இலங்கை

''ஐஎம்எப் திட்டத்திலிருந்து வெளியேறுவோம்.. ஜனாதிபதி அநுர நேரடியாகவே ஐஎம்எப் அதிகாரிகளிடம் கூறிவிட்டார்.." : வெளியான முக்கிய தகவல்

சர்வதேச நாணய நிதியத் திட்டத்திலிருந்து வெளியே வருவோம் என போக்குவரத்து அமைச்சர் பிமல் ரட்நாயக்க தெரிவித்துள்ளார்.பொலனறுவையில் நேற்று நடைபெற்ற நிகழ்வு ஒன்றில் 

12 hours ago இலங்கை

'சில கர்ப்பிணி தாய்மாரின் செயல்களால் அதிர்ச்சியடைந்துள்ள அதிகாரிகள்.." : கரையோர பகுதிகளில் அடையாளம்

இலங்கையின் சில கரையோரப் பகுதிகளில் வசிக்கும் கர்ப்பிணி தாய்மார்களிடையே மது மற்றும் போதைப்பொருள் பயன்பாடு அதிகரித்து வருவதாக அதிர்ச்சி தகவல் வெளியாகியுள்ளது.

12 hours ago இலங்கை

கஹவத்தை இளைஞன் படுகொலை : டுபாயில் உள்ள அமில வீட்டை சுற்றிவளைத்த மக்கள், வாகனங்களுக்கு தீ வைப்பு

கஹவத்தை பகுதியில் இளைஞர் ஒருவர் படுகொலை செய்யப்பட்ட சம்பவம் தொடர்பாக கிடைக்கப்பெற்ற தகவல்களின் அடிப்படையில் விசாரணைகளை ஆரம்பித்துள்ளதாக பொலிஸார் தெரிவித்து

12 hours ago இலங்கை

ராகம - கந்தானை - வத்தளை பகுதிகளில் நேற்றிரவு திடீரென குவிக்கப்பட்ட STF மற்றும் பொலிஸார்! - 300இற்கும் மேற்பட்டோர் கைது

 ராகம, கந்தானை மற்றும் வத்தளை பகுதிகளுக்கு நேற்று (04) இரவு இராணுவம் மற்றும் பொலிஸாரை அவசரமாக அனுப்ப நடவடிக்கை எடுக்கப்பட்டது.குறித்த பகுதிகளில் பாதுகாப்பை உறுதி ச

12 hours ago இலங்கை

"அகற்ற வேண்டாம்.. அகற்ற வேண்டாம்.." - கொழும்பு காலி முகத்திடலில் ஏற்பட்ட குழப்ப நிலை

கொழும்பு காலி முகத்திடலில் உள்ள சட்டவிரோத கடைகளை அகற்றுவதற்கான முயற்சியின் போது பதற்றமான சூழ்நிலை ஏற்பட்டது.நேற்று மதியம் துறைமுக மேலாண்மை ஆலோசனை சேவைகள் தனிய&#

12 hours ago இலங்கை

'மனைவியின் பேச்சை கேட்காததால் தான் எனக்கு இந்த நிலைமை.." மேர்வின் சில்வா

மனைவி சொன்னதை கேட்டிருந்தால் தனக்கு மோசமான நிலைமை ஏற்பட்டிருக்காது என விளக்கமறியலில் வைக்கப்பட்டிருந்த முன்னாள் அமைச்சர் மேர்வின் சில்வா தெரிவித்துள்ளார்.விளக்கமறியலில் வைக்கப்பட்டிருந்த முன்னாள் அமைச்சர் மேர்வின் சில்வா உள்ளிட்ட மூவரை பிணையில் விடுவிக்க கம்பஹா மேல் நீதிமன்றம் நேற்று முன்தினம் உத்தரவிட்டுள்ளது.மேர்வின் சில்வா சமர்ப்பித்த பிணை மனு கம்பஹா மே

12 hours ago இலங்கை

உள்ளாடைக்குள் பாம்புகளை வைத்து கடத்திய இலங்கையர் : அதிர்ச்சியடைந்த விமான நிலைய அதிகாரிகள்

தாய்லாந்து பெங்கொக் சுவர்ணபூமி விமான நிலையத்தில், மூன்று பைதன் வகை பாம்புகளை தனது உள்ளாடைக்குள் மறைத்து வைத்து கடத்த முயன்ற இலங்கையர் ஒருவர் கைது செய்யப்பட்டுள&

1 day ago இலங்கை

புத்தளத்தில் குப்பை தொட்டியில் கிடந்த வர்த்தகரின் உடல் : கொலை பின்னணியில் நண்பர் என தகவல்

புத்தளம் மாரவில பகுதியைச் சேர்ந்த வர்த்தகர் ஒருவர், பல நாட்களாக காணாமல் போயிருந்ததாக தெரிவிக்கப்பட்ட நிலையில், அவரது உடல் வென்னப்புவ பகுதியில் உள்ள குப்பைத் தொட

1 day ago இலங்கை

யாழில் இருந்து கொழும்பு நோக்கி பயணித்த அரச பேருந்து கோர விபத்து : வத்தேகமவில் மற்றுமொரு அரச பேருந்தும் குடை சாய்ந்தது

சிலாபம்- புத்தளம் வீதியில், தேதுரு ஓயா பாலத்திற்கு அருகில், இலங்கை போக்குவரத்து சபைக்கு சொந்தமான பேருந்து ஒன்று வீதியை விட்டு விலகி மரம் ஒன்றில் மோதி விபத்துக்குī

1 day ago இலங்கை

அதிரடி அறிவிப்பை வெளியிட்ட ட்ரம்ப் : ஆட்டம் காணும் இலங்கை உள்ளிட்ட உலக நாடுகள்

அமெரிக்காவிற்கு இறக்குமதி செய்யப்படும் பொருட்களுக்கு விதிக்கப்படும் கட்டண வரி வீதங்களைக் குறிப்பிடும் கடிதங்களை இன்று (04) முதல் பல்வேறு நாடுகளுக்கு அனுப்பத் தொ

1 day ago இலங்கை

'இலங்கை எமக்கு தவறான தகவல்களை வழங்கியுள்ளது.." : ஐ.எம்.எப். தகவல்

அரசாங்கத்தின் செலவீனங்களுக்காக ஒதுக்கப்பட்டுள்ள தொகையில் எஞ்சியுள்ள செலவினத்தொகை குறித்து தவறான தகவல்கள் இலங்கையினால் வழங்கப்பட்டதாக சர்வதேச நாணய நிதியம் த

1 day ago இலங்கை

மற்றுமொரு முன்னாள் அமைச்சர் இன்று காலை அதிரடியாக கைது

முன்னாள் அமைச்சர் எஸ்.எம். சந்திரசேன இன்று (4) காலை இலஞ்ச ஒழிப்பு ஆணைக்குழுவால் கைது செய்யப்பட்டார்.2015 ஜனாதிபதித் தேர்தலின் போது நெருங்கிய சகாக்களுக்கு 25 மில்லியன் ரூ

1 day ago இலங்கை

கல் வீசித் தாக்குதல்; நடத்திய மக்கள் : பதிலுக்கு பொலிஸார் கண்ணீர் புகை வீச்சு : மரண சடங்கின் போது சம்பவம்

கஹவத்தையில் பொலிஸார் மற்றும்  பொதுமக்களுக்கு இடையில் ஏற்பட்ட குழப்பநிலை காரணமாக அங்கு கடும் பதற்றமான சூழல் நிலவுகின்றது.  பொலிஸார் மீது பொதுமக்கள் கற்களைக் கொ

1 day ago இலங்கை

அம்பாறையில் இஸ்ரேலியர்கள் மறைமுகமாக முன்னெடுக்கும் நாசகார செயல் அம்பலம் : தடுமாறும் அதிகாரிகள்

சுற்றுலாப் பயணிகளாக இலங்கை வரும்  சில இஸ்ரேலியர்கள் கிழக்கு மாகாணத்தின் சில பகுதிகளில் அவர்கள் நடத்தும் சட்ட அனுமதியற்ற வர்த்தக நிறுவனங்களில் பல்வேறு வகையான ப

1 day ago இலங்கை

''இலங்கைக்கு ஆபத்தான காலகட்டம்..: ஈரானுக்கே என்னுடைய ஆதரவு" என்கிறார் ரணில்

உலகளாவிய அதிகார போராட்டம் எதிர்காலத்தில் இலங்கையில் அதிகார மாற்றத்திற்கு வழிவகுக்க கூடும் என முன்னாள் ஜனாதிபதி ரணில் விக்ரமசிங்க எச்சரிக்கை விடுத்துள்ளார்.உ

2 days ago இலங்கை

'20 கோடி ரூபா பெறுமதியான போதை பொருள், துப்பாக்கிகளுடன் பயணித்த கெப்.." : புத்தளத்தில் அதிரடியாக சுற்றிவளைப்பு

புத்தளம் வென்னப்புவவில் 20 கோடி ரூபாவுக்கும் அதிக பெறுமதியுடைய கேரள கஞ்சாவுடன் சந்தேக நபர்கள் மூவர் கைது செய்யப்பட்டுள்ளனர்.இலங்கை கடலோர காவல்படை, இலங்கை கடற்படை

2 days ago இலங்கை

ஸ்டார்லிங் இணைய சேவைக்கான கட்டணம் தொடர்பில் வெளியான அறிவிப்பு..! : ஆச்சரியத்தில் மக்கள்

அமெரிக்க தொழிலதிபர் எலோன் மஸ்க்கின் ஸ்டார்லிங் செயற்கைக்கோள் இணையச்சேவை இலங்கையில் அதிகாரப்பூர்வமாக அறிமுகப்படுத்தப்பட்டதைத் தொடர்ந்து, அதன் இணைப்புக் கட்ட

2 days ago இலங்கை

கந்தானையை இன்று காலை உலுக்கிய துப்பாக்கி சூடு : முக்கிய அரசியல்வாதியின் அதிகாரியும் இலக்கு

கந்தானையில் இடம்பெற்ற துப்பாக்கிச் சூட்டு சம்பவத்தில் காயமடைந்த இருவரில், மறைந்த முன்னாள் அமைச்சர் மங்கள சமரவீரவின் பிரத்தியேக செயலாளராக பணியாற்றிய சமீரா மனஹ

2 days ago இலங்கை

கைதாகவுள்ள இலங்கையின் பிரபல அரசியல்வாதிகள் : அச்சமடைந்துள்ள முக்கிய புள்ளிகள்

இலங்கையின் பிரபலமான இரண்டு அரசியல்வாதிகள் அடுத்து வரும் நாட்களில் கைது செய்யப்படவுள்ளதாக தகவல்கள் வெளியாகி உள்ளன.கடந்த அரசாங்கத்தில் அமைச்சு பதவிகளை வகித்து 

2 days ago இலங்கை

பல பிரதேசங்களில் வழிப்பறி கொள்ளை - தந்தையும் தாயும் மகனும் கைது

பல பிரதேசங்களில் வழிப்பறி கொள்ளையில் ஈடுபட்டதாக கூறப்படும் ஒரே குடும்பத்தைச் சேர்ந்த தந்தையும் தாயும் மகனும் மஹவ பொலிஸாரால் கைது செய்யப்பட்டுள்ளனர்.மஹவ பொலிஸ

2 days ago இலங்கை

மனைவியை கொலை செய்து புதைத்து விட்டு நாடகமாடிய கணவன் : அம்பலப்படுத்திய மகள்

மனைவியை கொலை செய்து வீட்டுக்கு அண்மித்த பகுதியில் புதைத்த கணவன் கைது செய்யப்பட்டுள்ளார்.இந்த சம்பவம் காலியில் பதிவாகியுள்ளது.42 வயதான மஜுவான கமகே இந்திராணி என்ற Ī

2 days ago இலங்கை

இலங்கையில் இன்றுமுதல் ஸ்டார்லிங்க் - அறிவிப்பை வெளியிட்டார் எலோன் மஸ்க்

உலகப் பணக்காரர்களில் ஒருவரான  எலோன்  மஸ்க், தனது செயற்கைக்கோள் அடிப்படையிலான இணைய சேவையான ஸ்டார்லிங்க் சேவையானது தற்போது இலங்கையில் கிடைக்கும் என்று உத்தியோகபூர்வமாக அறிவித்துள்ளார்.  அதன்படி ஸ்டார்லிங்க்' இணைய சேவை இப்போது இலங்கையில் செயல்படத் தொடங்கியுள்ளதாக எலோன் மஸ்க் தனது X தளத்தினுடாக அறிவித்துள்ளார். இது நாட்டில் அதிவேக செயற்கைக்கோள் இணைய சேவைய

3 days ago இலங்கை

யோஷித மற்றும் டெய்சி ஆச்சிக்கு எதிராக குற்றப்பத்திரிகை தாக்கல்

முன்னாள் ஜனாதிபதி மஹிந்த ராஜபக்ஷவின் மகன் யோஷித ராஜபக்ஷ மற்றும் அவரது பாட்டி டெய்சி ஃபாரெஸ்ட் ஆகியோருக்கு எதிராக இன்று கொழும்பு மேல் நீதிமன்றத்தில் பணமோசடி தடுப்புச் சட்டத்தின் கீழ் மற்றொரு வழக்கில் குற்றப்பத்திரிகை தாக்கல் செய்யப்பட்டுள்ளது.கொழும்பு மேல் நீதிமன்ற நீதிபதி பிரதீப் அபேரத்ன முன்னிலையில் இந்த குற்றப்பத்திரிகை ஒப்படைக்கப்பட்டது.பின்னர் இரு பிரதி

3 days ago இலங்கை

'இந்திய மீனவர்களின் கைது தொடரும்' - எச்சரிக்கும் அமைச்சர் சந்திரசேகரன்

எமது மீனவர்களின் வாழ்வாதாரத்தை நாசமாக்கிவிட்டு, எல்லைதாண்டி கடல்வளங்களை அழிக்கும் அட்டூழியங்கள் தொடர்ந்தால் கடற்படையினரால் இந்திய மீனவர்கள் தொடர்ந்தும் க

3 days ago இலங்கை

நீடிக்கப்பட்ட கடன் வசதியின் 4ஆவது மீளாய்விற்கு IMF அனுமதி

இலங்கையின் விரிவாக்கப்பட்ட நிதி வசதி ஏற்பாட்டின் நான்காவது மதிப்பாய்வை சர்வதேச நாணய நிதியத்தின் நிர்வாகக் குழு அங்கீகரித்துள்ளது. இந்த அங்கீகாரம் நேற்று வோசிங்டனில் கூடிய நிதியத்தின் நிர்வாகக்குழுவால் வழங்கப்பட்டுள்ளது. முன்னதாக, 2025ஏப்ரல் 25 ஆம் திகதியன்று சர்வதேச நாணய நிதிய பணியாளர்களும் இலங்கை அதிகாரிகளும், இலங்கையின் திட்டத்தின் 4 ஆவது மதிப்பாய்வில் பணியா

3 days ago இலங்கை

மட்டக்களப்பில் பரிதாபம் : பாம்பு தீண்டி இரு பிள்ளைகளின் தந்தை பலி

மட்டக்களப்பு காத்தான்குடி பொலிஸ் பிரிவிற்குட்பட்ட ஆரையம்பதி, திருநீற்றுக்கேணி கிராமத்தில் பாம்பு தீண்டி இரு பிள்ளைகளின் தந்தை ஒருவர் உயிரிழந்துள்ளார்.நேற்றĬ

3 days ago இலங்கை

மழையில் விளையாட ஆசைப்பட்ட 10 வயது மகன்; கத்தியால் குத்திக் கொன்ற தந்தை

மழையில் விளையாட ஆசைப்பட்ட 10 வயது மகனை தந்தை, கத்தியால் குத்திக் கொன்ற அதிர்ச்சி சம்பவம் இந்தியாவில் இடம்பெற்றுள்ளது.சம்பவம் தொடர்பில் டெல்லி - சாஹர்பூர் பகுதியை ச

4 days ago இலங்கை

சர்ச்சைக்குரிய 323 கொள்கலன்கள் : விசாரணைக்குழுவில் அம்பலமான தகவல், பாயப்போகும் சட்டம்

சர்ச்சைக்குரிய 323 கொள்கலன்கள் விடுவிக்கப்பட்ட சம்பவத்துடன் தொடர்புடைய அதிகாரிகள் மீது ஒழுக்காற்று மற்றும் சட்ட நடவடிக்கை எடுக்க தீர்மானித்துள்ளதாக போக்குவரத

4 days ago இலங்கை

சடுதியாக அதிகரிக்கப்பட்ட எரிபொருள் விலை : பேருந்து, முச்சக்கர வண்டி கட்டணம் தொடர்பில் முக்கிய முடிவு

மாதாந்த எரிபொருள் விலை திருத்தத்திற்கு அமைய நேற்று (30.06.2025) நள்ளிரவு முதல் நடைமுறைக்கு வரும் வகையில் இலங்கை பெட்ரோலியக் கூட்டுத்தாபனம் எரிபொருள் விலை திருத்தங்களை அ

4 days ago இலங்கை

இலங்கையில் இன்று முதல் கடுமையாகும் புதிய சட்டம் : களத்தில் இறங்கிய அமைச்சர்

எதிர்வரும் செப்டம்பர் மாத தொடக்கத்தில் இருந்து அதிவேக நெடுஞ்சாலைகளில் இயக்கப்படும் அனைத்து பேருந்துகளிலும் பயணிகளுக்கு சீட் பெல்ட் அணிவதை கட்டாயமாக்க அரசாஙĮ

4 days ago இலங்கை

டுபாயில் வேலை வாய்ப்பு - வீடியோவை பயன்படுத்தி செய்யப்பட்ட மோசடி அம்பலம் : இலங்கையர்களுக்கு எச்சரிக்கை

 சமூக ஊடகங்களைப் பயன்படுத்தி, வெளிநாட்டு வேலைவாய்ப்பு மோசடி நடைபெறுவதாக இலங்கை வெளிநாட்டு வேலைவாய்ப்பு பணியகத்திற்கு தகவல் கிடைத்துள்ளது.டுபாயில் வேலை செய்தĬ

4 days ago இலங்கை

அமைச்சர் வசந்த சமரசிங்க சிக்குவாரா? இலஞ்ச, ஊழல் ஆணைக்குழுவில் முறைப்பாடு

வர்த்தகம், உணவுப்பாதுகாப்பு மற்றும்கூட்டுறவு அபிவிருத்தி அமைச்சர் வசந்த சமரசிங்கவுக்கு எதிராக முறைப்பாடு ஒன்று சமர்ப்பிக்கப்பட்டுள்ளது.இலஞ்சம் அல்லது ஊழல் Ĩ

4 days ago இலங்கை

நேற்றிரவு கஹவத்தையை உலுக்கிய துப்பாக்கி சூடு : வீட்டுக்கு நேரடியாக வந்து இளைஞர்களை அழைத்துச் சென்ற கொடூரம்

இரத்தினபுரி, கஹவத்த  பகுதியில் நடந்த துப்பாக்கிச் சூட்டு சம்பவத்தில்  இளைஞர் ஒருவர் உயிரிழந்துள்ளார்.இந்த சம்பவம் நேற்றிரவு இடம்பெற்றுள்ளது.இதன்போது, மற்றொரு 

4 days ago இலங்கை

முன்னாள் அமைச்சர் நிமல் சிறிபால டி சில்வாவின் வீட்டில் பரிதாபமாக உயிரிழந்த பணிப்பெண் : பொலிஸார் தீவிர விசாரணை

முன்னாள் அமைச்சர் நிமல் சிறிபால டி சில்வாவின் பொரளை வீட்டில் பணிப்பெண் ஒருவர் லிப்டில் சிக்கி உயிரிழந்துள்ளார். 68 வயதுடைய பெண் ஒருவரே இவ்வாறு உயிரிழந்துள்ளார் எ

4 days ago இலங்கை

பல கோடி பெறுமதியான வாகனங்கள் சிக்கின : பிரபல அரசியல் வாதியின் உறவினருக்கு தொடர்பு

  சட்டவிரோதமாக நாட்டுக்கு கொண்டுவரப்பட்டதாக கூறப்படும், மூன்று கோடி ரூபாவுக்கும் அதிக பெறுமதி கொண்ட இரண்டு சொகுசு வாகனங்கள் பண்டாரகம பகுதியில் பொலிஸாரால் கைபĮ

6 days ago இலங்கை

'அநுர ஆதரவாளர்களால் ஆபத்தான நிலைமை.." வெலிகமவில் உண்மையில் நடந்தது என்ன?

அநுர அரசாங்கம் அராஜகமாக பல உள்ளுராட்சி மன்றங்களில் அதிகாரத்தை தக்க வைத்துக் கொள்வதற்கான செயற்பாடுகளில் ஈடுபட்டுள்ளதாக முன்னாள் பாராளுமன்ற உறுப்பினர் சந்திம 

6 days ago இலங்கை

''ஷிராந்தியை கைது செய்ய வேண்டாம் என்று அநுரவிடம் கூறுங்கள்.." : மகா நாயக்க தேரரை இரகசியமாக சந்தித்து மஹிந்த கோரிக்கை

ஷிராந்தி ராஜபக்ஷ கைது செய்யப்படுவதை தடுக்க மல்வத்து மகா நாயக்க தேரரை  முன்னாள் ஜனாதிபதி மகிந்த ராஜபக்ச சந்தித்துள்ளதாக அரசியல் வட்டார தகவல்கள் தெரிவிக்கின்றன

6 days ago இலங்கை

''மதிப்பைக் குறைத்து இறக்குமதி செய்யப்பட்ட சொகுசு மற்றும் மறுசீரமைக்கப்பட்ட வாகனங்கள்.." : பாரிய மோசடி அம்பலம்

மோசடியான முறையில், மதிப்பைக் குறைத்து இறக்குமதி செய்யப்பட்ட சொகுசு மற்றும் மறுசீரமைக்கப்பட்ட வாகனங்களின் ஒரு தொகுதியை, மீண்டும் இறக்குமதி செய்யப்பட்ட நாடுகளு

6 days ago இலங்கை

'இஷாரா செவ்வந்தி தப்பிச் செல்வில்லை.." கணேமுல்ல சஞ்சீவ கொலை வழக்கில் திடீர் திருப்பம்

கணேமுல்ல சஞ்சீவ கொலை சம்பவத்துடன் தொடர்புடைய சந்தேகநபர் இஷாரா செவ்வந்தி நாட்டை விட்டுத் தப்பிச் செல்லவில்லை என பொதுமக்கள் பாதுகாப்பு அமைச்சர் ஆனந்த விஜேபால தெ&#

6 days ago இலங்கை

'பயன்படுத்தாத காருக்கு மாதாந்தம் 240,000 ரூபாவை அமைச்சிலிருந்து பெற்றுள்ள கெஹலிய.." : அம்பலமான தகவல்

முன்னாள் சுகாதார அமைச்சர் கெஹெலிய ரம்புக்வெல்ல, தான் பயன்படுத்தி வந்த மெர்சிடிஸ் பென்ஸ் வாகனத்தின் வாடகை என்று கூறி, இரண்டு ஆண்டுகளுக்கும் மேலாக மாதாந்தம் 2 இலட்ĩ

6 days ago இலங்கை

இலங்கையை உலுக்கியுள்ள படகு விபத்து : கப்பலுடன் மோதியதாக தகவல், உயிரை காப்பாற்றாமல் பார்த்துக்கொண்டிருந்த வீரர்கள்

 மீன்பிடி நடவடிக்கைகளுக்காகப் புறப்பட்ட மீன்பிடி படகு ஒன்று கப்பல் ஒன்றுடன் மோதி விபத்துக்குள்ளான சம்பவம் பெரும் பரபரப்பை ஏற்படுத்தியுள்ளது. மாத்தறை தெவுந்த

1 week ago இலங்கை

இலங்கை தொடர்பில் அமெரிக்கா எடுத்த அதிரடி தீர்மானம்..! : அமைதிகாக்கும் அதிகாரிகள்

இலங்கை உள்ளிட்ட பல உலக நாடுகளில் இடம்பெற்றதாக கூறப்படும் போர் குற்றங்கள் தொடர்பான விசாரணைகள் மற்றும் பொறுப்புக்கூறல் பணிகளை மேற்கொள்வதற்கான அமெரிக்காவின் நி

1 week ago இலங்கை

பொலிஸாரின் கைது நடவடிக்கைகள் காரணமாக சுமார் 79 பேர் உயிரிழப்பு

கடந்த ஐந்து வருடங்களுக்குள் பொலிஸாரின் கைது நடவடிக்கைகள் காரணமாக சுமார் 79 பேர் உயிரிழந்துள்ளதாக தகவல்கள் வெளியாகியுள்ளது.இலங்கை மனித உரிமைகள் ஆணைக்குழு அண்மைய&

1 week ago இலங்கை

கனடாவில் இருந்து இலங்கைக்கு வந்த பொதியால் அதிகாரிகளுக்கு அதிர்ச்சி : 5 கோடி ரூபா பெறுமதி

கனடாவிலிருந்து அனுப்பப்பட்ட சுமார் 5 கோடி ரூபா பெறுமதியான குஷ் மற்றும் ஹஷிஷ் போதைப்பொருட்களை இலங்கை சுங்க போதைப்பொருள் கட்டுப்பாட்டுப் பிரிவு கைப்பற்றியுள்ளத

1 week ago இலங்கை

அரிசி விலை அதிகரிப்பதற்கான சாத்தியம்

சந்தையில் தட்டுப்பாடாக உள்ள சம்பா,கீரி சம்பா மற்றும் சிவப்பு பச்சை அரிசி ஆகியவற்றின் விலை அதிகரிப்பதற்கானசாத்தியம் இருப்பதாக தெரிவிக்கப்படுகின்றது.தற்போதைய 

1 week ago இலங்கை

16 வயதுடைய சிறுமியை பாலியல் துஷ்பிரயோகம் - இருவர் கைது

16 வயதுடைய சிறுமியை பாலியல் துஷ்பிரயோகத்துக்கு உட்படுத்தியதாக சந்தேகிக்கப்படும் இருவரை கைது செய்துள்ளதாக பசறை பொலிஸார் தெரிவித்தனர்.40 மற்றும் 42 வயதுடைய பசறை வெல்

1 week ago இலங்கை

''குழந்தையை பாலியல் துஷ்பிரயோகம் செய்த பெரியப்பா.." : கொழும்பு மேல் நீதிமன்ற நீதிபதி எடுத்த அதிரடி தீர்மானம்

தனது சொந்தச் சகோதரனின் பாலர் வகுப்பு மகளை இரண்டு மாதங்களுக்கும் மேலாக பாலியல் ரீதியாக துஷ்பிரயோகம் செய்ததாக 68வயதான ஒருவருக்கு கொழும்பு மேல் நீதிமன்ற நீதிபதி ஆர்

1 week ago இலங்கை

காருக்குள் 25 இலட்சம் ரூபா பணம்.. : மர்மமாக உயிரிழந்த தொழிலதிபர் மரணத்தில் திடீர் திருப்பம்

குருநாகல் பிரதேசத்தைச் சேர்ந்த பிரபல வர்த்தகர் ஒருவர் மர்மமான முறையில் உயிரிழந்த சம்பவம் தொடர்பில் 8 பொலிஸ் குழுக்கள் விசாரணைகளை முன்னெடுத்துள்ளன.குறித்த வர்த&#

1 week ago இலங்கை

'நிறைய பணம் சம்பாதிக்கலாம்.." : இலங்கையர்களிடம் அவசர கோரிக்கை

சமூக ஊடக தளங்களில் வீட்டிலிருந்துவேலை செய்வதன் மூலம் நிறைய பணம் சம்பாதிக்கலாம் என்று விளம்பரம் செய்து மக்களை ஏமாற்றும் செயற்பாடுகள் வேகமாக அதிகரித்து வருவதாக &#

1 week ago இலங்கை

கடத்தப்பட்ட அரநு தரப்பின் அரசியல்வாதிகள் மீட்பு : வெலிகம பிரதேச சபை தவிசாளர் தெரிவுக்கு முன்னதாக பரபரப்பு சம்பவம்

வெலிகம பிரதேச சபையின் தவிசாளர் தெரிவுசெய்யப்படும் வாக்கெடுப்பு வெள்ளிக்கிழமை(27) நடைபெறவிருந்த நிலையில்,தேசிய மக்கள் சக்தியின் இரண்டு உறுப்பினர்கள் கடத்தப்பட்&#

1 week ago இலங்கை

'சிறை வாழ்க்கைக்கு எனது குடும்பம் அஞ்சவில்லை.." கெஹலிய : விரைவில் கைதாகவுள்ள ராஜித

என்னையும் என் குடும்பத்தையும் சிறையில் அடைக்க இந்த அரசாங்கம் முயற்சிக்கின்றது என்று முன்னாள் சுகாதார அமைச்சர் கெஹலிய ரம்புக்வெல குற்றம் சுமத்தியுள்ளார்.கெஹல

1 week ago இலங்கை

ஷிராந்தி ராஜபக்ஷவின் சகோதரர் அதிரடியாக கைது : ராஜபக்ஷ குடும்பத்திற்கு மற்றுமொரு பேரிடி

முன்னாள் ஜனாதிபதி மகிந்த ராஜபக்சவின் துணைவியார் சிரந்தி ராஜபக்சவின் சகோதரரான நிசாந்த விக்ரமசிங்க கைது செய்யப்பட்டுள்ளார்.நிசாந்த விக்ரமசிங்க ஶ்ரீலங்கன் எயாī

1 week ago இலங்கை

'குழந்தை பெற்றுக்கொள்ளும் நோக்கில் அமெரிக்கா செல்ல வேண்டாம்.." : இலங்கையர்களிடம் வேண்டுகோள்

கொழும்பில் உள்ள அமெரிக்க தூதரகம், இலங்கையர்கள் மற்றும் பிற வெளிநாட்டு பயணிகளுக்கு எச்சரிக்கை ஒன்றை விடுத்துள்ளது. இதன்படி, தங்கள் குழந்தைக்கு அமெரிக்க குடியுர

1 week ago இலங்கை

'அரசாங்கம் திட்டமிட்டு கொள்கலன் நெறிசலை ஏற்படுத்தியிருக்கிறதா..?" : வலுக்கும் சந்தேகம்

துறைமுகத்திலிருந்து எவ்வித சோதனைகளும் இன்றி கொள்கலன்கள் விடுவிக்கப்பட்டமை தொடர்பான சர்ச்சை இன்னும் நிறைவுக்கு வராத நிலையில், மீண்டும் கொள்கலன் நெறிசல் ஏற்பட

1 week ago இலங்கை

''பயங்கரவாத தடைச்சட்டம், முஸ்லிம் விவாக, விவாகரத்து சட்டம்" அதிருப்தியை வெளியிட்ட வோல்கர் டர்க்

 இலங்கையில் பயங்கரவாதத் தடை சட்டத்தை நடைமுறைப்படுத்துவதற்கு இடைக்காலத் தடை விதிப்பதுடன், நிகழ்நிலை பாதுகாப்புச் சட்டத்தை இரத்து செய்ய வேண்டும் என ஐக்கிய நாடு

1 week ago இலங்கை

அடர்ந்த காட்டுக்குள் காருக்குள் எரிந்த நிலையில் மீட்கப்பட்ட தொழிலதிபர் - குருநாகலில் பரபரப்பு

குருநாகல், மஹவ, தியபெடே பகுதியில் உள்ள காட்டில் எரிந்த நிலையில் காருக்குள் நபர் ஒருவரின் உடல் கண்டு பிடிக்கப்பட்டுள்ளது.கிடைத்த ரகசிய தகவலின் அடிப்படையில் இந்த உ

1 week ago இலங்கை

வெலிகந்தையில் கண்டுபிடிக்கப்பட் சித்திரவதை முகாம் பிள்ளையானுடையதா..? : அலறல் சத்தம் கேட்கும் என மக்கள் வாக்குமூலம்

பொலன்னறுவை வெலிகந்தையில் பிள்ளையான் எனப்படும் முன்னாள் இராஜாங்க அமைச்சர் சிவநேசதுரை சந்திரகாந்தனுடையது என சந்தேகிக்கப்படும் சித்திரவதை முகாம்; ஒன்றை குற்றபĮ

1 week ago இலங்கை

இஸ்ரேலுக்கு இலங்கையர்களை அனுப்புவது தொடர்பில் அரசாங்கம் விடுத்துள்ள அறிவிப்பு

தொழில் நிமித்தம் இலங்கை பணியாளர்களை இஸ்ரேலுக்கு அனுப்புவது குறித்து, எதிர்வரும் நாட்களில் தீர்மானம் எட்டப்படுமென வெளிநாட்டு வேலைவாய்ப்பு பிரதியமைச்சர் அருணĮ

1 week ago இலங்கை

பொலிஸ் அதிகாரின் படுகொலையில் சிக்கியுள்ள பிள்ளையான்

கிழக்கு மாகாணத்தில் பொலிஸ் அதிகாரி மற்றும் 2 பேர் சுட்டுக் கொல்லப்பட்ட வழக்கில், முன்னாள் ராஜாங்க அமைச்சர் சிவநேசதுரை சந்திரகாந்தன் மீது குற்றப் புலனாய்வு திணைக

1 week ago இலங்கை

வெடித்தது மற்றுமொரு சர்ச்சை - ஜனாதிபதி பொதுமன்னிப்பின் கீழ் விடுதலையான அரசியல்வாதியின் மனைவி

முன்னாள் அமைச்சர் மில்ரோய் பெர்னாண்டோவின் மனைவி மேரி ஜூலியட் மோனிகா பெர்னாண்டோவின் விடுதலையும், சர்ச்சைக்குரிய ஜனாதிபதி மன்னிப்பின் கீழ் மேற்கொள்ளப்பட்டுள்ī

1 week ago இலங்கை

'ஈரான் இஸ்ரேல் மோதலால் மாற்றுவழியை தேடுகின்றோம்.. " அரசாங்கம்

 மத்திய கிழக்கில் ஏற்பட்டிருந்த தொடர் போர்ச் சூழல் காரணமாக இலங்கைக்கு நேரடியான பல பாதிப்புக்கள் உள்ளன என்று அமைச்சர் நளிந்த ஜயதிஸ்ஸ தெரிவித்துள்ளார்.நேற்றையத

1 week ago இலங்கை

கொழும்பு துறைமுகத்தில் மற்றுமொரு பாரிய நெருக்கடி : உணவுப் பொருட்களுக்கு சிக்கல்

கொழும்பு துறைமுகத்தில் மீண்டும் கொள்கலன் நெரிசல் ஏற்பட்டுள்ளதாக கொள்கலன் லொறி உரிமையாளர்கள் சங்கத்தின் தலைவர் சனத் மஞ்சுள தெரிவித்துள்ளார்.அமைச்சரவை துணைக் 

1 week ago இலங்கை

மத்தியகிழக்கு போரால் ஏற்படும் தாக்கம் குறித்து ஆராய அரசாங்கத்தால் விசேட குழு நியமனம்

மத்தியகிழக்கு பிராந்தியத்தில் தற்போது மோசமடைந்துள்ள போர்ச்சூழல் காரணமாக தொடர்ந்துவரும் காலங்களில் இலங்கை எதிர்கொள்வதற்கு நேரிட்டுள்ள சவால்கள் தொடர்பாக முற

1 week ago இலங்கை

மக்களின் உரிமைகளை பாதுகாக்க அர்ப்பணிப்புடன் செயற்படுகின்றோம் - வோல்கர் டர்க்கிடம் சஜித் தெரிவிப்பு

உலகலாவிய ரீதியில் ஏற்று அங்கீகரிக்கப்பட்டுள்ள மனித உரிமைகள் பிரகடனங்களைப் பாதுகாக்க வேண்டிய பொறுப்பு ஒரு நாடு என்ற ரீதியில் எமக்கும் இருக்கிறது. அந்த வகையில் 

1 week ago இலங்கை

'வீண் அச்சம் வேண்டாம் - எரிபொருள் தட்டுப்பாடு ஏற்படாது' : பெற்றோலியக் கூட்டுத்தாபனம் உறுதி

நாட்டினுள் எந்தவொரு எரிபொருள் தட்டுப்பாடும் ஏற்படாது என இலங்கை பெற்றோலியக் கூட்டுத்தாபனம் உறுதியளித்துள்ளது. இரண்டு மாதங்களுக்கு தேவையான எரிபொருள் முன்பதிவ

1 week ago இலங்கை

காணொளி ஆதாரத்துடன் சிக்கிய மாணவர்கள் : தென்கிழக்கு பல்கலைகழகத்தில் 22 பேருக்கு வகுப்பு தடை

தென்கிழக்கு பல்கலைக்கழகத்தின் 22 மாணவர்களுக்கு வகுப்பு தடை விதிப்பதற்கு பல்கலைக்கழக அதிகாரிகள் நடவடிக்கை எடுத்துள்ளனர். பகிடிவதை செய்த சம்பவத்தின் அடிப்படையĬ

1 week ago இலங்கை

மித்தெனியவில் பயங்கரம் : சுட்டுக் கொல்லப்பட்ட இரண்டு இளைஞர்களின் சடலங்கள் மீட்பு

மித்தெனிய தொரகொலயா பகுதியில் துப்பாக்கி சூட்டு காயங்களுடன் இரண்டு இளைஞர்களின் சடலங்கள் மீட்கப்பட்டுள்ளன. 25 மற்றும் 30 வயதிக்கு இடைப்பட்ட இருவரே இவ்வாறு கொல்லப்&#

1 week ago இலங்கை

இஸ்ரேலுக்கு செல்லவுள்ள இலங்கையர்களிடம் தூதுவர் முக்கிய வேண்டுகோள்

மத்திய கிழக்கு போர் மோதல்களால் இஸ்ரேலுக்கு வருவதற்கு திட்டமிட்டிருந்த வெளிநாட்டினர் தங்கள் பயணத்தை தற்காலிகமாக தள்ளி வைக்க நேரிட்டதை அடுத்து, இஸ்ரேலின் மக்கள

1 week ago இலங்கை

அம்பாறை பெண்ணின் கொலையில் திடீர் திருப்பம் : அதிரடியாக கைதான இரட்டை சகோதரிகள்

கொடூரமாக கொலை செய்யப்பட்டு சடலமாக மீட்கப்பட்ட குடும்பப் பெண்ணின் படுகொலை தொடர்பில் சந்தேகத்தின் அடிப்படையில் சகோதரிகளான இரட்டையர் கைது செய்யப்பட்டுள்ளனர்.அம்பாறை மாவட்டம் பெரிய நீலாவணை பொலிஸ் பிரிவிற்குட்பட்ட விஷ்ணு கோயில் வீதியில் அமைந்துள்ள வீடொன்றில் தனித்திருந்த 38 வயது மதிக்கத்தக்க பெண்ணொருவர் கடந்த மே மாதம் 30 ஆம் திகதி படுகொலை செய்யப்பட்டிருந்தார்.இரண்ட

1 week ago இலங்கை

இலங்கையில் எரிபொருள் சிக்கல் ஏற்பட்டால் ரூபாவின் பெறுமதி வீழ்ச்சியடையும் என எச்சரிக்கை

உலக சந்தையில் எரிபொருள் விலையுடன் இலங்கையின் எரிபொருள் விலையை சமநிலைப்படுத்த வேண்டிய கட்டாயம் ஏற்பட்டுள்ளது. இல்லையெனில், அந்நிய செலாவணி இருப்பு மற்றும் ரூபாவ&#

1 week ago இலங்கை

இஸ்ரேலில் உள்ள இலங்கையர்களுக்கு விசேட அறிவிப்பு : நாளை பயணிக்க உள்ள விமானம்

இந்திய அரசாங்கத்தால் இயக்கப்படும் சிறப்பு விமானத்தில் பயணிக்க இஸ்ரேலில் உள்ள 17 இலங்கையர்கள் பதிவு செய்துள்ளதாக இலங்கை தூதர் நிமல் பண்டாரா தெரிவித்தார்.அதன்படி,

1 week ago இலங்கை

இலங்கையிலிருந்து புறப்படும் விமானங்கள் தொடர்பில் முக்கிய தகவல்

இலங்கையிலிருந்து மத்திய கிழக்கிற்கு புறப்படும் விமானங்களில் ஏற்பட்ட மாற்றம்இலங்கையில் இருந்து, மத்திய கிழக்கில் உள்ள விமான நிலையங்களுக்கு புறப்பட வேண்டிய பல 

1 week ago இலங்கை

கெஹலிய இறக்குமதி செய்த தடுப்பூசியில் இருந்த 'பற்றீரியாக்கள்" : ஆய்வில் வெளியான அதிர்ச்சி தகவல்

இலங்கையில் பெரும் சர்ச்சையை ஏற்படுத்திய 'தரமற்ற இம்யூனோகுளோபுலின் தடுப்பூசி' (Antibody Vaccines) தொடர்பான விசாரணையில், அவற்றில் மனித உடலுக்கு தீங்கு விளைவிக்கும் பாரிய வகை பற்ற&#

2 weeks ago இலங்கை

ஈரானில் உள்ள இலங்கையர்களை மீட்க களமிறங்கியுள்ள இந்தியா..!

ஈரானுக்கும் இஸ்ரேலுக்கும் இடையில் அதிகரித்து வரும் பதற்றங்களை கருத்தில் கொண்டு, ஈரானில் உள்ள இலங்கையர்களின் பாதுகாப்பை உறுதி செய்வதற்காக இலங்கை அரசு கடந்த பல ந&

2 weeks ago இலங்கை

இஸ்ரேலில் உள்ள இலங்கையர்கள் எந்நேரத்திலும் வெளியேற்றப்படலாம்.." : வெளியான முக்கிய அறிவிப்பு

இஸ்ரேலில் பணிபுரியும் இலங்கையர்கள் எந்த நேரத்திலும் அந்நாட்டை விட்டு வெளியேறுவதற்கு வசதிகளை ஏற்பாடு செய்ய இலங்கை தயாராக இருப்பதாக இஸ்ரேலுக்கான இலங்கைத் தூது

2 weeks ago இலங்கை

தமிழ் அரசியல்வாதிகள் உட்பட சிக்கியுள்ள 28 அரசியல்வாதிகள் : விரைவில் கைதாகலாம்

 இரண்டு தமிழ் அரசியல்வாதிகள் உட்பட 28 அரசியல்வாதிகளின் சொத்துக்கள் தொடர்பில் விசாரணைகள் ஆரம்பிக்கப்பட்டுள்ளதாக தகவல்கள் வெளியாகியுள்ளன.மேலும் இதில், தற்போதைய 

2 weeks ago இலங்கை

30 இலட்ச ரூபாவாக குறைந்தj வானங்களின் விலை : இலங்கையர்களிடம் முக்கிய கோரிக்கை

மின்சார வாகனங்களை கொள்வனவு செய்யும் போது, பொதுமக்கள் கவனமாக பரிசீலிக்க வேண்டும் என்று இலங்கை வாகன இறக்குமதியாளர்கள் சங்கம் வலியுறுத்தியுள்ளது.இதுபோன்ற பல வாகன&#

2 weeks ago இலங்கை

ஈரான் - இஸ்ரேல் போரினால் இலங்கைக்கு ஆபத்தா? : சுங்கம் வெளியிட்டுள்ள தகவல்

ஈரான் - இஸ்ரேல் போர்  இதுவரை இலங்கையின் இறக்குமதி மற்றும் ஏற்றுமதியில் எந்த தாக்கத்தையும் ஏற்படுத்தவில்லை என்று இலங்கை சுங்கத்துறை தெரிவித்துள்ளது.எரிபொருள் ம

2 weeks ago இலங்கை

நீண்டகாலமாக நடந்த பாரிய நில மோசடி : சிக்குவார்களா முன்னாள் ஜனாதிபதிகள்..

குருநாகலில் 1,000 ஏக்கர் நில ஒப்பந்தத்தில் இரண்டு முன்னாள் ஜனாதிபதிகள், பிரதி அமைச்சர் ஒருவர் மற்றும் பாராளுமன்ற உறுப்பினர் ஒருவர் ஈடுபட்டுள்ளதாக அரசாங்கம் தெரிவி

2 weeks ago இலங்கை

அடுத்த வாரம் முதல் இலங்கையில் ஸ்டார்லிங் செயற்கைக்கோள் இணைய சேவை

ஈலோன் மஸ்க்கின் செயற்கைக்கோள் இணையச் சேவையான ஸ்டார்லிங் விரைவில் இலங்கையில் சேவைகளை வழங்கவுள்ளது. இந்தமாத இறுதியில் அந்த சேவை இலங்கையில் ஆரம்பமாகும் என்று எத

2 weeks ago இலங்கை

இலங்கை பாராளுமன்றத்தில் பிரபல இந்திய நடிகர் மோகன்லால்

பிரபல இந்திய நடிகர் மோகன்லால் இன்று முற்பகல் இலங்கை பாராளுமன்றத்திற்கு சென்றுள்ளார்.இந்திய நடிகர் மோகன்லால் விஸ்வநாதன் மற்றும் மலையாள நடிகர் குஞ்சாக்கோ போபன் &#

2 weeks ago இலங்கை

கெஹெலியவின் மருமகன், மருமகள் மற்றும் மகளிடம் தொடரும் விசாரணை

முன்னாள் அமைச்சர் கெஹெலிய ரம்புல்வெல்லவின் மருமகன், மருமகள் மற்றும் மற்றொரு மகள் இன்று இலஞ்ச ஊழல் ஒழிப்பு ஆணைக்குழுவில் முன்னிலையாகியுள்ளனர். இதேவேளை, நேற்று நீதிமன்றத்தில் ஆஜர்படுத்தப்பட்ட முன்னாள் அமைச்சர் கெஹெலிய ரம்புக்வெல்ல, அவரது மனைவி மற்றும் மகள் ஆகியோர் தங்கள் பிணை நிபந்தனைகளை பூர்த்தி செய்யத் தவறியதால் சிறை அதிகாரிகளால் சிறைச்சாலைக்கு அழைத்துச் செ

2 weeks ago இலங்கை

அதிகரிக்கும் அச்சுறுத்தல் : 16 மாவட்டங்களில் நடைமுறைப்படுத்தப்படவுள்ள திட்டம்

எதிர்வரும் 30 ஆம் திகதி முதல் ஜூலை 5 ஆம் திகதி வரை 16 மாவட்டங்களில் டெங்கு ஒழிப்பு வாரம் நடைமுறைப்படுத்தப்படும் என்று தேசிய டெங்கு ஒழிப்பு பிரிவு தெரிவித்துள்ளது. தென&

2 weeks ago இலங்கை

இஸ்ரேலை நியாயப்படுத்தும் G7 அறிக்கை நிராகரிக்கப்பட வேண்டும் - ரஷ்யாவில் ரணில் வலியுறுத்தல்

தற்பாதுகாப்புக்காக, இஸ்ரேல் - ஈரான் மோதல்களை நியாயப்படுத்தும், ஜி7 நாடுகளின் நிலைப்பாடு ஏற்றுக் கொள்ளத்தக்கது அல்ல என்று முன்னாள் ஜனாதிபதி ரணில் விக்ரமசிங்க தெர&

2 weeks ago இலங்கை

வைத்தியத்துறையில் நடந்த பாரிய மோசடி - விசரணையில் வெளிவரும் திடுக்கிடும் தகவல்கள்

மூன்றாம் தரப்பினர் மூலமாக அதிக விலைக்கு மருத்துவ உபகரணங்களை விற்பனை செய்த சம்பவம் தொடர்பாக கைது செய்யப்பட்டு விளக்கமறியலில் வைக்கப்பட்டிருந்த ஸ்ரீ ஜயவர்தனபுர வைத்தியசாலையின் பெண் விசேட வைத்திய நிபுணர் உட்பட மூன்று சந்தேக நபர்கள் செய்த மோசடி தொடர்பில் மேலதிக தகவல்கள் தற்போது வெளியாகி வருகின்றன. இந்த மோசடியை அந்த வைத்தியசாலையின் நரம்பியல் அறுவை சிகிச்சை நிபுண

2 weeks ago இலங்கை

நிமிடத்திற்கு நிமிடம் அதிகரிக்கும் பதற்றநிலை : அவசர அவரசமாக நடந்த கோப்ரா கூட்டம்

மத்திய கிழக்கின் நிலைமை குறித்து அவசர கோப்ரா கூட்டம் ஒன்று பிரிட்டன் பிரதமர் கெய்ர் ஸ்டார்மர் தலைமையில் ஏற்பாடு செய்யப்பட்டுள்ளது.கூட்டத்தில் அமைச்சர்கள் மத்

2 weeks ago இலங்கை

மனைவி, மகள் என குடும்பத்தோடு கைதானார் கெஹலிய

 முன்னாள் அமைச்சர் கெஹெலிய ரம்புக்வெல்ல, அவரது மனைவி மற்றும் மகள் ஆகியோர் ஊழல் குற்றச்சாட்டுகளை விசாரணை செய்யும் ஆணைக்குழுவால் இன்று மதியம் கைது செய்யப்பட்டனர்.முன்னாள் சுகாதார அமைச்சர் கெஹெலிய ரம்புக்வெல்ல , லஞ்ச ஒழிப்பு ஆணையகத்தின் குற்றச்சாட்டுகளை விசாரிக்கும் ஆணைக்குழுவில் இன்று காலை முன்னிலையாகியிருந்தார்.இதன்போது கெஹெலிய ரம்புக்வெல்லவிடம் வாக்குமூல

2 weeks ago இலங்கை


சொகுசு வாழ்க்கைக்கு முற்றுப்புள்ளி வைத்த அநுர - முன்னாள் ஜனாதிபதிகளுக்கு விழுந்த பேரிடி

முன்னாள் ஜனாதிபதிகள் மற்றும் பாராளுமன்ற உறுப்பினர்களுக்கான சலுகைகளை நீக்குவதற்கு அமைச்சரவை அங்கீகாரம் வழங்கியுள்ளது.அமைச்சரவை முடிவுகளை அறிவிக்கும் செய்தி

2 weeks ago இலங்கை

பேருந்தும், கொள்கலன் லொறியும் நேருக்கு நேர் மோதி கோர விபத்து - 23 பேர் காயம்

இரத்தினபுரி - கொழும்பு பிரதான வீதியில் மீன்னான பகுதியில் பேருந்தும் ஒன்றும் கொள்கலன் லொறி ஒன்றும் மோதி விபத்து ஏற்பட்டுள்ளது. இந்த விபத்து இன்று காலை நிகழ்ந்தது&

2 weeks ago இலங்கை

அச்சத்தில் குவியும் மக்கள் - கேன்களில் எரிபொருள் விநியோகிக்க தடை

பீப்பாய்கள் மற்றும் கேன்களில் எரிபொருள் வழங்குவது உடனடியாக நிறுத்தப்பட்டுள்ளதாக இலங்கை பெற்றோலியக் கூட்டுத்தாபனம் தெரிவித்துள்ளது. பீப்பாய்கள் மற்றும் கேன&

2 weeks ago இலங்கை

இறந்துபோன 14 மாத ஆண் குழந்தையின் உடலுடன் மக்கள் ஆர்ப்பாட்டம் : ஹட்டனில் சம்பவம்

ஹட்டன், ஷெனன் தோட்டத்தில், தோட்ட நிர்வாகத்தின் பொறுப்பற்ற தன்மையால் 14 மாத ஆண் குழந்தை உயிரிழந்ததாகக் கூறி, குழந்தையின் உடலுடன் பொதுமக்கள் நேற்று (16) மாலை வீதியில் ஆரĮ

2 weeks ago இலங்கை

திடீரென பாராளுமன்றுக்குள் வந்த ஜனாதிபதி : வெளிநடப்பு செய்த உறுப்பினர்கள், கிண்டலடித்த சாணக்கியன்

ஜனாதிபதி அநுரகுமார திஸாநாயக்க இன்றையதினம் பாராளுமன்றத்திற்கு வருகை தந்த நேரத்தில் எதிர்க்கட்சி உறுப்பினர்கள் அனைவரும் வெளிநடப்பு செய்திருந்த சம்பவம் பரபரப்

2 weeks ago இலங்கை

காலி - நெலுவ, கிண்ணியா உள்ளுராட்சிமன்றங்களை தனதாக்கிய சஜித் அணி : கொட்டகலை பிரதேச சபை இதொகா வசம்

  உள்ளூராட்சி மன்றத் தேர்தல் முடிவுகளின் பிரகாரம், எதிர்க்கட்சி பெரும்பான்மையைக் கொண்ட திருகோணமலை மாவட்டம் கிண்ணியா நகர  சபையின் அதிகாரத்தையும் தலைவர் பதவியை

2 weeks ago இலங்கை

கொழும்பில் அதிவேகமாக பயணித்த கார்..! : இறுதியில் பொலிஸாருக்கு காத்திருந்த அதிர்ச்சி

சாரதியினால் கைவிட்டுச் செல்லப்பட்ட கார் ஒன்றிலிருந்து 4 கோடி ரூபாய்க்கும் அதிக பெறுமதியான 4 கிலோகிராம் ஐஸ் ரக போதைப்பொருள் கண்டுபிடிக்கப்பட்டுள்ளது.குறித்த தொக&

2 weeks ago இலங்கை

''இலங்கையின் ஏற்றுமதி துறைக்கு ஏற்படவுள்ள பேரழிவு'' - ஐ.நா. விடுத்துள்ள எச்சரிக்கை

உலகளாவிய வர்த்தகப் போரினால் இலங்கையின் ஏற்றுமதி துறைக்கு ஏற்படும் பேரழிவு தாக்கம் குறித்து ஐக்கிய நாடுகளின் மனித உரிமைகள் பேரவையின் உயர் ஸ்தானிகர் எச்சரித்து

2 weeks ago இலங்கை

இலங்கையில் முடங்கப்போகும் ரயில் சேவை : விடுக்கப்பட்டுள்ள எச்சரிச்சை

எதிர்வரும் வெள்ளிக்கிழமை நள்ளிரவு முதல் 48 மணிநேர வேலைநிறுத்தத்தில் ஈடுபட ரயில் ஓட்டுநர்கள் தீர்மானித்துள்ளனர்.ரயில் ஓட்டுநர்களின் தொழில்முறை உரிமைகள் மற்றும

2 weeks ago இலங்கை

ஈரான் மீதான தாக்குதலால் இலங்கையர்களின் வாழ்க்கை செலவில் ஏற்பட உள்ள பாரிய நெருக்கடி

 உலகளாவிய எரிபொருள் விலை உயர்வு இலங்கை பொருளாதாரத்தில் தாக்கங்கள் ஏற்படுத்தும் என கொழும்பு பல்கலைக்கழகத்தின் பொருளாதார துறையின் சிரேஷ்ட பேராசிரியர் கணேசமூர்

2 weeks ago இலங்கை

ஈரான் - இஸ்ரேல் சண்டை : எரிபொருளுக்காக நீண்ட வரிசையில் காத்திருக்கும் இலங்கை மக்கள்

 ஈரான் மற்றும் இஸ்ரேலுக்கு இடையிலான யுத்தம் தீவிரமடைந்துள்ள நிலையில், உலக சந்தையில் எரிபொருளின் விலை சடுதியாக அதிகரித்துள்ளது.இந்தநிலையில் எரிபொருளுக்கு பற்ī

2 weeks ago இலங்கை

'இரகசிய டீலுடன் அநுரவுக்கு நேரடி தொடர்பு.." : கொழும்பு மாநகர சபை தொடர்பில் வெடித்த சர்ச்சை

 கொழும்பு மாநகர சபையில் பகிரங்க வாக்கெடுப்பின் மூலம் 52வாக்குகளையே பெற்றுக்கொள்ள முடியுமென்று இருந்த நிலையில், எதிர்க்கட்சியுடன் இணங்கியிருந்த சில தரப்பினருடன் இறுதி நேரத்தில் ஜனாதிபதி ஊடாக இரகசிய பேச்சுக்களை நடத்தி, இரகசிய வாக்கெடுப்பின் ஊடாக  தேசிய மக்கள் சக்தி வெற்றிபெற்றுள்ளது என்று ஐக்கிய மக்கள் சக்தி பாராளுமன்ற உறுப்பினர் முஜிபூர் ரஹ்மான் தெரிவித்துள

2 weeks ago இலங்கை