இலங்கை

''டிசம்பர் மாதத்தில் இலங்கைக்கு பெரும் ஆபத்து..! கோட்டா ஆட்சியும் இவ்வாறே எச்சரிக்கப்பட்டது.." என தகவல்

அரசாங்கம் டிசம்பர் மாதத்தில் பாரிய பொருளாதார நெருக்கடிக்கு முகம் கொடுக்கப்  போவதாக ஐக்கிய மக்கள் சக்தியின் பாராளுமன்ற உறுப்பினர் கபீர் ஹாசிம் தெரிவித்துள்ளாī

21 hours ago இலங்கை

மஹிந்த அரசாங்கத்தில் இறக்குமதி செய்யப்பட்டு மறைவாக இருந்த 35 பஸ்கள் : அரசாங்கம் எடுத்த அதிரடி நடவடிக்கை

பொதுநலவாய அரச தலைவர்கள் மாநாட்டிற்காக, முன்னாள் pனாதிபதி மஹிந்த ராஜபக்ஷவின் அரசாங்கத்தில் இறக்குமதி செய்யப்பட்ட 35 பேருந்துகளில் 9 பேருந்துகள், மீண்டும் சேவையில் 

21 hours ago இலங்கை

கொழும்பை இன்று காலை உலுக்கிய துப்பாக்கி சூடு : ஒருவர் பலி

கொழும்பு பேலியகொடை - ஞானரத்ன மாவத்தையில் இன்று காலை இடம்பெற்ற துப்பாக்கிச் சூட்டு சம்பவத்தில் காயமடைந்தவர்களில் ஒருவர் உயிரிழந்துள்ளார்.மோட்டார் சைக்கிளில் ப

21 hours ago இலங்கை

திடீரென மஹிந்தவின் வீட்டுக்கு முன்பாக திரண்ட மக்கள்..! : மஹிந்தவுக்கு வீடு கொடுக்கும் மகா சங்கத்தினர்

முன்னாள் ஜனாதிபதி மகிந்த ராஜபக்சவின் விஜேராம வீட்டுக்கு நேற்றையதினம் பல சிங்கள அரசியல்வாதிகள் உள்ளிட்ட குழுவினர் விஜயம் மேற்கொண்டுள்ளனர்.மீண்டும் ராஜபக்சர்Ĩ

21 hours ago இலங்கை

கெஹல்பத்தரவின் பாதாள குழுவில் 18 இராணுவ வீரர்கள்.." விசாரணையில் அம்பலம்

இலங்கையின் பிரபல பாதாள உலகக் குழு தலைவர்களில் ஒருவராக கருதப்படும் கெஹல்பத்தர பத்மே என்பவரினால் வழிநடத்தப்படும் பாதாள உலகக் குழுவில் ராணுவ கமாண்டோ படை பிரிவிலி&#

21 hours ago இலங்கை

அரசாங்கத்தின் நிதி உதவி..! யார் யார் விண்ணப்பிக்கலாம் என்பது தொடர்பான தகவல் வெளியானது

நிறுவனங்களிலிருந்து சமூகமயமாக்கப்படும் இளைஞர்களுக்கு நிதி உதவி வழங்கும் திட்டத்திற்கு அமைச்சரவை அனுமதி வழங்கியுள்ளதாக அறிவிக்கப்பட்டுள்ளது.சிறுவர் மேம்பா&

21 hours ago இலங்கை

'துறைமுகத்தில் தேங்கி கிடக்கும் 10 ஆயிரம் வாகனங்கள்.. : இலங்கையர்களுக்கு சுமையாக மாறும்.." என எச்சரிக்கை

அனுமதிக்கான தாமதங்கள் மற்றும் ஆவண சிக்கல்கள் காரணமாக இலங்கை துறைமுகங்களில் 10 ஆயிரத்துக்கும் மேற்பட்ட வாகனங்கள் தடுத்து வைக்கப்பட்டுள்ளதாக இலங்கை வாகன இறக்கும&#

21 hours ago இலங்கை

ரணில் விக்கிரமசிங்கவின் முக்கிய அதிகாரி அதிரடியாக கைது : துப்பாக்கி சூட்டுடன் தொடர்பா..?

முன்னாள் ஜனாதிபதி ரணில் விக்கிரமசிங்கவின் பொது மக்கள் தொடர்பாடல் பணிப்பாளராக கடமையாற்றிய கடமையாற்றிய துஷித்த ஹல்லொலுவ இன்று காலை கைது செய்யப்பட்டுள்ளார்.கடந

21 hours ago இலங்கை

வாகனங்களின் இலக்கத்தகடுகள் தொடர்பில் எடுக்கப்பட்ட முக்கிய தீர்மானம்..!

நீண்டகாலமாக நிலுவையில் உள்ள வாகன தகடுகளை வழங்குவதற்காக அமைச்சரவையால் நியமிக்கப்பட்ட கொள்முதல் குழு முறையாக ஏலத்தை திறந்துள்ளதாக மோட்டார் வாகன போக்குவரத்துதĮ

21 hours ago இலங்கை

''மஹிந்த, ரணில் பின்னணியில் செயற்பட்ட பாதாள உலக குழு.." : அரசாங்கம் பரபரப்பு தகவல்

தெற்கில் பாதாள குழுக்கள் செயற்படுவதற்கு ஒவ்வொரு "கோட் பாதர்கள்' இருந்தனர். ஆனால் வடக்கில் போர் இடம்பெற்றதால் பாதாளக்குழுக்கள் செயற்பட "கோட் பாதர்கள்' இருக்கவில்லை என  சபை முதல்வரும் அமைச்சருமான பிமல் ரத்நாயக்க தெரிவித்துள்ளார்.வடக்கில் இடம்பெற்ற நிகழ்வொன்றில் உரையாற்றுகையிலேயே இதனைத் தெரிவித்த அவர்முன்னாள் ஜனாதிபதிகளான ரணசிங்க பிரேமதாச, மகிந்த ராஜபக்ஷ மற்றும

21 hours ago இலங்கை

''கொழும்பில் வாடகை வீடு தேடும் மஹிந்த ராஜபக்ஷ..." மெதமுலனவுக்கு செல்லாதது ஏன்..?

 முன்னாள் ஜனாதிபதி மஹிந்த ராஜபக்ச கொழும்பு விஜேராமவில் அமைந்துள்ள தனது உத்தியோகபூர்வ இல்லத்திலிருந்து வெளியேறுவதற்கு தயாராகி வருவதாக அரசியல் தகவல்கள் தெரிவி

21 hours ago இலங்கை

மதுபோதையில் பொலிஸ் அதிகாரியை தாக்கி தோள் பட்டையை உடைத்த அரசியல்வாதி : பாதுக்கவில் சம்பவம்

மது போதையில் வாகனம் செலுத்திய ஒருவரை கைது செய்ததற்கு எதிர்ப்பு தெரிவித்து, பாதுக்க பொலிஸ் நிலையத்தின் அதிகாரிகளை அச்சுறுத்தி தாக்குதல் நடத்திய சீதாவாக்கை பிரத&#

4 days ago இலங்கை

கொழும்பில் முன்னெடுக்கவிருந்த பாரிய பாதாள உலக தாக்குதல்..! ஓய்வுபெற்ற சார்ஜென்ட் அதிரடியாக கைது

கொழும்பில் பாதாள உலக தாக்குதலுக்கு தயாராக இருந்ததாக சந்தேகிக்கப்படும் இராணுவ கமாண்டோ படையின் ஓய்வுபெற்ற சார்ஜென்ட் மேஜர் ஒருவர் கைது செய்யப்பட்டுள்ளார்.மத்திய ஐரோப்பிய நாடான செக்கோஸ்லோவாக்கியாவில் தயாரிக்கப்பட்ட தானியங்கி கைத்துப்பாக்கி, தோட்டக்கள் மற்றும் போதைப்பொருடன் நேற்று முன்தினம் இரவு மாலபேயில் வைத்து சந்தேக நபர் கைது செய்யப்பட்டார்.சந்தேக நபரிடமிரு

4 days ago இலங்கை

கொழும்பு வத்தளையில் சிக்கிய இருவர் : 5 கோடி ரூபா பெறுமதியான போதைப்பொருள் மீட்பு

5 கோடி ரூபாய்க்கும் அதிக பெறுமதி கொண்ட கேரள கஞ்சாவுடன் 2 சந்தேக நபர்கள் கைது செய்யப்பட்டுள்ளனர்.பொலிஸ் மா அதிபரின் அறிவுறுத்தலின் பேரில் நாடளாவிய ரீதியில் போதைப்Ī

4 days ago இலங்கை

'பிரதமரை மாற்ற வேண்டுமா..? ஜனாதிபதியே முடிவு எடுக்க வேண்டும்.." : ஹரிணி வெளியிட்ட முக்கிய தகவல்

தேசிய மக்கள் சக்தி தலைமையிலான அரசுக்குள் குழப்பம் என்று வதந்திகளைப் பரப்பி ஆட்சியைப் பிடிக்கலாம் என்று எதிர்க்கட்சிகள் கனவு காணக்கூடாது.நாட்டு மக்களின் அமோக ஆ&#

4 days ago இலங்கை

மொனராகலையை இன்று காலை உலுக்கிய கோர விபத்து : நேருக்கு நேர் மோதிய 2 பஸ்கள்

மொனராகலை வெலியாய பகுதியில் இலங்கை போக்குவரத்து சபைக்குச் சொந்தமான பயணிகள் பஸ் ஒன்றும், சுற்றுலா சென்ற தனியார் பஸ் ஒன்றும் இன்று காலை நேருக்கு நேர் மோதி விபத்துக்

4 days ago இலங்கை

தேவாலயத்துக்கு அருகில் புதையல் தோண்டி பிரதி பொலிஸ் மா அதிபரின் மனைவி : மாந்திரீகரும் கைது

அநுராதபுரம், ஸ்ரவஸ்திபுர, திபிரிகடவல பகுதியில் உள்ள தேவாலயம் ஒன்றுக்கு அருகில் அமைந்துள்ள காணியில் புதையல் தோண்டியதாகக் கூறப்படும் கொழும்பு பிரதேச பிரதிப் பொல&#

4 days ago இலங்கை

'நரேந்திர மோடியை ஏமாற்றியுள்ள அநுர... ஆபத்தான நிலைமை.." என எச்சரிக்கை

நாட்டு மக்களை ஏமாற்றுவது போன்று இந்திய பிரதமர் நரேந்திர மோடியையே இலங்கை அரசாங்கம் ஏமாற்றியுள்ளது என்றும், இவ்வாறு ஏமாற்றுவது இருநாடுகளுக்கு இடையே மோதல் நிலைமை&#

4 days ago இலங்கை

திடீரென இந்தியாவுக்கு எதிராக ஒன்று திரண்டவர்களால் பெரும் பதற்றம் : மஹரகமவில் சம்பவம்

இலங்கை  இந்திய உடன்படிக்கை மற்றும் சர்வதேச நாணய நிதியத்துடனான உடன்படிக்கைகளுக்கு எதிராக மக்கள் போராட்ட கூட்டணியால் மஹரகம பகுதியில் நடத்தப்பட்ட துண்டுபிரசுர ī

4 days ago இலங்கை

இஸ்ரேலை கண்டித்து கொழும்பில் பிரமாண்ட பேரணி ..!

பலஸ்­தீனில் இடம்­பெறும் இஸ்­ரேலின் இன அழிப்பை கண்­டித்தும் சுதந்­திர பலஸ்தீன் இராச்­சியம் ஒன்றை பிர­க­ட­னப்­ப­டுத்­து­மாறு சர்­வ­தே­சத்­துக்கு அழுத்தம் கொடுக்கும் வகையில் கொழும்பில் இன்று மாலை பாரிய பேரணி ஒன்று முன்னெடுக்கப்பட்டது. பலஸ்­தீ­னுக்­காக ஒன்­றி­ணையும் இலங்­கை­யர்கள் அமைப்­பினர் ஏற்பாடு செய்யப்பட்டிருந்த இந்த பேரணியில் பலர் கலந்துகொண்டிருந்தனர்.இஸ்ர

4 days ago இலங்கை

கொழும்பில் சிறப்பாக கொண்டாடப்பட்ட இந்தியாவின் 79ஆவது சுதந்திர தினம்

 இந்தியாவின் 79ஆவது சுதந்திர தினம் இன்று (15) நாட்டின் பல்வேறு பகுதிகளிலும் கொண்டாடப்பட்டது.அந்த வகையில் கொழும்பில் நடைபெற்ற இக்கொண்டாட்டங்களின் பிரதான நிகழ்வு இநĮ

4 days ago இலங்கை

'வழி காட்ட வரும் போது தாக்குவோம்.." அரசியல்வாதி கொலையின் திடுக்கிடும் வாக்குமூலம்

முன்னாள் பிரதேச சபை உறுப்பினரான பனா மந்திரி என்ற சாந்த முதுன்கொடுவ கொலை செய்யப்பட்ட சம்பவம் தொடர்பில் பல்வேறு முக்கிய தகவல்களை மேல் மாகாண வடக்கு குற்றத் தடுப்பு

4 days ago இலங்கை

இலங்கையில் இன்று காலை அடுத்தடுத்து கோர விபத்து.. : பலரின் நிலை கவலைக்கிடம்

பதுளை - மஹியங்கனை பிரதான வீதியில் துன்ஹிந்த வளைவுக்கு அருகில் நிறுத்தி வைக்கப்பட்டிருந்த லொறியுடன் பஸ் மோதியதில் 10 பேர் காயமடைந்துள்ளனர்.இவ் விபத்து இன்று (15) காலை இ

4 days ago இலங்கை

சவாலாக மாறியுள்ள பெருந்தோட்டத் தொழிலாளர்களின் சம்பளம்.. கவலையாக உள்ளது.." என்கிறது அரசாங்கம்

  பெருந்தோட்டத் தொழிலாளர்களின் சம்பள உயர்வு விவகாரம் அரசாங்கத்திற்கு ஒரு சவாலாக மாறியுள்ளது. இது தொடர்பில் தொடர்ந்தும் பேச்சுவார்த்தைகள் முன்னெடுக்கப்பட்டு

4 days ago இலங்கை

பாதாள குழு உறுப்பினர்களால் 100 க்கும் அதிகமான தடவைகள் பணம் வைப்பிலிடப்பட்டதா? : சதீஷ் கமகே தொடர்பில் திடுக்கிடும் தகவல்கள்

ஒழுங்கமைக்கப்பட்ட குற்றவாளிகள் உள்ளிட்ட தனிநபர்களிடமிருந்து ஒரு கோடியே 4 இலட்சம்  ரூபாவுக்கும் அதிகமான பணத்தை கையூட்டல் பெற்றதாகக் கூறப்படும் சம்பவம் தொடர்பĬ

4 days ago இலங்கை

தொடர்ந்து தலைமறைவாகியுள்ள ராஜித : எடுக்கப்பட்ட அதிரடி நடவடிக்கை

 முன்னாள் அமைச்சர் ராஜித தசேனாரத்ன தொடர்ந்து தலைமறைவாக இருந்தால் அவரது சொத்துக்களை பறிமுதல் செய்வது குறித்து கையூட்டல் அல்லது ஊழல் குற்றச்சாட்டுகளை விசாரிக்Ĩ

4 days ago இலங்கை

கொழும்பு துறைமுகத்தினுள் 45 நாளாக தேங்கி கிடக்கும் 400 உப்பு கொள்கலன்கள் : விடுக்கப்பட்ட முக்கிய கோரிக்கை

கொழும்பு துறைமுகத்தில் கடந்த 45 நாட்களாக தேங்கிநிற்கும் 800 மில்லியன் ரூபா பெறுமதியான 400 உப்பு கொள்கலன்களையும் உடனடியாக விடுவிக்குமாறு, இலங்கை உப்பு உற்பத்தியாளர்கள&

4 days ago இலங்கை

'சர்வதேச விசாரணைக்கு இடமில்லை... " அநுர அரசாங்கம் அதிரடி அறிவிப்பு

இலங்கை விவகாரத்தில் சர்வதேச விசாரணைக்கு எவ்வித அவசியமும் இல்லை என அரசாங்கத் தரப்பு தெரிவித்துள்ளது.ஐக்கியநாடுகளின் மனித உரிமைகள் பேரவையின் உயர்ஸ்தானிகர் வோல

4 days ago இலங்கை

அஸ்வெசும கொடுப்பனவு : முக்கிய அறிவிப்பு வெளியானது..!

அஸ்வெசும கொடுப்பனவுக்கு தகுதி பெற்ற பயனாளிகளின், ஒகஸ்ட் மாதத்துக்கான உதவித்தொகை பயனாளிகளின் வங்கிக் கணக்குகளில் வரவு வைக்கப்படும் என தெரிவிக்கப்பட்டுள்ளது.க

4 days ago இலங்கை

ஜனாதிபதி செயலகத்திற்கு முன்னால் வெடித்த போராட்டம்...!

ஜனாதிபதி செயலகத்திற்கு முன்னால் பாரிய போராட்டம் ஒன்று இன்று முன்னெடுக்கப்பட்டது.திருகோணமலை - பட்டிணமும் சூழலும் பிரதேச செயலகத்திற்கு உட்பட்ட முத்துநகர் பிரதே

5 days ago இலங்கை

'தொடரும் துப்பாக்கி சூடுகள்... இந்த சட்டத்தை வைத்து ஒன்றும் செய்ய முடியாது.." புதிய பொலிஸ் மா அதிபர்

முன்னாள் விடுதலைப் புலிகளின் ஆயுதங்கள், முப்படைகளின் ஆயுதங்கள் மற்றும் திருடப்பட்ட துப்பாக்கிகள் என்பன தற்போது நாட்டில் கணிசமான எண்ணிக்கையில் புழக்கத்தில் இ

5 days ago இலங்கை

அநுராதபுரத்தில் பெரும் பரபரப்பு : கொத்து கொத்தாக மீட்கப்பட்ட டீ56 ரக துப்பாக்கி தோட்டாக்கள்

அநுராதபுரம், கெடலாவ கால்வாயின் படுகையில் மேற்கொள்ளப்பட்ட தேடுதல் நடவடிக்கையின்போது, கலன்பிந்துனுவெவ பொலிஸார் பெருந்தொகையான தோட்டாக்களை மீட்டுள்ளனர்.5,038 டீ56 தோட

5 days ago இலங்கை

சுட்டுகொல்லப்பட்ட அரசியல்வாதி.. : மஹர சிறைக்குள் இருந்து திட்டம் தீட்டப்பட்டதாக விசாணையில் அம்பலம்

அண்மையில் படுகொலை செய்யப்பட்ட ஹோமாகம பிரதேச சபையின் முன்னாள் உறுப்பினர் சாந்த முதுங்கொடுவவை கொலை செய்வதற்கான திட்டம், தற்போது மஹர சிறையில் அடைக்கப்பட்டுள்ள பா&#

5 days ago இலங்கை

ஜனாதிபதி அநுரவுடன் இணையும் மைத்திரி அரசாங்கத்திலிருந்த முக்கிய அமைச்சர் : உயர் பதவி வழங்கலாம் என தகவல்

முன்னாள் ஜனாதிபதி மைத்திரிபால சிறிசேனவின் அரசாங்கத்தில் அமைச்சு பதவி வகித்தவரும், அமெரிக்காவுக்கான இலங்கைத் தூதுவருமான மஹிந்த சமரசிங்க  தேசியப் பட்டியல் மூலī

5 days ago இலங்கை

8 மாத குழந்தையுடன் உயிர் தப்பிய குடும்பம் : பொலநறுவை சம்பவம் தொடர்பான சிசிடிவி காட்சி

 அநுராதபுரம் - குருநாகல் பிரதான வீதியின் தலாவ மொரகொட சந்திக்கு அருகில் ஏற்பட்ட பயங்கர விபத்து ஒன்று, அங்கிருந்த சி.சி.டி.வி கேமராவில் பதிவாகியிருந்தது.8 மாத குழந்தை &#

5 days ago இலங்கை

'இலங்கையில் இலக்குவைக்கப்பட்ட முஸ்லிம், கிஸ்தவ, இந்து மக்கள்.." : அமெரிக்கா அறிக்கை

இலங்கையில் கடந்த ஆண்டு பல்வேறு மனித உரிமை மீறல் சம்பவங்கள் பதிவானதாகவும், இருப்பினும் அம்மீறல்களில் ஈடுபட்ட அதிகாரிகளை அடையாளங் கண்டு, அவர்களைத் தண்டிப்பதை முன&

5 days ago இலங்கை

பிள்யையானின் நெருங்கிய சகாவான முகமட் ஷாகித் அதிரடியாக கைது : முக்கிய சம்பவத்துடன் தொடர்பு என தகவல்

கிழக்கு மாகாண முன்னாள் முதலமைச்சரும் முன்னாள் இராஜாங்க அமைச்சருமான பிள்ளையான் என்றழைக்கப்டும் சிவநேசத்துறை சந்திரகாந்தன் உத்தரவில் செய்யப்பட்டதாக சந்தேகிக

5 days ago இலங்கை

''இலங்கைக்கு வருகிறார் அசாத் மௌலானா.. ரணிலும் சிக்குவாரா.." அரசாங்கம் வெளியிட்ட முக்கிய தகவல்

உயிர்த்த ஞாயிறு தாக்குதல் தொடர்பில் சனல் 4 தொலைக்காட்சியில் பல்வேறு சர்ச்சைக்குரிய தகவல்களை வெளியிட்ட அசாத் மௌலானவுடன் தொடர்புகளை ஏற்படுத்தி அவரை இலங்கைக்கு அ&#

5 days ago இலங்கை

மினுவாங்கொடையில் துப்பாக்கிச் சூடு

மினுவாங்கொடையில் பொலிஸாரின் 'பிடி கிட்' போன்ற உடையை அணிந்திருந்த இரண்டு அடையாளம் தெரியாத நபர்கள், மோட்டார் சைக்கிளில் வந்து துப்பாக்கிச் சூடு நடத்த முயன்றதாக பொல

6 days ago இலங்கை

இலங்கையை விட்டு வெளிநாடு செல்வோர் தொடர்பில் வெளியான அதிர்ச்சித் தகவல் |

அரசாங்க பல்கலைக்கழகங்களில் இலவசமாக பட்டம் பெறும் மாணவர்களில் 50 சதவீதத்திற்கும் அதிகமானோர் பட்டப்படிப்பு முடித்தவுடன் இலங்கையை விட்டு வெளியேறுவதாக புதிய புள்

6 days ago இலங்கை

புதிய பொலிஸ்மா அதிபராக பிரியந்த வீரசூரிய நியமனம்

இலங்கையின் 37ஆவது பொலிஸ்மா அதிபராக சிரேஷ்ட பிரதி பொலிஸ்மா அதிபர் பிரியந்த வீரசூரியவை ஜனாதிபதி அநுரகுமார திசாநாயக்க நியமித்துள்ளார். ஜனாதிபதியின் செயலாளர் கலாந

6 days ago இலங்கை

மனித உரிமை குறித்த அரசாங்கத்தின் நடவடிக்கையில் அமெரிக்கா அதிருப்தி

இலங்கையில் மனித உரிமை மீறல்களுக்குப் பொறுப்பான அதிகாரிகளை கண்டறிந்து பொறுப்புக்கூற வைப்பதற்கு அரசாங்கம் மிகக் குறைந்த முயற்சிகளை மட்டுமே மேற்கொண்டுள்ளதாக அī

6 days ago இலங்கை

ஹோமாகம பிரதேச சபையின் முன்னாள் உறுப்பினர் சுட்டுக்கொலை - வெளிவரும் உண்மைகள்

ஹோமாகம பிரதேச சபையின் முன்னாள் உறுப்பினர் சாந்த முதுன்கொடுவ சுட்டுக்கொல்லப்பட்ட சம்பவம் தொடர்பில் விசாரணைகளை மேற்கொள்ள 3 விசேட காவல்துறை குழுக்கள் நியமிக்கப்பட்டுள்ளன.இதற்கிடையில், ஹோமாகம ஆதார வைத்தியசாலையில் நேற்று இடம்பெற்ற உடற்கூற்றுப் பரிசோதனையில், சாந்த முதுங்கொடுவவின் மரணத்திற்குத் துப்பாக்கிச் சூட்டுக் காயத்திலிருந்து நுரையீரலுக்குள் இரத்தம் நுழைந்

6 days ago இலங்கை

சீதுவ பகுதியில் மர்ம நபர்களால் தாக்கப்பட்டவர் உயிரிழப்பு

சீதுவ, ஈரியகஹலிந்த வீதி பிரதேசத்தில் குழுவிவொன்றின் தாக்குதலுக்கு இலக்கான நபர் ஒருவர் உயிரிழந்துள்ளார். சம்பவத்தில் கூரிய ஆயுதமொன்றால் தாக்கப்பட்டத்தில் பலத

6 days ago இலங்கை

'கொலை கலாசாரம் தேசிய பாதுகாப்புசார் பிரச்சினை' - எதிர்க்கட்சித் தலைவர் சாடல்

நாளுக்கு நாள் நாடு பூராகவும் கொலைக் கலாச்சாரம் பரவி வருகிறது.  நாட்டின் பாதுகாப்பு பிரதி அமைச்சரினது தேர்தல் தொகுதியான ஹோமாகம மீகொட பகுதியில் முன்னாள் உள்ளூராட&#

6 days ago இலங்கை

'இனி ஓடவும் முடியாது, ஒழியவும் முடியாது' - பேருந்துகளில் அறிமுகமாகும் புதிய திட்டம்

அரச மற்றும் தனியார் பேருந்துகளில் பயணிக்கும் பயணிகளின் பாதுகாப்பை உறுதி செய்வதற்காக செயற்கை நுண்ணறிவைப் பயன்படுத்தி புதிய தொழில்நுட்ப முறை பயன்படுத்தப்படுமĮ

6 days ago இலங்கை

500 மில்லியன் ரூபாவுக்கு இரத்தினக் கல்லை விற்க முயன்ற சஜித் கட்சியின் அரசியல்வாதி அதிரடியாக கைது

அனுமதியின்றி 500 மில்லியன் ரூபாவுக்கு இரத்தினக் கல் ஒன்றை விற்பனை செய்ய முயன்ற கண்டி, குண்டசாலை பிரதேச சபையின் ஐக்கிய மக்கள் சக்தி உறுப்பினர் உட்பட மூவர் நுவரெலியா &#

1 week ago இலங்கை

ஐந்தாம் வகுப்பு மாணவர்களுக்கான புலமைப் பரிசில் பரீட்சை நாளை..! மாணவர்களிடம் விசேட கோரிக்கை

 ஐந்தாம் வகுப்பு மாணவர்களுக்கான புலமைப் பரிசில் பரீட்சை நாளை ஞாயிற்றுக்கிழமை நாடளாவிய ரீதியில் 2587 பரீட்சை நிலையங்களில் இடம்பெறவுள்ளன.இம்முறை சிங்கள மொழி மூலம் 2 

1 week ago இலங்கை

'இலங்கையில் ஏற்பட்டுள்ள பயங்கரமான நிலை.." : பொலிஸ் ஆய்வில் வெளியான அதிர்ச்சி தகவல்

நாட்டில் இதுவரை குற்றச் செயல்களில் ஈடுபடாத இளைஞர்கள் அவ்வாறான செயல்களில் ஈடுபடுவது தற்போது அதிகரித்து வருவதாக இலங்கை பொலிஸ் பயிற்சி கல்லூரியின் வெளிவிரிவுரை

1 week ago இலங்கை

அமெரிக்க கார்களுக்கு இலங்கையில் வரியில்லை : விலை விபரங்களும் வெளியானது

டெஸ்லா உட்பட அமெரிக்காவில் தயாரிக்கப்படும் உயர்தர மின்சார வாகனங்கள் இலங்கைக்கு வரியின்றி நுழைய அனுமதி வழங்கப்பட உள்ளதாகத் தெரிவிக்கப்பட்டுள்ளது.இலங்கைக்கும

1 week ago இலங்கை

'பொய் கூறுவதை அநுர நிறுத்த வேண்டும்... முடியுமென்றால் பெயர் பட்டியலை வெளியிடுங்கள்" விடுக்கப்பட்ட சவால்

பொய் கூறுவதனை நிறுத்த வேண்டும். இதுதான் ஜனாதிபதி அநு ரகுமாராவிடம் முதலில் ஏற்பட வேண்டிய "மாற்றம்'. துறைமுகத்தில் 400 உப்பு கொள்கலன்கள் தடுத்து வைக்கப்பட்டிருந்தன. அந&

1 week ago இலங்கை

கொழும்பில் 2 பேரை பலியெடுத்த பாதாள குழு : 'குடு சத்து"வை பழிவாங்கிய 'குடு துமிந்த"

கொழும்பு, பொரளை, சஹஸ்புர சிறிசர வீட்டுத் தொகுதிக்கு அருகில் நேற்றுமுன்தினம் வியாழக்கிழமை இரவு நடந்த துப்பாக்கிச் சூட்டில் இருவர் கொல்லப்பட்டதுடன் மூவர் படுகாய&#

1 week ago இலங்கை

'இலங்கை மீது பாரிய சைபர் தாக்குதல் நடத்தப்படலாம்..." விடுக்கப்பட்ட எச்சரிக்கை

இலங்கை மீது பாரிய சைபர் தாக்குதல் நடத்தப்படக்கூடிய அபாயம் தொடர்பில் எச்சரிக்கை விடுக்கப்பட்டுள்ளது.உலகின் முதனிலை சைபர் பாதுகாப்பு நிறுவனமான கெஸ்பர்ஸ்கி நிற

1 week ago இலங்கை

'புலிகளின் கொலை பட்டியலில் மஹிந்தவின் பெயர் இருக்கவில்லை... பகட்டு காட்டுகிறார்.." மொட்டு கட்சிக்கு பதிலடி

விடுதலைப்புலிகளின் கொலைப்பட்டியலில்கூட முன்னாள் ஜனாதிபதி மஹிந்த ராஜபக்சவின் பெயர் இருக்கவில்லை. புலிகள் என் மீதே தாக்குதல் நடத்தினார்கள். மகிந்தவுக்கு தற்போ

1 week ago இலங்கை

கொழும்பை நேற்றிரவு உலுக்கிய துப்பாக்கி சூடு : ஒருவர் பலி, 3 பேர் கவலைக்கிடம்

கொழும்பில் நேற்றிரவு மேற்கொள்ளப்பட்ட துப்பாக்கி சூட்டுச் சம்பவத்தில் காயமடைந்த இளைஞன் உயிரிழந்துள்ளதாக தெரிவிக்கப்படுகிறது.பொரளை, சஹஸ்புரவில் உள்ள சிறிசர உī

1 week ago இலங்கை

'ஜனாதிபதி அநுரவுடன் நெருக்கமாக பெண்..." சர்ச்சைக்குரிய வீடியோ குறித்து அதிரடி நடவடிக்கை

 ஜனாதிபதி அநுரகுமார திசாநாயக்கவை, ஒரு பெண்ணுடன் இணைத்து சமூக ஊடகங்களில் பகிரப்படும் பதிவுகள் தொடர்பாகக் குற்றப் புலனாய்வுத் திணைக்களத்தில் முறைப்பாடு செய்யபĮ

1 week ago இலங்கை

''நாமலுக்கு நன்றி கூறிய ஜனாதிபதி.." விமானத்துக்குள் பேசிய விடயங்களை பகிரங்கப்படுத்த முடியுமா? என சவால்

 ஜனாதிபதி அநுரகுமார திஸாநாயக்க கடந்த மாதம் 28 ஆம் திகதி மாலைத்தீவுக்கு விஜயம் செய்த போது, அவர் பயணித்த அதே விமானத்தில் பாராளுமன்ற உறுப்பினர் நாமல் ராஜபக்ஷவும் பயணĬ

1 week ago இலங்கை

இலங்கையில் விற்பனையாகும் சீனாவின் பி.வை.டி. வாகனங்கள் : நீதிமன்றில் நேற்று எடுக்கப்பட்ட முக்கிய தீர்மானம்

இலங்கை சுங்கத் திணைக்களத்தால் தடுத்து வைக்கப்பட்டுள்ள 991 பி.வை.டி. ரக மின்சார வாகனங்களை, பல நிபந்தனைகளுக்கு உட்பட்டு விடுவிப்பதற்கு, மேன் முறையீட்டு நீதிமன்றத்தில

1 week ago இலங்கை

''இந்தியாவை பார்த்து சிரிக்காதீர்கள், வீரகேசரியை பார்த்து தெரிந்துகொள்ளுங்கள்.." ஜனாதிபதியிடம் நேரடியாக கூறிய ஹர்ச

 அமெரிக்காவின் தீர்வை வரி பற்றி  அதிகம் பேசப்பட்டுள்ளது. இந்தியாவின் நிலையை பார்த்து சிரிக்க வேண்டாம் ஏனெனில் நாம் வீழ்ந்திருந்த போது இந்தியா தான் எமக்கு கைகொடுத்தது. வீரகேசரி பத்திரிகைக்கு நான் வழங்கிய நேர்காணலில் ஒரு பகுதியை  மாத்திரம் ஜனாதிபதி குறிப்பிடுகிறார்.  இலங்கைக்கு 15 முதல் 20 சதவீதமளவில் வரி சலுகை கிடைக்கும்  என்று நான் குறிப்பிட்டிருந்தேன். வீரக

1 week ago இலங்கை

விரைவில் கைதாக போகின்றாரா ரணில்..? சபையில் ஜனாதிபதி அநுர வெளியிட்ட கருத்தால் தெற்கு அரசியலில் சலசலப்பு

பாராளுமன்றில் இன்று ஜனாதிபதி அநுரகுமார திஸாநாயக்க வெளியிட்ட சில கருத்துக்களின் பிரகாரம் முன்னாள் ஜனாதிபதி ரணில் விக்கிரமசிங்க விரைவில் கைது செய்யப்படுவரா என

1 week ago இலங்கை

அமெரிக்காவின் வரி தொடர்பில் பாராளுமன்றில் முக்கிய அறிவிப்பை வெளியிட்ட ஜனாதிபதி

இலங்கை மீதான அமெரிக்கா விதித்த பரஸ்பர வரியை 20% வீதமாக குறைப்பதற்கான எந்த ஒப்பந்தமும் இறுதி செய்யப்படவில்லை என ஜனாதிபதி அநுர குமார திசாநாயக்க தெரிவித்துள்ளார்.மேī

1 week ago இலங்கை

கோடி ரூபா கணக்கில் பணமோசடி : நாமலுக்கு எதிராக நீதிமன்றம் முக்கிய தீர்மானம்

15 மில்லியன் ரூபாவை நிறுவனம் ஒன்றில் முதலீடு செய்தமையின் ஊடாக பணமோசடி தடுப்புச்சட்டத்தின் கீழ் நாமல் ராஜபக்ஷ உள்ளிட்ட தரப்பினருக்கு எதிராக தாக்கல் செய்யப்பட்டு&

1 week ago இலங்கை

நேற்றிரவு மஹரகமவை உலுக்கிய துப்பாக்கி சூடு : சிசிடிவி காட்சிகள் வெளியாகின

மஹரகம, நாவின்ன பகுதியில் இடம்பெற்ற துப்பாக்கிச் சூட்டு சம்பவத்தின் சிசிடிவி காட்சிகள் வெளியாகியுள்ளன.நேற்று (6) இரவு 9 மணியளவில் நபர் ஒருவரை இலக்கு வைத்து மோட்டார் &#

1 week ago இலங்கை

இலங்கையில் நாளொன்றுக்கு 8 பேர் தற்கொலை செய்துகொள்வதாக அதிர்ச்சி தகவல்

நாட்டில் ஒவ்வொரு நாளும் சுமார் 8 தற்கொலை செய்துகொள்வதாக தேசிய மனநல நிறுவனத்தின் மனநல வைத்தியர் சஜீவன அமரசிங்க தெரிவித்தார்.சுகாதார மேம்பாட்டுப் பணியகத்தில் நடை&

1 week ago இலங்கை

''என்னுடைய சகோதரன் சோமரத்ன ராஜபக்ஷவின் உயிருக்கு பேராபத்து .." : சகோதரி அதிர்ச்சி தகவல்

செம்மணி மனித புதைக்குழி தொடர்பில் சாட்சியம் வழங்க தயாராக இருப்பதாக முன்னாள் இராணுவ வீரர் சோமரத்ன ராஜபக்ஷ தெரிவித்துள்ள கருத்து தற்போது பெரும் பேசுபொருளாக மாறி&#

1 week ago இலங்கை

இஸ்ரேலின் கொலை குற்றவாளிகள் இலங்கையில்... : பொலிஸார் உடந்தையா..?" பரபரப்பு தகவல்

இஸ்ரேல் இராணுவத்தில் இருக்கும் கொலைக் குற்றவாளிகள் மன ஆறுதல் பெறுவதற்கு இலங்கைக்கு வருகிறார்கள். இவர்களுக்கு அரசாங்கம் தற்போது இலவச விசா வழங்குகிறது. அத்துடன் &

1 week ago இலங்கை

மண்ணுக்குள் புதைந்து போன ஐவர் காயங்களுடன் மீட்பு

மண்மேடொன்று சரிந்து விழுந்தத்தில், அதில் புதையுண்ட ஐவர் காயங்களுடன் மீட்டெடுக்கப்பட்டுள்ளதாக மஸ்கெலியா  பொலிஸார் தெரிவித்தனர். மஸ்கெலியா, சாமிமலை பிரதான வீதி

1 week ago இலங்கை

கைதுசெய்யப்பட்டார் சஷீந்திர ராஜபக்ஷ - இலஞ்சம் மற்றும் ஊழல் ஆணைக்குழு அதிகாரிகள் அதிரடி

முன்னாள் இராஜாங்க அமைச்சர் சஷிந்திர ராஜபக்ஷ, இலஞ்சம் அல்லது ஊழல் குற்றச்சாட்டுகளை விசாரிக்கும் ஆணைக்குழுவின் அதிகாரிகளால் கைது செய்யப்பட்டுள்ளார்.மகாவலி அதி

1 week ago இலங்கை

தேசபந்துவை பதவியிலிருந்து நீக்க நிறைவேற்றப்பட்ட தீர்மானம் ஜனாதிபதியிடம்

தேசபந்து தென்னகோனை பொலிஸ் மா அதிபர் பதவியில் இருந்து நீக்குவதற்காக பாராளுமன்றத்தில் நிறைவேற்றப்பட்ட தீர்மானம் சபாநாயகர் ஜகத் விக்ரமரத்னவினால் ஜனாதிபதிக்கு Ħ

1 week ago இலங்கை

தொடரும் விசேட தேடுதல் வேட்டை - அதிரடியாக பலர் கைது

நாட்டில் போதைப்பொருள் பரவலைத் தடுப்பதற்கும், ஒழுங்கமைக்கப்பட்ட குற்றவாளிகளைக் கைது செய்வதற்கும் பொலிஸார், விசேட அதிரடிப் படையினர் மற்றும் முப்படையினரால் நடத

1 week ago இலங்கை

''தேசபந்துவுக்கு சார்பாக செயற்பட்ட ரணில், ராஜபக்ஷக்கள்.." சபையில் வெளிப்படுத்தப்பட்ட தகவல்

நாட்டின் பொலிஸ்மா அதிபர் சட்டவிரோதமான முறையில் சிவில் பிரஜைகள் உள்ள பகுதியில் துப்பாக்கிச்சூட்டை மேற்கொள்ள  பொலிஸ் அதிகாரிகளை அனுப்பி வைப்பாராயின் இந்த நாட்ĩ

2 weeks ago இலங்கை

'மஹிந்த ராஜபக்ஷவுக்கு ஏற்பட்டுள்ள நிலை.. : பின்னணியில் புலி ஆதரவாளர்கள்.." என தகவல்

முன்னாள் ஜனாதிபதி மஹிந்த ராஜபக்சவின் ஓய்வூதியம், கொடுப்பனவுகள் மற்றும் பாதுகாப்பை நீக்குவதற்கான சமகால அநுர அரசாங்கத்தின் தீர்மானம் நியாயமற்றது என முன்னாள் பா

2 weeks ago இலங்கை

துறைமுகங்களில் தேங்கி நிற்கும் 2,000க்கும் மேற்பட்ட வாகனங்கள்; : விலை தொடர்பில் வெளியான முக்கிய அறிவிப்பு

புதிதாக இறக்குமதி செய்யப்பட்ட 2,000க்கும் மேற்பட்ட வாகனங்கள் இரண்டு மாதங்களுக்கும் மேலாக கொழும்பு மற்றும் ஹம்பாந்தோட்டை துறைமுகங்களில் தேங்கி நிற்பதாக தகவல்கள் வ

2 weeks ago இலங்கை

'சோமரத்ன ராஜபக்ஷவுக்கு அரசாங்கம் வழி செய்து கொடுக்க வேண்டும்" விடுக்கப்பட்ட முக்கிய கோரிக்கை

சர்வதேச நீதிமன்றிலே சாட்சியமளிக்க தான் தயார் என சோமரத்ன ராஜபக்ச சொல்லியிருந்தால் அதற்கு அரசாங்கம் வழி செய்து கொடுக்க வேண்டும் என இலங்கைத் தமிழரசுக் கட்சியின் ப&

2 weeks ago இலங்கை

சோமரத்ன ராஜபக்ஷவுக்கு உயிர் ஆபத்து.." அரசாங்கமே பொறுப்பேற்க வேண்டும் என கோரிக்கை

செம்மணி மனிதப் புதைகுழி வழக்கில் குற்றவாளியாக இனங்காணப்பட்ட சோமரத்ன ராஜபக்சவின் உயிருக்கு சிறையில் ஆபத்து ஏற்படுமானால் அரசாங்கமே முழுப் பொறுப்பேற்க வேண்டுமĮ

2 weeks ago இலங்கை

'ஓய்வூதியத்தை நிறுத்தினால் தற்கொலை செய்வேன்.." : முன்னாள் ஜே.வி.பி.எம்.பி. நந்தன குணதிலக எச்சரிக்கை

"நான் இறப்பேன், ஆனால் தனியாக இல்லை, நான் ஒரு கொரில்லா போராளியாக இருந்தேன்' என்று முன்னாள் ஜேவிபி பாராளுமன்ற உறுப்பினரும் 1999 ஜனாதிபதித் தேர்தலுக்கான வேட்பாளருமான நந்

2 weeks ago இலங்கை

சோமரத்ன ராஜபக்ஷவுக்கு பாதுகாப்பு வழங்க ஏற்பாடு - யாழில் மனித உரிமைகள் ஆணைக்குழு தகவல்

சோமரத்ன ராஜபக்ஷவுக்கு உயிர் அச்சுறுத்தல் காணப்படுமாக இருந்தால் அது தொடர்பில் மனித உரிமைகள் ஆணைக்குழுவில் முறைப்பாடு செய்யப்பட்டால் நடவடிக்கை எடுக்கப்படும் ħ

2 weeks ago இலங்கை

ராஜபக்ஷக்களை சீண்டாதீர்கள்.." அநுர தரப்புக்கு எச்சரிக்கை

ராஜபக்ஷர்களுக்கு எதிராக செயற்பட்டதால் தான் நல்லாட்சி அரசாங்கம் நெருக்கடிக்குள்ளானது. இந்த அரசாங்கமும் அவ்வாறு செயற்பட்டால் பாரிய நெருக்கடிகளை எதிர்கொள்ள நேī

2 weeks ago இலங்கை

உடனடியாக வீட்டை விட்டு வெளியேறும் மஹிந்த ராஜபக்ஷ..! - அநுர அரசில் ராஜபக்ஷக்களுக்கு தொடரும் பரிதாப நிலை

முன்னாள் ஜனாதிபதி மகிந்த ராஜபக்ச, தனது உத்தியோகபூர்வ இல்லத்திலிருந்து வெளியேற தயாராக இருப்பதாக அவரது மகனும் பாராளுமன்ற உறுப்பினருமான நாமல் ராஜபக்ச தெரிவித்து

2 weeks ago இலங்கை

கொழும்பில் ரயில் பெட்டியை சுத்தம் செய்த பணியாளர்களுக்கு காத்திருந்த அதிர்ச்சி

 மாளிகாவத்தை ரயில் நிலையத்தில் நிறுத்தப்பட்டிருந்த ரயில் எண் 8346-இன் மூன்றாம் வகுப்பு பெட்டியின் கழிப்பறையில் நேற்று பெண் சிசு ஒன்றின் சடலம் கண்டுபிடிக்கப்பட்டு

2 weeks ago இலங்கை

கேகாலையில் இன்று அதிகாலை பஸ் கோர விபத்து : 41 பேர் வைத்தியசாலையில்

 கேகாலை - அவிசாவளை வீதியின் தெஹியோவிட்ட, தெம்பிலியான பகுதியில் பேருந்து விபத்தொன்று இடம்பெற்றுள்ளது.குறித்த விபத்தானது இன்று (02) அதிகாலை ஏற்பட்டதாக பொலிஸார் தெரிī

2 weeks ago இலங்கை

''கோழி முட்டைகளை கழுவினால் பெரும் ஆபத்து..." : இலங்கையர்களுக்கு விடுக்கப்பட்ட எச்சரிக்கை

முட்டைகளை கழுவிய பின் சேமித்து வைப்பது நுகர்வுக்கு தீங்கு விளைவிக்கும் என்று பொது சுகாதார பரிசோதகர்கள் சங்கம் தெரிவித்துள்ளது.முட்டைகளைக் கழுவுவதன் ஊடாக முட்

2 weeks ago இலங்கை

30 ஆண்டுகளுக்கு பிறகு கருவில் இருந்து வெளிவந்த குழந்தை - உலகையே வியக்க வைத்த சம்பவம்

30 ஆண்டுகளுக்கும் மேலாக உறைந்த நிலையில் இருந்த ஒரு கருவில் இருந்து குழந்தை ஒன்று பிறந்துள்ளது.அமெரிக்காவின் ஒஹியோவில் இந்த சம்பவம் இடம்பெற்றுள்ளது.1994ஆம் ஆண்டு உறை&#

2 weeks ago இலங்கை

இலங்கையில் இன்று முதல் அதிவேக வீதிகளில் புதிய நடைமுறை : வெளியான முக்கிய அறிவிப்பு

இன்று முதல் அதிவேக வீதிகளில் பயணிக்கும் இலகுரக வாகனங்களின் பின்புற இருக்கைகளில் பயணிப்பவர்கள் சீட் பெல்ட் அணிவது கட்டாயமாக்கப்பட்டுள்ளது.இது தொடர்பாக விசேட ச

2 weeks ago இலங்கை

பல கோடி ரூபா கணக்கில் வரி ஏய்ப்பு செய்த பியூமி, தம்புகல! : இறைவரித் திணைக்களம் அதிரடி நடவடிக்கை

பிரபல மொடல் அழகியான பியூமி ஹன்சமாலிக்கு எதிராக 289 மில்லியன் ரூபாய்க்கும் அதிகமான வருமான வரி செலுத்தாததற்காக மேல் நீதிமன்றத்தில் வழக்குத் தொடரப்போவதாக உள்நாட்டு

2 weeks ago இலங்கை

முழுமையாக இஸ்ரேலாக மாறிய இலங்கையின் அறுகம் குடா : சுற்றுலாப்பயணி வெளியிட்ட வீடியோவால் சர்ச்சை

View this post on Instagram A post shared by Tom Monagle (@tommonagle) அறுகம் குடாவில் இஸ்ரேலிய நாட்டினரின் வருகை அதிகரித்து வருவது குறித்து சுற்றுலாப் பயணி ஒருவர் காணொளி ஒன்றை பதிவிட்டு கவலை வெளியிட்டுள்ளார்.அவர் இன்ஸ்டாகிராமில் வெளியிட்டுள்ள காணொளியில்,அறுகம் குடா இலங்கையில் இருப்பதாக நான் நினைத்தேன், ஆனால் அது இஸ்ரேலின் டெல் அவிவில் இருப்பது போல் தெரிகிறது.அருகம் குடாவில் சிங்களம் அல்லது தமிழுக

2 weeks ago இலங்கை

இலங்கையில் பெண்களை விட ஆண்களுக்கு புதிதாக ஏற்பட்டுள்ள ஆபத்து : எச்சரிக்கும் வைத்தியர்கள்

 இலங்கையில் பெண்களுடன் ஒப்பிடும்போது ஆண்களுக்கு நுரையீரல் புற்றுநோய் ஏற்படும் அபாயம் குறிப்பிடத்தக்க அளவில் அதிகமாக உள்ளதாக விசேட அறுவை சிகிச்சை நிபுணர் வைதĮ

2 weeks ago இலங்கை

ட்ரம்பின் அறிவிப்பால் மகிழ்ச்சியில் இலங்கை அரசாங்கம் : இந்தியா மீது பாரபட்சம்

இலங்கையில் இருந்து ஏற்றுமதியாகும் பொருட்களுக்கு அமெரிக்கா விதித்திருந்த தீர்வை வரியை 30 வீதத்திலிருந்து 20 வீதமாக ஆகக் குறைத்துள்ளது.இந்த வரி விதிப்பு 2025 ஆகஸ்ட் 7 ஆமĮ

2 weeks ago இலங்கை

அரசியல்வாதிகளுக்கு கொலை மிரட்டல் : பின்னணியில் பிரியந்த ஜெயக்கொடி : அம்பலமான தகவல்

முன்னாள் அரசியல்வாதிகள் மற்றும் முன்னாள் பொலிஸ் உயர் அதிகாரிகளுக்கு விடுக்கப்பட்ட கொலை மிரட்டல்களுக்கு பின்னால், கைதுசெய்யப்பட்டு விளக்கமறியலில் வைக்கப்பட்

2 weeks ago இலங்கை

'இந்தியாவுக்கு 25 வீத வரியால் அபாய நிலையில் இலங்கை.." : விடுக்கப்பட்ட எச்சரிக்கை

அமெரிக்காவின் தீர்மானத்தின் தற்போதைய நிலைவரத்தின் படி இலங்கையின் ஏற்றுமதிகளுக்கு இன்றிலிருந்து 30 சதவீத தீர்வை வரி நடைமுறைக்கு வரும். இந்தியாவுக்கு 25 சதவீத வரி வ

2 weeks ago இலங்கை

காலியை இன்று அதிகாலை உலுக்கிய துப்பாக்கி சூடு : பலியான இளைஞன்

காலி, கொஸ்கொட பகுதியில் இடம்பெற்ற துப்பாக்கிச் சூட்டு சம்பவத்திற்கு பயன்படுத்தப்பட்டதாக சந்தேகிக்கப்படும் மோட்டார் சைக்கிளை பொலிஸார் கண்டுபிடித்துள்ளனர்.து

2 weeks ago இலங்கை

'மாயமான 43 பேரின் வாக்குமூலங்கள்.." ஈஸ்டர் தாக்குதலில் புதிய திருப்பம்

உயிர்த்த ஞாயிறு குண்டுத்தாக்குதல்கள் சம்பவம் தொடர்பில் 43 பேரிடம் வாக்குமூலம் பெற்றுக்கொண்டுள்ளதாக பொதுமக்கள் பாதுகாப்பு அமைச்சர் ஆனந்த விஜேபால பாராளுமன்றத்தில் குறிப்பிட்டார். ஆனால் அந்த வாக்குமூலம் தொடர்பான 'பி' அறிக்கை நீதிமன்றத்துக்கு சமர்ப்பிக்கப்படவில்லை. இந்த அறிக்கையை நீதிமன்றத்துக்கு சமர்ப்பிக்காமலிருப்பதற்குரிய காரணம் என்னவென்பதில் பாரிய சந்தேகம்

2 weeks ago இலங்கை

இலங்கைக்கு படையெடுக்க உள்ள இஸ்ரேலியர்கள்..! : பெரும் ஆபத்து என எச்சரிக்கை

இஸ்ரேல் யுத்தக் குற்றங்களில் ஈடுபட்டுள்ளதாக சர்வதேச நீதிமன்றம் அறிவித்துள்ள நிலையில் இலங்கை அந்நாட்டுக்கு இலவசமாக விசா வழங்கும் தீர்மானத்தினை எடுத்துள்ளமைய

2 weeks ago இலங்கை

நிலநடுக்கம், சுனாமியை ஏற்படுத்தியது ரஷ்யாவா? - பகீர் கிளப்பும் சதிக்கோட்பாடுகள்!

ரஷ்யாவில் ஏற்பட்ட சக்திவாய்ந்த நிலநடுக்கத்தால் பசிபிக் கடலில் பெரிய அளவில் சுனாமி பாதிப்பு ஏற்பட்ட நிலையில், இது ரஷ்யாவின் திட்டமிட்ட சதி என சிலர் கூறி வருவது பர

2 weeks ago இலங்கை

'கோட்டாபயவே கூறினார்' : நீதிமன்றில் அம்பலப்படுத்திய தேசபந்து

பணி இடைநீக்கம் செய்யப்பட்ட பொலிஸ் மா அதிபர் தேசபந்து தென்னகோன், தன்னை கைது செய்வதைத் தடுக்க உத்தரவிடக் கோரி தாக்கல் செய்த நிலுவையில் உள்ள பிணை மனு மீதான உத்தரவை க

2 weeks ago இலங்கை

சாட்சி வழங்க தயாரானார் கோட்டாபய : சூடுபிடிக்கிறது லலித் - குகன் காணாமல் ஆக்கப்பட்ட விவகாரம்

2011 ஆம் ஆண்டு காணாமல் ஆக்கப்பட்ட இரண்டு மனித உரிமை ஆர்வலர்களான லலித் வீரராஜ் மற்றும் குகன் முருகானந்தன் ஆகியோரின் வழக்கு குறித்து சாட்சி வழங்க தயார் என முன்னாள் ஜனா&

2 weeks ago இலங்கை

இரு உயிர்களை காவுகொண்ட விபத்து

ஹதரலியத்த - ரம்புக்கனை வீதியில் 12வது மைல்கல் அருகில் இடம்பெற்ற வாகன விபத்தில் இருவர் உயிரிழந்துள்ளனர்.ஹதரலியத்த திசை நோக்கி பயணித்த லொறி ஒன்று, முச்சக்கர வண்டியு

2 weeks ago இலங்கை

இலங்கை பணியாளர் விவகாரம்: தென்கொரிய அரசின் செயற்பாட்டுக்கு அரசாங்கம் பாராட்டு

புலம்பெயர் இலங்கை தொழிலாளர் ஒருவர், தென்கொரியாவில் மோசமாக நடத்தப்பட்டமை தொடர்பில் அந்த நாட்டின் ஜனாதிபதி லீ ஜே-மியுங் எடுத்த உடன் நடவடிக்கையை பாராட்டியுள்ள இலங&

2 weeks ago இலங்கை

சர்ச்சைக்குரிய ஜீப் வண்டி விவகாரம் : பொலிஸில் சரணடைந்த ரோஹிதவின் மகள்

பாராளுமன்ற உறுப்பினர் ரோஹித அபேகுணவர்தனவின் மகள் இன்றுகாலை சட்டத்தரணி ஊடாக வலானை மத்திய ஊழல் தடுப்புப் பிரிவில் சரணடைந்துள்ளார். சர்ச்சைக்குரிய ஜீப் வண்டி தொ

2 weeks ago இலங்கை

நாட்டை உலுக்கிய யட்டிநுவர சம்பவம் : 'கம்பியுடன் நின்ற தந்தை' - 12 வயது மகளின் வாக்குமூலம்

யட்டிநுவர பிரதேச சபையின் எதிர்க்கட்சித் தலைவராகப் பணியாற்றிய ஐக்கிய மக்கள் சக்தியின் உறுப்பினர், அவரது மனைவி மற்றும் மூத்த மகள் ஆகியோர் அவர்களது வீட்டில் உயிரிழந்த சம்பவம் குறித்து பொலிஸார் தொடர்ந்து விசாரணைகளை முன்னெடுத்துள்ளனர். பொலிஸாரால் நடத்தப்பட்ட முதற்கட்ட விசாரணையில், இறந்த பிரதேச சபை உறுப்பினர் வேறொரு நபருடன் செய்த பண கொடுக்கல் வாங்கலே இந்த தற்கொலைக

2 weeks ago இலங்கை