இலங்கை

''ஈரானின் தாக்குதலால் சுவர்கள் குலுங்கின.." இலங்கைத் தூதர் நேரடி தகவல்

இஸ்ரேலின் டெல் அவிவ் மற்றும் ஜெருசலேம் அருகே உள்ள பகுதிகளில் ஈரான் பல பாலிஸ்டிக் ஏவுகணைத் தாக்குதல்களை நடத்தி வருவதாக இஸ்ரேலுக்கான இலங்கைத் தூதர் நிமல் பண்டாரா

1 day ago இலங்கை

உரிமையாளர் இத்தாலியில் : வென்னப்புவையில் கொடூரமாக வெட்டி கொலை செய்யப்பட்ட நபர்

நபரொருவரின் கை கால்களை கட்டி கொலை செய்து வீட்டில் இருந்த வேன் வாகனம் ஒன்று கொள்ளையிடப்பட்ட சம்பவம் ஒன்று வென்னப்புவை பகுதியில் இடம்பெற்றுள்ளது.புத்தளம், வென்னப&

1 day ago இலங்கை

அவதானம்..! வாடகை வாகனங்களை குறைந்த விலையில் விற்ற நபர்கள் அதிரடியாக கைது

 வாடகை அடிப்படையில் வாகனங்களைப் பெற்று, போலி ஆவணங்களைத் தயாரித்து விற்பனை செய்த 2 சந்தேகநபர்களை மேல் மாகாண வடக்கு குற்றப்பிரிவு அதிகாரிகள் கைது செய்துள்ளனர். கைது செய்யப்பட்டவர்கள் மாளிகாவத்தை மற்றும் ஹொரணை பகுதிகளில் வசிக்கும் 30 மற்றும் 36 வயதுடையவர்கள் என விசாரணைகளில் தெரியவந்துள்ளது. விசாரணையின் போது, அனுராதபுரம் பொலிஸ் பிரிவில் வாடகை அடிப்படையில் ஒரு வேன

1 day ago இலங்கை

'இஸ்ரேல் - ஈரான் சண்டையால் இலங்கைக்கு ஏற்பட்டுள்ள பேராபத்து.." : வெளியான தகவல்

 மத்திய கிழக்கில் தீவிரமடைந்துவரும் பதற்றங்களால் ஏற்கனவே மிகுந்த நெருக்கடியிலிருந்து மீட்சிடைந்துவரும் இலங்கையின் பொருளாதாரம் வெகுவாகப் பாதிக்கப்படக்கூட

1 day ago இலங்கை

காசாவுக்கு ஆதரவாக வாக்களித்த இலங்கை, இந்தியா புறக்கணிப்பு

காசாவில் உடனடி மற்றும் நிரந்தர போர் நிறுத்தம் கோரி, நேற்று கொண்டு வரப்பட்ட தீர்மானத்திற்கு ஆதரவாக இலங்கை வாக்களித்துள்ளது. இஸ்ரேலுக்கும், பாலஸ்தீனத்தின் காசா ப&#

1 day ago இலங்கை

'இலங்கையர்களுக்கு ஏற்பட்டுள்ள ஆபத்தான நிலைமை : பொறுப்பேற்குமா அநுர அரசாங்கம்..?"

மத்திய மருந்து சேமிப்புக் கட்டமைப்பில் சுமார் 180 அத்தியாவசிய மருந்துகளுக்கு தட்டுப்பாடு நிலவுகிறது. அத்தோடு மருத்துவமனைக் கட்டமைப்புக்குள்ளும் சுமார் 50 வகையான Ħ

1 day ago இலங்கை

'சிங்களவர்கள், முஸ்லிம்களை பிரிக்க முயற்சியா? : பின்னணியில் வெளிநாட்டு சதியா?" கர்தினால் கேள்வி

சிங்கள, முஸ்லிம் இனங்களுக்கு இடையே இன முறுகலொன்றை ஏற்படுத்துவதற்காக பலமிக்க அமைப்புகளால் உயிர்த்த ஞாயிறு தின குண்டுத் தாக்குதல் சம்பவம் முன்னெடுக்கப்பட்டி ரு

1 day ago இலங்கை

''கிழக்கில் 304 சிறுமிகள் பாலியல் துஷ்பிரயோம்.." - எடுக்கப்பட்டுள்ள முக்கிய நடவடிக்கை

 மட்டக்களப்பு மாவட்டத்தில் 93 சிறுமிகள் உட்பட கிழக்கு மாகாணத்தில் 16 வயதுக்கு உட்பட்ட 304 சிறுமிகள் 2024 ஆம் ஆண்டு பாலியல் துஸ்பிரயோகத்துக்கு உள்ளாகியுள்ளமை மிகவும் கவலĭ

1 day ago இலங்கை

கட்டுநாயக்க விமான நிலையத்தில் கைவிடப்பட்ட மர்ம பொதி : விசாரணைகள் தீவிரம்

கட்டுநாயக்க விமான நிலையத்தில் மர்மான முறையில் விட்டுச் செல்லப்பட்ட பொதி தொடர்பில் விசாரணைகள் ஆரம்பிக்கப்பட்டுள்ளன.தீர்வை வரியில்லா வணிக வளாகத்தின் முதல் தளத

1 day ago இலங்கை

3 மணி நேரத்தின் பின்னர் தரையிறங்கிய மற்றுமொரு இந்திய விமானம் - மூடப்பட்ட வான்வழிகள்

மத்திய கிழக்கு நாடுகளில் ஏற்பட்டுள்ள பதற்றமான சூழ்நிலை காரணமாக சில வான்வழிகள் மூடப்பட்டுள்ளதாக ஸ்ரீலங்கன் ஏர்லைன்ஸ் விமான சேவை தெரிவித்துள்ளது.இதனால் லண்டன் 

2 days ago இலங்கை

தேரரின் எதிர்ப்பால் மௌலவியின் ஜனாஸா நல்லடக்கத்தில் குழப்பம் : புல்மோட்டையில் சம்பவம்

 புல்மோட்டை, பொன்மலைக்குடா பகுதியில் பௌத்த தேரர் ஒருவரின் செயற்பாட்டால் மௌலவி ஒருவரின் ஜனாஸா நல்லடக்கத்தில் குழப்பம் ஏற்பட்டதாக எமது செய்தியாளர் தெரிவித்தாரĮ

2 days ago இலங்கை

விமானத்தில் பலியான ஒரே குடும்பத்தைச் சேர்ந்த 5 பேர்; இலங்கைக்கு சுற்றுலாவந்த புகைப்படங்கள் வைரல்

 குஜராத் மாநிலம் அகமதாபாத்தில் இருந்து லண்டனுக்கு பயணித்த ஏர் இந்தியா விமானம் நேற்று மதியம் பாரிய விபத்துக்குள்ளானது. இந்த  விபத்தில் ஒரே குடும்பத்தைச் சேர்ந்

2 days ago இலங்கை

கொரோனா தொற்று, சுவாச நோய்கள் குறித்து அதிகாரிகள் விடுத்துள்ள எச்சரிக்கை

நாட்டில் கடந்த சில வாரங்களில் சளி, இருமல் மற்றும் காய்ச்சல் போன்ற சுவாச நோய்கள் அதிகரித்து வந்தாலும், கொவிட்-19 நிலைமை கட்டுப்பாட்டில் உள்ளதாக சுகாதார அதிகாரிகள் த

2 days ago இலங்கை

இஸ்ரேலில் உள்ள இலங்கையர்களுக்கு விடுக்கப்பட்டுள்ள அவசர அறிவித்தல்

இஸ்ரேலில் உள்ள இலங்கையர்கள் மிகவும் விழிப்புடன் இருக்க வேண்டும் என்று இஸ்ரேலுக்கான இலங்கை தூதர் நிமல் பண்டாரா தெரிவித்துள்ளார்.இஸ்ரேல்-ஈரானிய போர் தீவிரமடைந்

2 days ago இலங்கை

நாட்டில் வெடிக்கவுள்ள போராட்டம் : விடுக்கப்பட்ட எச்சரிக்கை

மின்சாரக் கட்டண அதிகரிப்பிற்கு எதிராக போராட்டமொன்றை முன்னெடுக்கவுள்ளதாக இலங்கை மின்சார நுகர்வோர் சங்கம் அறிவித்துள்ளது.இந்தநிலையில், நாட்டில் நேற்றைய தினம் (11)

3 days ago இலங்கை

'நெவில் டி சில்வாவே துப்பாக்கி சூடு மேற்கொள்ளுமாறு கூறினார்.." தேசபந்து விவகாரத்தில் அம்பலமான தகவல்

மாத்தறை, வெலிகம ஹோட்டலில் துப்பாக்கிச் சூடு நடத்துவதற்காக தான் உள்ளிட்ட குழுவுக்கு அப்போதைய கொழும்பு குற்றத்தடுப்பு பிரிவின் முன்னாள் பணிப்பாளர் உதவி பொலிஸ் அ&#

3 days ago இலங்கை

''உன்னை வவுனியாவுக்கு இடமாற்றுவேன்.." : பொலிஸ் அதிகாரியை மிரட்டிய அநுர தரப்பு எம்.பி.யால் சர்ச்சை

பொலிஸ் உத்தியோகத்தரை ஆளும் கட்சியின் பாராளுமன்ற உறுப்பினர் ஒருவர் மிரட்டியதாக சுமத்தப்படும் குற்றச்சாட்டுக்கள் குறித்து விசாரணை நடத்தப்படும் என அறிவிக்கப்ப

3 days ago இலங்கை

'கொள்கலன் விவகாரத்தை திட்டமிட்டு ஜனாதிபதி அநுர மறைக்கின்றார்" : அதிரடி குற்றச்சாட்டு

  சுங்கத்திலிருந்து பரிசோதனை செய்யப்படாமல் விடுவிக்கப்பட்டுள்ள 323 கொள்கலன்கள் தொடர்பான உண்மை தன்மையை மறைப்பதற்கு ஜனாதிபதியும் முற்பட்டுள்ளார். அதனாலே ஊழல் இட

3 days ago இலங்கை

புதுப்பிக்கப்படாத 20 இலட்சம் சாரதி அனுமதிப்பத்திரங்கள் விரைவில் இரத்து : இலங்கையர்களுக்கு விடுக்கப்பட்ட எச்சரிக்கை

2009 ஆம் ஆண்டுக்கு முன்பு வழங்கப்பட்டு, புதுப்பிக்கப்படாத அனைத்து சாரதி அனுமதிப்பத்திரங்களையும் ரத்து செய்வது குறித்து அரசாங்கம் பரிசீலித்து வருவதாக தெரியவருகின

3 days ago இலங்கை

இலங்கை வந்த விமானத்தை கடத்தப் போவதாக மிரட்டிய வெள்ளவத்தையைச் சேர்ந்த நபர்

இந்தோனேசியாவில் இருந்து இலங்கை வந்த விமானத்தை கடத்துவதாக தொலைபேசியில் பொய்யான தகவல் வழங்கிய நபர் கைது செய்யப்பட்டுள்ளார்.குறித்த நபரை வெள்ளவத்தை பொலிஸார் கைத

3 days ago இலங்கை

இலங்கையில் இஸ்ரேலிய மதஸ்தலங்களுக்கு 24 மணி நேர பாதுகாப்பு : காரணம் வெளியானது

இலங்கை முழுவதும் உள்ள சபாத் வீடுகளுக்கு அதாவது இஸ்ரேலிய மதஸ்தலங்களுக்கு 24 மணி நேரமும் பாதுகாப்பு அளிக்க நடவடிக்கை எடுக்கப்பட்டுள்ளது.இலங்கையில் வசிக்கும் இஸ்ர&

3 days ago இலங்கை

'3 கைதிகளை விடுவித்தேன்.." : நீதிமன்றில் துஷார உப்புல்தெனிய தெரியப்படுத்திய முக்கிய தகவல்

ஜனாதிபதி பொதுமன்னிப்பின் கீழ் கைதி ஒருவரை சட்டவிரோதமாக விடுவித்த சம்பவம் தொடர்பாக பணியிலிருந்து இடைநிறுத்தப்பட்டுள்ள சிறைச்சாலைகள் ஆணையர் நாயகம் துஷார உப்பĬ

3 days ago இலங்கை

அநுரவுக்கு சிக்கலை ஏற்படுத்திய கைதி நீதிமன்றுக்கு வந்து கொடுத்த அதிர்ச்சி : கைது செய்ய முடியாமல் திக்குமுக்காடிய அதிகாரிகள்

வெசாக் தினத்தன்று, ஜனாதிபதியின் பொது மன்னிப்பின் கீழ் விடுதலையாகி பெரும் சர்ச்சையை ஏற்படுத்தியிருந்த கைதியான அதுல திலகரத்னவை கைது செய்ய பொலிஸார் தீவிர தேடுதல் &

3 days ago இலங்கை

இலங்கையில் கொரோனா தொற்றால் 2 பேர் பலி, புதிதாக பரவும் நோய்கள் குறித்து அவசர எச்சரிக்கை

நாடு முழுவதும் பரவி வரும் கொவிட் தொற்றினால் 2 பேர் உயிரிழந்துள்ளதாக சுகாதார பிரிவு அதிகாரிகள் தெரிவித்துள்ளனர்.இலங்கையில் சுவாச நோயாளிகளில் 9 முதல் 13 சதவீத வரை தற்&#

3 days ago இலங்கை

அநுராதபுரம் சிறைச்சாலை அத்தியட்சகருக்கு மீளவும் விளக்கமறியல்

அநுராதபுரம் சிறைச்சாலையின் அத்தியட்சகர் மோகன் கருணாரத்ன எதிர்வரும் 13 ஆம் திகதி வரை மீண்டும் விளக்கமறியலில் வைக்கப்பட்டுள்ளார். இன்று அநுராதபுரம் நீதவான் நீதி

4 days ago இலங்கை

15% அதிகரிக்கப்பட்டது மின்சாரக் கட்டணம் - நள்ளிரவு முதல் அமுல்

2025 ஆம் ஆண்டின் இரண்டாம் பாதியில் மின்சாரக் கட்டணத்தை ஒட்டுமொத்தமாக 15% அதிகரிக்க முடிவு செய்யப்பட்டுள்ளதாக பொது பயன்பாடுகள் ஆணைக்குழு தெரிவித்துள்ளது.இந்த மின் கட&#

4 days ago இலங்கை

இலங்கைக்கு போதைப்பொருள் கடத்தியவர்களின் சொத்துக்கள் இந்தியாவில் முடக்கம்

இலங்கைக்கு போதைப்பொருள் கடத்தியவர்களின் சுமார் 2 கோடி ரூபாய் இந்திய மதிப்பிலான சொத்துக்கள் முடக்கப்பட்டுள்ளன. சென்னையில் போதைப் பொருள் வழக்கில் சிக்கியவா்களĬ

4 days ago இலங்கை

சீரற்ற வானிலையால் மலையகத்தில் மக்களின் இயல்பு வாழ்க்கை பாதிப்பு

மலையகத்தில் தொடரும் சீரற்ற வானிலையால் பொது மக்களின் இயல்பு வாழ்க்கை பாதிப்படைந்துள்ளது. நேற்று இரவு வீசிய கடும் காற்றுடன் கூடிய பலத்த மழையால் நுவரெலியா ஹட்டன் &#

4 days ago இலங்கை

காற்றாலை மின் உற்பத்தி மற்றும் கனிய மணல் அகழ்வுக்கு எதிராக திரண்ட ஆயிரக்கணக்கான மக்கள்

மன்னாரில் மக்களின் வாழ்வியலை பாதிக்கும் வகையில் முன்னெடுக்கப்பட்டு வரும் காற்றாலை மின் உற்பத்தி மற்றும் கனிய மணல் அகழ்வு ஆகியவற்றுக்கு எதிர்ப்பு தெரிவிக்கும

4 days ago இலங்கை

கொழும்பில் கோர விபத்து ; 15 பேர் காயம் - 10 வாகனங்கள் சேதம்

 மொனராகலையில் இருந்து கொழும்பு நோக்கிச் சென்ற பேருந்து ஒன்று அவிசாவளை பகுதியில் இன்று காலை விபத்துக்குள்ளாகி உள்ளதாக பொலிஸார் தெரிவித்துள்ளனர்.இந்த விபத்திலĮ

4 days ago இலங்கை

சட்டவிரோதமாக விடுவிக்கப்பட்டுள்ள 68 கைதிகள் - ஜனாதிபதி மன்னிப்பில் நடந்தது என்ன?

முன்னாள் சிறைச்சாலை ஆணையர் ஜெனரல் துஷார உபுல்தெனிய, ஜனாதிபதி மன்னிப்பு என்ற போர்வையில் நிதி மோசடி குற்றவாளியை சட்டவிரோதமாக விடுவிக்க தனது அதிகாரத்தை தவறாகப் பயன்படுத்தியதாக சட்டமா அதிபர் திணைக்களம் நேற்று கொழும்பு நீதிவான் நீதிமன்றத்தில் தெரிவித்துள்ளது.குற்றப் புலனாய்வுத் துறையின் சார்பில் ஆஜரான மேலதிக சொலிசிட்டர் ஜெனரல் திலீப பீரிஸ், உபுல்தெனிய, வழக்கமான நட

4 days ago இலங்கை

ஜேர்மனிக்கு பயணமானார் ஜனாதிபதி - அங்கு வாழும் இலங்கையர்களையும் சந்திக்க ஏற்பாடு

ஜேர்மனி கூட்டாட்சி குடியரசிற்கான உத்தியோகபூர்வ விஜயம் மேற்கொண்டுள்ள ஜனாதிபதி அநுர குமார திசாநாயக்க, நேற்று இரவு கட்டுநாயக்க சர்வதேச விமான நிலையத்திலிருந்து புறப்பட்டார். ஜேர்மனியின் ஜனாதிபதி பிராங்க் வால்டர் ஸ்டெய்ன்மியரின்  அழைப்பின் பேரில் ஜனாதிபதி அநுரகுமார திசாநாயக்க, ஜூன் இன்று முதல் எதிரவரும்  13ஆம் திகதி  வரையில்,   ஜேர்மனிக்கு உத்தியோகபூர்வ விஜ

4 days ago இலங்கை

சர்ச்சைக்குரிய கைதி திடீர் தலைமறைவு : மீண்டும் பாரிய சிக்கலில் ஜனாதிபதி அநுர

ஜனாதிபதி அநுரகுமார திசாநாயக்கவின் பொது மன்னிப்பின் கீழ் சர்ச்சைக்குரிய முறையில் விடுதலை செய்யப்பட்ட நபர் தலைமறைவாகி உள்ளதாக தகவல்கள் வெளியாகி உள்ளன.ஜனாதிபதி

5 days ago இலங்கை

'விடுதலை செய்த கைதிகளின் முழு விபரங்களையும் பகிரங்கபடுத்துங்கள்.." : ஜனாதிபதி அநுரவிடம் கோரிக்கை

 வெசாக் பண்டிகையை முன்னிட்டு ஜனாதிபதி மன்னிப்பு வழங்கப்பட்ட நபர்களின் பட்டியலை பகிரங்கப்படுத்துமாறு எதிர்க்கட்சித் தலைவர் சஜித் பிரேமதாச, ஜனாதிபதி அனுரகுமார

5 days ago இலங்கை

சிக்குன்குனியா உள்ளவர்கள் பரசிட்டமோல் மாத்திரம் பயன்படுத்துமாறு வேண்டுகோள்

டெங்கு மற்றும் சிக்குன்குனியாவுடன் தொடர்புடைய வலி நிவாரணத்திற்கு பரசிட்டமோல் மாத்திரம் பயன்படுத்துமாறு அறிவுறுத்தல் வழங்கப்பட்டுள்ளது.இது தொடர்பான அறிவுறு

5 days ago இலங்கை

பௌத்த கொடியால் சர்ச்சை : பொலிஸாரை தாக்கிய பொதுமக்கள், துப்பாக்கி சூடு நடத்திய பொலிஸார்

 பேருவளை மீன்பிடி துறைமுகத்திற்கு அருகில் பொலிஸாருக்கும் பௌத்த கொடிகளை தொங்கவிட்ட ஒரு குழுவினருக்கும் இடையே வாக்குவாதம் ஏற்பட்டதை அடுத்து, பொலிஸார் தாக்கப்பĩ

5 days ago இலங்கை

ஹம்பாந்தோட்டையில் மீட்கப்பட்ட 100 கிலோ ஹெரோயின் : பின்னணியில் பாகிஸ்தானா?

 ஹம்பாந்தோட்டை, வீரகெட்டிய - அத்துபொந்தேன் பகுதியிலிருந்து 100 கிலோகிராம் நிறையுடைய ஹெரோயின் எனச் சந்தேகிக்கப்படும் போதைப்பொருள் நேற்று மீட்கப்பட்டது. இந்த போதை&#

5 days ago இலங்கை

தப்பிச் செல்ல முயன்ற முக்கிய அரசியல்வாதியின் மனைவி : கொழும்பில் அதிரடியாக கைது

முன்னாள் இராஜாங்க  அமைச்சர் துனேஷ் கங்கந்தவின் மனைவி குஷானி நாணயக்கார,கொழும்பு குற்றப் புலனாய்வுப் பிரிவினரால் நேற்று திங்கட்கிழமை கைது செய்யப்பட்டார்.வர்த்Ī

5 days ago இலங்கை

23 உயிரை காவுகொண்ட கொத்மலை விபத்து நடந்த இடத்தில் பொதுமகன் செய்த நெகிழ்ச்சியான செயல்

நுவரெலியா இறம்பொடையில் பஸ் விபத்தில் உயிர் நீர்த்த உறவுகளுக்காக பொதுமகன் ஒருவர் கரும காரியம் செய்த சம்பவம் பலராலும் பாராட்டப்பட்டு வருகின்றது.கதிர்காமத்திலி

5 days ago இலங்கை

'கொள்கலன்களை நான்தான் விடுவித்தேன்.. உள்ளே இருந்த பொருட்கள் என்ன..?" சுங்க அதிகாரி விளக்கம்

சுங்கத்திலிருந்து பரிசோதனையின்றி விடுவிக்கப்பட்ட 323 கொள்கலன்களை தானே விடுவித்ததாகவும் அதில் புலிகள் அமைப்பின் ஆயுதங்கள் இருந்தன என முன்வைக்கப்படும் குற்றச்ச

5 days ago இலங்கை

''கொள்கலன்களை விடுவித்த அதிகாரிகள் தப்பிச் செல்ல முயற்சி.." : அம்பலமான தகவல்

கொள்கலன்கள் விடுவிக்கப்பட்ட சர்ச்சைக்குரிய சம்பவத்துடன் தொடர்புடைய அதிகாரிகள் நாட்டில் இருந்து வெளியேற முயற்சிப்பதாக தகவல்கள் வெளியாகியுள்ளதாகவும், இதனால்

5 days ago இலங்கை

கதிர்காமத்துக்கு இரகசியமாக சென்ற 20 அரசியல்வாதிகள் : அநுர அரசால் ஆட்டங்கண்டுள்ள முக்கிய புள்ளிகள்

முன்னாள் அமைச்சர்கள், உயர் பதவியில் இருந்த அரசு அதிகாரிகள் உட்பட ஐம்பதுக்கும் மேற்பட்ட அரசியல்வாதிகள் அண்மைய நாட்களில் பல கோயில்கள், விகாரைகள் மற்றும் தேவாலயங்&

1 week ago இலங்கை

அடுத்த சில நாட்களில் கைதாகவுள்ள மஹிந்த ராஜபக்ஷவின் சகோதரர் : காரணமும் வெளியானது

மகிந்த ராஜபக்ச மற்றும் கோட்டாபய ராஜபக்ச அரசாங்கங்களின் போது முன்னாள் சபாநாயகராகவும், முன்னாள் சக்திவாய்ந்த அமைச்சராகவும் இருந்த சமல் ராஜபக்ச, அடுத்த சில நாட்கள&

1 week ago இலங்கை

அச்சமூட்டும் பாரிய மனித புதைகுழி : அநுர தரப்பு விடுத்துள்ள முக்கிய அறிவிப்பு

 அரியாலை - செம்மணி மனித புதைகுழி தொடர்பில் நீதியான விசாரணை நடத்த அரசாங்கம் முழுமையான ஒத்துழைப்பு வழங்கும் என்று அமைச்சரவை பேச்சாளர் அமைச்சர் நளிந்த ஜயதிஸ்ஸ  தெர&#

1 week ago இலங்கை

சிறை சென்றவரை 10 நாட்களுக்குள் விடுவித்த ஜனாதிபதி அநுர : அம்பலமான தகவல்

அநுராதபுரம் மேல் நீதிமன்றத்தால் சிறைத் தண்டனை விதிக்கப்பட்டவருக்கு சிறைத்தண்டனை விதிக்கப்பட்ட 10 நாட்களுக்குள் ஜனாதிபதி அநுரகுமார திசாநாயக்க பொதுமன்னிப்பு வ

1 week ago இலங்கை

கொழும்பில் கூட்டாக தீப்பற்றி எரிந்த முச்சக்கர வண்டிகள் : இன்று அதிகாலை பதிவான சம்பவம்

கொழும்பு - தெமட்டகொடை பிரதேசத்தில் உள்ள கட்டடம் ஒன்றிற்கு முன்பாக நிறுத்தி வைக்கப்பட்டிருந்த கார் மற்றும் 6 முச்சக்கரவண்டிகள் திடீரென தீப்பற்றி எரிந்துள்ளதாக ப&

1 week ago இலங்கை

'300 கொள்கலன்களிலும் தாய்லாந்திலிருந்து கொண்டுவரப்பட்ட புலிகளின் ஆயுதங்களே.." : வெடித்தது புதிய சர்ச்சை

 சில மாதங்களுக்கு முன்னர் இலங்கைக்கு கொண்டுவரப்பட்டு சர்ச்சைசக்குரிய 300 கொள்கலன்களில் இருந்த பொருட்கள் விடுதலைப் புலிகளின்தலைவர் பிரபாகரனுக்கு சொந்தமானவை என

1 week ago இலங்கை

'கிழக்குக் கடலில் களுவாஞ்சிக்குடியைச் சேர்ந்த கொள்ளையர் கும்பல்.." - பரபரப்பு தகவல்

கிழக்கு மாகாண கடலில் திட்டமிடப்பட்ட வகையில் கொள்ளைச் செயல்களம் இடம்பெறுவதோடு மீனவர்களும் தாக்குப்படுகின்றனர். இந்த செயல்களுக்கு தலைமைவகிப்பவரின் பெயரை அனைவரும் அறிவார்கள். அந்த பெயரை இங்கு சொல்வது நாகரீகமல்ல, அவர் களுவாஞ்சிக்குடி பகுதியில் வேகப்படகுகளை கொண்டு இந்த குற்றச்செயல்களில் ஈடுபடுகிறார். அவர் தனிமனிதரல்ல அவருக்கு பின்னால் பெரியகொள்ளை கூட்டமே உள்ளது எ

1 week ago இலங்கை

''புலிகளிடமிருந்து மீட்ட தங்க நகைகளை பொதுவுடைமையாக்காதீர்கள்.." : சபையில் விடுக்கப்பட்ட கோரிக்கை

   யுத்த காலத்தில் விடுதலைப் புலிகளின் வைப்பகத்தில் இருந்து இராணுவத்தினரால் மீட்கப்பட்ட தங்க நகைகளை, உறுதி ஆதரத்துடன் இருக்கும் மக்களிடம் ஒப்படைக்க நடவடிக்கை

1 week ago இலங்கை

பிறந்து 2 நாட்களேயான குழந்தையை 75,000 ரூபாவுக்கு விற்க முயன்ற தாய்; நீதிமன்றம் அதிரடி உத்தரவு

பிறந்து இரண்டு நாள்களேயான குழந்தையை விற்க முயன்ற தாய்க்கு  7 வருடங்கள் கடூழிய சிறைத்தண்டனை விதித்து கொழும்பு மேல் நீதிமன்றம் இன்று தீர்ப்பளித்தது.குழந்தையை 75,000 ரூ&#

1 week ago இலங்கை

'கடற்படையினரின் உயிருக்கு ஆபத்து காரணமாகவே மீனவர்களை சுட்டோம்.." : கடற்படை விளக்கம்

 திருகோணமலை - குச்சவெளி கடற்பகுதியில் கடற்படையினரால் மேற்கொள்ளப்பட்டதாகக் கூறப்படும் துப்பாக்கிச் சூட்டுச் சம்பவம் தொடர்பில் கடற்படை விளக்கமளித்துள்ளது. இந&

1 week ago இலங்கை

'வாகன ஓட்டுநர் பெயரில் முன்னாள் அமைச்சரின் நிலம் : அமைச்சரின் மனைவியுடன் சாரதி சண்டை.." : அம்பலமான தகவல்

கொழும்பு, பெலவத்தையில் உள்ள மக்கள் விடுதலை முன்னணி தலைமையகத்தின் அருகில் உள்ள நிலம், முன்னாள் அமைச்சர் ஒருவருக்கு சொந்தமானது. எனினும் அவர் அதை தனது வாகன ஓட்டுநர் 

1 week ago இலங்கை

பாரிய ரயில் விபத்தை தடுத்து பலரின் உயிரை காப்பாற்றிய நபர் : பாணந்துறையில் சம்பவம்

தென்னிலங்கையில் இன்று காலை ஏற்படவிருந்த ரயில் விபத்தை தனி நபராக தடுத்து நிறுத்திய ஒருவர் தொடர்பில் தகவல் வெளியாகியுள்ளது.குறித்த நபரின் புத்திசாதுரியமான செயற

1 week ago இலங்கை

'இவரா என்று தெரியவில்லை.." கணேமுல்ல சஞ்சீவவை சுட்ட துப்பாக்கிதாரியை அடையாளம் காட்ட தவறிய சாட்சியாளர்கள்

கொழும்பு நீதிவான் நீதிமன்றின் 5ஆம் இலக்க அறையில் வைத்து சுட்டுக் கொல்லப்பட்ட கணேமுல்ல சஞ்சீவவின் கொலை தொடர்பில் கைது செய்யப்பட்ட, துப்பாக்கிதாரி எனக் கூறப்படும் சமிந்து தில்ஷான் பியுமங்க எனும் சந்தேக நபரை அடையாள அணிவகுப்பில் அடையாளம் காண சாட்சியாளர்கள் தவறியுள்ளனர். விளக்கமறியலில் வைக்கப்பட்டுள்ள இந்தச் சந்தேகநபர், அடையாள அணி வகுப்புக்காக நேற்று கொழும்பு பிர

1 week ago இலங்கை

பேனா வடிவிலான துப்பாக்கியுடன் களுத்துறையில் சிக்கிய நபர் : வெளியான பகீர் தகவல்

 பேனா வடிவில் தயாரிக்கப்பட்ட துப்பாக்கியுடன் களுத்துறை குற்றத்தடுப்பு பிரிவின் அதிகாரிகளால் ஒருவர் கைது செய்யப்பட்டுள்ளார்.களுத்துறை குற்றத்தடுப்பு பிரிவு

1 week ago இலங்கை

''ஏன் இங்கு அழைத்து வந்தீர்கள் ..?" கொலை செய்ய முன் கணவனிடம் உருக்கமாக கேட்ட மனைவி : அதிர்ச்சி வாக்குமூலம் வெளியானது

வவுனியாவில் ஆசிரியையான 32 இளம் குடும்ப பெண் கணவனால் கழுத்து வெட்டி கொல்லப்பட்டமைக்கான காரணம் வெளியாகியுள்ளது.தனது மனைவியை கொலை செய்ததாக கணவர் மனைவியின் தலையுடன்

1 week ago இலங்கை

'எமது மீனவர்கள் தீவிரவாதிகள் அல்ல.." : இஜாஸ் மீதான துப்பாக்கி சூட்டுக்கு வலுக்கும் கண்டனம்

திருகோணமலை, புல்மோட்டையில் இருந்து கடற்றொழிலுக்கு சென்றவர்கள் மீது கடற்படையினர் மேற்கொண்ட துப்பாக்கிப் பிரயோகத்தில் கடற்றொழிலாளர் ஒருவர் படுகாயமுற்ற நிலையி

1 week ago இலங்கை

கொழும்பு கோல்பேஸில் தாழ்வாக பறந்த புதிய ஏர்பஸ் விமானம் : ஆச்சரியமடைந்த மக்கள்

ஸ்ரீலங்கன் ஏர்லைன்ஸில் இணையும் புதிய ஏர்பஸ் A330-200 விமானம் இலங்கையை வந்தடைந்துள்ளது.கொழும்பு காலிமுகத்திடல் கடற்கரைக்கு மேலாக குறித்த விமானம் பறந்து செல்லும் காட்&#

1 week ago இலங்கை

'நீர் பாதாள குழுவை விடவும் பயங்கரமானவர்.." : தேசபந்துவை நோக்கி நேரடியாக கூறியதால் பெரும் சர்ச்சை

  உயர்நீதிமன்ற நீதியரசர் பி.பி. சூரசேன தலைமையிலான குழுவின் முன்னிலையில் நேற்று ஆஜராகிய பொலிஸ்மா அதிபர் தேசபந்து தென்னகோனுக்கும், சட்டமா அதிபர் திணைக்களத்தின் ம

1 week ago இலங்கை

ரணிலிடமிருந்து பார் லைசன்ஸ் பெற்ற அரசியல்வாதிகள்..! : நீதிமன்றம் எடுத்துள்ள முக்கிய முடிவு

ஜனாதிபதித் தேர்தல் அறிவிக்கப்பட்ட பின்னர் மதுபான வரிச் சட்டத்தை மீறி புதிய மதுபான உரிமங்களை வழங்கி நாட்டு மக்களின் அடிப்படை உரிமைகளை மீறியதாக முன்னாள் ஜனாதிபத&#

1 week ago இலங்கை

பகிடிவதையை தாங்க முடியாமல் ஆற்றில் குதித்த மாணவி : குளியாப்பிட்டியவில் சம்பவம்

குளியாப்பிட்டி தொழில்நுட்பக் கல்லூரியில் முதலாம் ஆண்டு மாணவி ஒருவர் ஆற்றில் குதித்து தற்கொலைக்கு முயன்ற சம்பவம் தொடர்பாக நான்கு மாணவர்கள் கைது செய்யப்பட்டுள

1 week ago இலங்கை

துப்பாக்கி சூட்டுடன் பொலிஸ் காவலிலிருந்த 'ஷான் சுத்தா' தப்பியோட்டம் : அதிர்ச்சியில் பொலிஸார்

அண்மையில் பொலிஸாரால் கைது செய்யப்பட்ட 'ஷான் சுத்தா' என்ற போதைப்பொருள் கடத்தல்காரர், சிறை அதிகாரிகளால் தடுத்து வைக்கப்பட்டிருந்த போது வைத்தியசாலையில் இருந்து தப&

1 week ago இலங்கை

'குடிநீருக்கு ஏன் பணம் செலுத்தவில்லை..?" : கோபத்தில் துப்பாக்கியால் சுட்ட நபர், மட்டக்களப்பில் சம்பவம்

மட்டக்களப்பு வவுணதீவில் குடிநீர் பிரச்சினை காரணமாக அயல் வீட்டுக்காரர் மீது துப்பாக்கிப் பிரயோகம் மேற்கொள்ளப்பட்டதில் ஒருவர் படுகாயமடைந்து வைத்தியசாலையில் அ

1 week ago இலங்கை

இரத்த பரிசோதனைக்கு அதிக கட்டணம் : வைத்தியசாலைக்கு பெருந்தொகை ரூபா அபராதம்

மல்வானையில் அமைந்துள்ள ஒரு தனியார் மருத்துவ ஆய்வகத்துக்கு 5 இலட்சம் ரூபாய் அபராதம் விதிக்கப்பட்டுள்ளது.முழு இரத்த எண்ணிக்கை(FBC) சோதனைக்கு அங்கீகரிக்கப்பட்ட கட்டĩ

1 week ago இலங்கை

கெஹெலிய ரம்புக்வெல்ல, ரமித் ரம்புக்வெல்ல பிணையில் விடுவிப்பு

முன்னாள் அமைச்சர் கெஹெலிய ரம்புக்வெல்ல மற்றும் அவரது மகன் ரமித் ரம்புக்வெல்ல ஆகியோரை பிணையில் செல்ல  கொழும்பு நீதவான் நீதிமன்றம் உத்தரவிட்டுள்ளது.இலஞ்சம் அல்

1 week ago இலங்கை

'இலங்கையில் கொரோனா தொற்றாளர்களை அடையாளம் காணமுடியாத நிலை.." : பரபரப்பு குற்றச்சாட்டு

 டெங்கு, சிக்குன்குன்யா, இன்புளுவென்சா மற்றும் கொரோனா வைரஸ் தொற்று அபாயங்கள் குறித்து சுகாதாரத்துறை உரிய கவனம் செலுத்தி வருவதாகச் சுகாதார அமைச்சர் நளிந்த ஜயதிஸ&#

1 week ago இலங்கை

தவிர்க்கப்பட்ட பெரும் உயிராபத்து : கொழும்பில் விபத்துக்குள்ளான பஸ்ஸில் இருந்த பாரிய குறைபாடு

 கொழும்பில் இருந்து கண்டிக்கு செல்லவிருந்த   அரச பேருந்தொன்று, இன்று அதிகாலை மட்டக்குளி பகுதியில் விபத்துக்குள்ளான சம்பவம் பெரும் பரபரப்பை ஏற்படுத்தியுள்ளது.ħ

1 week ago இலங்கை

கொடியேற்றத்துடன் ஆரம்பமானது கொழும்பு – கொச்சிக்கடை புனித அந்தோனியார் திருத்தல திருவிழா

 கொழும்பு கொச்சிக்கடை புனித அந்தோனியார் திருத்தலத்தின் 191 ஆவது வருடாந்த திருவிழா இன்று செவ்வாய்க்கிழமை காலை கொடியேற்றத்துடன் ஆரம்பமானது. கொடியேற்றத்துக்கு மு

1 week ago இலங்கை

இறுதிவரை போராடிய ரணில், மஹிந்த, சஜித் தோல்வி : 151 சபைகளில் அநுர ஆதிக்கம், 178 சபைகள் இழுபறி

தேர்தல் நடைபெற்ற 339 உள்ளூராட்சி சபைகளில் 14 மாநகர சபைகள், 12 நகர சபைகள் மற்றும் 135 பிரதேச சபைகள் அடங்கலாக 161 சபைகள் நேற்று திங்கட்கிழமை அமைக்கப்பட்டுள்ளன.இவற்றில் 151 சபைகளில&

1 week ago இலங்கை

ஆயுதங்கள், வெடிபொருட்களுக்கு அனுமதி வழங்கினாரா பிமல்..? : சிக்கலில் அநுர தரப்பு

தேசிய மக்கள் சக்தி அரசாங்கத்தின் அமைச்சர் பிமல் ரட்நாயக்கவிற்கு எதிராக இலஞ்ச ஊழல் மோசடி தவிர்ப்பு விசாரணை ஆணைக்குழுவில் முறைப்பாடு செய்யப்பட்டுள்ளது.உதய கம்ம

1 week ago இலங்கை

'லக்கி பாஸ்கர்" திரைப்பட பாணியில் இலங்கை அரச வங்கியில் நடந்த சதி : அதிரடியாக கைதான காசாளர்

அரச வங்கிக் கிளை காசாளர் ஒருவர், தினசரி வட்டி சம்பாதிக்கும் முயற்சியில், வங்கியில் இருந்து 13.5 கோடி ரூபா பணத்தை பல்வேறு கணக்குகளுக்கு மாற்றிய குற்றச்சாட்டில் கைது ச&

2 weeks ago இலங்கை

'எங்களுடன் விளையாட வேண்டாம்.." கம்மன்பிலவை கடுமையாக எச்சரித்த அநுர தரப்பு

உதய கம்மன்பில  உள்ளிட்டோர் பழைய அரசாங்கங்களைப் போன்று இந்த அரசாங்கத்துடன் விளையாட முற்பட வேண்டாம் என எச்சரிக்கின்றோம் என பிரதி தொழில் அமைச்சர் மஹிந்த ஜயசிங்க  

2 weeks ago இலங்கை

7 கோடி ரூபா எங்கிருந்து கிடைத்தது : அதிரடியாக சிக்கிய விமல் வீரவன்ச , 20 அரசியல்வாதிகள் தொடர்பில் முக்கிய தகவல்

 முன்னாள் அமைச்சரும் தேசிய சுதந்திர முன்னணியின் தலைவருமான விமல் வீரவன்ச தான் அமைச்சராக பணியாற்றிய காலத்தில் 7 கோடியே 50 இலட்சம் ரூபாவுக்கும் அதிகமாக சொத்து சேர்த்

2 weeks ago இலங்கை

புதிய கொரோனா தொற்றால் இலங்கையில் பலியான குழந்தை - விடுக்கப்பட்ட அவசர கோரிக்கை

ஆசிய பிராந்தியத்தில் தற்போது பரவி வரும் கொவிட் மாறுபாடு இலங்கையில் அடையாளம் காணப்பட்டுள்ளதாக மருத்துவ ஆராய்ச்சி நிறுவனம் தெரிவித்துள்ளது. அத்துடன் அண்மையில்

2 weeks ago இலங்கை

மஹிந்தானந்தவுக்கு சிறப்பு சலுகை, நளினுக்கு ஏமாற்றம் : அடுத்த கட்ட நடவடிக்கை என்ன?

இருபது வருட சிறைத்தண்டனை அனுபவித்து வரும் முன்னாள் அமைச்சர் மகிந்தானந்த அளுத்கமகே, தனது ஓய்வூதியத்தை தொடர்ந்து பெறுவார் என்று பாராளுமன்ற வட்டாரங்கள் தெரிவித்

2 weeks ago இலங்கை

மனைவி வெளிநாட்டில், கொடூரமாக கொலை செய்யப்பட்ட கணவன் : 19 வயதுடைய மகள் தலைமறைவு

இரத்தினபுரி, கலவான பகுதியில் சில நாட்களுக்கு முன்பு மர்மமான முறையில் கொலை செய்யப்பட்ட ஒருவரின் சடலம்  வீட்டிற்குள் இருந்து கண்டெடுக்கப்பட்டதாக பொலிஸார் தெரிவ

2 weeks ago இலங்கை

இலங்கை மக்களுக்கு 10ஆயிரம் ரூபா கொடுக்கப் போகின்றாரா அநுர? : ஊடகப்பிரிவு விளக்கம்

ஜனாதிபதி அநுரகுமார திஸாநாயக்க வறிய மக்களுக்கு தலா பத்தாயிரம் ரூபா வழங்குவதாக வெளியான தகவல் குறித்து ஜனாதிபதி ஊடகப் பிரிவால் விளக்கம் அளிக்கப்பட்டுள்ளது.உலக வங&#

2 weeks ago இலங்கை

இன்று முதல் வானிலையில் ஏற்படவுள்ள மாற்றம்! - நாட்டு மக்களுக்கு விடுக்கப்பட்டுள்ள எச்சரிக்கை

நாட்டின் தென்மேற்கு பகுதியில் நிலவும் மழையுடனான வானிலை இன்று   முதல் படிப்படியாகக் குறையும் என்று எதிர்பார்க்கப்படுவதாக வளிமண்டலவியல் திணைக்களம் தெரிவித்துள

2 weeks ago இலங்கை

துப்பாக்கி சூட்டில் தப்பிய துசித ஹல்லொலுவ : அதிரடியாக சிக்கிய மூவர்

தேசிய லொத்தர் சபையின் முன்னாள் பணிப்பாளர் துசித ஹல்லொலுவவின் வாகனத்தை குறிவைத்து துப்பாக்கிச் சூடு நடத்திய சம்பவத்தில் தொடர்புடைய மோட்டார் சைக்கிள் ஓட்டுநர் 

2 weeks ago இலங்கை

1,000 கோடி ரூபா பெறுமதியான போதைப்பொருளுடன் 11 பேர் அதிரடியாக கைது : தென்னிலங்கையில் சம்பவம்

இலங்கையின் தெற்கு ஆழ்கடல் பகுதியில், நேற்று இலங்கை கடற்படையினரால் கைப்பற்றப்பட்ட 2 நெடுநாள் மீன்பிடி படகுகளிலிருந்து மீட்கப்பட்ட போதைப்பொருட்களின் பெறுமதி 1,000 க

2 weeks ago இலங்கை

அரபிக் கடலில் விபத்துக்குள்ளான கப்பலால் இலங்கைக்கும் ஆபத்து : வெளியான முக்கிய தகவல்

கேரளாவுக்கு அருகே அரபிக் கடலில் எண்ணெய் மற்றும் ஆபத்தான பொருட்களை ஏற்றிச் சென்ற கப்பலொன்று கவிழ்ந்து விபத்துக்குள்ளானமையினால், இலங்கையும் பாதிக்கப்படக்கூடுī

2 weeks ago இலங்கை

'கிரீம்களில் அதிக அளவு கன உலோகங்கள் இருக்கின்றன.." இலங்கையர்களிடம் அவசர கோரிக்கை

இலங்கையின் சந்தையில் கிடைக்கும், மனிதனுக்கு ஆபத்தான பல்வேறு கிரீம்கள் மற்றும் லோசன்கள் தொடர்பில் எச்சரிக்கைவிடுக்கப்பட்டுள்ளது.இந்த தோல் கிரீம்கள் மற்றும் ல

2 weeks ago இலங்கை

'அண்மைய படுகொலைகளுக்கும், 323 மர்ம கொள்கலன்களுக்கும் பிமலுக்கு தொடர்பா?.." : வலுக்கும் சந்தேகம்

சட்டவிரோத செயலில் ஈடுபட்ட அமைச்சர் பிமல் ரத்நாயக்கவை கைது செய்து, ரணில் விக்ரமசிங்கவின் சாதனையை முறியடியுங்கள் என ஜனாதிபதி அநுரகுமார திசாநாயக்கவுக்கு முன்னாள

2 weeks ago இலங்கை

விரைவில் கைதாகவுள்ள ரணில், மஹிந்த தரப்பின் 40 அரசியல்வாதிகள் : அம்பலமான இரகசிய தகவல்

இலஞ்ச ஒழிப்பு ஆணைக்குழுவால் கைது செய்யப்பட உள்ள 40 அரசியல்வாதிகளின் பெயர்விபரங்கள் அடங்கிய பட்டியலை அரசாங்கம் வெளியிட்டுள்ளதாக தேசிய சுதந்திர முன்னணியின் தலைவ&#

2 weeks ago இலங்கை

இலங்கையர்களுக்கு ஏற்பட்டுள்ள மற்றுமொரு பாரிய நெருக்கடி : தடுமாறும் அரசாங்கம்

இலங்கையில் அரிசிக்கு தட்டுப்பாட்டு நிலை ஏற்பட்டுள்ளதாக தெரிவிக்கப்படுகிறது.கடந்த பெரும் போகத்தின் போது அரசாங்கம் நெல் கொள்வனவு செய்வதில் தோல்வி அடைந்துள்ளதĬ

2 weeks ago இலங்கை

'கொழும்பை உலுக்கிய துப்பாக்கிதாரி இவர்தான்.." : பொதுமக்களிடம் அவசர கோரிக்கை

 கொழும்பு, கொட்டாஞ்சேனை, சுமித்திராராம மாவத்தை பகுதியில் உள்ள வீடொன்றுக்கு அருகில், மே.16ஆம் திகதி இரவு இடம்பெற்ற துப்பாக்கிச் சூட்டுச்  சம்பவத்துடன் தொடர்புடைய ப

2 weeks ago இலங்கை

பதுளை, நுவரெயா பகுதிகளில் கோரத்தாண்டவமாடிய புயல் காற்று : மக்களுக்கு விடுக்கப்பட்டுள்ள எச்சரிக்கை

பதுளை, நுவரெலியா உட்பட பல பகுதிகளில் கடும் மழையுடன் வீசிய புயல் காற்று காரணமாக மக்களின் இயல்பு வாழ்க்கை முற்றாக பாதிக்கப்பட்டுள்ளதோடு பாரிய சேதங்களும் பதிவாகிய&

2 weeks ago இலங்கை

''கடலோர இராப் பொழுது : உறங்காத கொழும்பு' ': அரசாங்கத்தின் புதிய திட்டம் வெளியானது

  இரவுப் பொழுதில் உல்லாச செயற்பாடுகளை அதிகரிப்பதன் மூலம் உள்நாட்டு பொருளாதாரத்தை அதிகரித்தல், சுற்றுலாத்துறையை மேம்படுத்தல் மற்றும் கொழும்பு நகரில் அனுபவிக்

2 weeks ago இலங்கை

பாதாள குழு தலைவர் கெஹல்பத்தர பத்மேவுடன் தொடர்பு : அதிரடியாக கைதான அரச அதிகாரி

பிரபல பாதாள உலகக் கும்பல் உறுப்பினரான கெஹல்பத்தர பத்மேவுக்கு உதவிய குற்றச்சாட்டில் குடிவரவு மற்றும் குடியகல்வுத் துறையின் உதவி கட்டுப்பாட்டாளர் ஒருவர் கைது ச

2 weeks ago இலங்கை

'அவருக்கு ஒரு வருத்தமும் இல்லை.." என கூறிய வைத்தியர்கள் : சிறிது நேரத்தில் இரத்த வாந்தி எடுத்து உயிரிழந்த இளைஞன் : இலங்கையை உலுக்கியுள்ள சம்பவம்

காலி தேசிய மருத்துவமனையில் அனுமதிக்கப்பட்ட இளைஞர் ஒருவருக்கு வைத்தியர்கள் சிகிச்சை வழங்காத நிலையில் அவர் உயிரிழந்ததாக உறவினர்கள் குற்றம் சுமத்தியுள்ளனர்.விĪ

2 weeks ago இலங்கை

''அமைச்சின் பணம் நேரடியாக கெஹலியவின் மகளின் கணக்கில் வைப்பிலிப்பட்டுள்ளது.." : நீதிமன்றில் அம்பலமான தகவல்

முன்னாள் அமைச்சர் கெஹெலிய ரம்புக்வெல்லவின் மகள் அமலி ரம்புக்வெல்லவி்ன் வங்கிக் கணக்கு தொடர்பில் தொடரப்பட்ட வழக்கில், கெஹெலிய ரம்புக்வெல்லவின் ஒருங்கிணைப்புĩ

2 weeks ago இலங்கை

'ஜமாத்-இ-இஸ்லாம் அமைப்பு என்னுடையதல்ல, ஞானசார பொய் கூறுகிறார்.." : பிரதி அமைச்சர் முனீர்

 கலகொட அத்தே ஞானசார தேரர் ஊடக சந்திப்பொன்றை நடத்தி எனக்கு எதிராக தெரிவித்துள்ள குற்றச்சாட்டுக்கள் தொடர்பில் விரிவான விசாரணை மேற்கொண்டு சட்ட நடவடிக்கை மேற

3 weeks ago இலங்கை

பாதாள குழு தலைவர் கெஹெல்பத்தர பத்மேவின் உதவியாளர்கள் இருவர் அதிரடியாக கைது

பாதாள உலக கும்பலைச் சேர்ந்த “கெஹெல்பத்தர பத்மே” என்று அழைக்கப்படும் மன்தினு பத்மசிறி பெரேரா ஹேவத் என்பவருக்காக மோசடியான முறையில் கடவுச்சீட்டை பெற்றுக்கொண்ட இ

3 weeks ago இலங்கை

உலக அழகிப் போட்டியின் இறுதிச் சுற்றுக்கு இலங்கையின் அனுதி குணசேகர

 72ஆவது உலக அழகியைத் தெரிவு செய்யும் போட்டியில் இலங்கையைச் சேர்ந்த அனுதி குணசேகர, இறுதிச்சுற்றுக்குத் தேர்வாகியிருக்கும் 20 பேரில் ஒருவராக உள்வாங்கப்பட்டு இலங்கை

3 weeks ago இலங்கை

ஏப்ரல் முதல் ஊழியர்களின் குறைந்தபட்ச தேசிய மாதாந்த ஊதியம் 27ஆயிரம் : வெளியானது வர்த்தமானி

ஊழியர்களின் குறைந்தபட்ச தேசிய மாதாந்த ஊதியம் 27ஆயிரம் ரூபாவாகவும் தேசிய நாளாந்த ஊதியம் 1800 ரூபாவா கவும் வரையறுக்கப்பட்டு வர்த்தமானி அறிவித்தல் விடுக்கப்பட்டுள்ளĪ

3 weeks ago இலங்கை

'பாரிய கொலை, ஊழலில் ஈடுபட்டவர்கள் நீங்கள்.." : நாமலுக்கு ஹந்துன்நெத்தி பதிலடி

பாரிய கொலைக் குற்றங்களை இழைத்து - ஊழல், மோசடிகளில் ஈடுபட்டு நாட்டைப் படுகுழியில் தள்ளிய ராஜபக்சர்களை மக்கள் எவரும் ஒருபோதும் மன்னிக்கமாட்டார்கள் என்று அமைச்சர்

3 weeks ago இலங்கை

''இந்த துப்பாக்கி என்னுடைய அப்பாவின் பாதுகாப்பு ஊழியரிடம் இருந்தது.." : நீதிமன்றில் நேற்று நடந்த வாத பிரதிவாதங்களின் முழுமையான விபரம் இதோ

 தங்க முலாம் பூசப்பட்ட டீ-56 ரக துப் பாக்கி கண்டுபிடிக்கப்பட்ட சம்பவம் தொடர்பில் ஸ்ரீலங்கா சுதந்திரக் கட்சியின் அநுராதபுரம் மாவட்ட முன்னாள் பாராளுமன்ற உறுப்பினர&

3 weeks ago இலங்கை

அடுத்தவாரம் கைதாகவுள்ள நாமல்..! : காரணம் இதோ

கிரிஸ் பரிவர்த்தனை தொடர்பில் தான் அடுத்தவாரம் கைதுசெய்யப்படுவேன் என பாராளுமன்ற உறுப்பினர் நாமல் ராஜபக்ச தெரிவித்துள்ளார்.சிறைச்சாலையில் உள்ள முன்னாள் அமைச்ĩ

3 weeks ago இலங்கை

வெடித்தது பெரும் பூகம்பம் - ஒப்பரேசன் சிந்தூரைப் பயன்படுத்தி இலங்கைக்குள் நுழைந்ததா சீன ஆய்வு கப்பல்..?

  பாகிஸ்தானுக்கு எதிராக இந்தியா தொடங்கிய 'சிந்தூர்' போர் நடவடிக்கையின் போது, 'டா யாங் யி ஹாவோ' என்ற சீன ஆராய்ச்சிக் கப்பல் இந்திய கடல் எல்லைக்குள் நுழைந்து தற்போது இ

3 weeks ago இலங்கை

'20 ஆயிரம் இந்தியர்களை கொன்றுவிட்டார்கள்.." ஐ.நாவில் இந்தியா - பாகிஸ்தான் கடும் வாதம்

 இந்தியா - பாகிஸ்தான் மோதல் குறித்தும், சிந்து நதிநீர் பகிர்வு குறித்து ஐக்கிய நாடுகள் சபையில் நடந்த விவாதத்தில் பாகிஸ்தானின் செயல்பாடுகளை இந்திய பிரதிநிதி கடும&

3 weeks ago இலங்கை