக்கப்பட்டுள்ள எச்சரிக்கை!

நிலவும் சீரற்ற காலநிலை காரணமாக நாடளாவிய ரீதியில் பல்வேறு நோய்கள் பரவும் அபாயம் காணப்படுவதாக சிறுவர் வைத்திய நிபுணர் வைத்தியர் தீபால் பெரேரா தெரிவித்துள்ளார்.இ&#

1 month ago இலங்கை

காணாமல் போயுள்ள அரசாங்கத்திற்கு சொந்தமான 5000 வாகனங்கள் : விசாரணைகள் ஆரம்பம்

காணாமற்போன அரசாங்கத்திற்குச் சொந்தமான வாகனங்களை அடையாளம் காண்பது தொடர்பில் விசாரணைகளை  ஆரம்பித்துள்ளதாக மோட்டார் போக்குவரத்து திணைக்களம்  அறிவித்துள்ளது.க&#

1 month ago இலங்கை

யாழில் பெரும் மோசடி குற்றச்சாட்டில் கைதான போலி வைத்தியர்: விசாரணையில் வெளியான அதிர்ச்சி பின்னணி

வெளிநாடுகளில் வசிப்போர்களை இலக்கு வைத்து மோசடிகளில் ஈடுபட்ட குற்றச்சாட்டில் யாழில் கைதான போலி வைத்தியரை விளக்கமறியலில் வைக்குமாறு யாழ். நீதவான் நீதிமன்று உத்

1 month ago தாயகம்

4 வயது சிறுவனை கொடூரமாக தாக்கிய நபர் உட்பட பெண்களுக்கு ஏற்பட்ட கதி

சமூகவலைத்தளங்களில் பரவிய வீடியோ ஒன்றில் சிறுவனை தாக்கிய சம்பவத்துடன் தொடர்புடைய நபர் இன்று அதிகாலை கைது செய்யப்பட்டுள்ளார்.புல்மூட்டை அரிசிமலை பகுதியில் தாக

1 month ago இலங்கை

மூன்றாவது முறையாகவும் ஆட்சி அமைக்கவுள்ள பா.ஜ.க - நிபந்தனைகளை விதித்துவரும் கூட்டணி கட்சிகள்

இந்திய மக்களை தோ்தலின் முடிவுகள் வெளிவந்துள்ள நிலையில், இந்திய பிரதமர் நரேந்திர மோடி தலைமையிலான தேசிய ஜனநாயக கூட்டணி மூன்றாவது முறையாகவும் ஆட்சியமைக்கவுள்ளது.  இந்தியாவின் மக்களவைத் தேர்தல் 7 கட்டங்களாக நடைபெற்று முடிந்த நிலையில், நேற்று காலை 8 மணிக்கு வாக்கெண்ணும் நடவடிக்கைகள் ஆரம்பிக்கப்பட்டன.இந்நிலையில் இதுவரை வெளியான முடிவுகளின் அடிப்படையில், பா.ஜ.க கூட்டண

1 month ago உலகம்

சீரற்ற வானிலையில் பாதிக்கப்பட்டவர்களின் எண்ணிக்கை அதிகரிப்பு - அபாய எச்சரிக்கையும் தொடர்கிறது

நாட்டில் நிலவும் சீரற்ற வானிலை காரணமாக உயிரிழந்தவர்களின் எண்ணிக்கை 21 ஆக அதிகரித்துள்ளது. அனர்த்த முகாமைத்துவ நிலையம் வெளியிடப்பட்ட அறிக்கையிலேயே இந்த விடயம் த&#

1 month ago இலங்கை

காஸா போர் நிறுத்திற்கான பைடனின் 3 கட்ட ஒப்பந்த வரைவு : ஐ.நாவின் ஆதரவை கோரும் அமெரிக்கா

இஸ்ரேல் மற்றும் காஸாவுக்கிடையிலான போர் தீவிரமாக நடைபெற்று வருகின்றது. இதன் காரணமாக காஸாவில் நிரந்தரபோர் நிறுத்தம் மேற்கொள்ளப்படும் வகையில் அமெரிக்க ஜனாதிபதி 

1 month ago உலகம்

ஜேர்மனியில் கனமழை... பல்லாயிரக்கணக்கானோர் பாதுகாப்பான இடங்களுக்கு வெளியேற்றம்

தெற்கு ஜேர்மனியில் கனமழை காரணமாக பெருவெள்ளம் ஏற்பட்டுள்ளதைத் தொடர்ந்து, பல்லாயிரக்கணக்கானோர் பாதுகாப்பான இடங்களுக்கு கொண்டு செல்லப்பட்டுள்ளார்கள்.தெற்கு ஜே

1 month ago உலகம்

நிலவில் சேகரிக்கப்பட்ட மாதிரியுடன் பூமியை நோக்கி வரும் சீன விண்கலம்

சீனாவின் Chang'e-6 விண்கலம் முதன்முதலில் நிலவின் இருண்ட பகுதியில் இருந்து மாதிரிகளை சேகரித்துள்ளது.சீனா கடந்த மே மாதம் 3ஆம் திகதி Chang’e-6 மூன் லேண்டரை விண்ணில் செலுத்தியது.தற&#

1 month ago உலகம்

இந்திய பொதுத் தேர்தல் 2024: பா.ஜ.கவுக்கு தனி பெரும்பான்மை கிடைக்குமா

முதலாம் இணைப்புஇந்தியாவின் 18 ஆவது நாடாளுமன்றத் தேர்தலில் பதிவான வாக்குகள் எண்ணப்பட்டு முடிவுகள் வெளியாகி வருகின்ற நிலையில், தற்போது ஆளும் பா.ஜ.கவுக்கு தனி பெருமĮ

1 month ago உலகம்

4 வயது சிறுவன் கொடூரமாக தாக்கப்படும் வீடியோ வைரல்; - சந்தேக நபர் தலைமறைவு

4 வயது சிறுவன் கொடூரமாக தாக்கப்படும் வீடியோ சமூக வலைதளங்களில் பரவியதை அடுத்து, பொலிஸார் விசாரணையை தொடங்கியுள்ளனர்.பதவிய, பொலிஸ் பிரிவுக்குட்பட்ட பகுதியில் வசிக்

1 month ago இலங்கை

விடுதலைப்புலிகள் உட்பட 15 அமைப்புகளின் சொத்துகளை முடக்கியது இலங்கை அரசு

பயங்கரவாத மற்றும் தீவிரவாத நடவடிக்கைகளில் ஈடுபட்ட 15 அமைப்புகள் மற்றும் 210 நபர்களின் அனைத்து நிதி மற்றும் சொத்துக்களை முடக்க இலங்கை அரசாங்கம் நடவடிக்கை எடுத்துள்

1 month ago இலங்கை

நீதிமன்ற தீர்ப்பை எவரும் சொந்தம் கொண்டாட முடியாது : மக்களின் வெற்றி என்கிறார் திகாம்பரம்

பெருந்தோட்டத் தொழிலாளர்களின் 1,700 ரூபாய் நாளாந்த வேதன உயர்வு தொடர்பான வர்த்தமானியை இரத்துச் செய்யுமாறு தோட்ட நிறுவனங்கள் தரப்பில் தாக்கல் செய்யப்பட்டிருந்த மேன்

1 month ago இலங்கை

கொழும்பில் விநியோகிக்கப்படும் குடிநீரில் கலங்கல் : மக்களுக்கு விடுக்கப்பட்ட கோரிக்கை

கொழும்பிலும் அதனைச் சூழவுள்ள பல பகுதிகளில் உள்ள மக்களுக்கு கலங்கலான நீர் கிடைப்பதாக மக்கள் தெரிவித்துள்ளனர்.வெள்ளம் காரணமாக கலட்டுவா நீர் சுத்திகரிப்பு நிலைய

1 month ago இலங்கை

மோசமான காலநிலையால் 17 பேர் உயிரிழப்பு - 87 ஆயிரத்துக்கும் மேற்பட்டோர் பாதிப்பு, தொடர்ந்தும் வெள்ள அபாயம்

நாட்டில் நிலவும் மழையுடன் கூடிய வானிலை காரணமாக ஏற்பட்ட அனர்த்தங்களில் சிக்கி உயிரிழந்தோரின் எண்ணிக்கை 17ஆக அதிகரித்துள்ளதாக அனர்த்த முகாமைத்துவ மத்திய நிலையம் &

1 month ago இலங்கை