'இலங்கையில் ஏற்பட்டுள்ள பயங்கரமான நிலை.." : பொலிஸ் ஆய்வில் வெளியான அதிர்ச்சி தகவல்

நாட்டில் இதுவரை குற்றச் செயல்களில் ஈடுபடாத இளைஞர்கள் அவ்வாறான செயல்களில் ஈடுபடுவது தற்போது அதிகரித்து வருவதாக இலங்கை பொலிஸ் பயிற்சி கல்லூரியின் வெளிவிரிவுரை

2 months ago இலங்கை

அமெரிக்க கார்களுக்கு இலங்கையில் வரியில்லை : விலை விபரங்களும் வெளியானது

டெஸ்லா உட்பட அமெரிக்காவில் தயாரிக்கப்படும் உயர்தர மின்சார வாகனங்கள் இலங்கைக்கு வரியின்றி நுழைய அனுமதி வழங்கப்பட உள்ளதாகத் தெரிவிக்கப்பட்டுள்ளது.இலங்கைக்கும

2 months ago இலங்கை

'பொய் கூறுவதை அநுர நிறுத்த வேண்டும்... முடியுமென்றால் பெயர் பட்டியலை வெளியிடுங்கள்" விடுக்கப்பட்ட சவால்

பொய் கூறுவதனை நிறுத்த வேண்டும். இதுதான் ஜனாதிபதி அநு ரகுமாராவிடம் முதலில் ஏற்பட வேண்டிய "மாற்றம்'. துறைமுகத்தில் 400 உப்பு கொள்கலன்கள் தடுத்து வைக்கப்பட்டிருந்தன. அந&

2 months ago இலங்கை

சிறையில் உள்ள பிள்ளையான் இரகசியமாக அனுப்பிய கடிதத்தால் சர்ச்சை : மட்டக்களப்புக்கு விரைந்த சிஐடியினர்

தற்போது சிறையில் இருக்கும் பிள்ளையான் கடந்த 30 ஆம் திகதி மட்டக்களப்பு மாநகர சபை முதல்வருக்கு, அனுப்பிய வைத்த கடிதம் ஒன்று தொடர்பாக மாநகர சபை முதல்வர் சிவம் பாக்கிய

2 months ago தாயகம்

கொழும்பில் 2 பேரை பலியெடுத்த பாதாள குழு : 'குடு சத்து"வை பழிவாங்கிய 'குடு துமிந்த"

கொழும்பு, பொரளை, சஹஸ்புர சிறிசர வீட்டுத் தொகுதிக்கு அருகில் நேற்றுமுன்தினம் வியாழக்கிழமை இரவு நடந்த துப்பாக்கிச் சூட்டில் இருவர் கொல்லப்பட்டதுடன் மூவர் படுகாய&#

2 months ago இலங்கை

கடும் கோபத்தில் ட்ரம்ப் : மோடியும் புடினும் தொலைபேசியில் என்ன பேசினார்கள்? வெளியான முக்கிய தகவல்

அமெரிக்காவின் வரி அச்சுறுத்தல்களுக்கு மத்தியில் இந்திய பிரதமர் நரேந்திர மோடி ரஷ்ய ஜனாதிபதி விளாடிமிர் புடினை தொலைபேசியில் தொடர்பு கொண்டு கலந்துரையாடியுள்ளாī

2 months ago உலகம்

''இந்தியாவுடன் இனி பேச்சுவார்த்தை இல்லை.." : ட்ரம்ப் வெளியிட்ட மற்றுமொரு அறிவிப்பு

வரிவிகிதம் தொடர்பான சிக்கல்கள் தீர்க்கப்படும்வரை இந்தியாவுடன் வர்த்தக பேச்சு வார்த்தை நடத்தப்படாது என்று அமெரிக்க ஜனாதிபதி  ட்ரம்ப் தெரிவித்துள்ளார்.இந்திய

2 months ago உலகம்

'இலங்கை மீது பாரிய சைபர் தாக்குதல் நடத்தப்படலாம்..." விடுக்கப்பட்ட எச்சரிக்கை

இலங்கை மீது பாரிய சைபர் தாக்குதல் நடத்தப்படக்கூடிய அபாயம் தொடர்பில் எச்சரிக்கை விடுக்கப்பட்டுள்ளது.உலகின் முதனிலை சைபர் பாதுகாப்பு நிறுவனமான கெஸ்பர்ஸ்கி நிற

2 months ago இலங்கை

'புலிகளின் கொலை பட்டியலில் மஹிந்தவின் பெயர் இருக்கவில்லை... பகட்டு காட்டுகிறார்.." மொட்டு கட்சிக்கு பதிலடி

விடுதலைப்புலிகளின் கொலைப்பட்டியலில்கூட முன்னாள் ஜனாதிபதி மஹிந்த ராஜபக்சவின் பெயர் இருக்கவில்லை. புலிகள் என் மீதே தாக்குதல் நடத்தினார்கள். மகிந்தவுக்கு தற்போ

2 months ago இலங்கை

கொழும்பை நேற்றிரவு உலுக்கிய துப்பாக்கி சூடு : ஒருவர் பலி, 3 பேர் கவலைக்கிடம்

கொழும்பில் நேற்றிரவு மேற்கொள்ளப்பட்ட துப்பாக்கி சூட்டுச் சம்பவத்தில் காயமடைந்த இளைஞன் உயிரிழந்துள்ளதாக தெரிவிக்கப்படுகிறது.பொரளை, சஹஸ்புரவில் உள்ள சிறிசர உī

2 months ago இலங்கை

'ஜனாதிபதி அநுரவுடன் நெருக்கமாக பெண்..." சர்ச்சைக்குரிய வீடியோ குறித்து அதிரடி நடவடிக்கை

 ஜனாதிபதி அநுரகுமார திசாநாயக்கவை, ஒரு பெண்ணுடன் இணைத்து சமூக ஊடகங்களில் பகிரப்படும் பதிவுகள் தொடர்பாகக் குற்றப் புலனாய்வுத் திணைக்களத்தில் முறைப்பாடு செய்யபĮ

2 months ago இலங்கை

''நாமலுக்கு நன்றி கூறிய ஜனாதிபதி.." விமானத்துக்குள் பேசிய விடயங்களை பகிரங்கப்படுத்த முடியுமா? என சவால்

 ஜனாதிபதி அநுரகுமார திஸாநாயக்க கடந்த மாதம் 28 ஆம் திகதி மாலைத்தீவுக்கு விஜயம் செய்த போது, அவர் பயணித்த அதே விமானத்தில் பாராளுமன்ற உறுப்பினர் நாமல் ராஜபக்ஷவும் பயணĬ

2 months ago இலங்கை

இலங்கையில் விற்பனையாகும் சீனாவின் பி.வை.டி. வாகனங்கள் : நீதிமன்றில் நேற்று எடுக்கப்பட்ட முக்கிய தீர்மானம்

இலங்கை சுங்கத் திணைக்களத்தால் தடுத்து வைக்கப்பட்டுள்ள 991 பி.வை.டி. ரக மின்சார வாகனங்களை, பல நிபந்தனைகளுக்கு உட்பட்டு விடுவிப்பதற்கு, மேன் முறையீட்டு நீதிமன்றத்தில

2 months ago இலங்கை

''இந்தியாவை பார்த்து சிரிக்காதீர்கள், வீரகேசரியை பார்த்து தெரிந்துகொள்ளுங்கள்.." ஜனாதிபதியிடம் நேரடியாக கூறிய ஹர்ச

 அமெரிக்காவின் தீர்வை வரி பற்றி  அதிகம் பேசப்பட்டுள்ளது. இந்தியாவின் நிலையை பார்த்து சிரிக்க வேண்டாம் ஏனெனில் நாம் வீழ்ந்திருந்த போது இந்தியா தான் எமக்கு கைகொடுத்தது. வீரகேசரி பத்திரிகைக்கு நான் வழங்கிய நேர்காணலில் ஒரு பகுதியை  மாத்திரம் ஜனாதிபதி குறிப்பிடுகிறார்.  இலங்கைக்கு 15 முதல் 20 சதவீதமளவில் வரி சலுகை கிடைக்கும்  என்று நான் குறிப்பிட்டிருந்தேன். வீரக

2 months ago இலங்கை

அமெரிக்காவில் உள்ள புலம்பெயர்ந்தவர்களுக்கு பெரும் சிக்கல் - ட்ரம்பின் அதிரடி அறிவிப்பு

அமெரிக்காவில் சட்டவிரோதமாக உள்ள புலம்பெயர்ந்தோரை நீக்கும் விதமாக புதிய நடவடிக்கையொன்றை அமெரிக்க ஜனாதிபதி டொனால்ட் ட்ரம்ப் முன்னெடுத்துள்ளார்.இதனடிப்படையில

2 months ago உலகம்

"இந்தியா வெளிநாட்டு முதலீட்டாளர்களுக்கான கல்லறை" - சீன ஊடகம்

சீன அரசின் ஆதரவு பெற்ற செய்தி ஊடகமான Global Times, இந்தியாவுடனான நெருக்கமான உறவுகளை மேம்படுத்த வேண்டிய அவசியத்தை சீனாவிற்கு வலியுறுத்துகிறது.அமெரிக்க ஜனாதிபதி ட்ரம்ப் வி

2 months ago உலகம்

விரைவில் கைதாக போகின்றாரா ரணில்..? சபையில் ஜனாதிபதி அநுர வெளியிட்ட கருத்தால் தெற்கு அரசியலில் சலசலப்பு

பாராளுமன்றில் இன்று ஜனாதிபதி அநுரகுமார திஸாநாயக்க வெளியிட்ட சில கருத்துக்களின் பிரகாரம் முன்னாள் ஜனாதிபதி ரணில் விக்கிரமசிங்க விரைவில் கைது செய்யப்படுவரா என

2 months ago இலங்கை

அமெரிக்காவின் வரி தொடர்பில் பாராளுமன்றில் முக்கிய அறிவிப்பை வெளியிட்ட ஜனாதிபதி

இலங்கை மீதான அமெரிக்கா விதித்த பரஸ்பர வரியை 20% வீதமாக குறைப்பதற்கான எந்த ஒப்பந்தமும் இறுதி செய்யப்படவில்லை என ஜனாதிபதி அநுர குமார திசாநாயக்க தெரிவித்துள்ளார்.மேī

2 months ago இலங்கை

கோடி ரூபா கணக்கில் பணமோசடி : நாமலுக்கு எதிராக நீதிமன்றம் முக்கிய தீர்மானம்

15 மில்லியன் ரூபாவை நிறுவனம் ஒன்றில் முதலீடு செய்தமையின் ஊடாக பணமோசடி தடுப்புச்சட்டத்தின் கீழ் நாமல் ராஜபக்ஷ உள்ளிட்ட தரப்பினருக்கு எதிராக தாக்கல் செய்யப்பட்டு&

2 months ago இலங்கை

'54 பேரை வெட்டி கொடூரமாக கொலை செய்தனர்.." அம்பாறையில் கண்ணீர்மல்க தெரிவித்த தாய்

அம்பாறை மாவட்டத்தின் திராய்க்கேணியில் 54 அப்பாவித் தமிழர்கள் படுகொலை செய்யப்பட்டு 35 வருடமாகியும் இன்னும் நீதி கிடைக்கவில்லை  என வயோதிப தாய் ஒருவர் கண்ணீர் மல்க தĭ

2 months ago தாயகம்

நேற்றிரவு மஹரகமவை உலுக்கிய துப்பாக்கி சூடு : சிசிடிவி காட்சிகள் வெளியாகின

மஹரகம, நாவின்ன பகுதியில் இடம்பெற்ற துப்பாக்கிச் சூட்டு சம்பவத்தின் சிசிடிவி காட்சிகள் வெளியாகியுள்ளன.நேற்று (6) இரவு 9 மணியளவில் நபர் ஒருவரை இலக்கு வைத்து மோட்டார் &#

2 months ago இலங்கை

இலங்கையில் நாளொன்றுக்கு 8 பேர் தற்கொலை செய்துகொள்வதாக அதிர்ச்சி தகவல்

நாட்டில் ஒவ்வொரு நாளும் சுமார் 8 தற்கொலை செய்துகொள்வதாக தேசிய மனநல நிறுவனத்தின் மனநல வைத்தியர் சஜீவன அமரசிங்க தெரிவித்தார்.சுகாதார மேம்பாட்டுப் பணியகத்தில் நடை&

2 months ago இலங்கை

வெளிவந்த பச்சிளம் சிசுவின் எலும்புக்கூடு - அகழ்வு பணிகள் நிறுத்தம்

அரியாலை சித்துப்பாத்தி மயானத்தில் இடம்பெற்ற ஸ்கான் பரிசோதனைகள் தொடர்பான இறுதி அறிக்கை எதிர்வரும் மூன்று வாரங்களுக்குள் நீதிமன்றத்தில் சமர்ப்பிக்கப்படும் என

2 months ago தாயகம்

''என்னுடைய சகோதரன் சோமரத்ன ராஜபக்ஷவின் உயிருக்கு பேராபத்து .." : சகோதரி அதிர்ச்சி தகவல்

செம்மணி மனித புதைக்குழி தொடர்பில் சாட்சியம் வழங்க தயாராக இருப்பதாக முன்னாள் இராணுவ வீரர் சோமரத்ன ராஜபக்ஷ தெரிவித்துள்ள கருத்து தற்போது பெரும் பேசுபொருளாக மாறி&#

2 months ago இலங்கை

இஸ்ரேலின் கொலை குற்றவாளிகள் இலங்கையில்... : பொலிஸார் உடந்தையா..?" பரபரப்பு தகவல்

இஸ்ரேல் இராணுவத்தில் இருக்கும் கொலைக் குற்றவாளிகள் மன ஆறுதல் பெறுவதற்கு இலங்கைக்கு வருகிறார்கள். இவர்களுக்கு அரசாங்கம் தற்போது இலவச விசா வழங்குகிறது. அத்துடன் &

2 months ago இலங்கை

'எதிரி சீனாவுக்கு சலுகை, நட்பு இந்தியாவுக்கு எதிர்ப்பா..?" முன்னாள் அமெரிக்கத் தூதர் ஆதங்கம்

ஐக்கிய நாடுகளின் சபையின் முன்னாள் அமெரிக்கத் தூதர் நிக்கி ஹேலி, இந்திய ஏற்றுமதி பொருட்கள் மீது கூடுதல் வரி விதித்த அமெரிக்க ஜனாதிபதி டொனால்ட் டிரம்ப்புக்கு கடும

2 months ago உலகம்

'மோடியுடன் தான் இனி பேச்சுவார்த்தை... ட்ரம்புடன் இல்லை.." பிரேசில் ஜனாதிபதியின் அறிவிப்பால் சர்ச்சை

 பிரேசில் மீது அமெரிக்கா விதித்துள்ள அதிகபட்ச வரியால் இரு நாடுகளுக்கும் இடையே கடும் மோதல் ஏற்பட்டுள்ளது.இந்த நிலையில், பிரேசில் ஜனாதிபதி லூலா டா சில்வா, இனி அமெரி

2 months ago உலகம்

இந்தியா மீது விழுந்த பேரிடி : சொன்னபடி 24 மணி நேரத்தில் ட்ரம்ப் அறிவிப்பு!

இந்தியாவுக்கு 25 சதவீத வரி விதிக்கப்படுவதாக ஏற்கெனவே அறிவித்திருந்த நிலையில், அதை 50வீதமாக உயர்த்தி அமெரிக்க ஜனாதிபதி டொனால்ட் ட்ரம்ப் நேற்று அறிவித்துள்ளார்.அமெī

2 months ago உலகம்

செம்மணி மனித அவலத்திற்கு நீதி.. உறுதியளித்த அமைச்சர் |

செம்மணி மனித அவலத்திற்கு தீர்வை பெற்று கொடுப்போம் என அமைச்சர் பிமல் ரத்னாயக்க தெரிவித்துள்ளார்.முன்னாள் பொலிஸ் மா அதிபர் தேசபந்து தென்னகோனின் பதவி நீக்கப் பிரே&

2 months ago தாயகம்

மண்ணுக்குள் புதைந்து போன ஐவர் காயங்களுடன் மீட்பு

மண்மேடொன்று சரிந்து விழுந்தத்தில், அதில் புதையுண்ட ஐவர் காயங்களுடன் மீட்டெடுக்கப்பட்டுள்ளதாக மஸ்கெலியா  பொலிஸார் தெரிவித்தனர். மஸ்கெலியா, சாமிமலை பிரதான வீதி

2 months ago இலங்கை

அனைத்து இந்திய விமான நிலையங்களுக்கும் உயர் பாதுகாப்பு எச்சரிக்கை

இந்தியாவில் பயங்கரவாத அச்சுறுத்தல் தொடர்பிலான உளவுத்துறை எச்சரிக்கையைத் தொடர்ந்து, இந்தியாவின் அனைத்து விமான நிலையங்களும் அதிகபட்ச எச்சரிக்கை நிலையில் உள்ளĪ

2 months ago உலகம்

கைதுசெய்யப்பட்டார் சஷீந்திர ராஜபக்ஷ - இலஞ்சம் மற்றும் ஊழல் ஆணைக்குழு அதிகாரிகள் அதிரடி

முன்னாள் இராஜாங்க அமைச்சர் சஷிந்திர ராஜபக்ஷ, இலஞ்சம் அல்லது ஊழல் குற்றச்சாட்டுகளை விசாரிக்கும் ஆணைக்குழுவின் அதிகாரிகளால் கைது செய்யப்பட்டுள்ளார்.மகாவலி அதி

2 months ago இலங்கை

ஏவுகணை மழை உறுதி - இஸ்ரேலை நேரடியாக மிரட்டிய ஹிஸ்புல்லா

ஹிஸ்புல்லா தலைவர் நைம் காசிம் தொலைக்காட்சி உரை ஒன்றில் இஸ்ரேலுக்கு நேரடியாக மிரட்டல் விடுத்துள்ளார். லெபனான் மீது மீண்டும் ஒரு விரிவானப் போரை இஸ்ரேல் தொடங்கின

2 months ago உலகம்

சர்வதேச விசாரணைக்கு சோமரத்னவை தயார்படுத்துங்கள் - வீரகேசரியை சான்றுபடுத்தி சிறிதரன் எம்பி வலியுறுத்தல்

 தேசபந்து தென்னகோன் மட்டுமல்ல. இங்கு நடந்த தமிழினப் படுகொலைகள் .கட்டமைக்கப்பட்ட இனவழிப்புகளுக்கும்  நீதி விசாரணை வேண்டும். ஆகவே இந்த செம்மணி விவகாரத்தில் சோமரத

2 months ago தாயகம்

தேசபந்துவை பதவியிலிருந்து நீக்க நிறைவேற்றப்பட்ட தீர்மானம் ஜனாதிபதியிடம்

தேசபந்து தென்னகோனை பொலிஸ் மா அதிபர் பதவியில் இருந்து நீக்குவதற்காக பாராளுமன்றத்தில் நிறைவேற்றப்பட்ட தீர்மானம் சபாநாயகர் ஜகத் விக்ரமரத்னவினால் ஜனாதிபதிக்கு Ħ

2 months ago இலங்கை

மட்டக்களப்பு தொடர்பில் வெளியான அதிர்ச்சி தகவல்

மட்டக்களப்பு மாவட்டத்தில் ஏழு பேருக்கு ஒருவர் என்ற ரீதியில் புற்றுநோய் உருவாகி வருகின்றது. இது ஒரு சமுதாய பிரச்சனையாக இருக்கின்றது என வைத்தியரும், புற்றுநோய் தட

2 months ago தாயகம்

தொடரும் விசேட தேடுதல் வேட்டை - அதிரடியாக பலர் கைது

நாட்டில் போதைப்பொருள் பரவலைத் தடுப்பதற்கும், ஒழுங்கமைக்கப்பட்ட குற்றவாளிகளைக் கைது செய்வதற்கும் பொலிஸார், விசேட அதிரடிப் படையினர் மற்றும் முப்படையினரால் நடத

2 months ago இலங்கை

நொடியில் வீடுகளை அடித்துச் சென்ற வெள்ளம் – வைரலாகும் காணொளி

இந்தியாவின் உத்தராகண்டில் ஏற்பட்ட பெரும் வெள்ளத்தில் பல வீடுகள் அடித்துச் செல்லப்பட்டுள்ளதாக இந்திய ஊடகங்கள் செய்தி வெளியிட்டுள்ளன.இந்த துயர சம்பவம் நேற்று உ

2 months ago உலகம்

சீனாவில் வேகமாகப் பரவும் சிக்குன்குனியா

கடந்த ஜூலை மாதம் முதல் சீனாவில் சிக்குன்குனியா பரவல் அதிகரித்து வருவதாக சர்வதேச ஊடகங்கள் செய்தி வெளியிட்டுள்ளன.அதற்கமைய, அந்த நாட்டில் தற்போது சிக்குன்குனியாவ&#

2 months ago உலகம்

''தேசபந்துவுக்கு சார்பாக செயற்பட்ட ரணில், ராஜபக்ஷக்கள்.." சபையில் வெளிப்படுத்தப்பட்ட தகவல்

நாட்டின் பொலிஸ்மா அதிபர் சட்டவிரோதமான முறையில் சிவில் பிரஜைகள் உள்ள பகுதியில் துப்பாக்கிச்சூட்டை மேற்கொள்ள  பொலிஸ் அதிகாரிகளை அனுப்பி வைப்பாராயின் இந்த நாட்ĩ

2 months ago இலங்கை

'மஹிந்த ராஜபக்ஷவுக்கு ஏற்பட்டுள்ள நிலை.. : பின்னணியில் புலி ஆதரவாளர்கள்.." என தகவல்

முன்னாள் ஜனாதிபதி மஹிந்த ராஜபக்சவின் ஓய்வூதியம், கொடுப்பனவுகள் மற்றும் பாதுகாப்பை நீக்குவதற்கான சமகால அநுர அரசாங்கத்தின் தீர்மானம் நியாயமற்றது என முன்னாள் பா

2 months ago இலங்கை

''கிழக்கில் இராணுவ முகாமுக்குள் எலும்புக்கூடுகளா...?" வெளியான முக்கிய தகவல்

 கிழக்கில் ஊர்காவல் படையினராலும் இராணுவத்தினராலும் நடாத்தப்பட்ட மிகப்பெரும் படுகொலையான சத்துருக்கொண்டான் படுகொலை தொடர்பில் சர்வதேச ரீதியான விசாரணை முன்னெட&

2 months ago தாயகம்

துறைமுகங்களில் தேங்கி நிற்கும் 2,000க்கும் மேற்பட்ட வாகனங்கள்; : விலை தொடர்பில் வெளியான முக்கிய அறிவிப்பு

புதிதாக இறக்குமதி செய்யப்பட்ட 2,000க்கும் மேற்பட்ட வாகனங்கள் இரண்டு மாதங்களுக்கும் மேலாக கொழும்பு மற்றும் ஹம்பாந்தோட்டை துறைமுகங்களில் தேங்கி நிற்பதாக தகவல்கள் வ

2 months ago இலங்கை

'சோமரத்ன ராஜபக்ஷவுக்கு அரசாங்கம் வழி செய்து கொடுக்க வேண்டும்" விடுக்கப்பட்ட முக்கிய கோரிக்கை

சர்வதேச நீதிமன்றிலே சாட்சியமளிக்க தான் தயார் என சோமரத்ன ராஜபக்ச சொல்லியிருந்தால் அதற்கு அரசாங்கம் வழி செய்து கொடுக்க வேண்டும் என இலங்கைத் தமிழரசுக் கட்சியின் ப&

2 months ago இலங்கை

சோமரத்ன ராஜபக்ஷவுக்கு உயிர் ஆபத்து.." அரசாங்கமே பொறுப்பேற்க வேண்டும் என கோரிக்கை

செம்மணி மனிதப் புதைகுழி வழக்கில் குற்றவாளியாக இனங்காணப்பட்ட சோமரத்ன ராஜபக்சவின் உயிருக்கு சிறையில் ஆபத்து ஏற்படுமானால் அரசாங்கமே முழுப் பொறுப்பேற்க வேண்டுமĮ

2 months ago இலங்கை

'ஓய்வூதியத்தை நிறுத்தினால் தற்கொலை செய்வேன்.." : முன்னாள் ஜே.வி.பி.எம்.பி. நந்தன குணதிலக எச்சரிக்கை

"நான் இறப்பேன், ஆனால் தனியாக இல்லை, நான் ஒரு கொரில்லா போராளியாக இருந்தேன்' என்று முன்னாள் ஜேவிபி பாராளுமன்ற உறுப்பினரும் 1999 ஜனாதிபதித் தேர்தலுக்கான வேட்பாளருமான நந்

2 months ago இலங்கை

சோமரத்ன ராஜபக்ஷவுக்கு பாதுகாப்பு வழங்க ஏற்பாடு - யாழில் மனித உரிமைகள் ஆணைக்குழு தகவல்

சோமரத்ன ராஜபக்ஷவுக்கு உயிர் அச்சுறுத்தல் காணப்படுமாக இருந்தால் அது தொடர்பில் மனித உரிமைகள் ஆணைக்குழுவில் முறைப்பாடு செய்யப்பட்டால் நடவடிக்கை எடுக்கப்படும் ħ

2 months ago இலங்கை

'மிக மிக கவனமாகப் பேச வேண்டும்.." : எச்சரிக்கும் ரஷ்யா

 அணு ஆயுதம் குறித்து பேசும்போது மிகுந்த எச்சரிக்கை தேவை என்று ரஷ்யாவின் கிரம்ளின் செய்தித் தொடர்பாளர் திமித்ரி பெஸ்கோவ் தெரிவித்துள்ளார்.உக்ரேனுக்கு எதிரான ர

2 months ago உலகம்

ரஷ்யாவின் எண்ணெய் கொள்முதல்: இந்தியாவுக்கு டிரம்ப் புதிய வரி மிரட்டல்! நடக்கப்போவது என்ன?

ரஷ்யாவிலிருந்து அதிக அளவில் எண்ணெய் வாங்கும் இந்தியா மீது வரிகளை உயர்த்தப் போவதாக அமெரிக்க ஜனாதிபதி டொனால்ட் ட்ரம்ப் எச்சரித்துள்ளார்.இது குறித்து தனது சமூக வல&

2 months ago உலகம்

விடுதலை புலிகளால் கொல்லப்பட்டவர்களே செம்மணியில் புதைப்பு - சரத் வீரசேகர பகிரங்க குற்றச்சாட்டு

செம்மணி மனிதப் புதைகுழி விவகாரத்தை இராணுவத்தின் மீது சுமத்துவதற்கு ஒருதரப்பினர் முயற்சிக்கிறார்கள் என முன்னாள் பாராளுமன்ற உறுப்பினர் சரத் வீரசேகர தெரிவித்தĬ

2 months ago தாயகம்

விடுதலைப் புலிகளின் தலைவரின் இறுதி நிமிடம் - முன்னாள் போராளி வெளியிட்ட பகீர் தகவல்

தமிழீழ விடுதலைப் புலிகள் அமைப்பின் தலைவர் வே.பிரபாகரன் உயிரிழந்தது 2009 மே 17 ஆம் திகதி என தமிழீழ விடுதலைப் புலிகள் அமைப்பின் மட்டக்களப்பு, அம்பாறை மாவட்ட அரசியல் பிரிī

2 months ago தாயகம்

ராஜபக்ஷக்களை சீண்டாதீர்கள்.." அநுர தரப்புக்கு எச்சரிக்கை

ராஜபக்ஷர்களுக்கு எதிராக செயற்பட்டதால் தான் நல்லாட்சி அரசாங்கம் நெருக்கடிக்குள்ளானது. இந்த அரசாங்கமும் அவ்வாறு செயற்பட்டால் பாரிய நெருக்கடிகளை எதிர்கொள்ள நேī

2 months ago இலங்கை

யாழில் சிஐடி அதிகாரிகளை பின்தொடர்ந்த கடற்படை புலனாய்வுப் பிரிவு - பின்னணியில் லெப்டினன்ட் கொமாண்டர்

கடற்படை குழுவினரால் காணாமல் ஆக்கப்பட்ட நபர்கள் குறித்து விசாரிக்க சென்ற குற்ற விசாரணை திணைக்கள அதிகாரிகளை கடற்படை புலனாய்வுப் பிரிவின் உறுப்பினர்கள் பின்தொட

2 months ago தாயகம்

'தோன்றி எடுக்கப்பட்ட எலும்புகூடுகள் 5ஆம் திகதி வரை மக்களின் பார்வைக்கு.." : நீதவான் முக்கிய தீர்மானம்

 செம்மணி மனித புதைகுழியில் அகழ்ந்தெடுக்கப்பட்ட உடைகள் மற்றும் தடயப் பொருட்களை பொதுமக்கள் பார்வைக்கு வைக்க நீதிமன்றம் கட்டளையிட்டுள்ளது.குற்றப் புலனாய்வுப் த

2 months ago தாயகம்

உடனடியாக வீட்டை விட்டு வெளியேறும் மஹிந்த ராஜபக்ஷ..! - அநுர அரசில் ராஜபக்ஷக்களுக்கு தொடரும் பரிதாப நிலை

முன்னாள் ஜனாதிபதி மகிந்த ராஜபக்ச, தனது உத்தியோகபூர்வ இல்லத்திலிருந்து வெளியேற தயாராக இருப்பதாக அவரது மகனும் பாராளுமன்ற உறுப்பினருமான நாமல் ராஜபக்ச தெரிவித்து

2 months ago இலங்கை

கொழும்பில் ரயில் பெட்டியை சுத்தம் செய்த பணியாளர்களுக்கு காத்திருந்த அதிர்ச்சி

 மாளிகாவத்தை ரயில் நிலையத்தில் நிறுத்தப்பட்டிருந்த ரயில் எண் 8346-இன் மூன்றாம் வகுப்பு பெட்டியின் கழிப்பறையில் நேற்று பெண் சிசு ஒன்றின் சடலம் கண்டுபிடிக்கப்பட்டு

2 months ago இலங்கை

கேகாலையில் இன்று அதிகாலை பஸ் கோர விபத்து : 41 பேர் வைத்தியசாலையில்

 கேகாலை - அவிசாவளை வீதியின் தெஹியோவிட்ட, தெம்பிலியான பகுதியில் பேருந்து விபத்தொன்று இடம்பெற்றுள்ளது.குறித்த விபத்தானது இன்று (02) அதிகாலை ஏற்பட்டதாக பொலிஸார் தெரிī

2 months ago இலங்கை

'நீதிமன்றில் இருந்து திரும்பியவரை கத்தி முனையில் கடத்திய கும்பல்.. " மன்னாரில் பயங்கரம்

 மன்னார் - தலைமன்னார் பிரதான வீதியில், காட்டாஸ்பத்திரி பகுதியில், நேற்று முன்தினம் (31) மாலை, மன்னார் நீதிமன்றத்தில் வழக்கு விசாரணைக்குச் சென்று தனியார் பேருந்தில் வ&#

2 months ago தாயகம்

''கோழி முட்டைகளை கழுவினால் பெரும் ஆபத்து..." : இலங்கையர்களுக்கு விடுக்கப்பட்ட எச்சரிக்கை

முட்டைகளை கழுவிய பின் சேமித்து வைப்பது நுகர்வுக்கு தீங்கு விளைவிக்கும் என்று பொது சுகாதார பரிசோதகர்கள் சங்கம் தெரிவித்துள்ளது.முட்டைகளைக் கழுவுவதன் ஊடாக முட்

2 months ago இலங்கை

ரஷ்ய எல்லையில் நீர்மூழ்கிக் கப்பல்களை நிலைநிறுத்த ட்ரம்ப் உத்தரவு : 'எம்முடன் விளையாட வேண்டாம்" என எச்சரிக்கை

ரஷ்ய எல்லையில் இரண்டு நீர்மூழ்கிக் கப்பல்களை நிலைநிறுத்த அமெரிக்க ஜனாதிபதி டொனால்ட் ட்ரம்ப் உத்தரவிட்டுள்ளதாக சரவதேச ஊடகங்கள் செய்தி வெளியிட்டுள்ளன.டொனால்டĮ

2 months ago உலகம்

'போர் விமானத்தை வாங்கமாட்டோம்.." அமெரிக்காவுக்கு இந்தியா பதிலடி

25வீத வரி விதிக்கப்பட்ட பிறகு, அமெரிக்கா தயாரித்த எப்-35 போர் விமானத்தை வாங்க வேண்டாம் என்று இந்தியா முடிவு செய்துள்ளதாக தகவல் வந்துள்ளது.ரஷ்யாவிலிருந்து கச்சா எண்ண&#

2 months ago உலகம்

'12 வயதிற்குட்பட்ட குழந்தைகள் அடித்து நொருக்கப்பட்டு சிறு துணி கூட இல்லாமல் புதைக்கப்பட்டுள்ளனர்" : சிறிதரன் காட்டம்

 செம்மணி மனிதப் புதைகுழியில் 12 வயதிற்குட்பட்ட குழந்தைகள் மிக மோசமாக அடித்து நொருக்கப்பட்டு சிறு துணி கூட இல்லாமல் புதைக்கப்பட்டுள்ள நிலை என்பது மிகக் கொடூரமானத&

2 months ago தாயகம்

30 ஆண்டுகளுக்கு பிறகு கருவில் இருந்து வெளிவந்த குழந்தை - உலகையே வியக்க வைத்த சம்பவம்

30 ஆண்டுகளுக்கும் மேலாக உறைந்த நிலையில் இருந்த ஒரு கருவில் இருந்து குழந்தை ஒன்று பிறந்துள்ளது.அமெரிக்காவின் ஒஹியோவில் இந்த சம்பவம் இடம்பெற்றுள்ளது.1994ஆம் ஆண்டு உறை&#

2 months ago இலங்கை

திருகோணமலையில் "தன்ஜன்", "கன்சைட்" என்ற பெயர்களில் நிலத்தடி சிறைகள் : முன்னாள் கடற்படைத் தளபதியின் பரபரப்பு வாக்குமூலம்

திருகோணமலை கடற்படை தள நிலத்தடி சிறைகளில் தனிநபர்களை சட்டவிரோதமாக தடுத்து வைத்திருந்தமை தொடர்பாக குற்றப் புலனாய்வுத் துறை விசேட விசாரணைகளை ஆரம்பிக்கவுள்ளது.ம

2 months ago தாயகம்

இலங்கையில் இன்று முதல் அதிவேக வீதிகளில் புதிய நடைமுறை : வெளியான முக்கிய அறிவிப்பு

இன்று முதல் அதிவேக வீதிகளில் பயணிக்கும் இலகுரக வாகனங்களின் பின்புற இருக்கைகளில் பயணிப்பவர்கள் சீட் பெல்ட் அணிவது கட்டாயமாக்கப்பட்டுள்ளது.இது தொடர்பாக விசேட ச

2 months ago இலங்கை

பல கோடி ரூபா கணக்கில் வரி ஏய்ப்பு செய்த பியூமி, தம்புகல! : இறைவரித் திணைக்களம் அதிரடி நடவடிக்கை

பிரபல மொடல் அழகியான பியூமி ஹன்சமாலிக்கு எதிராக 289 மில்லியன் ரூபாய்க்கும் அதிகமான வருமான வரி செலுத்தாததற்காக மேல் நீதிமன்றத்தில் வழக்குத் தொடரப்போவதாக உள்நாட்டு

2 months ago இலங்கை

முழுமையாக இஸ்ரேலாக மாறிய இலங்கையின் அறுகம் குடா : சுற்றுலாப்பயணி வெளியிட்ட வீடியோவால் சர்ச்சை

View this post on Instagram A post shared by Tom Monagle (@tommonagle) அறுகம் குடாவில் இஸ்ரேலிய நாட்டினரின் வருகை அதிகரித்து வருவது குறித்து சுற்றுலாப் பயணி ஒருவர் காணொளி ஒன்றை பதிவிட்டு கவலை வெளியிட்டுள்ளார்.அவர் இன்ஸ்டாகிராமில் வெளியிட்டுள்ள காணொளியில்,அறுகம் குடா இலங்கையில் இருப்பதாக நான் நினைத்தேன், ஆனால் அது இஸ்ரேலின் டெல் அவிவில் இருப்பது போல் தெரிகிறது.அருகம் குடாவில் சிங்களம் அல்லது தமிழுக

2 months ago இலங்கை

இலங்கையில் பெண்களை விட ஆண்களுக்கு புதிதாக ஏற்பட்டுள்ள ஆபத்து : எச்சரிக்கும் வைத்தியர்கள்

 இலங்கையில் பெண்களுடன் ஒப்பிடும்போது ஆண்களுக்கு நுரையீரல் புற்றுநோய் ஏற்படும் அபாயம் குறிப்பிடத்தக்க அளவில் அதிகமாக உள்ளதாக விசேட அறுவை சிகிச்சை நிபுணர் வைதĮ

2 months ago இலங்கை

ட்ரம்பின் அறிவிப்பால் மகிழ்ச்சியில் இலங்கை அரசாங்கம் : இந்தியா மீது பாரபட்சம்

இலங்கையில் இருந்து ஏற்றுமதியாகும் பொருட்களுக்கு அமெரிக்கா விதித்திருந்த தீர்வை வரியை 30 வீதத்திலிருந்து 20 வீதமாக ஆகக் குறைத்துள்ளது.இந்த வரி விதிப்பு 2025 ஆகஸ்ட் 7 ஆமĮ

2 months ago இலங்கை

கை விலங்குடன் வந்து இடத்தை காட்டிய பிள்ளையானின் சகா 'யூட்" : ரவீந்திரநாத், எக்னெலி கொட, பார்த்தீபனின் ஆகியோர் புதைக்கப்பட்டதாக சந்தேகம்

 பிள்ளையான் அணியின் முக்கியஸ்தரான இனியபாரதி தலைமையில் கடத்தப்பட்டு காணாமல் போன 18 வயது மாணவன் பார்தீபன், முன்னாள் கிழக்கு பல்கலைக்கழக உபவேந்தர் சு.ரவீந்திரநாத், ஊ

2 months ago தாயகம்

பசி கொடுமையில் காசா மக்கள்.. இறக்கும் தருவாயில் பச்சிளம் குழந்தைகள்.. கண் கலங்க வைக்கும் காட்சிகள்!

காசா பகுதியில் உணவு பஞ்சம் கடுமையாக உள்ளது. இஸ்ரேல் - பாலஸ்தீன போர் காரணமாக எல்லைகள் மூடப்பட்டுள்ளதால், மக்கள் ஒரு வேளை உணவுக்காக கூட போராடுகின்றனர்.காசா பகுதி முழ

2 months ago உலகம்

“பாகிஸ்தானிடம் இருந்து எண்ணெய் வாங்கும் நிலை இந்தியாவுக்கு வரலாம்” - ட்ரம்ப் கருத்தால் சர்ச்சை

“ஒருநாள், பாகிஸ்தானிடமிருந்து எண்ணெய் வாங்கும் நிலை இந்தியாவுக்கு வரலாம்.” என்று அமெரிக்க ஜனாதிபதி டொனால்டு ட்ரம்ப் தெரிவித்துள்ளார்.இது சர்வதேச அளவிலும், இந்த&

2 months ago உலகம்

அரசியல்வாதிகளுக்கு கொலை மிரட்டல் : பின்னணியில் பிரியந்த ஜெயக்கொடி : அம்பலமான தகவல்

முன்னாள் அரசியல்வாதிகள் மற்றும் முன்னாள் பொலிஸ் உயர் அதிகாரிகளுக்கு விடுக்கப்பட்ட கொலை மிரட்டல்களுக்கு பின்னால், கைதுசெய்யப்பட்டு விளக்கமறியலில் வைக்கப்பட்

2 months ago இலங்கை

தோல்வியில் முடிந்த விடுதலைப் புலிகளின் ஆயுதம் தேடிய அகழ்வு பணி - கிளிநொச்சியில் சம்பவம்

கிளிநொச்சியில் விடுதலைப்புலிகளின் ஆயுதங்கள் இருக்கலாம் என சந்தேகித்து மேற்கொள்ளப்பட்ட அகழ்வுப்பணியில் எவ்வித தடயங்களும் காணப்படாத நிலையில் இடைநிறுத்தப்பட&

2 months ago தாயகம்

புலிகளின் துப்பாக்கிகளை பாதாள குழுக்களுக்கு வாடகைக்கு வழங்கிய இளைஞர்கள் : நீதிமன்றம் அதிரடி நடவடிக்கை

 போர்க் காலத்தில் தமிழீழ விடுதலைப்புலிகளால் பதுக்கி வைக்கப்பட்டிருந்த ஆயுதங்களை தெற்கின் பாதாள உலக உறுப்பினர்கள் மற்றும் ஒழுங்கமைக்கப்பட்ட குற்றக் குழுக்கள

2 months ago தாயகம்

'இந்தியாவுக்கு 25 வீத வரியால் அபாய நிலையில் இலங்கை.." : விடுக்கப்பட்ட எச்சரிக்கை

அமெரிக்காவின் தீர்மானத்தின் தற்போதைய நிலைவரத்தின் படி இலங்கையின் ஏற்றுமதிகளுக்கு இன்றிலிருந்து 30 சதவீத தீர்வை வரி நடைமுறைக்கு வரும். இந்தியாவுக்கு 25 சதவீத வரி வ

2 months ago இலங்கை

காலியை இன்று அதிகாலை உலுக்கிய துப்பாக்கி சூடு : பலியான இளைஞன்

காலி, கொஸ்கொட பகுதியில் இடம்பெற்ற துப்பாக்கிச் சூட்டு சம்பவத்திற்கு பயன்படுத்தப்பட்டதாக சந்தேகிக்கப்படும் மோட்டார் சைக்கிளை பொலிஸார் கண்டுபிடித்துள்ளனர்.து

2 months ago இலங்கை

கொள்ளையர்களால் பரிதாபமாக உயிரிழந்த தாய்..! : வலைவீசும் பொலிஸார் : மட்டக்களப்பை உலுக்கியுள்ள சம்பவம்

மட்டக்களப்பு நகரில் வீட்டின் முன் வீதியை துப்பரவு செய்து கொண்டிருந்த வயோதிப பெண் ஒருவரின் கழுத்தில் இருந்த தங்க சங்கிலியை அறுத்தெடுத்து அவரை வீதியில் தள்ளி வீழ&

2 months ago தாயகம்

யாழில் பெருந்துயரம் : குழந்தையை கட்டி அணைத்தவாறு தாய் : மீட்கப்பட்ட எலும்பு கூடுகள்

  செம்மணி மனிதப் புதைகுழி அகழ்வின் போது பெரிய எலும்புகூடொன்றுடன் சிறிய குழந்தையின் எலும்பு கூடொன்று அணைக்கப்பட்ட விதத்தில் கண்டுபிடிக்கப்பட்டது.இது தாயினதும் பிள்ளையினதும் எலும்பு கூடுகளாக இருக்கலாமெனக் கருத்தப்படுகிறது.அரியாலை சித்துப்பாத்தி இந்துமயானத்தில் நடைபெற்றுவரும் செம்மணி மனிப் புதைகுழி அகழ்வுப் பணிகள் இரண்டாம் கட்டத்தின்25 ஆவது நாள் நேற்று புதன

2 months ago தாயகம்

'மாயமான 43 பேரின் வாக்குமூலங்கள்.." ஈஸ்டர் தாக்குதலில் புதிய திருப்பம்

உயிர்த்த ஞாயிறு குண்டுத்தாக்குதல்கள் சம்பவம் தொடர்பில் 43 பேரிடம் வாக்குமூலம் பெற்றுக்கொண்டுள்ளதாக பொதுமக்கள் பாதுகாப்பு அமைச்சர் ஆனந்த விஜேபால பாராளுமன்றத்தில் குறிப்பிட்டார். ஆனால் அந்த வாக்குமூலம் தொடர்பான 'பி' அறிக்கை நீதிமன்றத்துக்கு சமர்ப்பிக்கப்படவில்லை. இந்த அறிக்கையை நீதிமன்றத்துக்கு சமர்ப்பிக்காமலிருப்பதற்குரிய காரணம் என்னவென்பதில் பாரிய சந்தேகம்

2 months ago இலங்கை

இலங்கைக்கு படையெடுக்க உள்ள இஸ்ரேலியர்கள்..! : பெரும் ஆபத்து என எச்சரிக்கை

இஸ்ரேல் யுத்தக் குற்றங்களில் ஈடுபட்டுள்ளதாக சர்வதேச நீதிமன்றம் அறிவித்துள்ள நிலையில் இலங்கை அந்நாட்டுக்கு இலவசமாக விசா வழங்கும் தீர்மானத்தினை எடுத்துள்ளமைய

2 months ago இலங்கை

வெள்ளத்தில் அடித்துச் செல்லப்பட்ட 41 கோடி ரூபா மதிப்புள்ள நகைகள்! கடை உரிமையாளர் பரிதாபம்!

சீனாவின் உள்ள ஒரு மாவட்டத்தில் திடீரென ஏற்பட்ட வெள்ளப்பெருக்கால், உள்ளூர்க் கடையில் இருந்த 20 கிலோ தங்கம் மற்றும் வெள்ளி நகைகள் அடித்துச் செல்லப்பட்டுள்ள செய்தி ī

2 months ago உலகம்

நிலநடுக்கம், சுனாமியை ஏற்படுத்தியது ரஷ்யாவா? - பகீர் கிளப்பும் சதிக்கோட்பாடுகள்!

ரஷ்யாவில் ஏற்பட்ட சக்திவாய்ந்த நிலநடுக்கத்தால் பசிபிக் கடலில் பெரிய அளவில் சுனாமி பாதிப்பு ஏற்பட்ட நிலையில், இது ரஷ்யாவின் திட்டமிட்ட சதி என சிலர் கூறி வருவது பர

2 months ago இலங்கை

'கோட்டாபயவே கூறினார்' : நீதிமன்றில் அம்பலப்படுத்திய தேசபந்து

பணி இடைநீக்கம் செய்யப்பட்ட பொலிஸ் மா அதிபர் தேசபந்து தென்னகோன், தன்னை கைது செய்வதைத் தடுக்க உத்தரவிடக் கோரி தாக்கல் செய்த நிலுவையில் உள்ள பிணை மனு மீதான உத்தரவை க

2 months ago இலங்கை

சாட்சி வழங்க தயாரானார் கோட்டாபய : சூடுபிடிக்கிறது லலித் - குகன் காணாமல் ஆக்கப்பட்ட விவகாரம்

2011 ஆம் ஆண்டு காணாமல் ஆக்கப்பட்ட இரண்டு மனித உரிமை ஆர்வலர்களான லலித் வீரராஜ் மற்றும் குகன் முருகானந்தன் ஆகியோரின் வழக்கு குறித்து சாட்சி வழங்க தயார் என முன்னாள் ஜனா&

2 months ago இலங்கை

இரு உயிர்களை காவுகொண்ட விபத்து

ஹதரலியத்த - ரம்புக்கனை வீதியில் 12வது மைல்கல் அருகில் இடம்பெற்ற வாகன விபத்தில் இருவர் உயிரிழந்துள்ளனர்.ஹதரலியத்த திசை நோக்கி பயணித்த லொறி ஒன்று, முச்சக்கர வண்டியு

2 months ago இலங்கை

இலங்கை பணியாளர் விவகாரம்: தென்கொரிய அரசின் செயற்பாட்டுக்கு அரசாங்கம் பாராட்டு

புலம்பெயர் இலங்கை தொழிலாளர் ஒருவர், தென்கொரியாவில் மோசமாக நடத்தப்பட்டமை தொடர்பில் அந்த நாட்டின் ஜனாதிபதி லீ ஜே-மியுங் எடுத்த உடன் நடவடிக்கையை பாராட்டியுள்ள இலங&

2 months ago இலங்கை

முத்து நகர் விவசாயிகளின் போராட்டத்தில் நடந்தது என்ன? - ஒருவர் வைத்தியசாலையில் அனுமதி

முத்து நகர் விவசாயிகளின் போராட்டத்தில் நடந்தது என்ன? - ஒருவர் வைத்தியசாலையில் அனுமதி திருகோணமலை மாவட்ட செயலகத்தில் நேற்று மாவட்ட ஒருங்கிணைப்பு குழு கூட்டம் இடம் பெற்றிருந்த நிலையில் முத்து நகர் விவசாயிகள் தங்களது அபகரிக்கப்பட்ட காணிகளை விடுவிக்க கோரி மாவட்ட செயலக பிரதான நுழை வாயிலின் முன்பாக போராட்டத்தில் ஈடுபட்டிருந்தனர். இந்த நிலையில் பிரதான வாயிலை மறித

2 months ago தாயகம்

சர்ச்சைக்குரிய ஜீப் வண்டி விவகாரம் : பொலிஸில் சரணடைந்த ரோஹிதவின் மகள்

பாராளுமன்ற உறுப்பினர் ரோஹித அபேகுணவர்தனவின் மகள் இன்றுகாலை சட்டத்தரணி ஊடாக வலானை மத்திய ஊழல் தடுப்புப் பிரிவில் சரணடைந்துள்ளார். சர்ச்சைக்குரிய ஜீப் வண்டி தொ

2 months ago இலங்கை

நாட்டை உலுக்கிய யட்டிநுவர சம்பவம் : 'கம்பியுடன் நின்ற தந்தை' - 12 வயது மகளின் வாக்குமூலம்

யட்டிநுவர பிரதேச சபையின் எதிர்க்கட்சித் தலைவராகப் பணியாற்றிய ஐக்கிய மக்கள் சக்தியின் உறுப்பினர், அவரது மனைவி மற்றும் மூத்த மகள் ஆகியோர் அவர்களது வீட்டில் உயிரிழந்த சம்பவம் குறித்து பொலிஸார் தொடர்ந்து விசாரணைகளை முன்னெடுத்துள்ளனர். பொலிஸாரால் நடத்தப்பட்ட முதற்கட்ட விசாரணையில், இறந்த பிரதேச சபை உறுப்பினர் வேறொரு நபருடன் செய்த பண கொடுக்கல் வாங்கலே இந்த தற்கொலைக

2 months ago இலங்கை

செம்மணியில் இதுவரை 111 மனித எலும்புக்கூடுகள் மீட்பு - திங்கள் ஸ்கான் பரிசோதனை!

செம்மணி - சித்துப்பாத்தி மனித புதைகுழியில் நேற்றுவரை 111 மனித எலும்புக்கூடுகள் அகழ்ந்தெடுக்கப்பட்டுள்ளன.மனித எலும்புக்கூடுகளின் ஸ்கான் பரிசோதனைக்கு பாதுகாப்பு &

2 months ago தாயகம்

உக்ரேன் சிறை மீது ரஷ்யா சரமாரி ஏவுகணை தாக்குதல் - பலி எண்ணிக்கை 22 ஆக உயர்வு

உக்ரேன் சிறை மீதுரஷ்யா ராணுவம் ஏவுகணை வீசி சரமாரி தாக்குதல் நடத்தி உள்ளது.இராணுவ கூட்டமைப்பான 'நேட்டோ'வில் இணைய உக்ரேன் ஆர்வம் காட்டியது. இதற்கு எதிர்ப்பு தெரிவிĪ

2 months ago உலகம்

60 ஆயிரத்தை கடந்தது பலி எண்ணிக்கை - இஸ்ரேல்-ஹமாஸ் போரில் தொடரும் சோ**கம்

இஸ்ரேல்-ஹமாஸ் போரில் பலியான பாலஸ்தீனியர்களின் எண்ணிக்கை 60 ஆயிரத்தை கடந்துள்ளது.இஸ்ரேல் மீது கடந்த 2023ஆம் ஆண்டு அக்டோபர் 7ஆம் திகதி ஹமாஸ் இஸ்ரேல் இடையே ஏற்பட்ட மோதல்

2 months ago உலகம்

ரஷ்யாவை அதிரவைத்த நிலநடுக்கம் : ஜப்பானையும் தாக்கியது சுனாமி

ரஷ்யாவின் கிழக்கு கடற்கரை பகுதியில் இன்று சக்திவாய்ந்த நிலநடுக்கம் ஏற்பட்ட நிலையில் ரஷ்யா மற்றும் ஜப்பானின் சிலப்பகுதிகளில்  சுனாமி  ஏற்பட்டுள்ளது.ரஷ்யாவின் தூர கிழக்கு கம்சட்கா தீபகற்பத்தின் கடற்கரையில் இன்று 8.7 ரிக்டர் அளவிலான நிலநடுக்கம் ஏற்பட்டது, இதனால் 4 மீட்டர் வரை அலைகள் எழுந்து  சுனாமி ஏற்பட்டது.இந்த நிலநடுக்கம் காரணமாக கட்டிடங்களுக்கு சேதம் ஏற்ப

2 months ago உலகம்

யுத்த காலத்தில் நடந்த சம்பவங்கள் - தம்பிலுவில் இந்து மயானத்தில் நடத்தப்பட்ட சோதனை

அண்மையில் கைதான இனிய பாரதியின் சகா தம்பிலுவில் இந்து மயானத்திற்கு இன்று குற்றப்புலனாய்வாய்வு அதிகாரிகளால்    அழைத்துவரப்பட்டு  அந்த இடம் சோதனை செய்யப்பட்டுள&#

2 months ago தாயகம்

பிடியாணை பிறப்பிக்கப்பட்ட நாமலுக்கு பிணை

பிடியாணை பிறப்பிக்கப்பட்ட ஸ்ரீலங்கா பொதுஜன பெரமுன நாடாளுமன்ற உறுப்பினர் நாமல் ராஜபக்ஷவுக்கு பிணையில் செல்ல அனுமதி வழங்கப்பட்டுள்ளது.  வழக்கு விசாரணைக்காக நீ

2 months ago இலங்கை

அத்துமீறும் இந்திய மீனவர்களால் வாழ்வாதரத்தை இழக்கும் வடக்கு மீனவர்களின் சோகம்

இலங்கை – இந்திய மீனவர்களின் பிரச்சினை நீண்டகாலமாகவே ஒரு தொடர் கதையாக உள்ளது. கச்சத்தீவு இலங்கைக்கு வழங்கப்பட்ட பின்னர் ஆரம்பமான பிரச்சினை, இப்போது சட்டவிரோத மீன்பிடி முறையினால் வேறு பரிணாமத்துக்குள் நகர்ந்துள்ளது. இந்திய மீனவர்கள் கடலடியில் வாரிச் செல்லும் பை போன்ற மிகப்பெரிய வலையான  இழு வலை மடியை பயன்படுத்தி மீன் பிடிக்கின்றனர். இதனால் கடல் சுற்றுச்சூழல் பா

2 months ago தாயகம்

செம்மணி அகழ்வுக்கு சர்வதேச நிபுணர்களை அழைப்பது அவசியம்: சுமந்திரன் வலியுறுத்து

உண்மைகளை மூடி மறைத்து இனங்களுக்கு இடையில் நல்லிணக்கத்தினை ஏற்படுத்த முடியாது. எனவே புதைகுழிகள் தொடர்பிலான உண்மைகளை அரசாங்கம் கண்டறிந்து அதனை வெளிப்படுத்த வேண

2 months ago தாயகம்

புடினுக்கு புதிய கெடுவை வழங்கிய ட்ரம்ப் - உக்ரேன் போரை முடிவுக்கு கொண்டுவர கடும் எச்சரிக்கை

அமெரிக்க ஜனாதிபதி டொனால்டு ட்ரம்ப், உக்ரைனில் நடைபெறும் ரஷ்யப் படையெடுப்பை முடிவுக்கு கொண்டுவர புடினுக்கு 10 அல்லது 12 நாட்கள் கெடு வழங்கியுள்ளார்.ஸ்கொட்லாந்தில் பிரித்தனிய பிரதமர் கியர் ஸ்டார்மருடன் பேசிய ட்ரம்ப், முன்பு நிர்ணயித்த 50 நாள் காலக்கெடுவை குறைத்து, இப்போது இந்த புதிய கால வரம்பை அறிவித்துள்ளார்.எந்த முன்னேற்றமும் தெரியவில்லை. இப்போது நடவடிக்கைக்கு நேரம

2 months ago உலகம்

வவுனிக் குளத்திலிருந்து சடலமாக மீட்கப்பட்ட இளைஞன் - நீதி கோரி போராடும் மக்கள்

முல்லைத்தீவு  வவுனிக்குளம் பகுதியில் கடந்த ஒரு வருடத்திற்கு முன்னர் சடலமாக மீட்பட்ட இளைஞனின் மரணத்துக்கு நீதி கோரி இன்று கவனயீர்ப்பு போராட்டம் ஒன்று முன்னெடுக்கப்பட்டுள்ளதுகடந்த வருடம் இதே நாளில் முல்லைத்தீவு பாண்டியன் குளம் சென்று திரும்பி கொண்டிருந்த  குறித்த இளைஞன் கொலைசெய்யப்பட்டதாக தெரிவிக்கப்படும் நிலையில் அவர் வவுனிக் குளத்திலிருந்து சடலமாக மீ

2 months ago தாயகம்