இலங்கை

செவ்வந்தியின் பின்னணியில் செயற்பட்ட மற்றுமொரு பெண்! விசாரணையில் திடுக்கிடும் தகவல்கள்

கணேமுல்ல சஞ்சீவவை சுட்டுக் கொலை செய்ய உதவிய குற்றச்சாட்டில் கைது செய்யப்பட்ட பெண் வழக்கறிஞர் தமாரா, கெஹல்பத்தர பத்மேவின் நண்பரான தருன் என்ற பாதாள உலகக் குற்றவாள

22 hours ago இலங்கை

ரணிலின் மருத்துவ அறிக்கைகளில் சந்தேகம் வெளியிடும் திலீப பீரிஸ்

பொது நிதியைப் பயன்படுத்தி, ஐக்கிய இராச்சியத்துக்குச் சென்றமை தொடர்பான முன்னாள் ஜனாதிபதி ரணில் விக்கிரமசிங்கவின்  வழக்கு விசாரணை நேற்று நீதிமன்றில் மீண்டும் எ

22 hours ago இலங்கை

பொலிஸ் திணைக்களத்தில் உள்ளக யுத்தம் : வெளியாகும் தகவல்கள்

இலங்கை பொலிஸ் திணைக்களத்தில் 'நீறு பூத்த நெருப்பாக' இருந்த உள்வீட்டு பிரச்சினை பொது வெளிக்கு வந்து புலனாய்வுத்துறை வரை சென்றுள்ளது.தேசிய பொலிஸ் தலைமையகத்தில் நி

22 hours ago இலங்கை

தனிப்பட்ட பாதுகாப்புக்கான ஆயுதம் கோரும் அர்ச்சுனா எம்.பி

யாழ்ப்பாணம் மாவட்ட நாடாளுமன்ற உறுப்பினர் அர்ச்சுனா ராமநாதன், வெளிநாட்டிலிருந்து தற்காப்புக்காக மூன்று ஆபத்தான மிளகு ஸ்ப்ரேக்கள் (pepper spray) மற்றும் மிளகு தோட்டாக்களை 

23 hours ago இலங்கை

ஹரக் கட்டாவுக்காக முன்னிலையான பெண் தொடர்பில் பொலிஸார் வெளியிட்ட தகவல்

கணேமுல்ல சஞ்சீவ கொலைக்கு உதவியதற்காக கைது செய்யப்பட்ட பெண் வழக்கறிஞர், பல குற்றவாளிகளின் சட்ட நடவடிக்கைகளில் முன்னிலையானதாக பொலிஸார் தெரிவித்துள்ளனர்.ஹரக் கட

23 hours ago இலங்கை

அரசின் கதை முடிந்துவிடும்.....! கடுந்தொனியில் எச்சரிக்கும் நாமல் ராஜபக்ச

இந்த அரசின் கதை முடிந்துவிடும் என்று ஸ்ரீலங்கா பொதுஜன பெரமுன கட்சியின் தேசிய அமைப்பாளர் நாமல் ராஜபக்ச (Namal Rajapaksa) எச்சரித்துள்ளார்.  பாதாள உலகக் குழுக்களுக்கு முடிவு கட

1 day ago இலங்கை

கட்டுநாயக்கவில் பயங்கரவாத புலனாய்வுப் பிரிவினரால் கைது செய்யப்பட்ட 3 தமிழர்கள்!

புதிய இணைப்புஇந்தியாவில் இருந்து நாடு கடத்தப்பட்ட மூன்று தமிழர்கள், பயங்கரவாத புலனாய்வுப் பிரிவினரால் கட்டுநாயக்க விமான நிலையத்தில் கைது செய்யப்பட்டுள்ளனர்.

1 day ago இலங்கை

அநுர கட்சி எம்பியை கைது செய்ய உத்தரவு! நீதிமன்றம் அதிரடி

நீதிமன்றத்தில் முன்னிலையாக தவறிய தேசிய மக்கள் சக்தி நாடாளுமன்ற உறுப்பினர் ஜகத் மனுவர்ணவை கைது செய்ய பிடியாணை பிறப்பிக்கப்பட்டுள்ளது.கொழும்பு கோட்டை நீதவான் இ

1 day ago இலங்கை

நடுவானில் தாக்கப்பட்ட விமானப் பணிப்பெண்! சவுதி நாட்டவருக்கு நீதிமன்றின் உத்தரவு - Video

ரியாத்தில் இருந்து கொழும்புக்கு வந்த சிறிலங்கன் ஏர்லைன்ஸ் விமானத்தில் ஒக்டோபர் 26 ஆம் திகதி விமானத்தில் விமானப் பணிப்பெண்ணைத் தாக்கியதாகக் கூறப்படும் குற்றச்ச&#

1 day ago இலங்கை

நீதிமன்றை விட்டு வெளியேறிய ரணில்! விடுக்கப்பட்ட உத்தரவு

புதிய இணைப்புமுன்னாள் ஜனாதிபதி ரணில் விக்ரமசிங்கவுக்கு எதிரான வழக்கு ஜனவரி 28 ஆம் திகதிக்கு ஒத்திவைக்கப்பட்டுள்ளது.தனது மனைவியின் பட்டமளிப்பு விழாவில் கலந்து க&

1 day ago இலங்கை

மன்னாரில் மூன்று கடைகளுக்கு வைக்கப்பட்டது சீல்

மன்னார் நகர சபை எல்லைக்குள் பல்வேறு சுகாதார குறைபாடுகளுடன் இயங்கி வந்த உணவகம்,வெதுப்பகம் உட்பட வர்த்தக நிலையம் ஒன்றுமாக இவ்வாரம் மூன்று கடைகளுக்கு சீல் வைக்கப்&

1 day ago இலங்கை

கொழும்பு நீதிமன்ற ஊழியர் அதிரடியாக கைது

கொழும்பு மாவட்ட நீதிமன்றத்தின் அலுவலக உதவியாளர் ஒருவர் இன்று (29)இலஞ்சம் அல்லது ஊழல் குற்றச்சாட்டுகளை விசாரிக்கும் ஆணையத்தின் (CIABOC) அதிகாரிகளால் கைது செய்யப்பட்டார்

1 day ago இலங்கை

டுபாயிலிருந்து வரும் உத்தரவு: பெரும் குற்றங்களில் ஈடுபட்ட மூவர் அதிரடியாக கைது

அநுராதபுரத்தில் 106 கிராம் ஹெரோயினுடன் 3 கொலைகளுடன் தொடர்புடைய துப்பாக்கிதாரி உட்பட மூவர் கைது செய்யப்பட்டுள்ளதாக அனுராதபுரம் பிரிவு குற்றப் புலனாய்வுப் பணியகம்

2 days ago இலங்கை

அச்சுறுத்திய மத்துகம சான்..! செவ்வந்தியுடனான தொடர்பில் திடுக்கிடும் தகல்கள்

இலங்கையில் பெரும் தொகை போதைப்பொருள் கடத்தல்காரர்களில் ஒருவராக 'மத்துகம சான்' பெயர் பெற்றவர். அவரின் பெயர் செவ்வந்தியின் கைதின் பின்னர் சமூகத்தில் பேசப்பட்டது.அத

2 days ago இலங்கை

கெஹல்பத்தர பத்மே தொடர்பில் நடிகை வெளியிட்ட பரபரப்புத் தகவல்கள்

பாதாள உலகக் குழுவின் தலைவர் கெஹல்பத்தர பத்மேவின் கையடக்க தொலைபேசியில் கண்டுபிடிக்கப்பட்ட புகைப்படங்களுக்கமைய, மற்றுமொரு நடிகை விசாரணைக்கு உட்படுத்தப்பட்டுள

2 days ago இலங்கை

வெலிகம படுகொலைச் சம்பவத்தில் புதிய திருப்பம் : ஓமானில் இருந்து தீட்டப்பட்ட சதித்திட்டம்

வெலிகம பிரதேச சபையின் தலைவர் லசந்த வீரசேகர படுகொலை சதியில், பிரபல போதைப்பொருள் கடத்தல்காரர் ஹரக் கட்டாவின் நெருங்கிய நண்பரான 'மிதிகம சூட்டி',   முக்கிய நபராக அடையா

2 days ago இலங்கை

லசா படுகொலை: ரோட்டும்ப அமில - மிதிகம ருவான் ஆகியோருக்கிடையில் தொடர்பு

வெலிகம பிரதேச சபைத் தலைவரும் ஐக்கிய மக்கள் சக்தியின் பிரதிநிதியுமான லசந்த விக்ரமசேகரவின் கொலை தொடர்பில் தற்போது தீவிர விசாரணைகள் முன்னெடுக்கப்பட்டு வருகிறது.

1 week ago இலங்கை

வெலிகம லசா கொலையாளிகள் அடையாளம்

வெலிகம பிரதேச சபைத் தலைவர் லசந்த விக்ரமசேகரவின் கொலைச் சம்பவத்துடன் தொடர்புடைய சந்தேக நபர்கள் குறித்து உறுதியான தகவல்கள் கிடைத்துள்ளதாக அரசாங்கம் அறிவித்துள

1 week ago இலங்கை

இஷாராவை போல ஈஸ்டர் தாக்குதல் கொலையாளிகளை தப்பிக்கவைத்த ஆனந்தன்!

பாதாள உலக தலைவர் கனேமுல்ல சஞ்சீவ கொலையுடன் தொடர்புடைய இஷாரா செவ்வந்தி மற்றும், அவருக்கு உதவிய நபர்களிடம் இருந்து முன்னெடுக்கப்பட்ட விசாரணைகளில் திடுக்கிடும் ச&#

1 week ago இலங்கை

கொலை செய்தால் பேயாக வந்து பழிவாங்குவேன்! சபையில் சாமர சம்பத் பகிடி

தன்னை கொலை செய்தால் போயாக வந்து பழிவாங்குவேன் என நாடாளுமன்ற உறுப்பினர் சாமர சம்பத் தசநாயக்க பொது பாதுகாப்பு அமைச்சர் ஆனந்த விஜேபாலவுக்கு தெரிவித்துள்ளார்.போதை&#

1 week ago இலங்கை

பெக்கோ சமனின் அதி சொகுசு பேருந்துகள்! தேடிக் கைப்பற்றிய அதிகாரிகள்

சமீபத்தில் இந்தோனேசியாவில் கைது செய்யப்பட்ட பாதாள உலக குற்றவாளியான பெக்கோ சமனுக்கு சொந்தமான இரண்டு சொகுசு பேருந்துகள் பறிமுதல் செய்யப்பட்டுள்ளன.மேற்கு மாகாண 

1 week ago இலங்கை

பாதாள உலகத்துடன் தொடர்புடைய அரசியல்வாதிகளின் பெயர்கள் நாடாளுமன்றுக்கு.!

விசாரணைகள் மேற்கொள்ளப்பட்டு, பாதாள உலகத்துடன் தொடர்புடைய அரசியல்வாதிகள் குறித்து நாடாளுமன்றத்தில் வெளிப்படுத்தப்படும் என அறிவிக்கப்பட்டுள்ளது.இது தொடர்பான

1 week ago இலங்கை

செவ்வந்தியுடன் தொடர்புடைய அனைவரும் சிறை செல்வார்கள்; நீதி அமைச்சர் ஹர்சன திட்டவட்டம்!

இஷாரா செவ்வந்தி உட்பட வெளிநாடுகளில் கைது செய்யப்பட்ட பாதாள உலகக் குழுவினருடன் தொடர்புடைய அனைவரும் கைது செய்யப்பட்டு சிறையில் அடைக்கப்படுவார்கள்."- இவ்வாறு நீதி

1 week ago இலங்கை

காணாமல் போன 600 மில்லியன் டொலர்கள் : வெளிப்படுத்திய பொது பாதுகாப்பு அமைச்சர்

உள்ளூர் சொத்துக்கள் சுமார் 600 மில்லியன் அமெரிக்க டொலர்கள் காணாமல் போயுள்ளதாகவும், அவை ஒரு குழுவினரால் பறிமுதல் செய்யப்பட்டுள்ளதாக பொது பாதுகாப்பு மற்றும் நாடாளு

1 week ago இலங்கை

செவ்வந்தியின் தொலைபேசியினால் பெரும் சிக்கலில் முக்கிய புள்ளிகள்: காப்பாற்ற தீவிர முயற்சி

நேபாளத்தில் கைது செய்யப்பட்ட இஷாரா செவ்வந்தியுடன் நெருங்கிய தொடர்பு கொண்டிருந்த உள்ளூர் மற்றும் வெளிநாட்டு நபர்கள் குறித்து தற்போது தகவல்கள் வெளியாகி வருவதா

1 week ago இலங்கை

மண்ணில் புதைக்கப்பட்ட இஷாரா செவ்வந்தியின் கைப்பேசி - விசாரணையில் சிக்கவுள்ள பலர்

'கணேமுல்லை சஞ்சீவ' என்ற பாதாள உலக கும்பல் உறுப்பினரின் கொலை வழக்கில் முக்கிய சந்தேகநபரான இஷாரா செவ்வந்தி கொலையை திட்டமிட பயன்படுத்திய கைப்பேசி கம்பஹா பகுதியில் ப

1 week ago இலங்கை

சிங்கப்பூருக்கு தப்பியோடிய அர்ஜுன மகேந்திரனின் வெளியான புதிய புகைப்படத்தால் பரபரப்பு : என்ன செய்ய போகின்றார் ஜனாதிபதி அநுர

?இலங்கை மத்திய வங்கி பிணைமுறி மோசடி தொடர்பாக, முன்னாள் மத்திய வங்கி ஆளுநர் அர்ஜுன மகேந்திரனின் சமீபத்திய புகைப்படத்தை சிரேஷ்ட ஊடகவியலாளர் ஒருவர் வெளியிட்டுள்ளா&

1 week ago இலங்கை

மஹிந்தவை திடீரென சந்தித்த பெருமளவிலான சீனர்கள் : கட்சிக்குள் போதை கடத்தல்காரர்களுடன் தொடர்புடையவர்களுக்கு ஆப்பு

முன்னாள் ஜனாதிபதி மஹிந்த ராஜபக்சவை தங்காலையில் உள்ள அவரது இல்லத்தில் நேற்று (16) சீன தேயிலை வர்த்தகர்கள் குழு சந்தித்து பரிசுகளை வழங்கி அவரது நலனை விசாரித்தது. கொழ

1 week ago இலங்கை

''எப்படியாவது அவனை வைத்து வேலையைச் செய்து கொள்" கெஹல்பத்ர கூறியதாக செவந்தி வாக்குமூலம்.. தேர்தல் காலத்தை சாதமாக பயன்படுத்தி யாழ்ப்பாணத்துக்கு சென்றேன் எனவும் தெரிவிப்பு

பெப்ரவரி 19 அன்று அளுத்கடே நீதிமன்றத்தில் கணேமுல்ல சஞ்சீவ கொலைக்குப் பின்னணியில் இருந்ததாகக் கூறப்படும் இஷாரா செவ்வந்தி, தற்போது கொழும்பு மாவட்ட குற்றப்பிரிவில&

1 week ago இலங்கை

''எனக்கு அடைக்கலம் கொடுத்தவர்கள் இவர்கள் தான்.." காட்டிகொடுத்தார் செவ்வந்தி.. இரவோடு இரவாக கைது செய்யப்பட்ட 3 பேர்

 இஷாரா செவ்வந்திக்கு அடைக்கலம் கொடுத்ததாகக் கூறப்படும் குற்றச்சாட்டின் கீழ் பொலிஸ் கான்ஸ்டபிள் உட்பட மூவர் கைது செய்யப்பட்டுள்ளதாக பொலிஸார் தெரிவித்துள்ளனர

1 week ago இலங்கை

தங்காலையில் ஐஸ் போதையில் ஒரே இடத்தில் வட்டமடித்த நாய்கள் : வைரல் வீடியோ

ஹம்பாந்தோட்டை தங்காலை கடற்றொழில் துறைமுகத்தில் ஐஸ் போதைப்பொருளை உட்கொண்ட நாய்கள் வழமைக்கு மாறான நிலையில் செயற்பட்டதாக பொது மக்கள் தெரிவித்துள்ளனர்.தெற்கு கட

1 week ago இலங்கை

'செவ்வந்தியின் சிரிப்புக்கு முற்றுப்புள்ளி.. இனி கதறி அழுவார்..." பொலிஸார் அதிகாரியின் எச்சரிக்கை பதிவு

 பாதாள உலக குழு உறுப்பினர்கள் மற்றும் குற்றவாளிகளை நாட்டுக்குள் அழைத்து வரும்போது ஊடகங்கள் குவிந்திருப்பதை அவர்கள் அறிவார்கள். கமராக்களைப் பார்த்ததும் புன்னĨ

1 week ago இலங்கை

இணையம் ஊடாக பணத்தை பெறும் இலங்கையர்கள் : பொலிஸார் அவசர வேண்டுகோள்

இணையவழி மூலமாக கடன் பெறும் நாட்டு மக்களுக்கு பொலிஸார் விசேட அறிவிப்பு ஒன்றை வெளியிட்டுள்ளனர்.இதுதொடர்பாக பொலிஸார் வெளியிட்டுள்ள அறிவிப்பில்,இணையத்தளம் மூலமா

1 week ago இலங்கை

''நான் தான் 'தமிழினி'.. இந்தியாவிலிருந்து வந்திருக்கின்றேன்..." நேபாளத்தில் தங்கியிருந்த வீட்டாரிடம் கூறிய செவ்வந்தி

நேபாளத்தில் இடம்பெற்ற இஷார செவ்வந்தியின் கைது தொடர்பில் மேலும் பல அதிர்ச்சியான தகவல்கள் வெளியாகியுள்ளன.இந்த நிலையில், செவ்வந்தி கைது செய்யப்பட்ட போது, தமிழினி எ

1 week ago இலங்கை

''செவ்வந்தி திறமையான பெண்.." என புகழ்ந்து பாராட்டிய அமைச்சர்... ''கேவலமான செயல்" என பேராசிரியர் மயுர சமரகோன் ஆதங்கம்

அண்மையில் நேபாளத்தில் கைது செய்யப்பட்ட, திட்டமிட்ட குற்ற கும்பல் உறுப்பினரான இஷாரா செவ்வந்தியை வீடமைப்பு மற்றும் நீர் விநியோக பிரதி அமைச்சர் ரீ.பி சரத் புகழ்ந்த

1 week ago இலங்கை

சஞ்சீவவை கொலை செய்த விதம்! செவ்வந்தியின் அதிர்ச்சியளிக்கும் வாக்குமூலங்கள்

நீதிமன்றத்தின் படிக்கட்டில் வைத்தே குற்றவியல் சட்டக்கோவை புத்தகத்தில் மறைத்துக் கொண்டு வந்த துப்பாக்கியை கமாண்டோ சமிந்துவுக்கு வழங்கியதாக  நேபாளத்தில் இருந

2 weeks ago இலங்கை

''செவ்வந்தி இன்னும் உங்களை பற்றி எதுவும் கூறவில்லை.. பதற்றமடைய வேண்டாம்.." நாமலுக்கு அரசாங்கம் விடுத்துள்ள தகவல்

குற்றச் செயலுடன் தொடர்புடைய இஷாரா செவ்வந்தி கைது செய்யப்பட்டுள்ள நிலையில் நாமல் ராஜபக்ச அச்சம் அடைந்துள்ளதாக அரசாங்கம் தெரிவித்துள்ளது.இதுதொடர்பில் கருத்து 

2 weeks ago இலங்கை

''நீதிமன்றுக்குள் பெண் ஒருவர் என் கைகளை பிடித்து கதறி அழுதார்.." செவ்வந்தி பரபரப்பு வாக்குமூலம்

நாட்டில் இடம்பெற்ற முக்கிய குற்றச் சம்பவங்களுக்கு மூளையாக செயற்பட்டவர் என சந்தேகிக்கப்படும் இஷாரா செவ்வந்தி, நாட்டுக்கு அழைத்து வரப்பட்டுள்ள நிலையில், அவரிடம

2 weeks ago இலங்கை

ரணிலை பழிவாங்க எண்ணும் பிரபல பெண்மணி! வாக்குமூலம் வழங்கிய பின்னர் மனுஷ கூறிய கதை

முன்னாள் ஜனாதிபதி ரணில் விக்ரமசிங்கவையும், என்னையும் பழிவாங்கும் நோக்கம் அரசாங்கத்திற்கு இருப்பதாக  தெரிகின்றது. ஆனால் இது போன்ற நடவடிக்கைகளுக்கு நாங்கள் அஞ்

2 weeks ago இலங்கை

செவ்வந்தி கைது: அரச தரப்பால் கசிந்த தகவல் - பரபரப்பான பொலிஸார்

செவ்வந்தி கைது செய்யப்பட்ட விடயம் அரசாங்கத்தின் பிரபல அரசியல்வாதியால் ஊடகங்களுக்கு கசிந்தமை தொடர்பில் குற்றவியல் விசாரணை அதிகாரிகள் பெரும் கவலையில் இருப்பதĬ

2 weeks ago இலங்கை

நேபாளத்தில் இருந்து நாடு கடத்தப்பட்ட இஷாரா செவ்வந்தி குழுவினர்

நேபாளத்தில் கைது செய்யப்பட்ட இஷாரா செவ்வந்தி மற்றும் அவரது குழுவினரை நேபாள அரசாங்கம் இலங்கைக்கு நாடு கடத்தியுள்ளதாக அந்நாட்டு ஊடகங்கள் செய்தி வெளியிட்டுள்ளன.

2 weeks ago இலங்கை

செவ்வந்தியின் தோற்றத்தில் நேபாளத்தில் சிக்கிய சாவகச்சேரியைச் சேர்ந்த தக்ஷி ! புலனாய்வாளர்கள் வெளியிட்ட தகவல்

நேபாளத்தில் இஷாரா செவ்வந்தியுடன் கைது செய்யப்பட்ட மற்றொரு பெண் விசாரணைக்கு முக்கியமான நபர் என்றும், அவரை நாட்டிற்கு அழைத்து வந்த பிறகு விசாரிப்பதன் மூலம் பல தகவ

2 weeks ago இலங்கை

செவ்வந்தியின் தோற்றத்தில் நேபாளத்தில் சிக்கிய யாழ். பெண்! குழப்பத்தில் பொலிஸார்

இஷாரா செவ்வந்தியுடன் சேர்த்து நேபாளத்தில் வைத்து கைது செய்யப்பட்ட பெண் யாழ்ப்பாணத்தைச் சேர்ந்த பெண் செவ்வந்தியின் உருவ ஒற்றுமையைக் கொண்டிருப்பதாக தெரிவிக்கĪ

2 weeks ago இலங்கை

இஷாரா செவ்வந்தியின் கைது! பின்னணியை வெளியிட்ட பொலிஸார்

நீண்ட நாட்களாக தேடப்பட்டு வந்த இஷாரா செவ்வந்தி நேபாளத்தில் கைது செய்யப்பட்டுள்ள நிலையில், இதன் பின்னணியில் நேபாளத்திற்கு ஒரு சிறப்புக் குழு அனுப்பப்பட்டதாகவு

2 weeks ago இலங்கை

செவ்வந்தி நாட்டை விட்டு தப்பிச்சென்ற விதம் வெளியானது

கணேமுல்ல சஞ்சீவவை சுட்டுக்கொல்ல உடந்தையாக இருந்ததாக குற்றம்சாட்டப்பட்டுள்ள இஷாரா செவ்வந்தி நாட்டிலிருந்து தப்பிச்சென்ற விதம் தொடர்பில் தகவல் வெளியாகியுள்ள

2 weeks ago இலங்கை

'துறைமுகம் ஊடாக வந்த போதைபொருள் .. பின்னணியில் ரத்நாயக்கவா..? விடுக்கப்பட்ட கேள்வி

ஜனாதிபதி அநுரகுமார திஸாநாயக்க போதைப்பொருள் நாட்டுக்குள் வருவதை தடுப்பதற்கான முக்கிய நடவடிக்கை எடுக்கப்பட்டுள்ளதாக பதுளையில் தெரிவித்திருந்தார். அவ்வாறெனில

2 weeks ago இலங்கை

செவ்வந்தியுடன் சிக்கிய யாழ்ப்பாணத்தை சேர்ந்த தம்பதியினர் : நேபாளத்தில் வீடொன்றில் பதுங்கியிருந்ததாக தகவல்

இலங்கையில் நடந்த பாரிய குற்றச் சம்பவங்களுக்கு மூளையாக செயற்பட்டவரும் சர்ச்சைக்குரிய நபருமான இஷாரா செவ்வந்தி நேபாளத்தில் வீடொன்றில் பதுங்கியிருந்த நிலையில் Ĩ

2 weeks ago இலங்கை

''பொன்சேகாவை நம்பியே கோட்டபாய கதைத்தார்... குரல் பதிவை வெளியிட்டால் இதுவே அவருக்கு நடக்கும்.." எச்சரிக்கும் நாமல்

சரத் பொன்சேகாவிடம் குரல் பதிவு இருந்தால் அதை அவர் வெளியிடட்டும் என பொதுஜன பெரமுன கட்சியின் தேசிய அமைப்பாளர் நாமல் ராஜபக்ச சவால் விடுத்துள்ளார்.இதுதொடர்பில் கரு&

2 weeks ago இலங்கை

'அந்த கோட்டபாய ராஜபக்ஷ நான் அல்ல.. அந்த வீடும் என்னுடையது அல்லது... : கோட்டா விளக்கம்

 கதிர்காமத்தில் மெனிக் நதிக்கு அருகில் உள்ள வீடு தனக்கு சொந்தமானது அல்ல என முன்னாள் ஜனாதிபதி கோட்டாபய ராஜபக்ச தெரிவித்துள்ளார்.தனது உத்தியோகபூர்வ முகநூல் பக்க

2 weeks ago இலங்கை

பெக்கோ சமனின் மனைவியின் வங்கிக் கணக்கு தொடர்பில் வௌியான அதிர்ச்சித் தகவல்

கைது செய்யப்பட்ட பெக்கோ சமனின் மனைவி ஷாதிகா லக்ஷானி மற்றும் அவரது நெருங்கிய கூட்டாளிகளுக்குச் சொந்தமான 13 வங்கிக் கணக்குகளை முடக்க நடவடிக்கை எடுக்கப்பட்டுள்ளதா&

3 weeks ago இலங்கை

ஈஸ்டர் தாக்குதல் தொடர்பில் பரவும் செய்தி - பொலிஸ் விளக்கமளிப்பு

ஈஸ்டர் தாக்குதலுக்கு மூளையாகச் செயல்பட்டவர் அடையாளம் காணப்பட்டுள்ளதாகவும், இந்தியா இதற்குப் பின்னால் இருப்பதாகவும் பொதுப் பாதுகாப்பு அமைச்சின் ஓய்வுபெற்ற சĬ

3 weeks ago இலங்கை

ஈஸ்டர் தாக்குதலின் பிரதான சூத்திரதாரி அடையாளம் காணப்பட்டாரா..!

 உயிர்த்த ஞாயிறு  தற்கொலை குண்டுத் தாக்குதலின் பிரதான சூத்திரதாரியை அடையாளம் கண்டுவிட்டதாக பொது பாதுகாப்பு அமைச்சின் செயலாளர் ரவி செனவிரட்ன கூறியதாக ஸ்ரீலங்க

3 weeks ago இலங்கை

இலங்கைக்கு இலவசமாக 63.5 மில்லியன் டொலரை கொடுத்த இந்தியா.. : வாங்க மறுத்த அநுர.. : காரணத்தை வெளிப்படுத்துமாறு கோரிக்கை

 காங்கேசன்துறை துறைமுகத்தை அபிவிருத்தி செய்வதற்கு 63.5 மில்லியன் டொலரை இலவசமாக வழங்குவதற்கு இந்தியா முன்வந்த போது அரசாங்கம் ஏன் அதனை பெறவில்லை என்பதற்கு அரசினால் உரிய பதில் வழங்கப்படவில்லை ஐக்கிய மக்கள் சக்தியின் பாராளுமன்ற உறுப்பினர் எஸ்.எம்.மரிக்கார் தெரிவித்தார். பாராளுமன்றத்தில் நேற்று இதனைத் தெரிவித்த அவர், காங்கேசன்துறை துறைமுகத்தை அபிவிருத்தி செய்வத

3 weeks ago இலங்கை

''ஜனாதிபதி அநுர ஏன் இதனை இரகசியமாக செய்தார்..?" சபையில் ஆளும் - எதிர் தரப்பு இடையே கடும் தர்க்கம்

பொலிஸ் ஆணைக்குழுவின் அதிகாரங்களை பொலிஸ்மா அதிபருக்கு வழங்கி ஏகாதிபதிபத்திய பொலிஸ் இராஜ்ஜியம் ஒன்றை ஏற்படுத்த அரசு முயற்சிப்பதாக பிரதான எதிர்க்கட்சி குற்றம்ĩ

3 weeks ago இலங்கை

'மஹிந்தவுக்கு ஏன் ஆதர வழங்கினீர்கள்.. 553 அரச பஸ்கள், 15 டிப்போக்கள், 24 ரயில் நிலையங்கள் தொடர்பில் ஞாபகம் இருக்கின்றதா..?" பரபரப்பு தகவலை வெளியிட்ட எம்.பி.

553 அரச பஸ்களையும் , 15 டிப்போக்களையும், 24 புகையிரத நிலையங்களையும் அரச சொத்துக்களையும் தீ வைத்து அழித்தவர்கள் ஜே .வி.பி.யினர் . ஆகவே 75 ஆண்டுகாலத்தை சாபம் என்று கூறும் ஜே .வி.பி

3 weeks ago இலங்கை

ஈஸ்டர் தாக்குதலுக்கு முன் மைத்திரிக்கு வந்த அழைப்பு! சிஐடியில் முக்கிய புள்ளி

2019 உயிர்த்த ஞாயிறு பயங்கரவாதத் தாக்குதல்கள் தொடர்பான விசாரணை அழைப்பாணையை தொடர்ந்து, முன்னாள் நாடாளுமன்ற உறுப்பினர் சஜின் வாஸ் குணவர்தன இன்று (8) குற்றப் புலனாய்வுத&

3 weeks ago இலங்கை

''தாஜுதீன் சம்பவத்தில் Red Cross டிபெண்டர் பயன்படுத்தப்பட்டுள்ளது... " பரபரப்பு தகவலை வெளியிட்ட அரசாங்கம்

ரக்பி வீரர் தாஜுதீன் சம்பவம் தொடர்பில் தீவிர விசாரணைகள் முன்னெடுக்கப்பட்டுள்ள நிலையில் செஞ்சிலுவைச்சங்கம் வழங்கியிருந்த டிபெண்டர் வாகனமும் இந்த தாஜுதீன் சமĮ

3 weeks ago இலங்கை

'லசந்த விவகாரத்தில் சரத்பொன்சேகாவே இரகசிய குழுவை நியமித்தார்.." அம்பலப்படுத்தும் மஹிந்த தரப்பு

 சரத் பொன்சேகா தொடர்பில் இன்னுமொரு ரகசியத்தை கூறுகின்றேன். பிரபல ஊடகவியலாளர் லசந்த விக்கிரதுங்கவை குறிவைத்து அரங்கேற்றபட்ட சம்பவத்தை முன்னெடுக்க சரத்பொன்சேக

3 weeks ago இலங்கை


வீடொன்றுக்குள் நடந்த பயங்கரம் - வெட்டி கொலை செய்யப்பட்ட தம்பதி

ஹம்பாந்தோட்ட பகுதியிலுள்ள வீடொன்றில் இரட்டைக் கொலை சம்பவம் ஒன்று இடம்பெற்றுள்ளதாக பொலிஸார் தெரிவித்துள்ளனர்.கூரிய ஆயுதங்களால் வெட்டி படுகொலை செய்யப்பட்டுள்

3 weeks ago இலங்கை

ரோஹண விஜேவீரவின் குடும்பத்திற்கு வழங்கப்பட்ட பாதுகாப்பு மகிந்தவிற்கு இல்லை: சாடும் எம்.பி

ரோஹண விஜேவீர (Rohana Wijeweera) உயிரிழந்த பின்னர் அவரது குடும்பத்துக்கான பாதுகாப்பு இன்று வரை சகல அரசாங்கங்களாலும் உறுதிப்படுத்தப்பட்டுள்ள நிலையில் முன்னாள் ஜனாதிபதி மகிந்த

3 weeks ago இலங்கை

மகிந்தவுக்கு தூக்குத் தண்டனை - தலைவர் பிரபாகரனை காப்பாற்றிய போர் நிறுத்தம்: சரத் பொன்சேகா

பிரபாகரன் உள்ளிட்ட தலைவர்களை காப்பாற்றுவதற்காக மகிந்த போர் நிறுத்தத்தை அறிவித்தார் என முன்னாள் இராணுவத் தளபதி பீல்ட் மார்ஷல் சரத் பொன்சேகா தெரிவித்துள்ளார்.ம

3 weeks ago இலங்கை

''மனம்பேரியை எனக்கு தெரியாது... அவர் என்னுடைய செயலாளரும் இல்லை..." தடுமாற்றத்துடன் பதிலளிக்கும் ஜோன்ஸ்டன்

 சம்பத் மனம்பேரி என்பவர் தனது ஒருங்கிணைப்புச் செயலாளர்களில் ஒருவராகப் பணியாற்றவில்லை என்று முன்னாள் அமைச்சர் ஜோன்ஸ்டன் பெர்னாண்டோ மறுத்துள்ளார். இதுகுறித்து

3 weeks ago இலங்கை

'ஐஸ்" குழுக்களின் பின்னணியில் நாமலே செயல்பட்டுள்ளார்.." – பரபரப்பு தகவலை வெளியிட்ட அரசதரப்பு

நாமல் ராஜபக்ஷ தலைமையிலான குழுக்கள், இளைஞர்கள் மத்தியில் ஐஸ் போன்ற போதைப் பழக்கங்களை ஏற்படுத்தி அவர்களின் வாழ்க்கையினை அழிப்பதற்கு முயற்சித்துள்ளனர் என அரச தரப்பு பாராளுமன்ற உறுப்பினரான கந்தசாமி பிரபு பரபரப்பு குற்றச்சாட்டை முன்வைத்துள்ளார்.  மட்டக்களப்பில் இடம்பெற்ற நிகழ்வொன்றில் இதனைத் தெரிவித்த அவர்,இந்த நாட்டில் இளைஞர்கள் போதைபாவனை தொடர்பான விடயங்களில

3 weeks ago இலங்கை

இரகசிய விசாரணையில் சிக்கப்போகும் அரசியல்வாதிகள்: வெளியான தகவல்

மாகாண சபைகள், நகர சபைகள் மற்றும் பிரதேச சபைகள் உள்ளிட்ட உள்ளூராட்சி நிறுவனங்களுக்குச் சொந்தமான ஆயிரத்துக்கும் மேற்பட்ட வாகனங்கள் கடந்த காலங்களில் காணாமல்போயு

3 weeks ago இலங்கை

இலங்கையர்களே அவதானம்..! போலியான ஆவணங்கள் மூலம் வாகனப் பதிவுகளில் மோசடிகள், அதிகாரிகள் சிலர் மீது விசாரணை

போலியான ஆவணங்களைப் பயன்படுத்தி வாகனப் பதிவுகளை எளிதாக்கியதாக கூறப்படும் குற்றச்சாட்டுகள் தொடர்பில், மோட்டார் போக்குவரத்து ஆணைக்குழுவின் அதிகாரிகள் சிலர் மீĪ

3 weeks ago இலங்கை

''பஸ் அசிதவின் கதையை முடிக்க கொஸ் மல்லி, 7 இலட்சம் ரூபா தந்தார்.." தெஹிவளை சம்பவத்தில் கைதான நபர் அதிரடி வாக்குமூலம்

தெஹிவளை ரயில் நிலைய வீதிக்கு அருகில் உள்ள பல்பொருள் அங்காடி ஒன்றின் முன்னால் நடந்த துப்பாக்கிச் சூட்டு சம்பவத்தில், காரில் இருந்த ஒருவர் கொல்லப்பட்டமை தொடர்பாக

3 weeks ago இலங்கை

''எனது மகனான கெஹல்பத்தரவை சிஐடி க்கு வெளியில் அழைத்து வர வேண்டாம்.." தாய் நீதிமன்றில் அவசர கோரிக்கை

பாதாள உலக குழு தலைவரான கெஹல்பத்தர பத்மேவின் தாயார், தடுத்து வைக்கப்பட்டு விசாரிக்கப்படும் தனது மகன் தொடர்பில் மேல்முறையீட்டு நீதிமன்றத்தில் ரிட் மனு ஒன்றைத் தா&

3 weeks ago இலங்கை

தாஜுதீனின் கொலை விவகாரம் : சிக்கலில் ஷிரந்தி

 இந்தோனேசியாவில் இருந்து தற்போது காவலில் வைக்கப்பட்டுள்ள கெஹல்பத்தர பத்மே, பெக்கோ சமன், தெம்பிலி லஹிரு, கமாண்டோ சலிந்த மற்றும் பாணந்துறை நிலங்க ஆகியோருக்கு எதிர&

3 weeks ago இலங்கை

சூடுபிடிக்கும் கொழும்பு அரசியல்..! அரசியல்வாதிகள் தனியார் ஹோட்டலில் இரகசிய சந்திப்பு

கொழும்பில் உள்ள தனியார் ஹோட்டலில் எதிர்க்கட்சி அரசியல் கட்சித் தலைவர்களின் சந்திப்பொன்று இடம்பெற்றுள்ளதாக தெரிவிக்கப்படுகின்றது.இந்த சந்திப்பு கொழும்பில் உ

3 weeks ago இலங்கை

மகிந்தவின் தலைமை பாதுகாப்பு அதிகாரி கைது.. வாக்குமூலத்தில் திடுக்கிடும் தகவல்கள்

முன்னாள் ஜனாதிபதி மகிந்த ராஜபக்சவின் தலைமை பாதுகாப்பு அதிகாரி நெவில் வன்னியராச்சி நேற்றைய தினம் இலஞ்ச ஒழிப்பு ஆணைக்குழுவினால் கைது செய்யப்பட்டார். இதனை தொடர்

3 weeks ago இலங்கை

பிரபல தனியார் நிறுவனத்தில் இரு பெண்கள் மர்மமாக உயிரிழந்தமையால் பெரும் பரபரப்பு

பாணந்துறையில் பிரபல தனியார் நிறுவனம் ஒன்றில் பணியாற்றிய இரண்டு இளம் பெண்கள் மர்மான முறையில் உயிரிழந்துள்ள சம்பவம் பெரும் பரபரப்பை ஏற்படுத்தியுள்ளது.அலுபோமுல

3 weeks ago இலங்கை

இன்று முதல் கொழும்பிலிருந்து கட்டுநாயக்க விமான நிலையத்திற்கு ஆரம்பமானது விமான சேவை

கொழும்பு கொள்ளுப்பிட்டியவில் அமைந்துள்ள பெய்ர ஏரிக்கும் beira lake கட்டுநாயக்க விமான நிலையத்திற்கும் இடையில் விமான சேவை இன்று அதிகாரப்பூர்வமாக ஆரம்பிக்கப்பட்டது.பெ

3 weeks ago இலங்கை

கெஹல்பத்ரவின் மற்றுமொரு முக்கிய பொருள் அதிரடியாக மீட்ப்பு : கொஸ்கொடையில் சம்பவம்

போதைப்பொருள் கடத்தல்காரரும் பாதாள உலக குழு தலைவருமான கெஹெல்பத்தர பத்மே என்பவரின் மேலும் இரு ஆயுதங்கள் பொலிஸாரால் மீட்கப்பட்டுள்ளன.குற்றப் புலனாய்வு திணைக்கள

3 weeks ago இலங்கை

மகிந்தவின் விஜேராம வீடு குறித்து மீண்டும் எழும் சர்ச்சை

கொழும்பில் மஹிந்த ராஜபக்ஷ தங்கிருந்த வீடு தொடர்பில் மற்றுமொரு சர்ச்சை : மஹிந்தவின் ஊடகப்பேச்சாளர் விளக்கம்முன்னாள் ஜனாதிபதி மஹிந்த ராஜபக்ஷ கொழும்பு விஜேராமவி

3 weeks ago இலங்கை

காட்டுக்குள் இரகசியமாக கட்டப்பட்ட, கோட்டபாயவால் நியமிக்கப்பட்ட ஆளுநரின் பிரமாண்ட ஹோட்டல் தரைமட்டம்

முன்னாள் ஜனாதிபதி கோட்டபாய ராஜபக்ஷவின் ஆட்சியில் வடமத்திய மாகாணத்தின் ஆளுநராக நியமிக்கப்பட்ட மஹீபால ஹேரத்தினால் அநுராதபுரம் - பெரமியங்குளம்  வனப்பகுதியில் சĩ

3 weeks ago இலங்கை

இன்று முதல் மஹிந்த வீட்டை விட்டு வெளியேற முடியாத நிலை : அநுர தரப்பு எடுத்த மற்றுமொரு அதிரடி நடவடிக்கை

  முன்னாள் ஜனாதிபதி மகிந்த ராஜபக்சவின் பயன்பாட்டிற்காக வழங்கப்பட்ட இரண்டு வாகனங்களில் ஒன்று இன்று அரசாங்கத்திடம் ஒப்படைக்கப்படவுள்ளமையினால் அவரின் உயிருக்&#

3 weeks ago இலங்கை


''தாஜுதினின் சம்பவத்தை மஹிந்த ஆட்சியில் மறைத்தோர் அநுர ஆட்சியில் பதவிகளில்..": அம்பலமான தகவல்

தாஜுதினின் சம்பவம் தொடர்பான தகவல்களை மறைக்க முயன்றவர்கள் இந்த அரசாங்கத்தினால் பதவி நிலைகளில் நியமிக்கப்பட்டுள்ளனர் என்று ஐக்கிய மக்கள் சக்தி பாராளுமன்ற உறுப

4 weeks ago இலங்கை

''தாஜுதின் சம்பவத்தில் அம்மா பொய் கூறுகிறார்.. அம்மாவின் வங்கி கணக்குக்கு பெக்கோ சமன் பணம் அனுப்பினார்.." கஜ்ஜாவின் மகன் பரபரப்பு தகவல்

ரகர் வீரர் வசீம் தாஜுதினின் கொலையுடன் தொடர்புடைய வீடியோவில் இருப்பவர் தனது அப்பா அல்லவெனவும், குறித்த வீடியோவில் தனது அப்பாதான் இருக்கின்றார் என அம்மா கூறுவது ம

4 weeks ago இலங்கை

தாஜுதீனின் ஆன்மாவுக்கு இழைக்கும் அநீதி.! அரசாங்கத்திடம் நாமல் விடுத்த கோரிக்கை

தாஜுதீனின் மரணம் தொடர்பாக பாரபட்சமற்ற விசாரணை அவசியம் என சிறிலங்கா பொதுஜன பெரமுன கட்சியின் நாடாளுமன்ற உறுப்பினர் நாமல் ராஜபக்ஷ அரசாங்கத்தை வலியுறுத்தியுள்ளா

4 weeks ago இலங்கை

தமிழ் தொழிலதிபரை மிரட்டி அரிசி லாரி கொள்ளை: மனம்பேரிக்கு பிடியாணை

தமிழ் தொழிலதிபர் ஒருவரை இன்றைக்கு 16 ஆண்டுகளுக்கு முன்பு மிரட்டி அரிசி லாரியை கொள்ளையடித்ததாக குற்றம் சாட்டப்பட்ட முன்னாள் உள்ளூராட்சி மன்ற வேட்பாளர் சம்பத் மனம

4 weeks ago இலங்கை

கதிர்காமம், வெஹெரகல நீர்த்தேக்கத்திலிருந்து மீட்கப்பட்ட பெருமளவு ஆயுதங்கள்

கதிர்காமம், வெஹெரகல நீர்த்தேக்கத்திலிருந்து 74 T56 ரக மெகசின்கள், 35 LMG ரக ட்ரம்ஸ் மற்றும் 05 MPMG ட்ரம்ஸ் பொக்ஸ் உள்ளிட்ட பல இனங்காணப்படாத மெகசின்களும் மீட்கப்பட்டுள்ளதாக பொ&#

4 weeks ago இலங்கை

சூடுபிடிக்கவுள்ள விசாரணைகள் - நாட்டிற்கு அழைத்து வரப்பட்டார் 'டிங்கர்'

டுபாயில் இருந்து நாடு கடத்தப்பட்ட சந்தேக நபரான ஸ்ரீதரன் நிரஞ்சன் என்ற 'டிங்கர்' கட்டுநாயக்க சர்வதேச விமான நிலையத்தில் குற்றப் புலனாய்வு திணைக்கள அதிகாரிகளால் இன

4 weeks ago இலங்கை

நிட்டம்புவவில் வாகனம் மீது துப்பாக்கிச் சூடு - மூன்று பேர் கைது

நிட்டம்புவவில் கவனக்குறைவாக வாகனம் ஓட்டிச் சென்ற வேன் ஒன்றை துரத்திச் சென்ற பொலிஸார் துப்பாக்கிச் சூடு நடத்தியுள்ளனர். இன்று அதிகாலை 1.15 மணியளவில் துப்பாக்கிச் சூடு நடந்தப்பட்ட நிலையில், வேனில் பயணித்த மூன்று பேர் பொலிஸாரால் கைது செய்யப்பட்டனர். கம்பஹா பொலிஸ் போக்குவரத்து பிரிவைச் சேர்ந்த பொலிஸ் பரிசோதகர் உட்பட அதிகாரிகள் குழு, நிட்டம்புவ-கட்டுநாயக்க வீதியில்

4 weeks ago இலங்கை

13 ஆண்டுகளுக்கும் மேலாக நீடித்த மர்மம் : வசீம் தாஜுதீனை பின்தொடர்ந்தவர் அடையாளம்

ரக்பி வீரர் வசீம் தாஜுதீன் கொலை செய்யப்படுவதற்கு முன்பு அவரது வாகனத்துக்கு பின்னால் பயணித்த மற்றுமொரு வாகனத்தில் இருந்த ஒருவர், ஒழுங்கமைக்கப்பட்ட குற்றக் குழு உறுப்பினர் மித்தெனியே கஜ்ஜா என்பவரென அடையாளம் காணப்பட்டுள்ளதாக பதில் பொலிஸ் ஊடகப் பேச்சாளர் தெரிவித்துள்ளார்.விசேட ஊடக சந்திப்பில் இதனை குறிப்பிட்ட அவர், அந்த வாகனத்தில் பயணித்த நபர் மித்தெனியே கஜ்ஜா என்

4 weeks ago இலங்கை

இன்று முதல் கட்டாயம் - பயணச்சீட்டின்றி பேருந்துகளில் பயணிக்கும் பயணிகளுக்கு அபராதம்

 மேல் மாகாணத்தில் பேருந்துகளில் பயணச்சீட்டு வழங்குதல் இன்று முதல் கட்டாயமாக்கப்பட்டுள்ளது.இதன்படி, செல்லுபடியாகும் பயணச்சீட்டின்றி பேருந்துகளில் பயணிக்கும&

4 weeks ago இலங்கை

ஜப்பானிய பேரரசரை சந்தித்த பின் நாடு திரும்பினார் ஜனாதிபதி

ஜப்பான் அரசாங்கத்தின் அழைப்பின் பேரில் அங்கு உத்தியோகபூர்வ விஜயம் மேற்கொண்டிருந்த ஜனாதிபதி அநுரகுமார திசாநாயக்க நேற்று அந்நாட்டு பேரரசர் மாளிகையில் ஜப்பானிĪ

4 weeks ago இலங்கை

மகிந்தவை நெகிழ்ச்சியில் ஆழ்த்திய ரணில்

ரணிலும் நானும் பரஸ்பர மரியாதையை பேணக்கூடிய அரசியல் கலாசாரத்தை கொண்டவர்கள் என முன்னாள் ஜனாதிபதி மகிந்த ராஜபக்ச தெரிவித்துள்ளார்.தங்காலையில் முன்னாள் ஜனாதிபதி

1 month ago இலங்கை

கெஹெல்பத்தர பத்மேவுக்கு சொந்தமான துப்பாக்கியுடன் இருவர் கைது!

தற்போது பொலிஸ் தடுப்பு காவலில் வைக்கப்பட்டுள்ள பாதாள உலக கும்பலைச் சேர்ந்த “கெஹெல்பத்தர பத்மே” என்பவருக்குச் சொந்தமான துப்பாக்கியை வைத்திருந்த இரண்டு சந்தேக 

1 month ago இலங்கை

சப்புகஸ்கந்தவில் 15 சிறுவர்கள் தப்பியோட்டம்..! : முக்கிய குற்றவாளிகள் என தகவல்

சப்புகஸ்கந்தவில் உள்ள மாகோலா சிறுவர்கள் தடுப்பு மையத்தில் தடுத்து வைக்கப்பட்டிருந்த 15 சிறுவர்கள் அங்கிருந்து தப்பிச் சென்றுள்ளதாக சப்புகஸ்கந்த பொலிஸார் தெரி

1 month ago இலங்கை

சாரதிகளுக்கு போக்குவரத்துத் திணைக்களம் வெளியிட்ட மகிழ்ச்சி செய்தி

புதுப்பித்தல் செயல்பாட்டின் போது வழங்கப்படும் தற்காலிக சாரதி அனுமதிப்பத்திரம் இன்று முதல் நுகேகொடையில் உள்ள தேசிய போக்குவரத்து மருத்துவ நிறுவனத்தால் வழங்கபĮ

1 month ago இலங்கை

''இரண்டு மனைவிகளின் வீட்டில் மறைத்து வைக்கப்பட்டிருந்த பொருட்கள் : சோதனையில் வெளிவந்த முக்கிய ஆதாரங்கள்

ஐஸ் போதைப்பொருள் விற்பனையில் ஈடுபட்டதாக நாவலப்பிட்டியவில் கைது செய்யப்பட்ட தம்பதியினர் கம்பளையில் தங்கியிருந்த மூன்று வீடுகளை பொலிஸார் சோதனையிட்டனர்.கம்பளை, துனுகேஉல்ல வீதியில் உடகம – அங்கெலபிட்டிய பகுதியிலுள்ள வீடு, கம்பளை, தொலஸ்பாகை வீதியில் சிங்ஹாபிட்டிய பகுதியில் உள்ள வீடு என்பவற்றை சோதித்தபோதே ஐஸ் பக்கெட்டுகள் மற்றும் உபகரணங்கள் மீட்கப்பட்டுள்ளன.இதன்போ

1 month ago இலங்கை

கொழும்பில் சிக்கிய இளைஞன் : மீட்கப்பட்ட பொருட்களால் பெரும் பரபரப்பு

கொழும்பு, கொட்டவை பகுதியில் வெவ்வேறு வகையான 458  துப்பாக்கி தோட்டாக்கள் மற்றும் போதைப்பொருளுடன் சந்தேகநபர் ஒருவர் கைது செய்யப்பட்டுள்ளார்.கொட்டாவை பொலிஸ் பிரிவு&

1 month ago இலங்கை

''கோட்டபாய ஏன் நீதிமன்றில் ஆஜராகவில்லை.. ? " விடுக்கப்பட்ட முக்கிய கோரிக்கை

 2011 ஆம் ஆண்டு யாழ்ப்பாணத்தில் முன்னிலை சோஷலிசக் கட்சியின் செயற் பாட்டாளர்களான லலித் குமார் வீரராஜ் மற்றும் குகன் முருகானந்தம் ஆகியோர் காணாமல் ஆக்கப்பட்டதாக கூறப

1 month ago இலங்கை

ராஜபக்சர்களின் பாணியில் தற்போது முன்னெடுக்கப்படும் சதி! அம்பலமாகும் ரகசியங்கள்

 ஐக்கிய தேசியக் கட்சியின் 79வது வருடாந்த மாநாட்டில் ராஜபக்ச தமைமையிலான ஸ்ரீலங்கா பொதுஜன பெரமுன கட்சி உறுப்பினர்கள் பங்கேற்றனர்.இதனை தொடர்ந்து, அவதூறு பிரச்சாரம்

1 month ago இலங்கை

ஈஸி கேஷ் முறை மூலம் போதைப்பொருட்களை விற்ற தம்பதியினர் அதிரடியாக கைது!

ஈஸி கேஷ் முறை மூலம் ஐஸ் போதைப்பொருள் பாக்கெட்டுகளை விற்ற தம்பதியினரை நேற்று (26) நாவலப்பிட்டி பொலிஸார் கைது செய்துள்ளனர்.இவர்கள் கம்பளை மற்றும் நாவலப்பிட்டி பகுதி

1 month ago இலங்கை

தங்காலை சம்பவம் : 16 வயது சிறுவன் தொடர்பில் நீதிமன்றம் முக்கிய தீர்மானம்

தங்காலை சீனிமோதர பிரதேசத்தில் பெருந்தொகை போதைப்பொருள் கண்டுபிடிக்கப்பட்ட வீட்டில் வைத்து உயிரிழந்த நபரின் மகனை தடுத்து வைத்து விசாரணை நடத்த பொலிஸாருக்கு நீத

1 month ago இலங்கை

வைத்தியசாலையில் உயிரிழந்த தமிழ் இளைஞன் : பிரதேச மக்களால் பதற்றம்

அக்கரப்பத்தனை பிரதேச வைத்தியசாலையில் நேற்று முன்தினம் இரவு குழப்பகரமான சூழ்நிலை ஏற்பட்டது.வைத்தியசாலையில் அனுமதிக்கப்பட்ட இளைஞர் ஒருவர் உயிரிழந்ததையடுத்து

1 month ago இலங்கை

விரைவில் முக்கிய இராணுவ அதிகாரிகள் கைதாகுவர்" : ஜனாதிபதி வெளிப்படுத்திய தகவல்

ஈஸ்டர் ஞாயிறு தாக்குதல் தொடர்பாக முன்னாள் இராணுவ அதிகாரிகள் சிலர் கைது செய்யப்படுவார்கள் என்று ஜனாதிபதி அநுரகுமார திசாநாயக்க அறிவித்துள்ளார்.அமெரிக்காவுக்கĬ

1 month ago இலங்கை