யாழ்ப்பாணத்தில் வேலை தேடுபவர்களா நீங்கள் ..! வெளியான முக்கிய அறிவிப்பு

யாழ்ப்பாண (Jaffna) மாவட்டத்தில் தொழிலுக்காக காத்திருக்கும் இளையோருக்காக யாழ். மாவட்டச் செயலகத்தின் மாவட்டத் தொழில் நிலையமானது 40 இற்கு மேற்பட்ட தொழில் நிறுவனங்களை ஒருங

1 month ago தாயகம்

யாழில் பெரும் சோகத்தை ஏற்படுத்திய உதவி பிரதேச செயலாளரின் மரணம்...! மீண்டும் ஆரம்பமாகும் விசாரணை

தீயில் எரிந்து உயிரிழந்த சாவகச்சேரி (Chavakachcheri) பிரதேச செயலக உதவி பிரதேச செயலர் தமிழினி சதீஸின் மரணம் தொடர்பில் மீண்டும் விசாரணைகள் ஆரம்பிக்கப்பட்டுள்ளன.தனது மகளின் மரண

1 month ago தாயகம்

உக்ரைன் - அமெரிக்க மோதலில் எதிர்பாரா திருப்பம்! மனம் மாறிய ஜெலென்ஸ்கி

அமெரிக்காவுடன் (USA) கனிம ஒப்பந்தத்தில் கையெழுத்திட இன்னமும் உக்ரைன் (Ukraine) தயாராக இருப்பதாக அந்நாட்டு ஜனாதிபதி வோலோடிமிர் ஜெலென்ஸ்கி (Volodymyr Zelenskyy) தெரிவித்துள்ளார்.லண்டனில் (London) உ&

1 month ago உலகம்

நடுக்கடலில் நாகப்பட்டினம் - காங்கேசன்துறை பயணிகள் கப்பலுக்கு நேர்ந்த அனர்த்தம்

இந்தியாவின் (India) நாகப்பட்டினத்திலிருந்து (Nagapattinam) இலங்கையின் (Sri Lanka) காங்கேசன்துறைக்கு (Kankesanturai) புறப்பட்ட பயணிகள் கப்பல் திடீரென கடல் சீற்றத்தால் நடுக்கடலில் தத்தளித்ததாக இந்திய

1 month ago இலங்கை

கணேமுல்ல சஞ்சீவ படுகொலை: சந்தேகநபர்களுக்கு நீதிமன்றத்தின் உத்தரவு

கணேமுல்ல சஞ்சீவ கொலை வழக்கு தொடர்பாக கைது செய்யப்பட்ட மேலும் இரண்டு சந்தேக நபர்களை எதிர்வரும் 7 ஆம் திகதி வரை விளக்கமறியலில் வைக்க கொழும்பு நீதவான் நீதிமன்றம் உதĮ

1 month ago இலங்கை

எதிர்வரும் தேர்தலில் தமிழரசு கட்சி பலத்தை நிரூபிக்க வேண்டும் : வலியுறுத்தும் கோடீஸ்வரன் எம்.பி

எதிர்வரும் தேர்தலில் தமிழரசு கட்சி தமிழர்களின் மனங்களை வெற்றி கொண்டு அம்பாறை மாவட்டத்தில் பெரும்பாண்மை பலத்தை நிரூபிக்க வேண்டும் என நாடாளுமன்ற உறுப்பினர் கவீ

1 month ago இலங்கை

யாழில் சிறுவனுக்கு எமனாக மாறிய உழவு இயந்திரம்

யாழ்ப்பாணம்(Jaffna) - உடுவில், கற்பமுனை பகுதியில் உழவு இயந்திரத்தினுள் சிக்குண்டு சிறுவன் ஒருவர் உயிரிழந்துள்ளதாக சுன்னாகம் காவல்துறையினர் தெரிவித்துள்ளனர்.இந்த சம்&#

1 month ago இலங்கை

நாளைய எரிபொருள் நிலவரம்: வெளியாகியுள்ள புதிய அறிவிப்பு

அனைத்து எரிபொருள் விநியோகஸ்தர்களும் உடனடியாக எரிபொருள் ஓடர்கள் பெறுவதை மீண்டும் தொடங்குமாறு அறிவிக்கப்பட்டுள்ளதாக விநியோகஸ்தர் சங்கத்தின் பிரதி தவிசாளர் கு

1 month ago இலங்கை

கிடைத்தது சர்வதேச உதவி! பாதாள உலக கும்பல்களுக்கு காத்திருக்கும் அதிர்ச்சி

வெளிநாடுகளுக்குத் தப்பிச் சென்று, அந்நாடுகளில் இருந்து இந்த நாட்டில் ஒழுங்கமைக்கப்பட்ட குற்றங்கள் மற்றும் கொலைகளை நடத்தி வரும் 293 பாதாள உலக உறுப்பினர்களுக்கு சர

1 month ago இலங்கை

ராஜபக்ச குடும்பத்தை சட்டத்தின் முன் நிறுத்துங்கள் : எதிர்க்கட்சி எம்.பி கோரிக்கை

நாட்டை வங்குரோத்து நிலைக்கு தள்ளியவர்கள் என உயர் நீதிமன்றத்தால் பெயர் குறிப்பிடப்பட்ட மகிந்த ராஜபக்ச (Mahinda Rajapaksa), கோட்டபய ராஜபக்ச (Gotabaya Rajapaksa), பஷில் ராஜபக்ச (Basil Rajapaksa) மற்றும் அஜித் நிவĬ

1 month ago இலங்கை

அமெரிக்க படைகளுக்கு விழுந்த பேரிடி: எதிர்வினையான உக்ரைன் விவகாரம்

நோர்வேயின் (Norway) எண்ணெய் மற்றும் கப்பல் நிறுவனம் ஒன்று, அந்நாட்டின் துறைமுகங்களில் நிறுத்தப்பட்டுள்ள அமெரிக்க இராணுவப் படைகளுக்கான எரிபொருள் விநியோகத்தை உடனடியா

1 month ago உலகம்

வடக்கில் நிறுவப்படவுள்ள முதலீட்டு வலயங்கள் : வெளியான தகவல்

இலங்கை முதலீட்டு சபை (Board of Investment of Sri Lanka) இந்த ஆண்டில், அதிகளவிலான வெளிநாட்டு மற்றும் உள்நாட்டு முதலீட்டாளர்களை கவரும் நோக்கில் பல திட்டங்களை மேற்கொள்ளவுள்ளதாக அறிவிக்கப்பட

1 month ago தாயகம்

ஊடகவியலாளர் கீத் நொயர் கடத்தல் சம்பவம்: நீதிமன்றம் பிறப்பித்த உத்தரவு

புதிய இணைப்புஊடகவியலாளர் கீத் நொயார் கடத்தப்பட்டு தாக்கப்பட்டமை தொடர்பில் கைது செய்யப்பட்ட இலங்கை இராணுவத்தின் முன்னாள் புலனாய்வு பிரிவின் அதிகாரிகளுக்கு பĬ

1 month ago இலங்கை

தேர்தலையடுத்த தமிழ் கட்சிகளுடனான ஆட்சி நிர்வாகம் : சுமந்திரன் வெளியிட்ட அறிவிப்பு

இடம்பெற உள்ள உள்ளூராட்சிமன்ற தேர்தலில் ஏனைய தமிழ் தேசியக் கட்சிகளுடன் எவ்விதத்தில் இத்தேர்தலை எவ்வாறு அணுக முடியும் என்பது தொடர்பில் கலந்துரையாடலொன்று முன்ன

1 month ago தாயகம்

இலங்கையிலிருந்து வெளியேறிய அதானி : அநுர அரசை கடுமையாக சாடிய மனோ எம.பி

அதானி கிரீன் எனர்ஜி (Adani Green Energy) நிறுவனம் இலங்கையில் இருந்து வெளியேறியமையானது இன்று இலங்கை நோக்கி வரக்கூடிய சர்வதேச முதலீட்டாளர்களுக்கு எதிர்மறை செய்தியை கொண்டு சென்ற

1 month ago இலங்கை

நாளைய எரிபொருள் நிலவரம்: வெளியானது உறுதிப்படுத்தப்பட்ட தகவல்

எரிபொருள் நிரப்பு நிலையங்களில் தற்போதுள்ள எரிபொருள் இருப்பு நாளை காலை வரை மட்டுமே இருக்கும் என்ற எரிபொருள் விநியோகஸ்தர்களின் கூற்றுகளை இலங்கை பெட்ரோலிய கூட்ட

1 month ago இலங்கை

''கணேமுல்ல சஞ்சீவ என்னுடை தம்பி..'' : நீதிமன்றில் வாக்குமூலமளித்த தில்ருக்ஷி

கணேமுல்ல சஞ்சீவவின் மரணம், துப்பாக்கிச் சூட்டுக் காயத்தால் மார்பு, கழுத்து மற்றும்வயிற்றில் ஏற்பட்ட காயங்களால் ஏற்பட்டதாக கொழும்பு பிரதான நீதவான் தனுஜா லக்மால&#

1 month ago இலங்கை

குடு வியாபாரத்துடன் தொடர்பு பட்ட எம்.பி.யை ஹெலிகொப்டரில் சென்று பாதுகாத்த ஜனாதிபதி : சபையில் பரபரப்பு தகவல்

அரசியல்வாதி ஒருவர் போதைப்பொருள் குற்றத்துக்காக பிடிக்கப்பட்டபோது ஜனாதிபதி ஒருவர் ஹெலிகொப்டரில் சென்று அவரை கைதுசெய்யவிடாது தடுத்தார். அவ்வாறுஅரச அதிகாரத்துடன் பாதாளக் குழுக்களையும், போதைப்பொருள் வியாபாரிகளையும் பாதுகாத்தவர்கள் இன்றுதேசிய பாதுகாப்பு தொடர்பில் பேசுவதுவேடிக்கையானது என்று பிரதி அமைச்சர் எரங்க குணசேகர தெரிவித்தார்.பாராளுமன்றத்தில் வெள்ளிக்க

1 month ago இலங்கை

கடுவலையில பரபரப்பு : பாரவூர்தி மீது பொலிஸார் துப்பாக்கி சூடு, கைக்குண்டும் மீட்பு

உத்தரவை மீறி பயணித்த பாரவூர்தி ஒன்றின் மீது பொலிஸார் துப்பாக்கிச் சூடு நடத்தியுள்ளனர். கடுவலை பகுதியில் இந்த துப்பாக்கிச் சூடு நடத்தப்பட்டுள்ளது. விசாரணைகளின

1 month ago இலங்கை

செவ்வந்திக்கு உதவிய இருவர் மினுவாங்கொடையில் கைது

புதுக்கடை நீதிமன்றத்தில் வைத்து கணேமுல்ல சஞ்சீவவை  படுகொலை செய்த சம்பவத்துடன் தொடர்புடைய மேலும் இரண்டு சந்தேக நபர்கள் கைது செய்யப்பட்டுள்ளனர்.இந்த குற்றத்திī

1 month ago இலங்கை

புதிய கடவுச்சீட்டில் பாரிய குறைபாடுகள்! 6,997 ரூபா செலுத்த வேண்டி இருக்கிறதென தகவல்

அரசாங்கம் தற்போது விநியோகிக்கும் புதிய வெளிநாட்டு கடவுச்சீட்டில் பாரிய குறைபாடுகள் இருப்பதுடன் பழைய கடவுச்சீட்டுக்கு செலவழித்ததைவிட மேலதிகமாக 6,997 ரூபா செலுத

1 month ago இலங்கை

இலங்கைக்கு 334 மில்லியன் அமெரிக்க டொலர் கடனுதவியை ஐஎம்எப் இணக்கம்

நீடிக்கப்பட்ட நிதி வசதி திட்டத்தின் கீழ் இலங்கைக்கு மேலும் 334 மில்லியன் அமெரிக்க டொலர் கடனுதவியை வழங்குவதற்கு சர்வதேச நாணய நிதியத்தின் நிறைவேற்று சபை ஒப்புதல் அī

1 month ago இலங்கை

பாதாள உலக குழு உறுப்பினர் அமரே, வம்பொட்டா ஆகியோருடன் மஹிந்த தொடர்பு என குற்றச்சாட்டு

 இலங்கையின் முன்னாள் ஜனாதிபதிகள் பல்வேறு குற்றச்செயல்களைச் செய்யும் பொருட்டு பாதாள உலக குழுக்களை பயன்படுத்தியுள்ளதாகக் பொதுப் பாதுகாப்பு பிரதி அமைச்சர் சுனி

1 month ago இலங்கை

பல இடங்களில் நீண்ட வரிசை : எரிபொருள் தட்டுப்பாடு ஏற்படும் அபாயம்

 இலங்கை பெற்றோலியக் கூட்டுத்தாபனம் இதுவரை பெற்று வந்த மூன்று சதவீத தள்ளுபடியை இரத்து செய்ய எடுத்த முடிவை திரும்ப பெறாவிட்டால், நாடு முழுவதும் எரிபொருள் பற்றாக்குறை ஏற்படக்கூடும் என்று பெற்றோலிய விநியோகஸ்தர்கள் சங்கம் தெரிவித்துள்ளது.இலங்கை பெற்றோலியக் கூட்டுத்தாபனத்தின் இந்த முடிவுக்கு எதிர்ப்புத் தெரிவித்து, நேற்று நள்ளிரவு முதல் பெற்றோலிய ஒழுங்கு நடவடிக்

1 month ago இலங்கை

பாப்பரசர் பிரான்சிஸ் உடல்நிலையில் தற்போது முன்னேற்றம்

பாப்பரசர் பிரான்சிஸ் உடல்நிலையில் தற்போது முன்னேற்றம் ஏற்பட்டுள்ளதாக அவருக்கு சிகிச்சையளிக்கும் வைத்தியர்கள் தெரிவித்துள்ளதாக சர்வதேச ஊடகங்கள் செய்தி வெளி

1 month ago உலகம்

பாகிஸ்தானில் உள்ள பள்ளிவாசலில் மனித வெடிகுண்டு தாக்குதல்.. 6 பேர் பரிதாப பலி.!

பாகிஸ்தான் - நவ்ஷேரா மாவட்டத்தில் இடம்பெற்ற தற்கொலை குண்டுத்தாக்குதலில் 6 பேர் உயிரிழந்துள்ளதுடன் 20 பேர் காயமடைந்துள்ளனர். நவ்ஷேரா மாவட்டத்தில் உள்ள பள்ளிவாசலி&

1 month ago உலகம்

ட்ரம்ப் - ஜெலன்ஸ்கி சந்திப்பில் வார்த்தை மோதல் : கோபமான வெளியேறிய உக்ரேன் ஜனாதிபதி

ரஸ்ய உக்ரேனுக்கு இடையிலான போரை முடிவுக்கு கொண்டு வரும் வகையில், அமெரிக்க ஜனாதிபதி டொனால்ட் ட்ரம்ப் மற்றும் உக்ரைன் ஜனாதிபதி ஜெலன்ஸ்கி ஆகியோருக்கு இடையில் இடம்ப&

1 month ago உலகம்

ஜனாதிபதி அநுர பின்னணியில் ஆபத்தான பயங்கரவாதக் குழு : தேரர் எச்சரிக்கை

இலங்கையில் மிகவும் ஆபத்தான பயங்கரவாதக் குழு இன்னும் அநுரகுமாரவுடன் உள்ளது.  அதனைக் கூறுவதற்கு நாம் பயப்பட வேண்டுமா? என பொதுபல சேனா அமைப்பின் பொதுச் செயலாளர் கலகொ

1 month ago இலங்கை

யாழ். அரியாலையில் மீட்கப்பட்டவை மனித எச்சங்களே...! அறிக்கையில் அதிர்ச்சி தகவல்

 யாழ்ப்பாணம் செம்மணி பகுதியில் மீட்க்கபப்ட்டவற்றில் பெரும்பாலானவை மனித எலும்பு துண்டுகள் என சட்ட வைத்திய அதிகாரியின் அறிக்கையில் குறிப்பிடப்பட்டுள்ளதாக முற

1 month ago தாயகம்

'வரி அல்லது கட்டணங்களைச் செலுத்துங்கள்.." : இலங்கை மக்களுக்கு எச்சரிக்கை

பொது மக்களுக்கு  இலங்கை தொலைத்தொடர்பு ஒழுங்குமுறை ஆணைக்குழு எச்சரிக்கை ஒன்றை விடுத்துள்ளது.இதன்படி, தொலைபேசி நிறுவனங்களின் பிரதிநிதிகளாக தங்களை அடையாளம் காடĮ

1 month ago இலங்கை

'வெளிநாட்டிலிருந்து வந்துள்ளோம்" : ஹோட்டல் ஊழியர்களிடம் கூறிய செவ்வந்தி

கணேமுல்ல சஞ்சீவவின் படுகொலையில் தேடப்பட்டு வரும் இஷாரா செவ்வந்தி, கொலைக்கு முந்தைய நாளான 18 ஆம் திகதி கடுவெலயில் உள்ள ஹோட்டலில் தங்குவதற்காக வந்ததைக் காட்டும் புĨ

1 month ago இலங்கை

ஹம்பாந்தோட்டைக்கு கப்பலில் வந்திறங்கிய 196 வாகனங்கள் - வெகன் ஆர் 65 இலட்சம் ரூபா

சுமார் 5 வருடங்களாக அமுல்படுத்தப்பட்ட வாகன இறக்குமதி தடை தளர்த்தப்பட்டதுடன் நாட்டிற்குக் கொண்டு வரப்பட்ட இரண்டாவது தொகுதி வாகனம் நேற்றைய தினம் ஹம்பாந்தோட்டை த&#

1 month ago இலங்கை

காலியில் நேற்றிரவு பதிவான கொடூரம் : இரு சகோதரர்கள் பரிதாபமாக பலி

காலி, பத்தேகம பகுதியில் இறுதிச் சடங்கொன்றில் கலந்து கொண்டிருந்த இரண்டு சகோதரர்கள் உயிரிழந்துள்ளனர்.நேற்று(27) இரவு இந்த சம்பவம் இடம்பெற்றுள்ளது.பத்தேகம - மத்தேவில 

1 month ago இலங்கை

இலங்கையை நேற்றிரவு உலுக்கிய மற்றுமொரு துப்பாக்கி சூடு : சிறுமி பரிதாபமாக பலி

குருநாகல், ஹெட்டிபொல பொலிஸ் பிரிவின் மகுலகம பகுதியில் நேற்று இரவு (27) துப்பாக்கிச் சூட்டுக்கு இலக்காகி மருத்துவமனையில் அனுமதிக்கப்பட்ட சிறுமி ஒருவர் உயிரிழந்துள

1 month ago இலங்கை

'கொலை பிளேன் இதுதான்.." : பொலிஸ் கான்ஸ்டபிளுக்கு செவ்வந்தி அனுப்பிய செய்தி

  கொழும்பு புதுக்கடை நீதிமன்றில் வைத்து படுகொலை செய்யப்பட்ட கணேமுல்ல சஞ்ஜீவவின் முக்கிய சூத்திரதாரியாக கருதப்படும் நீர்கொழும்பைச் சேர்ந்த இஷாரா செவ்வந்தியி&

1 month ago இலங்கை

'மறந்து விடுங்கள்...அது உங்களுக்கு நல்லது" : உக்ரேன் தொடர்பில் ட்ரம்ப் பரபரப்பு தகவல்

உக்ரேன் - ரஷ்யா போர் நிறுத்தத்திற்காக பேசி வரும் அமெரிக்க ஜனாதிபதி டொனால்ட் ட்ரம்ப், நேட்டோவில் இணைவதை உக்ரேன் மறப்பது நல்லது என தெரிவித்துள்ளமை அதிர்ச்சியை ஏற்ப

1 month ago உலகம்

அடுத்த போப்பை தேர்வு செய்ய பணியை தொடங்குங்கள்: போப் பிரான்சிஸ்

போப்பாண்டவர் உடல்நலக்குறைவு காரணமாக மருத்துவமனையில் சிகிச்சை பெற்று வருகின்றார். இந்த நிலையில், அடுத்த போப்பை தேர்ந்தெடுப்பதற்கான பணிகளை தொடங்க வேண்டும் என அற&#

1 month ago உலகம்

சீனாவில் திருமணம் செய்யாத நபர்களை பணிநீக்கம் செய்வதாக சீன தனியார் நிறுவனம் அறிவித்தது பரபரப்பை ஏற்படுத்தியுள்ளது.

திருமணம் செய்யாவிட்டால் பணி நீக்கம்! பெண் தேடி ஓடும் ஊழியர்கள்..!உலக மக்கள் தொகையில் முதல் இடத்தில் இருந்து வந்த சீனா, மக்கள் தொகையை குறைப்பதற்கான கடும் நடவடிக்கைக

1 month ago உலகம்

மினுவங்கொடை துப்பாக்கிச் சூடு - பழிதீர்க்கும் செயலா?

கெஹெல்பத்தர பத்மேவின் பாடசாலை நண்பர் ஒருவரை இலக்கு வைத்து நேற்று (26) மினுவங்கொடை பகுதியில் நடந்த துப்பாக்கிச் சூட்டுச் சம்பவமானது, கணேமுல்ல சஞ்சீவவின் கொலைக்கு ப

1 month ago இலங்கை

பத்மேவின் மனைவி வீட்டை வீடியோ எடுத்த இருவருக்கு விளக்கமறியல்

பன்னல பகுதியில் அமைந்துள்ள கெஹல்பத்தர பத்மேவின் மனைவியின் வீட்டை வீடியோ எடுத்தபோது பொலிஸாரால் கைது செய்யப்பட்ட இரண்டு இளைஞர்களையும் மார்ச் 6 ஆம் திகதி வரை விளக்

1 month ago இலங்கை

3,572 மில்லியன் ரூபாவை வெளிநாட்டு பயணங்களுக்கு செலவிட்டுள்ள மஹிந்த : சபையில் அம்பலம்

முன்னாள் ஜனாதிபதிகளின் வெளிநாட்டுப் பயணங்களுக்கு செலவிடப்பட்ட பணம் குறித்து பிரதமர் ஹரிணி அமரசூரிய இன்று அம்பலப்படுத்தினார்.சபையில் இன்று உரையாற்றிய அவர், இலங்கையின் அரசியல் கலாச்சாரத்தில் கடந்த காலங்களில் அரசமுறை பயணங்கள் முறைகேடாக காணப்பட்டுள்ளது. 2010 -2014 வரையான காலப்பகுதியில் மஹிந்த ராஜபக்ஷவின்  வெளிநாட்டு பயணங்களுக்காக  3572 மில்லியன் ரூபாவும், 2015-2019 வரையான

1 month ago இலங்கை

செவ்வந்தி, துப்பாக்கிதாரி பின்னணியில் மற்றுமொரு மர்ம நபர் : பொலிஸ் அதிகாரியின் வேனில் தப்பிச் சென்ற துப்பாக்கிதாரி

 பிரபல பாதாள உலக குழு தலைவர் கணேமுல்ல சஞ்சீவ கொலையின் திட்டமிடலில்,  இலங்கையில் வசிக்கும் மற்றொரு நபர், செயற்பட்டிருக்கலாம் தகவல்கள் வெளியாகியுள்ளன.சட்டத்தரணி 

1 month ago இலங்கை

நீதிமன்றில் இன்று முன்னிலைப்படுத்தப்படாத 'ஹரக் கட்டா' : நீதிமன்றம் விடுத்த உத்தரவு

குற்றப் புலனாய்வுத் திணைக்களத்தின் தடுப்புக் காவலில் இருந்தபோது தப்பிச் செல்ல சதி செய்தல் மற்றும் உதவி செய்தல் ஆகிய குற்றச்சாட்டுகளின் கீழ், நதுன் சிந்தக விக்ர&

1 month ago இலங்கை

மினுவாங்கொடையில் சுடப்பட்டவர் கெஹெல்பத்தர பத்மேவின் நெருங்கிய கூட்டாளி என தகவல்

கணேமுல்ல சஞ்சீவ சுட்டுக் கொல்லப்பட்டு ஏழு நாட்களுக்குப் பிறகு, கொலைக்கு மூளையாக செயல்பட்டதாக குற்றம் சாட்டப்பட்ட கெஹெல்பத்தர பத்மேவின் நெருங்கிய கூட்டாளி மீத

1 month ago இலங்கை

300 வாகனங்கள் இன்று ஹம்பாந்தோட்டை துறைமுகத்தை வந்தடைய உள்ளதாக தகவல்

வாகன இறக்குமதி தடை நீக்கப்பட்டதை அடுத்து ஜப்பானிலிருந்து இறக்குமதி செய்யப்படும் முதல் தொகுதி வாகனங்கள் நாட்டை வந்தடையவுள்ளன.குறித்த வாகனங்கள் இன்று ஹம்பாந்த

1 month ago இலங்கை

அர்ஜுன் மகேந்திரனை நாடு கடத்த முடியாது : சிங்கப்பூர் அதிரடி அறிவிப்பு

இலங்கை மத்திய வங்கி பிணை முறி மோசடியில் தொடர்புடைய முன்னாள் ஆளுநர் அர்ஜுன் மகேந்திரனை நாடு கடத்த முடியாது என்று சிங்கப்பூர் அதிகாரிகள் அறிவித்துள்ளனர்.இதனால் 2015

1 month ago இலங்கை

மின்சாரக் கட்டணங்களை அதிகரிக்க அரசாங்கம் முஸ்தீபு

அரசாங்கம் மின்சாரக் கட்டணங்களை உயர்த்துவதற்கு காரணங்களை தேடி வருவதாக முன்னாள் அமைச்சர் சம்பிக்க ரணவக்க தெரிவித்துள்ளார்.அகில  இலங்கை ஜமயத்துல உலமா அமைப்பின் 

1 month ago இலங்கை

ஆயுதம் தாங்கிய சகல படையினருக்கும் ஜனாதிபதி அநுர விசேட உத்தரவு..!

நாட்டு மக்களிடையே அமைதியை பேணுவதற்கான  தேவையை கருத்திற் கொண்டு ஆயுதம் தாங்கிய படையினர் அனைவரையும் அழைத்து ஜனாதிபதி அநுர குமார திஸாநாயக்க விசேட உத்தரவொன்றை பிற

1 month ago இலங்கை

இஸ்ரேலிய பணயக் கைதிகள் 4 பேரின் உடல்களைச் ஒப்படைத்தது ஹமாஸ்

ஹமாஸ் அமைப்பு 4 இஸ்ரேலிய பணயக் கைதிகளின் உடல்களை காசாவில் உள்ள செஞ்சிலுவைச் சங்கத்திடம் ஒப்படைத்துள்ளதாக இஸ்ரேலிய அதிகாரி ஒருவர் தெரிவித்துள்ளார். எதிர்வரும் 

1 month ago உலகம்

அமெரிக்கா வசம் காசா சென்றால் எப்படி இருக்கும்...? ஏ.ஐ. வீடியோ வெளியிட்ட டிரம்பின் அதிர்ச்சி செயல்

அமெரிக்காவின் வசம் காசா சென்ற பின்னர் எப்படி இருக்கும்? என ஏ.ஐ. வீடியோ ஒன்றை அமெரிக்க ஜனாதிபதி டிரம்ப் தனது சமூக வலைதள பக்கத்தில் வெளியிட்டு உள்ளார்.ஓராண்டாக காசாவ

1 month ago உலகம்

பல லட்சம் பெறுமதியான தங்க நகையை கொள்வனவு செய்த செவ்வந்தி! டுபாயில் இருந்து வந்த பணம்

கணேமுல்ல சஞ்சீவ கொலை வழக்கில் மூளையாக செயற்பட்ட இஷாரா செவ்வந்தி, களுத்துறை நகரில் உள்ள நகைக்கடை ஒன்றில் இருந்து 500,000 ரூபா பெறுமதியான தங்க நகைகளை கொள்வனவு செய்துள்ளத

1 month ago இலங்கை

கெஹல்பத்தர பத்மேவின் மனைவியின் பெற்றோரைக் கொல்ல முயற்சி

கணேமுல்ல சஞ்சீவவின் கொலைக்குப் பழிவாங்கும் விதமாக கெஹல்பத்தர பத்மேவின் மனைவியின் பெற்றோரைக் கொல்ல முன்னெடுக்கப்பட்ட முயற்சி பன்னல பொலிஸாரால் முறியடிக்கப்பட

1 month ago இலங்கை

கெஹெல்பத்தர பத்மேவின் நண்பர் மீது துப்பாக்கிச் சூடு! மினுவாங்கொடை சம்பவம் தொடர்பில் வெளிவரும் தகவல்கள்

புதிய இணைப்புமினுவாங்கொடை துப்பாக்கிசூட்டு சம்பவத்தில் காணமடைந்தவர் கெஹல்பத்தர பத்மேவின் பாடசாலை நண்பர் என்பது தெரியவந்துள்ளது.மேலும், துப்பாக்கிச் சூடு நடĪ

1 month ago இலங்கை

நாட்டை வந்தடைந்தது முதல் தொகுதி வாகனங்கள்

கடந்த ஐந்து ஆண்டுகாலமாக நிலவிய வாகன இறக்குமதி தடை தளர்த்தப்பட்டதன் பின்னரான முதற்தொகுதி பாவித்த வாகனங்கள் தாய்லாந்திலிருந்து இலங்கையை வந்தடைந்தன.  தனிநபர் பா

1 month ago இலங்கை

எதிர்வரும் 27ஆம் திகதி யாழ் பொன் அணிகளின் போர் ஆரம்பம்

சென் பற்றிக்ஸ் கல்லூரிக்கும் வட்டுக்கோட்டை யாழ்ப்பாணக் கல்லூரிக்குமிடையிலான 108வது பொன் அணிகள் போர் என்று அழைக்கப்படும் மாபெரும் கிரிக்கெட் போட்டித் தொடர் மாசி

1 month ago தாயகம்

மித்தெனிய முக்கொலை தொடர்பில் மற்றுமொருவர் கைது

மித்தெனிய முக்கொலை தொடர்பாக மேலும் ஒரு சந்தேக நபர் கைது செய்யப்பட்டுள்ளார்.நேற்று காலை வீரகெட்டிய பொலிஸ் பிரிவுக்குட்பட்ட வகமுல்ல பகுதியில், தங்காலை குற்ற விசாரணைப் பணியக அதிகாரிகள் குழுவொன்று குறித்த சந்தேக நபரை கைது செய்தது. இந்த சந்தேக நபர் மூக்கொலைக்கு உதவி செய்து சதி செய்தவர் என தெரிவிக்கப்படுகிறது. அவர் கைது செய்யப்பட்டு மித்தெனிய பொலிஸ் நிலையத்தில் மு

1 month ago இலங்கை

இஷாரா செவ்வந்தியின் உருவத்திற்கு இணையான யுவதி ஒருவர் கைது

கணேமுல்ல சஞ்ஜீவவின் கொலை சம்பவத்தின் பிரதான சந்தேக நபராகக் கருதப்படும் இஷாரா செவ்வந்தி என்பவரின் உருவத்திற்கு இணையான யுவதி ஒருவர் மத்துகம பகுதியில் வைத்து கைது செய்யப்பட்டுள்ளார்.கைதானவர் எதிர்வரும் 14ஆம் திகதி வரை விளக்கமறியலில் வைக்கப்பட்டுள்ளார். 23 வயதான குறித்த யுவதி மத்துகம பகுதியில் உள்ள தமது வீட்டிற்கு அருகிலுள்ள வனப்பகுதியில் மறைந்திருந்த நிலையில் கை

1 month ago இலங்கை

அரசியலமைப்புக்கு அமைய நல்லிணக்க ஆணைக்குழு சுயாதீனமாக இயங்கும் - விஜித்த ஹேரத்

அரசியலமைப்புக்கு அமைய ஸ்தாபிக்கப்படும் உண்மை மற்றும் நல்லிணக்க ஆணைக்குழு சுயாதீனமாகவும் நம்பகமான முறையிலும் இயங்கும் என ஐக்கிய நாடுகள் மனித உரிமைகள் பேரவையி

1 month ago இலங்கை

மக்களை தாக்கிய AI ரோபோவால் சீனாவில் பரபரப்பு

சீனாவில் செயற்கை நுண்ணறிவியல் தொழில்நுட்பத்தால் இயங்கும் ரோபோ இயந்திரம் ஒன்று திடீரென பொதுமக்களை தாக்கியுள்ளது. இதன்போது, அங்குள்ள அதிகாரிகள் அதனை உடனியாக தட

1 month ago உலகம்

சூட்கேசிற்குள் பெண்ணின் சடலத்தை வைத்து ஆற்றில் வீச முயன்ற தாயும், மகளும் கைது

சூட்கேசில் கொண்டுவந்த பெண்ணின் சடலத்தை கங்கையாற்றில் வீச முயன்ற தாய், மற்றும் மகளை கொல்கொத்தா பொலிஸார் கைது செய்துள்ளனர்.கொல்கத்தாவின் குமர்துலி பகுதியில் உள

1 month ago உலகம்

இறுதிக்கட்டத்தில் ரஷ்யா - உக்ரேன் போர் - ட்ரம்ப் வெளிப்படுத்தியுள்ள முக்கிய தகவல்

உக்ரேனில் அமைதியை ஏற்படுத்துவதற்காகத் தலைமை வகிக்கும் அமெரிக்க ஜனாதிபதி டொனால்ட் ட்ரம்ப்பின் செயற்பாட்டை வரவேற்பதாகப் பிரித்தானியப் பிரதமர் கெய்ர் ஸ்டார்மர் மற்றும் பிரான்ஸ் ஜனாதிபதி இம்மானுவேல் மெக்ரோன் ஆகியோர் தெரிவித்துள்ளனர்.  அத்துடன் பிரித்தானிய மற்றும் பிரான்ஸ் ஆகிய நாடுகளின் தலைவர்களுக்கு இடையே இந்த விடயம் தொடர்பில் தொலைபேசி கலந்துரையாடல் ஒன்று

1 month ago உலகம்

'கொலை செய்ய போகின்றேன்.." : தாயிடம் கூறியிருந்த செவ்வந்தி

கனேமுல்ல சஞ்ஜீவவின் கொலை சம்பவத்துடன் தொடர்புடைய முக்கிய சந்தேக நபரான இஷாரா செவ்வந்தி நாட்டை விட்டு தப்பிச் செல்லவில்லை என்றும், அவர் நாட்டில் பதுங்கியிருப்பத&#

1 month ago இலங்கை

கொழும்பில் உணர்வுபூர்வமாக இடம்பெற்ற பாரதியின் நினைவு அஞ்சலிக் கூட்டம்

வீரகேசரி, தினக்குரல் மற்றும் யாழ். ஈழநாடு ஆகிய பத்திரிகைகளின் ஆசிரியர் பாரதி இராஜநாயகம் பற்றிய நினைவு அஞ்சலிக் கூட்டம் நேற்று மாலை 5.30 மணிக்கு வெள்ளவத்தையில் உள்ள க&

1 month ago இலங்கை

பல ஆண்டுகளாக பயன்படுத்தாத 3 விமானங்களுக்கு மாதம் 26 கோடி ரூபாவை செலுத்தியுள்ள ஸ்ரீ லங்கன் எயார் லைன்ஸ்

பல ஆண்டுகளாக பயன்படுத்தாத 3 விமானங்களுக்கு மாதம் 9 இலட்சம் டொலர் என்ற அடிப்படையில், அதாவது இலங்கை மதிப்பில் 26 கோடியே 61 இலட்சம் ரூபா தவணை பணமாக செலுத்தப்பட்டுள்ளது என 

1 month ago இலங்கை

ஜா-எல துப்பாக்கி சூடு பின்னணியில் டுபாய் நபர் : 7 பேர் கைது

ஜா-எல உஸ்வெட்டகெய்யாவ மோகன்வத்த கடற்கரையில் நடந்த துப்பாக்கிச் சூடு சம்பவம் தொடர்பாக  பெண் ஒருவர் உட்பட ஏழு பேர் கைது செய்யப்பட்டுள்ளனர். கொல்லப்பட்டவர் சில மா

1 month ago இலங்கை

ஆட்டிபடைக்கும் பாதாள குழு : குற்றவியல் சட்டத்தை எவ்வாறு பயன்படுத்துவீர்கள் என கேள்வி?

நாட்டில் இடம்பெற்றுவரும் கொலை கலாசாரம் தேசிய பாதுகாப்புக்கு அச்சுறுத்தலை ஏற்படுத்துவது போன்று சுற்றுலாத்துறைக்கும் பாதிப்பை ஏற்படுத்தும். அதனால் குற்றவிய

1 month ago இலங்கை

செவ்வந்தியின் தாய் மற்றும் தம்பி அதிரடியாக கைது : செவ்வந்தி தோற்றத்தை மாற்றியுள்ளதாக தகவல்

பாதாள உலக குழுவின் தலைவர் கணேமுல்ல சஞ்சீவ எனப்படும் சஞ்சீவ குமார சமரரத்ன சுட்டுக் கொல்லப்பட்ட சம்பவம் தொடர்பில் மேலும் இருவர் கைது செய்யப்பட்டுள்ளனர். அதன்படி, &

1 month ago இலங்கை

பாதாள உலக குழுவின் அராஜகம் : ஜனாதிபதியின் உயிருக்கு அச்சுறுத்தல் என தகவல்

பல்வேறு பேரணிகளின் போது ஜனாதிபதி அனுர குமார திசாநாயக்க பொதுவெளியில்  தோன்றுவது அவரது பாதுகாப்பிற்கு அச்சுறுத்தலாக இருப்பதாக புலனாய்வு அமைப்புகள் அடையாளம் கணĮ

1 month ago இலங்கை

மின்சாரக் கட்டணங்களை அதிகரிக்க வேண்டியிருக்கும் : அமைச்சர் வெளியிட்ட தகவல்

நாடளாவிய ரீதியில் தற்போது நிலவி வரும் வறண்ட வானிலை தொடருமாக இருந்தால் , மின்சாரக் கட்டணங்களை அதிகரிக்க வேண்டியிருக்கும் என்று மின்சக்தி மற்றும் எரிசக்தி அமைச்ச&

1 month ago இலங்கை

அமெரிக்க பயணிகள் விமானத்திற்கு நடுவானில் வெடிகுண்டு மிரட்டல் : திடுக்கிடும் நிமிடங்கள்

வெடிகுண்டு மிரட்டல் தொடர்பாக மின்னஞ்சல் எச்சரிக்கை வந்ததை அடுத்து, அமெரிக்காவிலிருந்து இந்தியாவுக்குச் சென்ற பயணிகள் விமானம் அவசர அவசரமாக ரோமுக்கு திருப்பி வ

1 month ago உலகம்

267 ஆளில்லா விமானங்களை கொண்டு உக்ரேனை தாக்கிய ரஸ்யா : அதிர்ச்சியில் ஜெலன்ஸ்கி

ரஷ்யாவிற்கும் உக்ரேனுக்கும் இடையிலான போர் நேற்றுடன் மூன்று ஆண்டுகளை எட்டியுள்ளது.ஐரோப்பிய யூனியனின் நேட்டோ நாடுகள் கூட்டமைப்பில் உக்ரேன் இணைவதற்கு எதிராக ரஷ

1 month ago உலகம்

பாப்பரசர் அதிக வலியை அனுபவித்து வருகிறார் : வத்திக்கான் தகவல்

மருத்துவமனையில் அனுமதிக்கப்பட்டு ஒரு வாரத்திற்கும் மேலாகியும், பாப்பரசர் பிரான்சிஸ் ஓய்வில் இருக்கிறார், ஆனால் சுவாசம் மற்றும் சிறுநீரகக் கோளாறுகளால் "ஆபத்தா

1 month ago உலகம்

அதிர வைத்த கணேமுல்ல சஞ்சீவ படுகொலை: இஷாராவை வலைவீசித் தேடும் காவல்துறை

கணேமுல்ல சஞ்சீவ கொலையுடன் தொடர்புடைய 25 வயதுடைய இஷாரா செவ்வந்தி எனும் சந்தேக நபரை தேடுவதற்காக நாடளாவிய ரீதியில் விசேட நடவடிக்கைகள் ஆரம்பிக்கப்பட்டுள்ளதாக காவல்&

1 month ago இலங்கை

போர் நிறுத்த பேச்சுவார்த்தை இரத்து : அதிரடி அறிவிப்பு வெளியிட்ட ஹமாஸ்

இஸ்ரேலுடனான போர் நிறுத்த பேச்சுவார்த்தையை ஹமாஸ் தரப்பு இரத்து செய்துள்ளதாக சர்வதேச ஊடகங்கள் செய்தி வெளியிட்டுள்ளன. இஸ்ரேலியர்களின் உடல்களை அவமதிக்கும் வகையி

1 month ago உலகம்

துப்பாக்கிக் குண்டுகளால் அதிரும் தென்னிலங்கை - 4 நாட்களில் 8 படுகொலைகள்

நாட்டில் கடந்த 18 ஆம் திகதி முதல் 21 ஆம் திகதி வரையிலான 4 நாட்களில் 8 கொலைகள் நடந்துள்ளதாக எதிர்க்கட்சித் தலைவர் சஜித் பிரேமதாச (Sajith Premadasa) தெரிவித்துள்ளார்.குறித்த விடயத்தை நா&

1 month ago இலங்கை

காவல்துறையினரால் நடத்தப்படும் நாடகம் : திட்டமிட்டு கொலை செய்யப்பட்ட துப்பாக்கிதாரிகள்

கொழும்பு (Colombo) - கொட்டாஞ்சேனை (Kotahena) பகுதியில் இடம்பெற்ற துப்பாக்கி சூட்டு சம்பவத்தில் காவல்துறையினரால் நாடகம் நடத்தப்படுவதாக மேல் மாகாண முன்னாள் ஆளுநர் அசாத் சாலி கடும&#

1 month ago இலங்கை

இந்திய மீனவர்களின் அத்துமீறல்; தலைமன்னார் கடற்பரப்பில் 5 படகுகளுடன் 32 பேர் கைது..!

மன்னார் கடற்பரப்புக்குள்  அத்துமீறி நுழைந்து தடை செய்யப்பட்ட மீன்பிடி உபகரணங்களை பயன்படுத்தி சட்டவிரோத மீன்பிடி நடவடிக்கையில் ஈடுபட்ட குற்றச்சாட்டில்  கைது

1 month ago இலங்கை

கொட்டாஞ்சேனை துப்பாக்கி சூடு ஒருவர் கைது!

கொழும்பு, கொட்டாஞ்சேனை பகுதியில் நபர் கொலை செய்யப்பட்டமைக்கு உதவிய சந்தேக நபர் ஒருவர் கைது செய்யப்பட்டுள்ளார்.கடந்த 21 ஆம் திகதி கொட்டாஞ்சேனை பகுதியில் நபர் ஒரĬ

1 month ago இலங்கை

புதுக்கடை நீதிமன்ற துப்பாக்கி சூட்டு சம்பவம்; விசாரணைகள் தொடர்கிறது- அமைச்சர் நளிந்த அறிவிப்பு..!

புதுக்கடை நீதிமன்ற வளாகத்திற்குள் கடந்த வாரம் இடம்பெற்ற துப்பாக்கி சூட்டு சம்பவம் தொடர்பிலான விசாரணைகள் மற்றும் தகவல்களை சபையில் வெளியிட முடியாது என சுகாதார ம&#

1 month ago இலங்கை

மாலபேயில் பொலிஸாரின் உத்தரவுகளை மீறி பயணித்த கார் மீது துப்பாக்கிப் பிரயோகம்!

மாலபேயில் காரொன்றை நிறுத்துமாறு பொலிஸாரால் வழங்கப்பட்ட உத்தரவுகளை மீறி பயணித்த வகானம் மீது, பொலிஸார் துப்பாக்கிப் பிரயோகம் மேற்கொண்டுள்ளனர்.துப்பாக்கிபĮ

1 month ago இலங்கை

அரசாங்கம் மீது பொதுமக்களின் எதிர்ப்பார்ப்பு அதிகரிப்பு – ஆய்வில் தகவல்

அரசாங்கத்திற்கான பொதுமக்களின் எதிர்ப்பார்ப்பு தேர்தலுக்கு பின்னர் வேகமாக அதிகரித்துள்ளதாக ஆய்வில் தெரியவந்துள்ளது.அதன்படி, கடந்த ஆண்டு ஜூலை மாதத்தில் 24 வீதமா&#

1 month ago இலங்கை

அநுராதபுரத்தில் இன்று அதிகாலை பதிவான பயங்கரம் : ஒருவர் பலி

 அநுராதபுரத்தில் பஸ் தீப்பிடித்து எரிந்ததில் ஒருவர் உயிரிழந்துள்ள துயரச் சம்பவம் இன்று அதிகாலை இடம்பெற்றுள்ளது.  யாத்ரீகர்கள் குழுவுடன் பயணித்த பஸ் ஒன்று  இன்

1 month ago இலங்கை

நாட்டில் 57 பாதாள குழுக்கள் : தாக்குதல்களுக்கு முஸ்தீபு, கடுமையாகவுள்ள சட்டம்

நாட்டில் அமைதியின்மையை ஏற்படுத்த சில குழுக்கள் திட்டமிட்டு செயற்பட்டு வருவதாக பொதுமக்கள் பாதுகாப்பு அமைச்சின் செயலாளர் டி.டிபிள்யூ.ஆர்.டி.செனவிரத்ன தெரிவித்த

1 month ago இலங்கை

பாதாள உலக கும்பலைச் சேர்ந்த ”சேதவத்த கசுன்” மோதரையில் அதிரடியாக கைது

டுபாயில் தலைமறைவாக உள்ள பாதாள உலக கும்பலைச் சேர்ந்தவரும் பிரபல போதைப்பொருள் கடத்தல்காரருமான ”சேதவத்த கசுன்” என்பவரின் உதவியாளர் ஒருவர் நேற்று கைது செய்யப்பட்

1 month ago இலங்கை

தொடர் துப்பாக்கி சூட்டுக்கள் : அரசியல்வாதிகளின் பாதுகாப்பு குறித்து மீளாய்வு

நாட்டில் தொடர்ந்து இடம்பெறும் துப்பாக்கி சூட்டு சம்பவங்களை தொடர்ந்து பிரபுக்கள் பாதுகாப்பு குறித்து மீளாய்வு செய்ய பாதுகாப்பு தரப்பினர் தீர்மானித்துள்ளனர்.ħ

1 month ago இலங்கை

நேற்று இரவு கொழும்பில் சசியை சுட்டுக் கொன்றவர்களை பிடித்த பொலிஸ் அவர்களையும் சுட்டுக் கொன்றது! : முழு விபரம் இதோ

 கொட்டாஞ்சேனையில் நேற்றிரவு நடைபெற்ற துப்பாக்கிப் பிரயோகத்தின் சந்தேக நபர்கள் இருவரும், பொலிஸாரின் துப்பாக்கிச் சூட்டில் உயிரிழந்துள்ள நிலையில்,   அவர்களால்

1 month ago இலங்கை

நீதிமன்ற துப்பாக்கிதாரியின் காதலி சிக்கினார் : இருவரும் நாட்டை விட்டு தப்பிச்செல்ல திட்டமிடப்பட்டதாக தகவல்

 கணேமுல்ல சஞ்சீவவை படுகொலை செய்த துப்பாக்கிதாரியின் காதலி என்று கூறப்படும் ஒரு பெண் உட்பட மற்றுமொரு சந்தேகநபரையும் மஹரகம பொலிஸார் கைது செய்துள்ளனர்.இந்த நிலைய

1 month ago இலங்கை

கணேமுல்ல சஞ்சீவவின் சகாவால் நீர்கொழும்பில் நேற்று பரபரப்பு : சிசிடிவி காட்சிகள் வெளியாகின

  நீர்கொழும்பு பகுதியில் கணேமுல்ல சஞ்சீவவின் சகா ஒருவரால் மற்றொரு துப்பாக்கிச் சூடு முயற்சி இடம்பெற்றுள்ளதாக தெரிவிக்கப்பட்டுள்ளது.குறித்த துப்பாக்கி சூட்ட&

1 month ago இலங்கை

போப் இறுதி சடங்கு ஒத்திகை பார்க்கப்பட்டதா? அதிர்ச்சி தகவல்..!

போப் பிரான்சிஸ் உடல்நலக் குறைவால் பாதிக்கப்பட்டு, மருத்துவமனையில் சிகிச்சை பெற்று வருகிறார். அவரது உடல்நிலை கவலைக்கிடமாக இருப்பதாக கூறப்பட்டாலும், திடீரென முன&#

1 month ago உலகம்

மீண்டும் சீனாவில் உருவெடுத்துள்ள புதிய வகை கொரோனா வைரஸ்

சீனாவில்  புதிய வகை வௌவால் கொரோனா வைரஸ் என்ற வைரஸை சீன குழு ஒன்று கண்டுபிடித்துள்ளதாக அந்நாட்டு ஊடகங்கள் செய்தி வெளியிட்டுள்ளன.கொரோனா போன்றே இந்த புதிய வைரஸூம் வ

1 month ago உலகம்

எச்சரிக்கை..! மனித உடலால் உணரப்படும் அளவை விட அதிகரிக்கும் வெப்பநிலை

வெப்பமான வானிலையானது இன்றையதினமும் மனித உடலால் உணரப்படும் அளவை விட அதிகரிக்கக்கூடும் என வளிமண்டலவியல் திணைக்களம் எதிர்வு கூறியுள்ளது. அதன்படி, வடக்கு, வடமத்தி

1 month ago இலங்கை

சிங்களவரா? முஸ்லிமா? : சந்தேக நபர் தொடர்பில் வெடித்தது புதிய சர்ச்சை, செரிஃப்தீன் உறவினர்கள் மனு

கொழும்பு புதுக்கடை நீதிமன்றினுள்ள வைத்து கணேமுல்ல சஞ்ஜீவவை கொலை செய்தவர் என்ற சந்தேகத்தின் பேரில் கைது செய்யப்பட்ட நபரின் தகவல்கள் குழுப்பத்தை ஏற்படுத்தியுள

1 month ago இலங்கை

கணேமுல்ல சஞ்சீவவின் படுகொலை : தாக்குதல்களை உக்கிரப்படுத்தவுள்ள பாதாள குழுக்கள் : புலனாய்வு தகவல்

பிரபல பாதாளகுழு தலைவர் கணேமுல்ல சஞ்சீவவின் மரணத்திற்குப் பழிவாங்குவதற்கும், போதைப்பொருள் வர்த்தகத்தை தனதாக்கிக் கொள்ளவும் சில தரப்புக்கள் தயாராகி வருவதாக பு

1 month ago இலங்கை

'கல்பிட்டி சென்று இந்தியா செல்வதே திட்டம், திடீரென திட்டம் மாறியதால் யாழ். செல்லுமாறு கூறினார்கள்" : துப்பாக்கிதாரி வாக்குமூலம்

   புதுக்கடை நீதிமன்ற வளாகத்திற்குள் வைத்து கொலை செய்யப்பட்ட கணேமுல்ல சஞ்சீவ கொலையின் பிரதான சந்தேக நபரிடம் கொழும்பு குற்றத் தடுப்பு பிரிவு விசாரணை நடத்தி வருĨ

1 month ago இலங்கை

அவதானம்..! : வாடகை வாகனங்களை விற்பனை செய்தவர் அதிரடியாக சிக்கினார்

வாடகைக்கு வாகனங்களை கொள்வனவு செய்து விற்பனை செய்யும் மோசடியில் ஈடுபட்ட 45 வயதுடைய ஒருவர் அத்துருகிரிய பொலிஸாரால் கைது செய்யப்பட்டுள்ளார். குறித்த சந்தேக நபர் 100 இ

1 month ago இலங்கை

பொலிஸ் அதிகாரிக்கு 'லைவ் அப்பேட்" வழங்கிய செவ்வந்தி : வெளியாகிய முக்கிய தகவல்

கொழும்பு புதுக்கடை நீதிமன்ற வளாகத்தினுள் நேற்று முன்தினம் (19) இடம்பெற்ற துப்பாக்கிச் சூட்டில் பாதாள உலகக் குழுவைச் சேர்ந்த கணேமுல்ல சஞ்சீவ உயிரிழந்த சம்பவம் பெரĬ

1 month ago இலங்கை

தண்ணீர் போத்தல் வாங்கும் இலங்கையர்களிடம் அவசர வேண்டுகோள்

 இலங்கை தர நிர்ணய நிறுவனத்தின் அங்கீகாரம் இல்லாமல் எஸ்.எல்.எஸ் இலச்சினையை பயன்படுத்தி தண்ணீர் போத்தல்கள் தயாரித்து விற்பனை செய்யப்படுவதாக தெரியவந்துள்ளது.இதன

1 month ago இலங்கை

விரைவில் மக்கள் எதிர்ப்பு : அநுர அரசுக்கு விடுக்கப்பட்ட எச்சரிக்கை

விரைவில் வரவிருக்கும் மக்கள் எதிர்ப்பினை எதிர்கொள்வதற்கு விசேட அதிரடிப்படையினரின் பாதுகாப்பை பெற தயாராகுமாறு  ஐக்கிய மக்கள் சக்தியின் பாராளுமன்ற உறுப்பினர் காவிந்த ஜயவர்தன அரசாங்கத்திற்கு எச்சரிக்கை விடுத்துள்ளார்.கொழும்பில் நேற்று (20) இடம்பெற்ற ஊடகவியலாளர் மாநாட்டில் இதனைத் தெரிவித்த அவர்,Voice தேசிய பாதுகாப்பு தொடர்பான வகுப்பிற்கு கதிரையொன்றை எடுத்து வரும

1 month ago இலங்கை

வடக்கில் உள்ள விகாரைகள் தொடர்பில் கருத்து வெளியிட்டுள்ள ஜனாதிபதி அநுர

வடக்கில் மக்களின் உண்மையான தேவைக்கு அமைய வழிபாட்டு ஸ்தலங்கள் அமைக்கப்பட்ட விவகாரம் சம்பந்தமான பிரச்சினைகள் தீர்க்கப்பட வேண்டும் என ஜனாதிபதி அநுரகுமார திஸாநா

1 month ago தாயகம்

அமெரிக்காவில் மீண்டும் விமான விபத்து.. நடுவானில் இரு விமானங்கள் மோதியதால் பரபரப்பு..!

அமெரிக்காவில் இரு விமானங்கள் நேருக்கு நேர் மோதி விபத்துக்குள்ளானதில் 2 பேர் உயிரிழந்துள்ளனர்.அமெரிக்காவில் அண்மை காலமாக விமான விபத்துகள் அதிகரித்து வரும் நிலை&#

1 month ago உலகம்