இலங்கை

ஹம்பாந்தோட்டையில் சினிமா பாணியில் நடந்த கொலை : சந்தேக நபர் அதிரடி கைது

ஹம்பாந்தோட்டை - லுணுகம்வெஹெர பிரதேசத்தில் கூரிய ஆயுதத்தால் தாக்கி ஒருவர் கொலை செய்யப்பட்டுள்ளதாக பொலிஸார் தெரிவித்துள்ளனர்.லுணுகம்வெஹெர பொலிஸ் நிலையத்திற்கĬ

1 hour ago இலங்கை

இலங்கையர்களுக்கு பேரிடி : மின் கட்டணம் 50 வீதம் உயரும் அபாயம்

செலவுகளைப் பிரதிபலிக்கும் வகையில் மின்சாரக் கட்டணங்களை மாற்றியமைக்குமாறு சர்வதேச நாணய நிதியம் இலங்கை அரசாங்கத்தை வலியுறுத்தியுள்ளதாக தெரிவிக்கப்பட்டுள்ளத&

1 hour ago இலங்கை

'டொலருக்கு பதிலாக இலங்கையில் இந்திய, சீன, ரஷ்ய நாணயங்கள்.." : வழங்கப்பட்ட ஆலோசனை

பொருளாதார நெருக்கடியை சமாளிக்க அமெரிக்க டொலருக்குப் பதிலாக சீனா, இந்தியா, ரஷ்யா போன்ற நாடுகளின் நாணயங்களுடன் இணைந்து செயற்படுவது இலங்கைக்கு நன்மை பயக்குமென முன்னிலை சோசலிசக் கட்சியின் கல்விச் செயலாளர் புபுது ஜயகொட தெரிவித்துள்ளார்.பொருளாதார நெருக்கடியைச் சமாளிக்க டொலர் தடை அவசியமா என்ற தலைப்பில் இடம்பெற்ற நிகழ்வில் உரையாற்றும்போதே இவ்வாறு தெரிவித்த அவர்,அமெர

1 hour ago இலங்கை

திடீர் திருப்பம் : இலங்கை வருகிறார் பிள்ளையானின் சகா அசாத் மௌலானா, அரசாங்கம் இரகசிய நடவடிக்கை

உயிர்த்த ஞாயிறு தாக்குதல் தொடர்பான விசாரணைகளுக்கு ஒத்துழைக்கும் வகையில் இலங்கைக்கு வருகை தருவதற்கு பிள்ளையானின் முன்னாள் சகாவான அசாத் மௌலான சம்மதம் தெரிவித்

1 hour ago இலங்கை

'தேசபந்துவை கொலை செய்ய போகின்றோம் .." : கஞ்சிபாணி விடுத்துள்ள மிரட்டல்

 பதவி இடைநீக்கம் செய்யப்பட்ட முன்னாள் பொலிஸ்மா அதிபர் தேசபந்து தென்னகோனை, பாதாள உலகத் தலைவர் கஞ்சிபாணி இம்ரான்,  படுகொலை செய்யத் திட்டமிட்டுள்ளதாக பொலிஸ் தரப்ப

1 hour ago இலங்கை

ரணிலுக்கு அநுர வைத்த செக் : 23 வருடங்கள் தன்னுடன் இருந்த அதிகாரிக்கு அதிரடி இடமாற்றம்

முன்னாள் ஜனாதிபதி ரணில் விக்ரமசிங்கவின் பிரதான பாதுகாப்பு அதிகாரி உடன் அமுலுக்கு வரும் வகையில் இடமாற்றம் செய்யப்பட்டுள்ளார். அதன்படி இன்று முதல் ரணில் விக்ரம

1 hour ago இலங்கை

இந்திய இலங்கைக்கான கப்பல் போக்குவரத்துக்கான கட்டணம் திடீரென குறைப்பு

தமிழகத்தின் நாகப்பட்டினத்திற்கும் காங்கேசன்துறைக்கும் இடையே இடம்பெறும் பயணிகள் கப்பல் போக்குவரத்துக்கான கட்டணம் குறைக்கப்பட்டுள்ளது. குறித்த பயணிகள் கப்ப&#

1 hour ago இலங்கை

ஈஸ்டர் தாக்குதலில் தொடர்புபட்ட இராணுவ ஜெனரல்கள் : ஆதரவு கொடுத்த கோட்டா

உயிர்த்த ஞாயிறு பயங்கரவாதத் தாக்குதலுக்குப் பின்னால் ஒரு சதி இருந்ததாகவும் உளவுத்துறையின் சக்திவாய்ந்த நபர்கள் இதில் சம்பந்தப்பட்டிருந்ததாகவும் முன்னாள் இர

1 hour ago இலங்கை

தேர்தல் பிரச்சாரமாகவும், அரசியல் பலத்தை வெளிப்படுத்தும் களமாகவும் மாறிய மே தினம்

சர்வதேச தொழிலாளர்  தினம் இன்றாகும்.  இதனை முன்னிட்டு ஆளுங்கட்சியான தேசிய மக்கள் சக்தி மே தினக் கூட்டத்தை இன்று பிற்பகல் 3.30 மணிக்கு கொழும்பு காலிமுகத்திடலில் நடத்Ī

1 hour ago இலங்கை

வரி காலக்கெடு முடிவதற்குள் அமெரிக்காவுடன் உடன்பாட்டை எட்டுவோம் - அரசாங்கம்

தீர்வை வரி பிரச்சினை தொடர்பிலான இணக்கப்பாட்டை அந்த தீர்வை வரி தற்காலிகமாக நிறுத்தி வைக்கப்பட்டுள்ள 90 நாட்களுக்குள் மேற்கொள்ளப்பட எதிர்பாரப்பதாக நிதி மற்றும் த&

1 day ago இலங்கை

இலங்கையில் மக்களை நெகிழ்ச்சியில் ஆழ்த்திய இளைஞன்

மாத்தறை, வெலிகம  பகுதியில் பேருந்து ஒன்றில் பயணி ஒருவர் மறந்துவிட்டு சென்ற பயணப்பையை அதன் உரிமையாளரிடம் ஒப்படைக்க நடவடிக்கை எடுக்கப்பட்டுள்ளது.ஒரு லட்சம் ரூபா

1 day ago இலங்கை

முன்னாள் அமைச்சர்கள் பலரை குறிவைத்துள்ள அரசாங்கம்! விரைவில் கைதாகலாம்..

உள்ளூராட்சி மன்றத் தேர்தல் முடிவடைந்த பின்னர் சில முன்னாள் அமைச்சர்கள் கைது செய்யப்பட்டு சிறையில் அடைப்பதற்கு வாய்ப்புகள் உள்ளதாக தேசிய ஒருமைப்பாட்டு பிரதி அ

1 day ago இலங்கை

கொழும்பிலுள்ள சுவிஸ் தூதரகத்திற்குள் பாரிய கொள்ளைச் சம்பவம்

கொழும்பிலுள்ள சுவிட்சர்லாந்து தூதரகத்தில் கொள்ளைச் சம்பவம் இடம்பெற்றுள்ளதாக பொலிஸார் தெரிவித்துள்ளனர்.கொள்ளைச் சம்பவம் தொடர்பில் கொள்ளுப்பிட்டியிலுள்ள பொ&

1 day ago இலங்கை

அநுரவின் மிரட்டலுக்கு அடிபணிந்தார்களா முன்னாள் ஜனாதிபதிகள்...! கால எல்லைக்குள் கையளிப்பு

 முன்னாள் ஜனாதிபதிகள் 5 பேரில் 4 பேர் தற்போது தாங்கள் பயன்படுத்தியதில் மேலதிக வாகனங்களை ஜனாதிபதி செயலகத்திடம் ஒப்படைத்துள்ளதாக ஜனாதிபதி செயலக வட்டாரங்கள் தெரிவ&#

1 day ago இலங்கை

கணேமுல்ல சஞ்சீவ படுகொலை! சந்தேகநபருக்கு பிணை.

 புதுக்கடை நீதிமன்றத்திற்குள் வைத்து கொலை செய்யப்பட்ட பிரபல பாதாள உலகக் குழுவின் தலைவர் கணேமுல்ல சஞ்சவீவின் கொலை தொடர்பில் கைது செய்யப்பட்டு விளக்கமறியலில் வ

1 day ago இலங்கை

இலங்கையின் அடுத்த ஜனாதிபதி சஜித்தாம்.. அடுத்த மாதமே தயாராகும் எதிர்க்கட்சி

உள்ளூராட்சி சபைத் தேர்தலில் வென்ற பின்னர் சஜித் பிரேமதாஸவை ஜனாதிபதியாக்கும் வேலைத்திட்டம் ஆரம்பமாகும் என்று ஐக்கிய மக்கள் சக்தியின் நாடாளுமன்ற உறுப்பினர் ஹர

1 day ago இலங்கை

'அநுர என்னுடைய தகவல்களை இரகசியமாக பெற்றுள்ளார்" ரணில் பரபரப்பு தகவல்

நான்  இலஞ்ச ஒழிப்பு ஆணைக்குழுவிற்கு அனுப்பிய தகவல்களை ஜனாதிபதி அநுரகுமார திஸாநாயக்க இரகசியமாக பெற்றுள்ளார் என முன்னாள் ஜனாதிபதி ரணில் விக்கிரமசிங்க பரபரப்பு 

2 days ago இலங்கை

''விரைவில் கைதாகவுள்ள முன்னாள் அமைச்சர்கள் மூவர்'' - காரணம் இதோ

இலங்கையில் முன்னைய அரசாங்கங்களில் அமைச்சர்களாகப் பதவி வகித்த மூன்று அரசியல்வாதிகள் விரைவில் கைது செய்யப்படவுள்ளனர் என்று தெரியவருகின்றது.இவர்கள் மூவரும் சடĮ

2 days ago இலங்கை

'ரணிலின் தகவலை இரகசியமாக பெறவில்லை.." : அரசாங்கம் விளக்கம்

இலஞ்ச ஊழல் ஒழிப்பு ஆணைக்குழுவில் முன்னிலையாக முடியாமை தொடர்பில் முன்னாள் ஜனாதிபதி ரணில் விக்கிரமசிங்க அவரது சகல சமூக வலைத்தள கணக்குகளில் தகவல்களை பகிர்ந்திரு

2 days ago இலங்கை

'பிள்ளையானுக்கு பிணை" - நீதிபதிக்கு எதிராக அவதூறு : எடுக்கப்பட்ட சட்ட நடவடிக்கை

மேன்முறையீட்டு நீதிமன்ற நீதிபதி சசி மகேந்திரனுக்கு  எதிராக அவதூறு பரப்பிய ஆறு சமூக வலைத்தள கணக்குகள் தொடர்பில் விசாரணைகள் ஆரம்பிக்கப்பட்டுள்ளதாக தெரிவிக்கப்

2 days ago இலங்கை

அதிருப்தியில் ஐஎம்எப் : இலங்கையர் சந்திக்கவுள்ள மற்றுமொரு நெருக்கடி

அரசாங்கம் மின்சார கட்டணங்களை அதிகரிக்க வேண்டிய கட்டாயத்தில் உள்ளதாக தகவல்கள் வெளியாகியுள்ளன.சர்வதேச நாணய நிதியம் அடுத்த தவணையாக 344 மில்லியன் அமெரிக்க டொலர்களை வ

2 days ago இலங்கை

இன்று காலை 2 பஸ்கள் நேருக்கு நேர் மோதி விபத்து : 30 பேர் படுகாயம்

ஹம்பாந்தோட்டை, பெலியத்த நோக்கி சென்ற தனியார் பேருந்தும், பெலியத்தவிலிருந்து திக்வெல்ல நோக்கி சென்ற இலங்கை போக்குவரத்து சபைக்கு சொந்தமான பேருந்தும் நேருக்கு நே&#

2 days ago இலங்கை

ஈஸ்டர் தாக்குதல் : 'டொனால்ட் ட்ரம்ப் கடும் கோபமடைய போகின்றார்" : வெளியான எச்சரிக்கை

உயிர்த்த ஞாயிறு தாக்குதல் தொடர்பிலான அமெரிக்க புலனாய்வு பிரிவின் அறிக்கையை இலங்கை நிராகரித்தால் அது அமெரிக்க ஜனாதிபதி டொனால்ட் டிரம்பிற்கு சீற்றத்தை ஏற்படுத

2 days ago இலங்கை

'உயிர் அச்சுறுத்தல் உள்ளவர்கள் நாட்டை விட்டு வெளியேறுங்கள்.." : அவசர அறிவித்தல்

 உயிர் அச்சுறுத்தல் உள்ளவர்கள் நாட்டை விட்டு வெளியேறி விடுவதே மிகச் சிறந்த பாதுகாப்பாகும் என்று முன்னாள் தேர்தல் ஆணையாளர் மஹிந்த தேசப்பிரிய தெரிவித்துள்ளார்.

2 days ago இலங்கை

''வாகனங்கள் விற்பனையாகாமல் தேங்கி கிடக்கின்றனவா? விலையில் வீழ்ச்சி ஏற்படுமா?" : சங்கம் விளக்கம்

இலங்கைக்கு இறக்குமதி செய்யப்படும் வாகனங்களின் விலையில் வீழ்ச்சி ஏற்படுமா என்பதைச் சரியாகக் கணிக்க முடியாதிருப்பதாக வாகன இறக்குமதியாளர்கள் சங்கத்தின் தலைவர்

2 days ago இலங்கை

பாணந்துறையை நேற்று நள்ளிரவு உலுக்கிய துப்பாக்கி சூடு : ஒருவர் பலி

பாணந்துறையில் உள்ள ஹிரணை பகுதியில் நடந்த துப்பாக்கிச் சூட்டு சம்பவம் ஒன்றில் ஒருவர் உயிரிழந்ததுடன், மற்றொருவர் காயமடைந்துள்ளார்.மேற்கு மாலமுல்ல பகுதியில் உள்

2 days ago இலங்கை

ஊழல் விசாரணையின் பின்னர் ரணில் வெளியிட்ட விசேட தகவல்

அரசாங்கத்தின் கணக்குகளில் இருந்து பணம் எடுப்பது ஒரு குற்றமில்லை என முன்னாள் ஜனாதிபதி ரணில் விக்ரமசிங்க தெரிவித்துள்ளார்.இலஞ்சம் அல்லது ஊழல் பற்றிய சார்த்துதல

2 days ago இலங்கை

வெளிநாட்டில் இருந்து இலங்கை திரும்பிய தமிழ் தாய் ஒருவருக்கு காத்திருந்த அதிர்ச்சி

குருநாகலில் சக மாணவர்களால் தாக்கப்பட்டு கொலை செய்யப்பட்ட பாடசாலை மாணவனின் தாயார் வெளிநாட்டில் இருந்து நாடு திரும்பியுள்ளார்.கடந்த 16ஆம் திகதி வெலேகெதர பிரதேசத்&

2 days ago இலங்கை

கொழும்பிலுள்ள ரஷ்ய தூதரகத்தில் வெடிகுண்டு அச்சுறுத்தல்!

கொழும்பில் உள்ள ரஷ்ய தூதரகத்திற்கு இன்று (28) பிற்பகல் வெடிகுண்டு அச்சுறுத்தல் விடுக்கப்பட்டுள்ளதாக தெரிவிக்கப்படுகின்றது.வெளிநாட்டவர் ஒருவர் தூதரகத்திற்கு வந&#

2 days ago இலங்கை

ஐந்து பேருக்கு மரண தண்டனை விதித்து தீர்ப்பளித்துள்ள கொழும்பு மேல் நீதிமன்றம்

கொழும்பு, மோதர கோவில் அருகே உள்ள பிரதேசத்தில் இடம்பெற்ற கொலை  சம்பவம் ஒன்று தொடர்பில் 5 பேருக்கு மரண தண்டனை விதிக்கப்பட்டுள்ளது.2012 ஆம் ஆண்டு 21 வயது இளைஞனை, தடிகள் மற்ற

2 days ago இலங்கை

டேன் பிரியசாத் படுகொலை : 'பிரதி பொலிஸ் மா அதிபரே பொறுப்பு, ஆனந்த விஜேபால பதவி விலக வேண்டும்"

 அண்மையில் நடந்த கொலைகள், பொது பாதுகாப்பு அமைச்சர் ஆனந்த விஜேபால  தனது கடமைகளில் இருந்து சட்ட ஒழுங்கை பராமரிக்கத் தவறிவிட்டார் என்பதற்கான தெளிவான சான்று என தெரி&#

5 days ago இலங்கை

இந்தியா - பாகிஸ்தான் மோதல் : இலங்கையின் நில, நீர் பரப்பு அனுமதிக்கப்படுமா?

இந்தியாவுக்கும் பாக்கிஸ்தானுக்கும் இடையில் நீண்டகாலமாகக் காணப்பட்ட மோதல்கள் தற்போது யுத்த நிலைமையாக மாற்றமடையக் கூடிய சூழல் ஏற்பட்டுள்ளது. அவ்வாறானதொரு நிலĭ

5 days ago இலங்கை

மீனவ சங்கத் தலைவரை தாக்கிய அமைச்சர் சந்திரசேகரனின் சகா : முல்லைத்தீவில் பெரும் சர்ச்சை

கடற்றொழில் அமைச்சர் ராமலிங்கம் சந்திரசேகர் கடந்த 24ஆம் திகதியன்று தமது கட்சிசார்ந்த சில உள்ளூர் அதிகாரசபை வேட்பாளர்கள் உள்ளடங்கலாக தமது சகாக்களுடன் முல்லைத்தீ&#

5 days ago இலங்கை

'இலங்கையை ஆட்டிப்படைக்கும் துப்பாக்கிதாரிகள் : ஜே.வி.பி காரணமா?.."

 நாடளாவிய ரீதியில் கொலைகள் மிக சரளமாக இடம்பெற்றுக் கொண்டிருக்கின்றன. ஜே.வி.பி.யின் கடந்த காலத்தை முன்னுதாரணமாகக் கொண்டு தற்போதைய துப்பாக்கிதாரிகள் தமது செயற்பா&#

5 days ago இலங்கை

கட்டுநாயக்கவை இன்று அதிகாலை உலுக்கிய துப்பாக்கிச் சூடு : வட்டித் தொழிலால் ஏற்பட்ட விபரீதம்

கட்டுநாயக்க  - ஹீனடியன பகுதியில் இன்று அதிகாலை துப்பாக்கிச் சூட்டு சம்பவம் ஒன்று இடம்பெற்றுள்ளது.துப்பாக்கிச் சூட்டில் 29 வயதான உதார சதுரங்க என்ற இளைஞர் காயமடைந்த

5 days ago இலங்கை

'டேன் பிரியசாத்தை கொலை செய்ய நான் தான் திட்டமிட்டேன்.." வாக்குமூலம் வழங்கிய மதுஷங்க

அரசியல் செயற்பாட்டாளர் டேன் பிரியசாத் படுகொலை விவகாரத்தில் பொலிஸாரால் கைது செய்யப்பட்ட முக்கிய சந்தேக நபரான துலான் மதுஷங்க கொலையைத் திட்டமிட்டதாக ஒப்புக் கொண

6 days ago இலங்கை

பிள்ளையானை சந்திக்க முன்னாள் எம்.பியை தூதனுப்பிய ராஜபக்சர்கள்

உயிர்த்த ஞாயிறு தாக்குதலுக்குப் பின்னால் அரசியல் அதிகாரத்தை இலக்காகக் கொண்ட ஒரு கொடூரமான குற்றம் இருப்பதாக ஆளும் கட்சியின் சபைத் தலைவரும் அமைச்சருமான பிமல் ரத&#

6 days ago இலங்கை

'இங்கிருந்து போ.." இராணுவ அதிகாரியை திட்டிய பொலிஸ் அதிகாரி மீது பாய்ந்த சட்டம்

 கண்டியில்  இடம்பெற்று வரும் தலதா வழிபாட்டு நிகழ்வுப் பணியில் இருந்த இராணுவ உத்தியோகத்தர் ஒருவரை பொலிஸ் உத்தியோகத்தர் ஒருவர் திட்டுகின்ற காணொளி ஒன்று சமூக ஊடக

6 days ago இலங்கை

கண்டியில் 4 பேர் மரணம், 300 பேருக்கு சிகிக்கை : அநுர அரசுக்கு ஏற்பட்டுள்ள சிக்கல்

ஜனாதிபதி அநுரகுமார திசாநாயக்கவின் ஆலோசனைக்கு அமைய முன்னெடுக்கப்பட்டு வரும் சிறி தலதா வந்தனாவ சமய நிகழ்வு பெரும் சர்ச்சைக்குரியதாக மாறியுள்ளது.புத்த பெருமானி

6 days ago இலங்கை

பங்களாதேஷில் கடத்தப்பட்ட இலங்கை குடும்பம் : ஒரு மில்லியன் டொலர் கப்பம் கோரல்

இலங்கையின் பிரபல அலங்கார மீன் ஏற்றுமதியாளரான ஆனந்த பத்திரண மற்றும் அவரது மனைவி உட்பட மூன்று பேர பங்களாதேஷில் வைத்து கடத்தப்பட்ட சம்பவம் பெரும் பரபரப்பை ஏற்படுத&

6 days ago இலங்கை

''ஒழுங்கமைக்கப்பட்டுள்ள டேன் பிரியசாத்தின் கொலை'' : பாதாள குழுக்கள் பின்னணியில் ஜே.வி.பி.யா?

 அரசாங்கத்திற்கு எதிரான சக்திகளை இல்லாமல் செய்வதற்காக ஜே.வி.பியினால் பாதாள குழுக்கள் பயன்படுத்துகின்றதா? என்ற சந்தேகங்கள் எழுவதாக “ரீலங்கா பொதுஜன பெரமுன தெரிவ

6 days ago இலங்கை

தேசபந்து தொடர்புபட்ட துப்பாக்கி சூட்டு சம்பவம் : நீதிமன்றில் சரணடைந்த நெவில் சில்வா

கொழும்பு குற்றவியல் பிரிவின் முன்னாள் உதவிப் பொலிஸ் அத்தியட்சகர் நெவில் சில்வா, மாத்தறை நீதவான் நீதிமன்றத்தில் சரணடைந்துள்ளார்.இன்று (24) அவர் நீதிமன்றத்தில் சரணĩ

1 week ago இலங்கை

ஏப்ரல் 26 இலங்கையில் தேசிய துக்க தினமாக பிரகடனம்

ஏப்ரல் 26ஆம் திகதியை தேசிய துக்க தினமாக பிரகடனப்படுத்த இலங்கை அரசாங்கம் முடிவு செய்துள்ளதாக பொது நிர்வாக அமைச்சகம் அறிவித்துள்ளது.நித்திய இளைப்பாறிய பரிசுத்த பா

1 week ago இலங்கை

பொலிஸ் காவலில் டேன் பிரியசாத் மனைவியின் சகோதரி : பிரதான சந்தேக நபர் அதிரடி கைது

உள்ளூராட்சித் தேர்தலில்  பொதுஜன பெரமுன வேட்பாளரான டேன் பிரியசாத், நேற்று முன்தினம் (22) இரவு தனது மனைவியின் வீட்டுக்கு அருகில் சுட்டுக் கொல்லப்பட்டார்அவரது தோள்பட

1 week ago இலங்கை

கொழும்பை உலுக்கிய பெஸ்டியன் மாவத்தை படுகொலை : கொலையாளிக்கு மரண தண்டனை

கொழும்பில் தமிழ் பெண் ஒருவரை கொலை செய்தவருக்கு கொழும்பு உயர் நீதிமன்றம் இன்று மரண தண்டனை விதித்துள்ளது.2015ஆம் ஆண்டு கொழும்பின் செட்டித்தெருவில் உள்ள விடுதியில் ப

1 week ago இலங்கை

'நன்றி கெட்டவை, முன்கூட்டியே கொன்றிருக்க வேண்டும்" : குரல்பதிவால் வெடித்த சர்ச்சை

 அரசியல் மற்றும் சமூக செயற்பாட்டாளராக டேன் பிரியசாத் படுகொலை செய்யப்பட்ட சம்பவத்தைத் தொடர்ந்து சர்ச்சைக்குரிய குரல் பதிவொன்று வெளியாகியுள்ளது.பிரபல பாதாள உலĨ

1 week ago இலங்கை

தலைக்கவசத்துடன் நடமாடினால் இனிச் சிக்கல் - இலங்கையர்களுக்கு விடுக்கப்பட்ட எச்சரிக்கை

பாதுகாப்பு தலைக்கவசம் அணிந்து சந்தேகத்திற்கிடமான முறையில் நடந்து கொள்ளும் நபர்களை சோதனையிடுமாறு பொலிஸாருக்கு அறித்தல் விடுக்கப்படுள்ளது.குறித்த உத்தரவை பொல

1 week ago இலங்கை

பாதாள குழுக்களை கடுமையாக திட்டிய டேன் பிரியசாத் : படுகொலையில் பின்னணியில் ஒப்பநதம்

அரசியல் செயற்பாட்டாளரும், கொலன்னாவை நகரசபைக்கான ஸ்ரீலங்கா பொதுஜன பெரமுனவின்  வேட்பாளருமான டேன் பிரியசாத், பாதாள உலகத்தின் ஒரு ஒப்பந்தத்தின் அடிப்படையில் கொல்

1 week ago இலங்கை

டேன் பிரியசாத்தவை படுகொலை செய்த தந்தையும் மகனும் தப்பியோட்டம்

டேன் பிரியசாத்தின் கொலையில் தொடர்புடையதாக தற்போது சந்தேகிக்கப்படும் தந்தை மற்றும் மகன் இருவரும் அப்பகுதியை விட்டு வெளியேறிவிட்டதாக பொலிஸார் தெரிவித்துள்ளனர

1 week ago இலங்கை

டேன் பிரியசாத் படுகொலையில் சிக்கியுள்ள தந்தையும், மகனும் : கஞ்சிபாண இம்ரானும் தொடர்பா?

அரசியல் செயற்பாட்டாளர் டேன் பிரியசாத் படுகொலை விவகாரத்தில் தந்தை ஒருவரும் அவரது மகனும் ஈடுபட்டிருப்பது விசாரணைகளின் ஊடாக தெரியவந்துள்ளதாக பொலிஸார் தெரிவித்Ī

1 week ago இலங்கை

மர்ம நபர் அழைத்துச்சென்ற சிறுவன் சடலமாக மீட்பு : வெளியாகிய சிசிடிவி காட்சியால் அம்பாறையில் பரபரப்பு..!

அம்பாறை மாவட்டம் சம்மாந்துறை பொலிஸ் பிரிவிற்குட்பட்ட புற நகர் பகுதியான உடங்கா -02 பௌஸ் மாவத்தை பகுதியில் மூன்று வயது மதிக்கத்தக்க சிறுவன்  உயிரிழந்த நிலையில் நீர்

1 week ago இலங்கை

ஆபத்தான நிலையில் இலங்கையர்கள்..! : துப்பாக்கி சூட்டு பின்னணியில் மர்ம நபர்கள்

இனந்தெரியாத சந்தேக நபர்களால் துப்பாக்கிப் பிரயோகம் மேற்கொள்ளப்படும் சம்பவங்கள் அதிகரித்துச் செல்கின்றன. இவை நாட்டில் ஒவ்வொரு பிரஜைகளும் சுதந்திரமாக உயிர் வா

1 week ago இலங்கை

பிள்ளையானின் பின்னால் மேலும் பல திடுக்கிடும் சம்பவங்கள் - விசாரணையில் பல்வேறு தகவல்களைக் கூறுகிறார்

கைது செய்யப்பட்டு தடுத்துவைக்கப்பட்டுள்ள பிள்ளையான் மீது கிழக்கு பல்கலைக்கழக பேராசிரியர் கடத்தப்பட்ட சம்பவம் தொடர்பான குற்றச்சாட்டுமட்டுமே இருக்கின்றது என்றுஎவரும் கருதக் கூடாது என்றும், அவரிடம் நடத்தப்படும் விசாரணைகளின் மூலம் பல்வேறுவிடயங்கள் வெளிவருகின்றன என்றும் அமைச்சரவை பேச்சாளரான அமைச்சர் நளிந்த ஜயதிஸ்ஸதெரிவித்துள்ளார்.இதேவேளை உயிர்த்த ஞாயிறுத்தா

1 week ago இலங்கை

'இஷாரா செவ்வந்திக்கும், பிரசன்ன ரணவீரவுக்கும் என்ன நடந்தது?" பொலிஸ் தலைமையகம் வெளியிட்ட தகவல்

கொழும்பு  புதுக்கடை நீதிமன்றத்துக்குள் பெப்ரவரி மாதம் 19 ஆம்திகதி பாதாள உலக கும்பலைச் சேர்ந்த கணேமுல்ல சஞ்சீவ என்பவரை சுட்டுக்கொலை செய்வதற்கு துப்பாக்கிதாரிகĮ

1 week ago இலங்கை

நள்ளிரவில் சுட்டுகொல்லப்பட்ட டேன் பிரியசாத் : பின்னணியில் அரசியல் சதியா?

வெல்லம்பிட்டிய - சாலமுல்ல பகுதியில் நடத்தப்பட்ட துப்பாக்கிச் சூட்டுச் சம்பவத்தில் காயமடைந்து, வைத்தியசாலையில் சிகிச்சை பெற்றுவந்த சமூக ஆர்வலர் டேன் பிரியசாத் &#

1 week ago இலங்கை

'ஈஸ்டர் தாக்குதலில் 2 சூத்திரதாரிகள் அடையாளம்.." : ஜனாதிபதி வெளிப்படுத்திய முக்கிய தகவல்

உயிர்த்த ஞாயிறு தாக்குதல் சம்பவத்தின் முக்கிய குற்றவாளிகள் இருவர் அடையாளம் காணப்பட்டுள்ளதாக ஜனாதிபதி அநுரகுமார திஸாநாயக்க தெரிவித்துள்ளார்.நேற்று(22) மாலை நடைப&

1 week ago இலங்கை

மாத்தறை சிறையில் நேற்றிரவு பெரும் பதற்றம் : துப்பாக்கிசூடு, கண்ணீர் புகை குண்டுகள் பிரயோகம்

மாத்தறை சிறைச்சாலையில் பதற்ற நிலை ஏற்பட்டமைக்கான காரணம் தற்போது வெளியாகி உள்ளது.நேற்று இரவு ஏற்பட்ட குழப்ப நிலையை கட்டுப்படுத்துவதற்காக கண்ணீர் புகை குண்டுகள

1 week ago இலங்கை

உயிர்த்த ஞாயிறு தாக்குதல் சதியில் மறைக்கப்பட்ட பகுதிகள்! மனம் திறந்தார் சாகல...

உயிர்த்த ஞாயிறு தாக்குதல்கள் தொடர்பான ஜனாதிபதி ஆணைக்குழு அறிக்கையின் எந்த தொகுதிகளும் மறைக்கப்படவில்லை என்று ஐக்கிய தேசியக் கட்சியின் தேசிய அமைப்பாளர் சாகல ர

1 week ago இலங்கை

பிள்ளையான் கைது தொடர்பில் சாணக்கியன் வெளியிட்ட பகிரங்க தகவல்..!

நான் கூறித் தான் முன்னாள் இராஜாங்க அமைச்சர் பிள்ளையான் எனப்படும் சிவநேசதுரை சந்திரகாந்தனை கைது செய்தார்கள் என நாடாளுமன்ற உறுப்பினர் இராசமாணிக்கம் சாணக்கியன் 

1 week ago இலங்கை

முக்கிய புலனாய்வு அதிகாரிகளின் பொறுப்பின் கீழ் ஈஸ்டர் தாக்குதல் அறிக்கை..!

2019 - ஈஸ்டர் ஞாயிறு பயங்கரவாதத் தாக்குதல்கள் தொடர்பான ஜனாதிபதி விசாரணை ஆணைக்குழுவின் அறிக்கையை ஆய்வு செய்து விசாரணை செய்ய நான்கு பேர் கொண்ட விசேட அதிகாரிகள் குழு நி&

1 week ago இலங்கை

இன்னும் 6 மாதங்களில் நாட்டு ஜனாதிபதியாகும் ரணில்: ராஜித

இன்னும் சில மாதங்களில் ரணில் விக்ரமசிங்க (Ranil Wickremesinghe) நாட்டின் ஜனாதிபதியாக தேர்ந்தெடுக்கப்படுவார் என முன்னாள் அமைச்சர் ராஜித சேனாரத்ன (Rajitha Senaratne) தெரிவித்துள்ளார். சிறிகொத்தவ

1 week ago இலங்கை

புத்தாண்டில் ஜனாதிபதி குறுஞ்செய்தி அனுப்பாததால் பல மில்லியன் பணம் சேமிப்பு

ஜனாதிபதியின் வருடாந்த சிங்கள மற்றும் தமிழ் புத்தாண்டு குறுஞ்செய்தியை அரசாங்கம் அனுப்பாததன் மூலம் 98 மில்லியன் ரூபாவை மிச்சப்படுத்தியதாக தேசிய மக்கள் சக்தியின் &

1 week ago இலங்கை

உயிர்த்த ஞாயிறு தாக்குதல் தொடர்பில் வத்திகானின் இராஜதந்திரம்!

இலங்கையில் இடம்பெற்ற உயிர்த்த ஞாயிறு தாக்குதல் தொடர்பில் அரசாங்கத்தால் சமர்ப்பிக்கப்பட்ட அறிக்கையின் எதிரொலிகள் எதிர்வரும் நாட்களில் பகிரங்கபடுத்தப்படக்க&

1 week ago இலங்கை

தேசபந்துவை மறைத்து வைத்த கோடீஸ்வரர்! போக்குவரத்துக்கு பயன்படுத்திய கார்கள் சிக்கியது

 தலவதுகொட, சாந்திபுராவில் வசிக்கும் சுரங்க சஞ்சீவ வீரசூரிய என்ற தொழிலதிபர் தேசபந்து தென்னக்கோனுக்கு தனது சொந்த கார்களைப் பயன்படுத்தி போக்குவரத்து வசதிகள் வழங

1 week ago இலங்கை

ஒற்றை கடிதத்தால் ட்ரம்பின் தீர்மானத்தில் ஏற்பட்ட மாற்றம்.. ரணில் வெளியிட்ட தகவல்!

அமெரிக்க ஜனாதிபதியால் விதிக்கப்பட்ட சுங்க வரி, இலங்கை அரசாங்கம் அனுப்பிய கடிதத்தின் அடிப்படையில் தொண்ணூறு நாட்களுக்கு ஒத்திவைக்கப்பட்டுள்ளதாக அவர்களே கூறியĬ

1 week ago இலங்கை

பல மணிநேர விசாரணைகளின் பின்னர் சிஐடியில் இருந்து வெளியேறிய மைத்திரி

முன்னாள் ஜனாதிபதி மைத்திரிபால சிறிசேன குற்றப் புலனாய்வுத் திணைக்களத்தில் இருந்து வெளியேறியுள்ளார்.ஜனாதிபதி நிதியிலிருந்து அரசியல்வாதிகள் உள்ளிட்ட பலருக்கு

1 week ago இலங்கை

உயிர்த்த ஞாயிறு தாக்குதல் தொடர்பில் ரணில் வழங்கிய இரகசிய வாக்குமூலம்!

இலங்கையில்  ஐ.எஸ். உடன் தொடர்பில் இருந்ததாக கூறப்படும் தீவிரவாதிகளுடன் ஒரு புலனாய்வு அமைப்பு தொடர்பில் இருந்தமையை ரணில் வெளிப்படுத்தியதாக பத்திரிகையாளர் தரிந

1 week ago இலங்கை

மீண்டும் தேசபந்துவுக்கு அழைப்பாணை..

பதவி இடைநீக்கம் செய்யப்பட்டுள்ள பொலிஸ் மா அதிபர் தேசபந்து தென்னகோனை(Deshabandu Tennakoon) எதிர்வரும் 25ஆம் திகதி மாத்தறை நீதவான் நீதிமன்றில் மீண்டும் முன்னிலையாகுமாறு அழைப்பாணை வ

1 week ago இலங்கை

லஞ்சம் பெற்ற நீதிபதியை சுற்றிவளைத்து பிடித்த அதிகாரிகள்

இலஞ்சம் பெற்ற குற்றச்சாட்டின் பேரில் காதி நீதிபதி ஒருவர், இலஞ்சம் மற்றும் ஊழல் குற்றச்சாட்டுகளை விசாரிக்கும் ஆணையத்தின் விசாரணை அதிகாரிகளால் கைது செய்யப்பட்ட

1 week ago இலங்கை

சுரேஷ் சலேவை நெருங்க முடியாது அச்சமடையும் புலனாய்வாளர்கள்!

இலங்கை இராணுவ புலனாய்வாளர்களையும்,  பயங்கரவாத செயற்பாட்டாளர்களையும் இணைக்கும் ஒரு சதித்திட்டம் குறித்து 2023 ஆம் ஆண்டில், சனல் 4 வெளியிட்ட ஆவணப்படம் பொதுமக்களின் க

1 week ago இலங்கை

உயிர்த்த ஞாயிறு தாக்குதல் தொடர்பில் சர்வதேசத்திடம் இருந்து முக்கிய அறிக்கை

உயிர்த்த ஞாயிறு தாக்குதலில் கொல்லப்பட்ட அனைவரையும் 'விசுவாசத்தின் நாயகர்கள்' ( Heroes of Faith) என்று அறிவிக்க வத்திக்கான் முடிவு செய்துள்ளதுஇதை அறிவிக்கும் அறிக்கையை வத்திக

1 week ago இலங்கை

ஈஸ்டர் தாக்குதல்கள் குறித்த ஜனாதிபதி ஆணைக்குழு அறிக்கை சிஐடியிடம் ஒப்படைப்பு

உயிர்த்த ஞாயிறு பயங்கரவாதத் தாக்குதல் தொடர்பான ஜனாதிபதி ஆணைக்குழுவின் அறிக்கையின் முழு ஆவணங்களும், மேலதிக விசாரணைகளுக்காக குற்றப் புலனாய்வுத் துறையிடம் ஒப்ப

1 week ago இலங்கை

உயிர்த்த ஞாயிறு தாக்குதலுக்கு முன்னர் வெளியான உறுதியான தகவல்!

உயிர்த்த ஞாயிறு தாக்குதல் இடம்பெறுவதற்கு முன்னதாக இருபத்தியோராம் திகதி காலை ஆறு மணியளவில் உறுதியான தகவல்கள் ஏற்கனவே வந்து சேர்ந்திருந்தன என அருட்தந்தை சிரில் &#

1 week ago இலங்கை

அரசாங்கத்தின் மௌனமான நிலை! அநுர தரப்பிடம் முன்வைக்கப்பட்டுள்ள கோரிக்கை

மக்களுக்காக சேவை செய்ய நாம் தயாராக இருக்கின்றோம் ஆனல் அரசு மௌனமாக இருக்கின்றது என அனைத்திலங்கை வருங்கால சுதேச மருத்துவ அதிகாரிகள் சேவை சங்கத்தின் வைத்தியர் பார&

1 week ago இலங்கை

உள்நாட்டு போரின் போது ஓடி ஒளிந்த சிறீதரன்! முன்வைக்கப்பட்டுள்ள குற்றச்சாட்டு

நாட்டில் இடம்பெற்ற உள்நாட்டு போரின் போது ஓடி ஒளிந்து மறைந்து இருந்த நாடாளுமன்ற உறுப்பினர் சி. சிறீதரன்தான், இன்று தன்னை ஒரு பெரிய ஒரு விடுதலைப் போராளி என்று கூறுவ

1 week ago இலங்கை

உயிர்த்த ஞாயிறு தாக்குதல் விசாரணையில் மறைக்கப்பட்ட உண்மைகள்

நாட்டில் இடம்பெற்ற உயிர்த்த ஞாயிறு தாக்குதல் விசாரணையில் பல்வேறு உண்மைகள் மறைக்கப்பட்டுள்ளதாக ஜனாதிபதி அநுரகுமார திசாநாயக்க குற்றம் சுமத்தியுள்ளார்.பொலன்னற

1 week ago இலங்கை

சுமந்திரனின் பதவி முத்திரை குறித்து எழுந்த சர்ச்சை.. தமிழரசு கட்சி அழிவின் விளிம்பில்

இலங்கை தமிழரசு கட்சியின் பதில் பொதுச்செயலாளரான எம்.ஏ.சுமந்திரனின் பதவி முத்திரை குறித்து அண்மைய காலமாக அரசியல் தரப்புகளில் விமர்சனங்கள் எழுந்த வண்ணம் உள்ளன.  ம

1 week ago இலங்கை

நடராஜா ரவிராஜின் கொலையுடன் பிள்ளையானுக்கு தொடர்பு

தமிழ் தேசிய கூட்டமைப்பின் முன்னாள் நாடாளுமன்ற உறுப்பினர் நடராஜா ரவிராஜின் படுகொலை சம்பவத்துடன் கிழக்கு மாகாண முன்னாள் முதலமைச்சர் சிவனேசத்துரை சந்திரகாந்தனĮ

1 week ago இலங்கை

பிள்ளையானின் வாக்குமூலத்தால் சிக்கப் போகும் முக்கிய புள்ளிகள்! அச்சத்தில் முன்னாள் ஆட்சியாளர்கள்

கைது செய்யப்பட்டு தடுப்புக் காவலில் வைக்கப்பட்டுள்ள பிள்ளையான், யுத்தக் காலத்தில் ஒருபோதும் இராணுவத்தினருக்கு உளவுத் தகவல்களை தரவில்லை என்றும், அவரால் இராணுவ

1 week ago இலங்கை

பொலிஸ் பாதுகாப்புடன் ஆசிரியையின் மோசமான செயலால் சர்ச்சை

தென்னிலங்கையில் ஆசிரியை ஒருவர் பொலிஸாரின் சேவையை முறைகேடாக பயன்படுத்தினாரா என்ற கோணத்தில் விசாரணைகள் ஆரம்பிக்கப்பட்டுள்ளது.கடந்த சில தினங்களாக மேலதிக வகுப்Ī

1 week ago இலங்கை

வாக்காளர்களுக்கு இலஞ்சம் வழங்குகிறாரா அநுர..

தேர்தலுக்கு முன்னதாக உள்ளூராட்சி மன்றங்களுக்கான நிதி ஒதுக்கீடு குறித்து ஜனாதிபதி அநுரகுமார திசாநாயக்கவின் அண்மைய கருத்து தொடர்பில் இலங்கை தமிழரசுக் கட்சியிĪ

1 week ago இலங்கை

நூற்றுக்கணக்கான பாடசாலைகள் மூடப்படும் அபாயம்:வெளியான தகவல்

இலங்கையிலுள்ள 100 சிறிய பாடசாலைகளை மூடுவதில் அரசாங்கம் கவனம் செலுத்தி வருவதாக தகவல் வெளியாகி உள்ளது.மாணவர் எண்ணிக்கை கணிசமாகக் குறைந்துள்ளதால் இந்த நடைமுறை பின்ப

1 week ago இலங்கை

பிள்ளையானால் கசிந்துள்ள பல ரகசியங்கள் : அதிரடி காட்டப் போகும் அரசாங்கம்

தற்போது தடுப்பு காவலில் வைக்கப்பட்டுள்ள  கிழக்கு மாகாணத்தின் முன்னாள் முதலமைச்சரான பிள்ளையான் எனப்படும் சிவநேசத்துரை சந்திரகாந்தன், குற்றப்புலனாய்வுத் திணை

1 week ago இலங்கை

வெளிநாடொன்றில் வசிக்கும் இலங்கையர்களுக்கு வெளியான முக்கிய அறிவிப்பு

இஸ்ரேலில் வசிக்கும் இலங்கையர்கள் புத்தாண்டு கொண்டாட்டங்களின் போது தங்கள் பாதுகாப்பில் கவனமாக இருக்குமாறு தூதரகம் அறிவுறுத்தியுள்ளது.நாளை முதல் ஏப்ரல் 26 ஆம் தி&

1 week ago இலங்கை

பிள்ளையான் விவகாரத்தில் அநுர அரசின் நோக்கம் இதுதான்..! போட்டுடைத்த எம்.பி

ஈஸ்டர் தாக்குதல்களில் பிள்ளையானை ஒரு சந்தேக நபராக சித்தரிக்க அரசாங்கம் முயற்சிப்பதாக ஐக்கிய மக்கள் சக்தியின் நாடாளுமன்ற உறுப்பினர் நளின் பண்டார தெரிவித்துள்

1 week ago இலங்கை

எருமை மாடு போல் அமைச்சர்கள் - நத்தார் பாப்பா போல ஜனாதிபதி - சீண்டும் சாணக்கியன்

மற்றவர்களிடம் களவாடிக்கொடுக்கும் நத்தார் பாப்பாவாக அநுரகுமார திசாநாயக்க மாறியுள்ளதாக மட்டக்களப்பு மாவட்ட தமிழரசுக்கட்சியின் நாடாளுமன்ற உறுப்பினர் இரா.சாணக

1 week ago இலங்கை

வெலிக்கடை பொலிஸ் தடுப்பில் மரணம்: புதிய பிரேத பரிசோனைக்கு உத்தரவு

வெலிக்கடை பொலிஸில் காவலில் தடுத்து வைக்கப்பட்டிருந்தபோது, மரணமானதாக கூறப்படும் சத்சர் நிமேசின் உடலில் ஏப்ரல் 23ஆம் திகதியன்று, புதிதாக பிரேத பரிசோதனை நடத்தப்படு

1 week ago இலங்கை

புலனாய்வு பொலிஸ் கொன்ஸ்டபிள் உட்பட்ட ஐவர் பெருந்தொகை பணத்துடன் கைது

இலங்கையின் மேல் மாகாண புலனாய்வுப் பிரிவைச் சேர்ந்த ஒரு கொன்ஸ்டபிள் உட்பட ஐந்து பேர் தெய்வேந்திரமுனை பகுதியில் வைத்து கைது செய்யப்பட்டுள்ளனர்.விசாரணை நடவடிக்க

1 week ago இலங்கை

வாடிக்கையாளர்களை கொடூரமாக தாக்கிய ஹோட்டல் ஊழியர்கள்.. காலியில் நடந்த பரபரப்பு சம்பவம்

காலியில் உள்ள ஒரு முன்னணி உணவகம் ஒன்றில் உணவு ஓர்டர் செய்துவிட்டு உணவுக்காகக் காத்திருந்த ஒரு கும்பல் கொடூரமாகத் தாக்கப்பட்ட சம்பவம் தொடர்பாக பொலிஸில் முறைப்ப&#

1 week ago இலங்கை

திருடர்களை பிடித்தால் பொருளாதாரம் சரியும்: அமைச்சரின் கருத்து

திருடர்களை பிடிப்பதற்கு அரசாங்கத்தின் முழு பலத்தையும் பயன்படுத்தினால் பொருளாதாரம் சரிவடையும் என வெளிவிவகார அமைச்சர் விஜித ஹேரத் தெரிவித்துள்ளார்.தொலைக்காட்

1 week ago இலங்கை

சஹ்ரான் தொடர்பில் பிள்ளையான் வெளியிட்டுள்ள அதிர்ச்சி தகவல்

தற்கொலைக் குண்டுதாரிகளாக பெண்களைப் பயிற்றுவிப்பதற்கு சஹ்ரான் ஹாசிம் தனியான பயிற்சி முகாம் ஒன்றை நடத்தியுள்ளதாக பிள்ளையான் தெரிவித்துள்ளதாக செய்திகள் வெளியா

1 week ago இலங்கை

பிள்ளையானிடம் பேசுவதற்கு காத்திருந்த ரணில்! உடனடியாக மறுக்கப்பட்ட அனுமதி

குற்றப் புலனாய்வுத் துறையினரால் கைது  செய்யப்பட்டு தடுப்பு காவலில் வைக்கப்பட்டுள்ள முன்னாள் நாடாளுமன்ற உறுப்பினர் சிவநேசதுரை சந்திரகாந்தனுடன்(பிள்ளையான்)  க

2 weeks ago இலங்கை

உயர் வெப்பநிலையால் மக்களுக்கு ஏற்படவுள்ள ஆபத்து : மக்களுக்கு விடுக்கப்பட்டுள்ள எச்சரிக்கை

நாட்டின் பல பகுதிகளில் இந்த நாட்களில் அதிக வெப்பம் நிலவுவதால் அதிகளவில் தண்ணீரை பருகுமாறும் வளிமண்டலவியல் திணைக்களம் மக்களை கேட்டுக்கொள்கின்றது.குறிப்பாக வட

2 weeks ago இலங்கை

எரிபொருள் மின் உற்பத்தி நிலைய மாஃபியாவில் சிக்கியுள்ள அரசாங்கம்: சஜித் குற்றச்சாட்டு..!

குறைந்த செலவில் புதுப்பிக்கத்தக்க எரிசக்தியை உற்பத்தி செய்யும் திறன் இருந்தபோதிலும், அரசாங்கம் அனல், நிலக்கரி மற்றும் எரிபொருள் மின் உற்பத்தி நிலைய மாஃபியாவின&#

2 weeks ago இலங்கை

மின்கட்டணக் குறைப்புகளை இனி மேற்கொள்ளக் கூடாது : மின்சார சபையை எச்சரித்த மத்திய வங்கி

மின்சாரக் கட்டணம் இரண்டு சந்தர்ப்பங்களில் குறைக்கப்பட்ட போதிலும், கடந்த ஆண்டு 148.6 பில்லியன் ரூபாயினை இலங்கை மின்சார சபை இலாபமாக ஈட்டியுள்ளதாக தெரிவிக்கப்பட்டுளĮ

2 weeks ago இலங்கை

சம்மாந்துறையில் இரு அரசியல் கட்சிகளுக்கிடையில் நேற்று நள்ளிரவு மோதல்

அம்பாறை மாவட்டம் சம்மாந்துறை பொலிஸ் பிரிவிற்குட்பட்ட புறநகர் பகுதியான நாய்குட்டியர் சந்தி பகுதியில் ஏற்பட்ட மோதல் ஒன்றில் பலர் காயமடைந்த நிலையில் சம்மாந்துற

2 weeks ago இலங்கை

அமெரிக்காவிடம் ஆறு மாத வரி சலுகை கோருவதற்கு தயாராகும் இலங்கை

அமெரிக்காவினால் விதிக்கப்பட்டுள்ள பரஸ்பர தீர்வை வரி அமுலாக்கத்தின் இடைநிறுத்தக் காலத்தை நீடிக்குமாறு இலங்கை அரசாங்கம் கோரிக்கை முன்வைக்கவுள்ளது. இலங்கை மீத

2 weeks ago இலங்கை

வெளிவர ஆரம்பித்துள்ள ஜேவிபியின் உண்மை முகம்..!

அனைவரும் சமம் என கூறும் அனுர தரப்பினர் அவர்களுக்குள் மறைந்திருக்கும் JVP என்ற தோற்றத்தின்  உண்மையான இயல்பை தற்போது காட்ட தொடங்கியுள்ளனர் என ஜனநாயக தமிழ் தேசிய கூடĮ

2 weeks ago இலங்கை

உயிர்த்த ஞாயிறு தாக்குதல்களுக்கு கோட்டாபய நிதியுதவி வழங்கினாரா! புலனாய்வு செய்தியாளர் ஒருவரின் தகவல்

உயிர்த்த ஞாயிறு குண்டுவெடிப்புகளின் ஆறாவது ஆண்டு நிறைவை இலங்கை நினைவுகூரத் தயாராகி வருகிறது.2019 ஆம் ஆண்டு மேற்கொள்ளப்பட்ட தற்கொலைத் தாக்குதல்களில் 250 க்கும் மேற்ப&#

2 weeks ago இலங்கை

டீசல் மற்றும் அனல் மின் நிலைய மாபியாவின் பிடியில் சிக்கியுள்ள அரசாங்கம்

தற்போதைய அரசாங்கமும் டீசல் மற்றும் அனல் மின் நிலைய மாபியாவின் பிடியில் சிக்கியுள்ளது  என்ற  எதிர்க்கட்சித் தலைவர் சஜித் பிரேமதாச(Sajith Premadasa) தெரிவித்துள்ளார். மக்கள் ச&#

2 weeks ago இலங்கை