எனது திட்டமே பொருளாதார மீட்சிக்கு வழிவகுக்கும்: செயற்படுத்தாவிடின் மீண்டும் நெருக்கடி ஏற்படும் - எச்சரிக்கும் ரணில்

 பொருளாதார மீட்சிக்காக சிறந்த திட்டத்தை அமுல்படுத்தினேன். அரசியல் பிரபல்யத்துக்காக ஏற்றுக்கொண்ட இணக்கப்பாடுகளை மாற்றியமைத்தால் மீண்டும் நெருக்கடி நிலைமை ஏற

3 months ago இலங்கை

ஐஸ்லாந்தில் வெடித்துச் சிதறிய எரிமலை

 ஐஸ்லாந்து- ரெய்க்ஜேன்ஸ் தீபகற்பத்தில் எரிமலை ஒன்று வெடித்துச் சிதறியுள்ளதாக சர்வதேச ஊடகங்கள் செய்தி வெளியிட்டுள்ளன.இந்த சம்பவமானது நேற்று  இடம்பெற்றுள்ளதாக

3 months ago உலகம்

மற்றொரு மத்தியகிழக்கு நாட்டை இலக்கு வைத்த இஸ்ரேலிய இராணுவம்

சிரிய தலைநகர் டமாஸ்கஸில் உள்ள ஜனாதிபதி மாளிகை பகுதியில் இராணுவ இலக்கொன்றை இஸ்ரேல் தாக்கியுள்ளது.தாக்குதலில் 3 பேர் கொல்லப்பட்டதாக சிரிய சுகாதார அமைச்சு தெரிவித்துள்ளது.சிரியாவின் ட்ரூஸ் சமூக உறுப்பினர்களைப் பாதுகாக்க முயற்சிப்பதாக இஸ்ரேல் கூறுகின்ற போதிலும், தாக்குதல்களுக்கு அரசியல் மற்றும் இராணுவ நோக்கமும் உள்ளது என கூறப்படுகின்றது.சுவைடா பகுதிக்கு செல்லும்

3 months ago உலகம்

திடீரென நீதிமன்றத்தை நோக்கி படையெடுத்த எதிர்க்கட்சி எம்.பிக்கள்

எதிர்க்கட்சித் தலைவர் சஜித் பிரேமதாச உள்ளிட்ட அனைத்து எதிர்க்கட்சி எம்.பிக்களும் இன்று காலை நீதிமன்றத்தை நோக்கி படையெடுத்துள்ளனர். கோட்டை நீதவான் நீதிமன்ற மு

3 months ago இலங்கை

கனடா அனுப்புவதாக ஏமாற்றப்பட்ட யாழ் இளைஞன் உயிரை மாய்ப்பு

கனடா அனுப்புவதாக முகவர் ஒருவர் ஏமாற்றிய நிலையில், இளம் குடும்பஸ்தர் ஒருவர் உயிரை மாய்த்துள்ளார்.வெளிநாட்டு வேலைவாய்ப்பு நிறுவனத்திற்கு 8 மில்லியன் ரூபாய் வழங்க&

3 months ago தாயகம்

நாட்டை உலுக்கிய காஹவத்தை இளைஞர் கொலை - 4 பேர் கைது

காஹவத்தையில் இளைஞர் ஒருவர் சுட்டுக் கொல்லப்பட்டு மற்றொருவர் காயமடைந்த சம்பவம் தொடர்பில் முன்னெடுக்கப்படும் விசாரணைக்கு அமைய நான்கு சந்தேக நபர்கள் கைது செய்ய

3 months ago இலங்கை

வெளிநாடுகளுக்கு அனுப்பிவைக்கப்பட்டுள்ள சிஐடி அதிகாரிகள்; குற்றவாளிகளை அழைத்து வர நடவடிக்கை

 வெளிநாடுகளில் தலைமறைவாக வாழ்ந்து வரும் திட்டமிட்ட குற்றச் செயல்களில் ஈடுபட்ட பாதாள உலகக் குழு உறுப்பினர்களை கைது செய்யும் நோக்கில் குற்றப் புலனாய்வு அதிகாரி

3 months ago இலங்கை

35 கிலோ கிராம் தங்கத்துடன் கட்டுநாயக்கவில் சிக்கிய நபர்

 சட்டவிரோதமாக நாட்டுக்கு கொண்டு வரப்பட்ட 35 கிலோ கிராம் தங்கத்துடன் நபர் ஒருவர் கட்டுநாயக்க  சர்வதேச விமான நிலையத்தில் கைது செய்யப்பட்டுள்ளார்.சந்தேக நபர் கி&#

3 months ago இலங்கை

அரச அதிகாரிகளுக்கு எதிராக கடும் நடவடிக்கை - மனித உரிமைகள் ஆணைக்குழுவின் எச்சரிக்கை

தங்களது விசாரணைகளின் முடிவில் வழங்கப்படும் பரிந்துரைகளை செயல்படுத்தத் தவறும் அரச அதிகாரிகளுக்கு எதிராக கடுமையான நடவடிக்கை எடுக்கப்படும் என இலங்கை மனித உரிமைகள் ஆணைக்குழு அறிவித்துள்ளது. இது தொடர்பில் அமைச்சின் செயலாளர்கள், மாகாண பிரதம செயலாளர்கள், திணைக்கள தலைவர்கள் மற்றும் நியதிச் சட்ட நிறுவனங்களின் தலைவர்கள் உள்ளிட்ட அரசின் முக்கிய அதிகாரிகளுக்கு அறிவிக்

3 months ago இலங்கை

முல்லைத்தீவில் பெண்ணின் கழுத்தில் கத்தியை வைத்து மிரட்டி நகை பறிப்பு ; கொள்ளையர்கள் துரத்தி பிடிப்பு

 மோட்டார் சைக்கிளில் வீதியால் சென்ற பெண்ணை வழிமறித்து தங்க சங்கிலியை பறிமுதல் செய்த கொள்ளையர்கள் இருவர் ஊர்மக்களால் மடக்கி பிடிக்கப்பட்ட சம்பவம் முள்ளியவளையĬ

3 months ago தாயகம்

'எத்தனை தடை விதித்தாலும் சமாளிப்போம்' - ட்ரம்பின் மிரட்டலுக்கு ரஷ்யா பதில்

'எத்தனை தடை விதித்தாலும் சமாளிப்போம்' - ட்ரம்பின் மிரட்டலுக்கு ரஷ்யா பதில்அமெரிக்க விதிக்கும் புதிய தடைகளைச் சமாளிப்போம் என்ற நம்பிக்கை எமக்கு உள்ளதென, ரஷ்ய வெளியுறவுத்துறை அமைச்சர் செர்ஜி லாவ்ரோவ் தெரிவித்துள்ளார். மேலும், அமெரிக்க ஜனாதிபதி எதை நோக்கி நகர்கிறார் என்பது எங்களுக்குப் புரிகிறது. புதிய தடைகளைச் சமாளிப்போம் என்ற நம்பிக்கையும் எமக்கு உள்ளது.  

3 months ago உலகம்

குறிவைக்கப்பட்ட ஆளும்கட்சி உறுப்பினர் - அதிகாலையில் வீட்டை மிரட்டிய வெடி சத்தம்

வெலிகம, உடுகாவ பகுதியில் இன்று அதிகாலை துப்பாக்கிச் சூடு சம்பவம் ஒன்று பதிவாகியுள்ளதாக பொலிஸார் தெரிவித்தனர்.தேசிய மக்கள் சக்தியின் வெலிகம பிரதேச சபை உறுப்பினர&

3 months ago இலங்கை

குற்றச் சம்பவங்களுக்கான தடயங்கள் - செம்மணி தொடர்பில் நீதிமன்றில் வெளிப்படுத்தப்பட்ட தகவல்கள்

செம்மணி மனிதப் புதைகுழி தொடர்பான இரண்டாம் கட்ட அகழ்வுகளின் இடைக்கால அறிக்கையைக் கடந்த 15 ஆம் திகதிக்கு முன்னர் நீதிமன்றத்தில் சமர்ப்பிக்குமாறு நீதிவான் ஏ.ஏ.ஆனந்த

3 months ago தாயகம்

வரி குறைப்பு விவகாரம்: அமெரிக்கா செல்கிறது இலங்கை குழு

இலங்கை ஏற்றுமதிகளுக்கு அமெரிக்கா விதித்துள்ள 30 சதவீத வரியை மேலும் குறைப்பது குறித்து கலந்துரையாடுவதற்கான இலங்கை பிரதிநிதிகள் குழுவொன்று எதிர்வரும் 18 ஆம் திகதி வொஷிங்டன் செல்லவுள்ளதாக வெளிவிவகார அமைச்சர் விஜித ஹேரத் தெரிவித்துள்ளார். கொழும்பில் நேற்று  நடைபெற்ற விழா ஒன்றில் பங்கேற்ற பின்னர் ஊடகங்களுக்கு கருத்து தெரிவிக்கும் போதே அமைச்சர் இதனை தெரிவித்தார்.&nb

3 months ago இலங்கை

விரைவில் கைதாகவுள்ள முக்கிய புள்ளிகள் : ஈஸ்டர் தாக்குதலில் புதிய திருப்பம் , வெளிநாட்டுக்கு பறந்த முக்கிய செய்தி

குண்டுத்தாக்குதல் தொடர்பில் இதுவரை காலமும் வெளியாகாத பலவிடயங்கள் தற்போதைய விசாரணைகளின் ஊடாக வெளிவந்துள்ளன. தேசிய மற்றும் சர்வதேச மட்டத்தில் பலர் வெகுவிரைவில

3 months ago இலங்கை

காசாவில் உருவாகவுள்ள வதை முகாம் - இஸ்ரேல் முன்னாள் பிரதமர் வெளிப்படுத்திய தகவல்

தெற்கு காசாவில் உள்ள ரஃபாவில் இஸ்ரேல் உருவாக்க இருக்கும் நகரம் ஒரு வதை முகாமாக இருக்கலாம் என இஸ்ரேல் முன்னாள் பிரதமர் எஹுட் ஓல்மெர்ட் தெரிவித்துள்ளார்.ரஃபாவில்

3 months ago உலகம்

ஆட்டம் கண்டுள்ள உக்ரேன் அரசியல் : திடீரென பதவி விலகிய பிரதமர்

உக்ரேன் பிரதமர் பதவி விலகியுள்ளதாக சர்வதேச ஊடகங்கள் செய்தி வெளியிட்டுள்ளன.அதற்கான கடிதம் ஒன்றை அரசுக்கு அவர் நேற்று  அனுப்பி வைத்துள்ளதாக தெரிவிக்கப்படுகின்ī

3 months ago உலகம்

'புத்தரின் பிள்ளைகளுக்கு மண் ஆசை ஏன் ?" கொழும்பில் வெடித்த போராட்டம், பொலிஸார் குவிப்பு

யாழ்ப்பாணம் வலிகாமம் வடக்கு பகுதியில் உள்ள விடுவிக்கப்படாத நிலங்களை விடுவிக்க வலியுறுத்தி இன்றைய தினம்  ஜனாதிபதி செயலகத்துக்கு அருகில் போராட்டமொன்று நடைபெற்

3 months ago தாயகம்

வீட்டில் கொத்து கொத்தாக பணம் அச்சிட்ட பெண் : மொரட்டுவையில் இயந்திரத்துடன் அதிரடியாக சிக்கினார்

மொரட்டுவ பிரதேசத்தில் போலி நாணயத்தாள்களுடன் பெண் ஒருவர் கைது செய்யப்பட்டுள்ளார்.10 போலி 5,000 ரூபாய் நாணயத்தாள்களுடன் குறித்த பெண் கைது செய்யப்பட்டுள்ளதாக பொலிஸார் &#

3 months ago இலங்கை

நேற்றிரவு நடத்தப்பட்ட தாக்குதல் : 9 மாணவர்கள் வைத்தியசாலையில், படையினர் குவிப்பு

 ஒலுவில் தென்கிழக்கு பல்கலைக்கழக பொறியியல் பீட முதலாம் வருட மாணவர்கள் மீது சிரேஷ்ட மாணவர்கள் மேற்கொண்ட தாக்குதலில் 9 மாணவர்கள் இரு வேறு வைத்தியசாலையில் சிகிச்ச&#

3 months ago இலங்கை

''டிக்டோக்''கில் அறிமுகமான இளைஞனால் 15வயதுச் சிறுமி பாலியல் துஷ்பிரயோகம் - கருத்தரித்துள்ளதாக வைத்திய பரிசோதனை தெரிவிப்பு

15 வயதுடைய சிறுமி ஒருவர் கருத்தரித்த சம்பவம் களுத்துறை பிரதேசத்தில் இடம்பெற்றுள்ளதாக களுத்துறை பொலிஸார் தெரிவித்துள்ளனர்.களுத்துறை வடக்கு பிரதேசத்தில் வசிக்க

3 months ago இலங்கை

118 கோடி ரூபா : இராமேஸ்வரம் - தலைமன்னாருக்கு இடையே கப்பல் போக்குவரத்து தொடர்பில் முக்கிய தகவல்

 இந்தியாவின் இராமேஸ்வரம் மற்றும் தலைமன்னாருக்கு இடையே கப்பல் போக்குவரத்தை ஆரம்பிக்க, தமிழக அரசின் சிறு துறைமுகங்கள் திணைக்களம் ஊடாக 118 கோடி ரூபாவுக்கு திட்ட மதிப

3 months ago இலங்கை

மஹியங்கனையில் இன்று காலை பெருந்துயரம் : போராடி மீட்ட பொதுமக்கள், பரிதாபமாக பலியான இரு உயிர்கள்

மஹியங்கனை - பதுளை பிரதான வீதியில் இன்று (15) காலை, மஹியங்கனையின் 17 ஆவது தூண் அருகே உள்ள வியானா கால்வாயில் கார் ஒன்று கவிழ்ந்து விபத்துக்குள்ளானதில் இருவர் உயிரிழந்ததாĨ

3 months ago இலங்கை

மலேசியாவில் வைத்து கைது செய்யப்பட்டாரா கெஹெல்பத்தர பத்மே? - வெளியான முக்கிய தகவல்

இலங்கையில் இடம்பெற்ற துப்பாக்கி சூட்டு சம்பவங்கள் தொடர்புடைய பாதாளகுழு உறுப்பினர்களான கெஹெல்பத்தர பத்மே மற்றும் கமாண்டோ சாலிந்த ஆகிய இரண்டு சந்தேக நபர்கள் மல

3 months ago இலங்கை

செப்டெம்பர் முதல் இலங்கையில் நடைமுறையாகவுள்ள புதிய வசதி..!

இலங்கை முழுவதும் இணையவழியில் நேரடியாக அபராதம் செலுத்தும் வசதி செயல்படுத்தப்படவுள்ளதாக தகவல் மற்றும் தொடர்பு தொழில்நுட்ப நிறுவனத்தின் பணிப்பாளர் சபை உறுப்பிĪ

3 months ago இலங்கை

'அடுத்த 50 நாட்களுக்குள் போரை நிறுத்தாவிட்டால்..." ட்ரம்ப் பகிரங்க எச்சரிக்கை

அடுத்த 50 நாட்களுக்குள் உக்ரேனுடன் போர் நிறுத்தத்திற்கு விளாடிமிர் புடின் ஒப்புக் கொள்ளாவிட்டால், ரஷ்யா மீது கடுமையான வரிகள் விதிக்கப்படும் என்று அமெரிக்க ஜனாதி

3 months ago உலகம்

இஸ்ரேலிடம் சிக்கியுள்ள 360 மருத்துவப் பணியாளர்கள் : துயரமான நிலையில் காசா மக்கள்

காசாவில் குறைந்தது 360 மருத்துவப் பணியாளர்கள் கைது செய்யப்பட்டதாக சர்வதேச ஊடகங்கள் செய்தி வெளியிட்டுள்ளன.போர் தொடங்கியதிலிருந்து குறைந்தபட்சம் 360 மருத்துவ பணியாī

3 months ago உலகம்

காதலுக்காக தனது 3 குழந்தைகளின் உயிரைப் பறித்த தாய்..!

உத்தர பிரதேசத்தில் மூன்று குழந்தைகளை ஆற்றில் வீசிக் கொடூரமாகக் கொன்ற தாய்க்கு தூக்குத் தண்டனை விதிக்கப்பட்டுள்ளது. உத்தர பிரதேசத்தின், அவுரையா மாவட்டத்தைச் ச

3 months ago உலகம்

ட்ரம்பின் செயலால் HIVயினால் இலட்சக் கணக்கானோர் பலியாகும் அபாயம்

அமெரிக்க ஜனாதிபதி டொனால்ட் ட்ரம்ப், நிதிக் குறைப்பு நடவடிக்கைகள் எடுத்திருப்பதால், எச்.ஐ.வியால் பாதிக்கப்படும் மக்களுக்கு வழங்கப்படும் திட்டங்களுக்கான நிதி ஒத&#

3 months ago உலகம்

'பாலே'வை இலக்கு வைத்து மீண்டும் துப்பாக்கிசூடு : பின்னிணியில் 'ஷான் மல்லி' : பலப்பிட்டியவில் சம்பவம்

பலப்பிட்டிய, கொஸ்கொட ஹதரமன்ஹந்தியவில் நேற்று (11) பிற்பகல் நடந்த துப்பாக்கிச் சூடு சம்பவம் தொடர்பான பல்வேறு விடயங்களை பொலிஸார் கண்டறிந்துள்ளனர்.குறித்த துப்பாக்க

3 months ago இலங்கை

இலங்கை தொழிலதிபர் 390 கோடி ரூபா மோசடி - தெற்காசியாவின் மிகப்பெரிய வரி மோசடி என தகவல் : நீதிமன்றம் அதிரடி தீர்மானம்

தெற்காசியாவின் மிகப்பெரிய வரி மோசடியாகக் கருதப்படும் 390 கோடி ரூபா வற் வரி மோசடியைச் செய்ததற்காக பிரதிவாதியான தொழிலதிபர் ஒருவருக்கு 20 ஆண்டுகள் கடூழிய சிறைத்தண்டன

3 months ago இலங்கை

''செம்மணி மனிதப் புதைகுழி பின்னணியில் இராணுவமே.." என அதிரடி குற்றச்சாட்டு

செம்மணி மனிதப் புதை குழியில் நூற்றுக்கணக்கானோர் கொல்லப்பட்டு புதைக்கப்பட்டுள்ளமை இராணுவத்திற்கு தெரியாமல் இடம்பெற்றிருக்க வாய்ப்பில்லை என இலங்கை தமிழரசுக்

3 months ago தாயகம்

மட்டக்களப்பில் முஸ்லிம்களின் மனிதப் புதைகுழி : நீதிமன்றம் பிறப்பித்த அதிரடி கட்டளையால் புதிய திருப்பம்

 மட்டக்களப்பு வீதியில் குருக்கள்மடம் எனும் இடத்தில் கடத்திக் காணாமலாக்கப்பட்டு கொலை செய்யப்பட்டதாக கூறப்படும் முஸ்லிம்களின் மனித புதைக்குழி தொடர்பான வழக்கி

3 months ago தாயகம்

வெளியான பரீட்சை பெறுபேறு : இலங்கை மக்களிடம் அவசர கோரிக்கை

க.பொ.த சாதாரண தரப் பரீட்சையில் எதிர்பார்த்த பெறுபேறுகளை பெறாத பிள்ளைகளும் அவர்களது பெற்றோரும் சில நாட்களுக்கு சமூக ஊடகங்களிலிருந்து விலகி இருப்பது நல்லது என மனந

3 months ago இலங்கை

வவுனியாவில் பெரும் பதற்றம் : பொலிஸாரின் வெறிச் செயலால் பரிதாபமாக பலியான தந்தை : படையினர் குவிப்பு

 வவுனியா, கூமாங்குளம் பகுதியில் நேற்று இரவு போக்குவரத்துப் பொலிஸாரின் வெறியாட்டத்தில் மோட்டார் சைக்கிளில் பயணித்த குடும்பஸ்தர் ஒருவர் பரிதாபகரமாக உயிரிழந்தா

3 months ago தாயகம்

விபத்தில் சிக்கிய குடும்பம் : பலியான மகனை எழுந்து அரவணைக்க முடியாமல் தவித்த தந்தை : மன்னாரில் பெரும் சோகம்

மன்னார் - நானாட்டான் பிரதான வீதி, நறுவிலிக்குளம் பகுதியில்  கடந்த வியாழக்கிழமை 10 ஆம் திகதி மாலை இடம்பெற்ற விபத்தில் உயிரிழந்த சிறுவனின் உடலை குறித்த விபத்தில் படு

3 months ago இலங்கை

'எரிபொருள் செல்லும் வால்வை ஏன் அடைத்தீர்கள்.." ? விமானியின் குரல் பதிவோடு விபத்துக்கான காரணம் வெளியானது : முதற்கட்ட அறிக்கையில் பகீர் தகவல்!

 https://aaib.gov.in/What's%20New%20Assets/Preliminary%20Report%20VT-ANB.pdf  அகமதாபாத் ஏர் இந்தியா விமான விபத்து தொடர்பான 15 பக்கங்களை கொண்ட முதற்கட்ட அறிக்கை வெளியாகி உள்ளது. இதில் அதிர்ச்சியளிக்கும் பல தகவல்களும் வெளியாகியுள்ளன.இந்த விசாரணை அறிக்கையை விமான விபத்து புலனாய்வு பணியகம் இன்று வெளியிட்டுள்ளது.  கடந்த மாதம் அகமதாபாத்திலிருந்து லண்டன் புறப்பட்ட எயார் இந்திய விமானம் புறப்பட்ட சில வினாடிகளிலேய

3 months ago உலகம்

அமெரிக்காவுக்கு தயங்காமல் பதிலடி கொடுத்த இந்தியா! : அதிர போகும் உலக சந்தை

அமெரிக்கா, இரும்பு மற்றும் அலுமினியம் மீதான இறக்குமதி வரியை 25வீதத்திலிருந்து 50வீதமாகக உயர்த்தியதற்கு பதிலடியாக, இந்தியா அமெரிக்காவில் இருந்து இறக்குமதி செய்யப்

3 months ago உலகம்

கடலுக்குள் மூழ்கும் விமான நிலையம்.. என்ன செய்யப்போகிறது ஜப்பான் அரசு?

ஜப்பானின் ஒசாகா கடல் பகுதியில் அமைந்துள்ள பொறியியல் அதிசயம் என கருதப்பட்ட கன்சாய் சர்வதேச விமான நிலையம், தற்போது நீரில் மூழ்கத் தொடங்கியுள்ளதாக சர்வதேச ஊடகங்கள&

3 months ago உலகம்

'அமெரிக்காவுடன் தொடர்ந்து பேச்சுவார்த்தை.., 30 வீத வரியை மேலும் குறைக்க முயற்சிப்போம்.." அரசாங்கம்

அமெரிக்காவுடன்  வர்த்தக இருதரப்பு ஒப்பந்தத்தை ஆகஸ்ட் முதலாம் திகதிக்குள் கைச்சாத்திடாவிடின் 30 சதவீத பரஸ்பர தீர்வை வரி வீதம் அமுல்படுத்தப்படும். விதிக்கப்பட்ட

3 months ago இலங்கை

''மத்தள விமான நிலையத்தால் இலங்கைக்கு 7 ஆயிரம் கோடி ரூபா கடன்" - அதிர்ச்சி தகவல் வெளியானது

மத்தள சர்வதேச விமான நிலையம் 260 மில்லியன் டொலர் கடனைக் கொண்டிருக்கிறது. அதாவது இலங்கை மதிப்பில் 7 ஆயிரத்து 814 கோடியே 56 இலட்சத்து 87 ஆயிரம் ரூபாவாகும்.. எதிர்வரும் 2030ஆம் ஆண்டு

3 months ago இலங்கை

கொழும்பில் பெரும் சர்ச்சையை ஏற்படுத்திய முச்சக்கர வண்டி விவகாரம் : பெண்ணின் துணிச்சலால் அதிரடியாக கைதான நபர்

 கொழும்பில் பெண் பயணியிடம் தகாத வார்த்தைகளை பயன்படுத்தியதாக கூறப்படும், சம்பவத்துடன் தொடர்புடைய தனியார் வாடகை வாகன சேவையின் முச்சக்கர வண்டி ஓட்டுநரை காவல்துற

3 months ago இலங்கை

மனித புதைக்குழியை வீயோ எடுத்த வெளிநாட்டு நபர்களால் பதற்றம் : பொலிஸ் அதிகாரியையும் அச்சுறுத்தியதாக தகவல்

செம்மணி மனித புதைகுழி அகழ்வு நடைபெறும் இடத்தில் கடமையில் ஈடுபட்ட பொலிஸ் உத்தியோகத்தரை அச்சுறுத்தும் வகையில் காணொலி எடுத்த ஐவர் அடங்கிய கும்பலொன்று மடக்கிபிடி

3 months ago தாயகம்

நிறைவுக்கு வந்த அகழ்வு பணிகள் : புத்தகப் பை, பொம்மையோடு மீட்கப்பட்ட எலும்புக்கூடு தொடர்பில் நீதிமன்றம் பிறப்பித்த கட்டளை

  செம்மணி மனித புதைகுழி இரண்டாம் கட்ட அகழ்வுபணிகள் தற்காலிகமாக நிறைவுக்கு வந்ததுடன் அங்கு அகழப்பட்ட எலும்புக்கூடுகள் தொடர்பாக யாழ்ப்பாணம் நீதிவான் சில கட்டளை

3 months ago தாயகம்

மாத்தறையில் பரபரப்பு : பாலத்திலிருந்து குதித்த 94 வயது முதியவர், உயிரை பணையம் வைத்து காப்பாற்றிய படையினர்

 மாத்தறை மஹாநாம பாலத்தில் இருந்து குதித்து உயிரை மாய்க்க முயன்ற நபர் ஒருவர் காப்பாற்றப்பட்டுள்ளார்.இந்தச் சம்பவம் நேற்று பிற்பகல் 02:15 மணியளவில் நடந்ததாக தகவல் வெ

3 months ago இலங்கை

ஜன்னலை உடைத்து துப்பாக்கி சூடு நடத்திய நபர்..! பாணந்துறையில் இன்று காலை சம்பவம்

பாணந்துறை, ஹிரண பொலிஸ் பிரிவின் மாலமுல்ல பகுதியில் உள்ள வீடு ஒன்றின் அறையில் இருந்த நபர் மீது இன்று (11) அதிகாலை துப்பாக்கிச் சூடு மேற்கொள்ளப்பட்டுள்ளது.அடையாளம் தெ&#

3 months ago இலங்கை

'இஸ்ரேலே சூத்திரதாரி.., அமெரிக்கா அல்ல.." : ஈரான் அதிரடி குற்றச்சாட்டு

ஈரானுக்கும் அமெரிக்காவிற்கும் இடையிலான அணுசக்தி ஒப்பந்தம் தொடர்பான வெற்றிகரமான பேச்சுவார்த்தைத் தொடரை இஸ்ரேல் நாசப்படுத்தியதாக ஈரானிய வெளியுறவு அமைச்சர் அப

3 months ago உலகம்

அமெரிக்காவை புரட்டிப் போட்ட வெள்ளப்பெருக்கு : 120 பேர் பலி, 170 பேர் மாயம்

அமெரிக்காவின் டெக்சாஸில் கடந்த ஜூலை 4ஆம் திகதி ஏற்பட்ட பெருவெள்ளத்தில் சிக்கி உயிரிழந்தவர்களின் எண்ணிக்கை 120 ஆக உயர்ந்துள்ளது.காணாமல் போன 170 பேரை தேடும் பணி தொடர்ந்

3 months ago உலகம்

அம்பாறையில் குவிந்துள்ள இஸ்ரேலியர்கள் : மூன்று அடுக்கு பாதுகாப்பு, வீதித் தடையுடன் சோதனைச் சாவடிகள்

அம்பாறை மாவட்டத்தில் அறுகம்பை பகுதிக்குவருகை தரும் வெளிநாட்டு சுற்றுலாப் பயணிகளின்எண்ணிக்கை நாளுக்கு நாள் அதிகரித்து வரும் நிலையில், சுற்றுலாப் பயணிகளின் நல

3 months ago இலங்கை

''தற்கொலைதாரி ஜமீல் மொஹமட் தொடர்பில் தாஜ் ஹோட்டல் வழங்கிய தகவலை புறக்கணித்த புலனாய்வு பிரிவு" : அம்பலமான தகவல்

 ஜமீல் மொஹமட் என்ற தாக்குதல்தாரி  2019.04.20 ஆம் திகதியன்று  கொழும்பு தாஜ் ஹோட்டலுக்கு வந்து விருந்தினரை போன்று அந்த ஹோட்டலில் தங்குவதற்கு பதிவாகியுள்ளார். இவரது வருகை ம

3 months ago இலங்கை

சூரியக் குளியலில் ஈடுபடும் போ ட்ரம்பை கொல்ல ஈரான் சதி - பரபரப்பு தகவல்

அமெரிக்க ஜனாதிபதி ட்ரம்ப், அவரது வீட்டில் சூரியக் குளியலில் ஈடுபடும் போது, ட்ரோன் தாக்குதலின் மூலம் கொல்லப்படலாம் என ஈரான் எச்சரிக்கை விடுத்துள்ளது. ஈரானின் மூத&

3 months ago உலகம்

பிரபாகரனின் பதுங்குழி : பெக்கோ கொண்டு தோண்டும் அதிகாரிகள்

 தமிழீழ விடுதலைப்புலிகள் பயன்படுத்திய பாரியளவிலான நிலக்கீழ் பதுங்கு குழியைத் தோண்டும் நடவடிக்கை இன்று (10.07.2025) காலை 10.30 மணியளவில் முல்லைத்தீவு - புதுக்குடியிருப்பு பகு

3 months ago தாயகம்

'ஈஸ்டர் தாக்குதலுக்கு பணம் வழங்கிய ஜே.வி.பியின் முக்கிய உறுப்பினர் : காணாமல் போன துப்பாக்கி சஹ்ரானில் வீட்டில் " வலுக்கும் சந்தேகம்

2015ஆம் ஆண்டில் ஜே.வி.பி தேசிய பட்டியலில் இருந்த இப்ராஹிமே ஈஸ்டர் ஞாயிறு தாக்குதல்களில் ஈடுபட்ட தீவிரவாதிகளுக்கு நிதியளித்ததாக மொட்டு கட்சியின் பாராளுமன்ற உறுப்பĬ

3 months ago இலங்கை

'சாராவை உயிரோடு ஒருவர் தூக்கிச் சென்றார், மேஜர் சுபசிங்கவுக்கு இது தெரியும் " வெடித்தது புதிய சர்ச்சை

சாய்ந்தமருது பிரதேசத்தில் வீடொன்றில் இடம்பெற்ற குண்டு வெடிப்பில் அங்கிருந்தவர்களில் ஒரு சிலர் உயிர் தப்பியிருந்தனர். அவர்களில் சஹ்ரானின் மனைவியும் ஒருவர். அவர் ஜனாதிபதி விசாரணை ஆணைக்குழுவில் சாட்சியமளிக்கும் போது, சாராவை ஒருவர் துக்கிச் செல்வதை கண்டதாக குறிப்பிட்டிருக்கிறார். அப்படியானால் சாராவை யார் தூக்கிச் சென்றது என்பதை அறிந்துகொள்ள வேண்டும் என்று ஐக்கிய

3 months ago இலங்கை

''ராஜபக்ஷக்களுக்காகவே ஈஸ்டர் தாக்குதல் நடத்தப்பட்டது : முஸ்லிம்களை பயன்படுத்திய விதம் இதோ.." அம்பலப்படுத்திய அரசாங்கம்

ராஜபக்ஷர்களை மீண்டும் ஆட்சிக்கு கொண்டு வருவதற்காக உருவாக்கப்பட்ட சூழ்நிலையினால் தான் குண்டுத் தாக்குதல்கள் இடம்பெற்றன. இந்த தாக்குதல்களை தடுத்திருந்திருக்க

3 months ago இலங்கை

'அருண' குமார என ஜனாதிபதி அநுரவின் பெயரை தவறாக பயன்படுத்திய ட்ரம்ப் : சமூக ஊடகங்களில் வைரல்

  அமெரிக்க ஜனாதிபதி டொனால்ட் ட்ரம்ப், இலங்கை ஏற்றுமதிகளுக்கு 30 சதவீத வரியை அறிவிக்கும் கடிதத்தில், தற்செயலாக ஜனாதிபதி அனுர குமார திசாநாயக்கவை, 'அருண' குமார திசாநாய

3 months ago இலங்கை

''புடினின் செயற்பாடுகள் பிடிக்கவில்லை" - ட்ரம்ப் குற்றச்சாட்டு!

ரஷ்ய ஜனாதிபதி விளாடிமிர் புடினின் செயற்பாடுகள் அதிருப்தி தருவதாகவும் அந்நாடு மீது பொருளாதார தடை விதிப்பது குறித்து பரிசீலிப்பதாகவும் அமெரிக்க ஜனாதிபதி டொனா

3 months ago உலகம்

திடீரென இடிந்து விழுந்த பாலம்.. ஆற்றில் கவிழ்ந்த வாகனங்கள்.. விபத்தில் 13 பேர் பலி!

குஜராத் மாநிலத்தில் ஆற்றுப் பாலம் திடீரென இடிந்து விழுந்ததில் 13 பேர் உயிரிழந்துள்ளனர்.குஜராத் மாநிலம் வடோதரா மாவட் டம் பத்ரா தாலுகாவில் மஹிசாகர் ஆற்றின் குறுக்க

3 months ago உலகம்

ஈஸ்டர் தாக்குதல் குறித்து குண்டுவெடிப்புக்கு முந்தைய நாள் தாஜ் சமுத்ரா SIS-க்கு தகவல் அளித்தது: அமைச்சர்

ஈஸ்டர் ஞாயிறு குண்டுவெடிப்புத் தாக்குதல் நடத்துவதற்கு ஒரு நாள் முன்பு, ஏப்ரல் 20, 2019 அன்று, தாஜ் சமுத்ரா ஹோட்டல், மாநில புலனாய்வு சேவைக்கு (SIS) மின்னஞ்சல் மூலம் தகவல் தெரி

3 months ago இலங்கை

ஈஸ்டர் தாக்குதலுடன் தொடர்புபட்ட துப்பாக்கி மாயமான விவகாரம்; சபையில் உண்மையை வெளியிட்ட சாணக்கியன்

இன்று (09) பாராளுமன்றத்தில் இடம்பெற்ற ஒத்திவைக்கும் பிரேரணையின் போது சபாநாயகரிடம் கோரிக்கை ஒன்றை பாராளுமன்ற உறுப்பினர் சாணக்கியன் முன்வைத்தார்.சாணக்கியன் முன்வ&

3 months ago இலங்கை

உயிர்த்த ஞாயிறு தாக்குதலுக்கு முன்னரே திட்டங்களை அறிந்திருந்த பிள்ளையான் - சபையில் பகிரங்கப்படுத்திய அமைச்சர்

 கிழக்கு மாகாண முன்னாள் முதலமைச்சர் சிவனேசதுரை சந்திரகாந்தனிற்கு உயிர்த்த ஞாயிறு தாக்குதல் குறித்து முன்கூட்டியே தெரிந்திருந்தது என பொதுமக்கள் பாதுகாப்பு அம

3 months ago இலங்கை

காட்டுக்குள் குழுவாக செல்லும் மாணவிகள் : 15 வயது மாணவிக்கு எய்ட்ஸ் தொற்று என அதிர்ச்சி தகவல்

மஹியங்கனையைச் சேர்ந்த 15 வயது பிள்ளைக்கு எய்ட்ஸ் தொற்று ஏற்பட்டுள்ளதாக உறுதி செய்யப்பட்டுள்ளது.பதுளை போதனா வைத்தியசாலையில் நடைபெற்ற நிகழ்ச்சி ஒன்றில் பங்கேற்ற&#

3 months ago இலங்கை

இந்திய ஒப்பந்தம் : நீதிமன்ற விசாரணை இடம்பெறுவதால் விடயங்களை வெளியிட முடியாது - பிரதமர்

இந்திய ஒப்பந்த விவகாரம்  நீதிமன்ற விசாரணைக்கு உட்படுத்தபட்டுள்ளதால் ஒப்பந்தம் தொடர்பான விடயங்களை  தற்போது வெளிப்படுத்த முடியாது . நீதிமன்ற நடவடிக்கைகளுக்கு  மாறாக  செயற்பட முடியாது என்று  பிரதமர் ஹரிணி அமரசூரிய தெரிவித்துள்ளார். பாராளுமன்றத்தில் இன்று நடைபெற்ற அமர்வின் போது  ஒழுங்கு பிரச்சினையை முன்வைத்து கேள்வியெழுப்பிய ஐக்கிய மக்கள் சக்தியின் களு

3 months ago இலங்கை

ட்ரம்ப் மனநிலையில் ஏற்பட்ட திடீர் மாற்றம் : உக்ரேனுக்கு அனுப்பப்படும் முக்கிய ஆயுதங்கள்

உக்ரேனுக்கு முக்கிய ஆயுதங்களின் விநியோகத்தை நிறுத்திவைத்த அமெரிக்க ஜனாதிபதி ட்ரம்ப் தற்போது தனது மனநிலையை மாற்றிக் கொண்டுள்ளார்.இதன்படி உக்ரேனுக்கு மேலும் ஆ

3 months ago உலகம்

1500CCக்கும் குறைவான வாகனங்களுக்காக வரிச்சலுகை கோரிக்கை

நாட்டிற்கு வாகனங்களை இறக்குமதி செய்யும் போது 1500CCக்கும் குறைவான வலு கொண்ட வாகனங்களை இறக்குமதி செய்வதற்கு சலுகைகளை வழங்குமாறு உள்நாட்டு இறைவரி அதிகாரிகள், அரசாங்க

3 months ago இலங்கை

சிங்கமலை குளத்தில் மாயமான இளைஞன் - தேடுதல் பணிகள் தீவிரம்

அட்டன் சிங்கமலை குளத்தில் தவறி விழுந்த 17 வயது இளைஞன் காணாமல் போயுள்ளதாக ஹட்டன் பொலிஸார் தெரிவித்துள்ளனர். ஆறு நண்பர்களுடன் புகைப்படம் பிடிக்க சென்ற போதே இச்சம்பவம் இடம்பெற்றுள்ளது. கொட்டகலை பகுதியிலுள்ள பாடசாலையொன்றில் சாதாரண தரம் கற்று பரீட்சை பெறுபேறுக்காக காத்திருந்த இளைஞனே இவ்வாறு காணாமல் போயுள்ளதாக தெரிவிக்கப்படுகிறது. குறித்த இளைஞர் உள்ளிட 06 பேர் ந

3 months ago இலங்கை

வாகன இறக்குமதிக்காக கோரப்படும் 200 மில்லியன் டொலர்கள் - நிபந்தனை விதித்தால் விலை உயரும்

வாகன இறக்குமதிக்காக அரசாங்கம் முன்னதாகவே ஒதுக்கிய 200 மில்லியன் அமெரிக்க டொலர்களைப் பயன்படுத்துவதற்கு நிபந்தனைகளை விதிக்கக் கூடாது என்று இலங்கை வாகன இறக்குமதிய&

3 months ago இலங்கை

ஆர்மி உபுல் கொலையுடன் தொடர்புடைய சந்தேக நபர் கைது - கந்தானை சம்பவம் தொடர்பிலும் இருவர் கைது

றாகமை படுவத்தை பகுதியில் கடந்த 3 ஆம் திகதி இரவு ஒருவர் சுட்டுக் கொல்லப்பட்ட சம்பவம் தொடர்பாக சந்தேக நபரொருவர் கைது செய்யப்பட்டுள்ளார். களனி பிரிவு குற்ற விசாரணை ப

3 months ago இலங்கை

'பலஸ்தீனத்தை அங்கீகரிப்பதே ஒரே வழி' - பிரித்தானியாவிடம் திட்டவட்டமாக கூறிய மெக்ரோன்

மத்திய கிழக்கில், பலஸ்தீன அரசை அங்கீகரிப்பதுதான் அமைதியைக் கட்டியெழுப்புவதற்கான ஒரே வழி என பிரான்ஸ் ஜனாதிபதி இம்மானுவேல் மெக்ரோன் தெரிவித்துள்ளார். இங்கிலாந்துக்கு விஜயம் செய்துள்ள மெக்ரோன், இங்கிலாந்து பாராளுமன்ற அவையில் கலந்துகொண்டு உரையாற்றும் போதே இவ்வாறு குறிப்பிட்டுள்ளார்.இதன்போது, உலகளாவிய மோதல்கள் குறித்து பேசிய மெக்ரோன், இங்கிலாந்து, பிரான்ஸ் மற்று

3 months ago உலகம்

விமானம் புறப்பட தயாராக இருந்தபோது ஏற்பட்ட அனர்த்தம் : பல விமான சேவைகள் இரத்து

இத்தாலியின் மிலன் பெர்கமோ விமான நிலையத்தில், விமானத்தின் இன்ஜினுக்குள் சிக்கி, 35 வயதுடைய நபர் ஒருவர் உயிரிழந்த சம்பவம் அதிர்ச்சியை ஏற்படுத்தியதுடன் இதன் காரணமாக விமான சேவைகள் இரத்து செய்யப்பட்டுள்ளது.இத்தாலியின் மிலன் பெர்கமோ விமான நிலையத்தில் நேற்று வோலோடியா நிறுவனத்தின் ஏர்பஸ் ஏ319 என்ற விமானம் ஸ்பெயினின் அஸ்டூரியாஸுக்கு செல்ல ஓடுதளத்தில் தயாராக இருந்தது. அப்ப

3 months ago உலகம்

'ஒன்றரை அடி ஆழத்திலேயே சடலங்கள்.. குற்றப் பிரதேசமாக அறிவிக்க வெளியான ஆதாரங்கள்"

 செம்மணியில் நிலமட்டத்திலிருந்து ஒன்றரை அடி தொடக்கம் இரண்டு அடி ஆழத்திலேயே சடலங்கள் புதைக்கப்பட்டுள்ளன என சிரேஸ்ட சட்டத்தரணி கே.எஸ்.ரட்ண வேல் தெரிவித்துள்ளார

3 months ago தாயகம்

பயங்கரவாத ஈஸ்டர் தாக்குதல் : அரசாங்கமொன்றுக்கு எதிரான விசாரணையாக இது மாறும்.." மல்கம் ரஞ்சித்திடம் நேரடியாக கூறிய ஜனாதிபதி அநுர

உயிர்த்த ஞாயிறு பயங்கரவாத தாக்குதலினால் பாதிக்கப்பட்டவர்களுக்கான உரிய நீதியை, காலம் தாழ்த்தாது தாம் பெற்றுக் கொடுப்பதாக ஜனாதிபதி அநுரகுமார திசாநாயக்க உறுதிய

3 months ago இலங்கை

''நான் செய்த மிகப்பெரிய தவறு இதுதான்..." மஹிந்த, மைத்திரியுடனான அரசியல் குறித்து மனம் திறந்த சனத்

15 ஆண்டுகளுக்கு முன்பு, தனது சொந்த தொகுதியான மாத்தறை மாவட்டத்தில் இருந்து கட்சி அரசியலில் ஈடுபட்டு பொதுப் பதவிக்கு போட்டியிட்டதே தனது வாழ்க்கையில் செய்த மிகப்பெர

3 months ago இலங்கை

இலங்கையில் நடைமுறையாகவுள்ள புதிய வரி : வெளிப்படுத்திய ஐஎம்எப்

இலங்கையில் 2027 ஆம் ஆண்டு முதல் சொத்து வரியை அறிமுகப்படுத்த அரசாங்கம் திட்டமிட்டுள்ளதாக சர்வதேச நாணய நிதியம் தெரிவித்துள்ளது.அதற்கமைய, குறித்த வரி முறை 2027 ஆம் ஆண்டினĮ

3 months ago இலங்கை

இந்தியாவை தொடர்ந்து இலங்கையிலும் கொடூரம் : ரம்புட்டான் விதை தொண்டையில் சிக்கி 5 வயது சிறுவன் உயிரிழப்பு

ஹம்பாந்தோட்டை மித்தெனிய பொலிஸ் பிரிவிற்குட்பட்ட ஜூலம்பிட்டிய பகுதியில் நேற்று (07) ஐந்து வயது சிறுவன் ஒருவன் ரம்புட்டான் விதை தொண்டையில் சிக்கியதால் உயிரிழந்துள

3 months ago இலங்கை

வெளிநாட்டு சுற்றுலா பயணிகளை துரத்தி துரத்தி தாக்கிய நபர்கள் : திருகோணமலையில் சம்பவம்

 திருகோணமலை உப்புவெளி அலஸ்தோட்ட பகுதியில் உள்ள சுற்றுலா விடுதியின் முன்  வெளிநாட்டு சுற்றுலா பயணிகளை இரு நபர்கள் துரத்தி துரத்தி  தாக்கும் காட்சிகள் சமூக வலைதĮ

3 months ago இலங்கை

வெள்ளநீர் உட்புகாமலிருக்க மண் வெட்டிய பகுதியிலும் மனித சிதிலங்கள் : அதிர வைக்கும் செம்மணி பகுதி

செம்மணி புதைகுழிக்கு அருகில் மேலும் புதைகுழிகள் இருக்கலாம் என சந்தேகத்தில், யாழ்ப்பாண பல்கலைக்கழக தொல்லியத்துறை மாணவர்களின் பங்களிப்புடன் மேற்கொள்ளப்படும் அகழ்வு பணிகளில் மனித என்பு சிதிலங்கள் அடையாளம் காணப்பட்டுள்ளன.அவை சிதிலங்களாக காணப்படுவதனால்,அடையாளப்படுத்துவதில், அகழ்வு பணிகளில் ஈடுபட்டுள்ளவர்கள் சவால்களை எதிர்கொண்டுள்ளதாக தெரிவிக்கப்படுகிறது.அதேவ

3 months ago தாயகம்

கொழும்பில் ஏடிஎம் பயன்படுத்துவோர் அவதானம்..! : அதிரடியாக கைதான நபர்

கொழும்பு மற்றும் அதன் புறநகர் பகுதிகளில் உள்ள அரச மற்றும் தனியார் வங்கிகளின் ஏடிஎம் மையங்களுக்கு அருகில் மக்களை ஏமாற்றி ஏடிஎம் அட்டைகள் மூலம் 15 லட்சம் ரூபாய் மோச

3 months ago இலங்கை

இனியபாரதியை தொடர்ந்து நேற்று சிக்கிய பிள்ளையானின் மற்றுமொரு சகா..! - கைதுகளால் அதிரும் கிழக்கு மாகாணம்

 தடுப்புகாவலில் வைக்ப்பட்டுள்ள பிள்ளையானின் வாக்குமூலத்திற்கமைய கிழக்கு மாகாணசபையின் முன்னாள்  உறுப்பினர் இனியபாரதி என்றழைக்கப்படும் கே. புஸ்பகுமார் கடந்த &

3 months ago தாயகம்

'கூடுதலாக 10 இலட்சம் ரூபா.." வாகனங்கள் விலை தொடர்பில் வெளியான முக்கிய தகவல்

இறக்குமதி செய்யப்படும் வாகனங்கள் வரிக்கு பின்னர் இலங்கையில்  விற்பனை செய்யப்படும் விலை தொடர்பில் தகவல்கள் வெளியாகியுள்ளன.இதன்படி, ஜப்பானில் சுமார் 7.4 மில்லியன்

3 months ago உலகம்

''இந்தியா, சீனா உள்ளிட்ட பிரிக்ஸ் நாடுகளுக்கு 10வீத கூடுதல் வரி'' - ட்ரம்ப் வைத்த செக்.!

தங்கள் நாட்டுக்கு எதிரான கொள்கைளுடன் ஒத்துப்போகும் பிரிக்ஸ் நாடுகளுக்கு கூடுதலாக 10வீத வரி விதிக்கப்போவதாக அமெரிக்க ஜனாதிபதி டொனால்ட் ட்ரம்ப் எச்சரித்துள்ளார

3 months ago உலகம்

''இஸ்ரேல் என்னை கொலை செய்ய முயற்சித்தது, நூலிழையில் தப்பினேன்.." : ஈரான் ஜனாதிபதி அதிர்ச்சி தகவல்

12 நாட்கள் போரின் போது இஸ்ரேல் இராணுவம் தன்னை கொல்ல முயன்றதாக ஈரான் ஜனாதிபதி மசூத் பெசெஸ்கியான் தெரிவித்துள்ளமை பரபரப்பை ஏற்படுத்தியுள்ளது.கடந்த மாதம், ஈரான் மீதĬ

3 months ago உலகம்

'போரை நடத்த மஹிந்தவுக்கு இளைஞர்களை இராணுவத்தில் சேர்த்து உதவி செய்த ஜே.வி.பி..." : வெளியான முக்கிய தகவல்

யுத்தத்தை நடத்துவதற்கு மஹிந்த ராஜபக்ஷவுக்கு உதவியவர்கள் ஜேவிபி எனப்படும் மக்கள் விடுதலை முன்னணியினரே எனவும் சிங்கள கிராமங்கள், கிராமங்களாக சென்று யுத்தத்திற

3 months ago தாயகம்

ஏ-9 வீதி அருகேயும் சடலங்கள் இருக்கலாமென சந்தேகம் ; தடயங்களை கண்டறியாத வகையில் திட்டமிட்டு படுகொலை

 செம்மணி சித்துபாத்தி மயானத்தின் 11*11 சதுர அடி நிலப்பரப்புக்கு மேலதிகமாக A9 வீதியை அண்மித்தும் சடலங்கள் இருக்கலாமென சந்தேகிப்பதாக யாழ். சட் டத்தரணிகள் சங்கம் தெரிவி&#

3 months ago தாயகம்

''ஐஎம்எப் திட்டத்திலிருந்து வெளியேறுவோம்.. ஜனாதிபதி அநுர நேரடியாகவே ஐஎம்எப் அதிகாரிகளிடம் கூறிவிட்டார்.." : வெளியான முக்கிய தகவல்

சர்வதேச நாணய நிதியத் திட்டத்திலிருந்து வெளியே வருவோம் என போக்குவரத்து அமைச்சர் பிமல் ரட்நாயக்க தெரிவித்துள்ளார்.பொலனறுவையில் நேற்று நடைபெற்ற நிகழ்வு ஒன்றில் 

3 months ago இலங்கை

'சில கர்ப்பிணி தாய்மாரின் செயல்களால் அதிர்ச்சியடைந்துள்ள அதிகாரிகள்.." : கரையோர பகுதிகளில் அடையாளம்

இலங்கையின் சில கரையோரப் பகுதிகளில் வசிக்கும் கர்ப்பிணி தாய்மார்களிடையே மது மற்றும் போதைப்பொருள் பயன்பாடு அதிகரித்து வருவதாக அதிர்ச்சி தகவல் வெளியாகியுள்ளது.

3 months ago இலங்கை

செம்மணியில் சிறுமியின் ஆடை ஒன்று முழுமையாக அகழ்ந்தெடுப்பு

மனிதப் புதைகுழி அடையாளம் காணப்பட்ட யாழ். செம்மணி - சித்துப்பாத்தி இந்து மயானத்தில் மேலும் மனிதப் புதைகுழிகள் இருக்கலாம் எனச் சந்தேகிக்கப்பட்டு அகழ்வுப் பணிகள் ஆ

3 months ago தாயகம்

கஹவத்தை இளைஞன் படுகொலை : டுபாயில் உள்ள அமில வீட்டை சுற்றிவளைத்த மக்கள், வாகனங்களுக்கு தீ வைப்பு

கஹவத்தை பகுதியில் இளைஞர் ஒருவர் படுகொலை செய்யப்பட்ட சம்பவம் தொடர்பாக கிடைக்கப்பெற்ற தகவல்களின் அடிப்படையில் விசாரணைகளை ஆரம்பித்துள்ளதாக பொலிஸார் தெரிவித்து

3 months ago இலங்கை

ராகம - கந்தானை - வத்தளை பகுதிகளில் நேற்றிரவு திடீரென குவிக்கப்பட்ட STF மற்றும் பொலிஸார்! - 300இற்கும் மேற்பட்டோர் கைது

 ராகம, கந்தானை மற்றும் வத்தளை பகுதிகளுக்கு நேற்று (04) இரவு இராணுவம் மற்றும் பொலிஸாரை அவசரமாக அனுப்ப நடவடிக்கை எடுக்கப்பட்டது.குறித்த பகுதிகளில் பாதுகாப்பை உறுதி ச

3 months ago இலங்கை

"அகற்ற வேண்டாம்.. அகற்ற வேண்டாம்.." - கொழும்பு காலி முகத்திடலில் ஏற்பட்ட குழப்ப நிலை

கொழும்பு காலி முகத்திடலில் உள்ள சட்டவிரோத கடைகளை அகற்றுவதற்கான முயற்சியின் போது பதற்றமான சூழ்நிலை ஏற்பட்டது.நேற்று மதியம் துறைமுக மேலாண்மை ஆலோசனை சேவைகள் தனிய&#

3 months ago இலங்கை

'மனைவியின் பேச்சை கேட்காததால் தான் எனக்கு இந்த நிலைமை.." மேர்வின் சில்வா

மனைவி சொன்னதை கேட்டிருந்தால் தனக்கு மோசமான நிலைமை ஏற்பட்டிருக்காது என விளக்கமறியலில் வைக்கப்பட்டிருந்த முன்னாள் அமைச்சர் மேர்வின் சில்வா தெரிவித்துள்ளார்.விளக்கமறியலில் வைக்கப்பட்டிருந்த முன்னாள் அமைச்சர் மேர்வின் சில்வா உள்ளிட்ட மூவரை பிணையில் விடுவிக்க கம்பஹா மேல் நீதிமன்றம் நேற்று முன்தினம் உத்தரவிட்டுள்ளது.மேர்வின் சில்வா சமர்ப்பித்த பிணை மனு கம்பஹா மே

3 months ago இலங்கை

'எங்கள் விடயத்தில் தலையிடாதீர்கள்" - இந்தியாவின் பதிலுக்கு சீனா கடும் எதிர்ப்பு

தலாய் லாமா வாரிசு விவகாரம் தொடர்பாக இந்தியா கருத்து தெரிவித்ததற்கு சீனா கடும் எதிர்ப்பை வெளியிட்டுள்ளது.சீனாவின் அச்சுறுத்தல் காரணமாக திபெத்தின் புத்த மதத் தல&#

3 months ago உலகம்

'ட்ரம்பை சிலுவையில் அறைவோம், கொலையாளி ஆயத்தம்.." : ஈரானிலிருந்த பறந்த எச்சரிக்கை

அமெரிக்க ஜனாதிபதி டொனால்ட் ட்ரம்பை  சிலுவையில் அறையக் கோரும் ஈரானின்  மத அடிப்படைவாதிகளால் உள்நாட்டு பயங்கரவாதத் தாக்குதல்கள் தூண்டக்கூடும் என எச்சரிக்கை விட

3 months ago உலகம்

முதல்முறையாக ஒரே இரவில் 550 ட்ரோன்கள், ஏவுகணைகளை வீசி தாக்குதல் : புடினின் செயலால் அதிர்ச்சியில் ஜெலன்ஸ்கி

உக்ரேன் மீது நேற்று ஒரே இரவில் 550 ட்ரோன்கள் மற்றும் ஏவுகணைகளை வீசி ரஷ்யா தாக்குதல் நடத்தியதாக உக்ரேன் விமானப்படை தெரிவித்துள்ளது.போர் தொடங்கியதில் இருந்து உக்ரேĪ

3 months ago உலகம்

உள்ளாடைக்குள் பாம்புகளை வைத்து கடத்திய இலங்கையர் : அதிர்ச்சியடைந்த விமான நிலைய அதிகாரிகள்

தாய்லாந்து பெங்கொக் சுவர்ணபூமி விமான நிலையத்தில், மூன்று பைதன் வகை பாம்புகளை தனது உள்ளாடைக்குள் மறைத்து வைத்து கடத்த முயன்ற இலங்கையர் ஒருவர் கைது செய்யப்பட்டுள&

3 months ago இலங்கை

புத்தளத்தில் குப்பை தொட்டியில் கிடந்த வர்த்தகரின் உடல் : கொலை பின்னணியில் நண்பர் என தகவல்

புத்தளம் மாரவில பகுதியைச் சேர்ந்த வர்த்தகர் ஒருவர், பல நாட்களாக காணாமல் போயிருந்ததாக தெரிவிக்கப்பட்ட நிலையில், அவரது உடல் வென்னப்புவ பகுதியில் உள்ள குப்பைத் தொட

3 months ago இலங்கை

யாழில் இருந்து கொழும்பு நோக்கி பயணித்த அரச பேருந்து கோர விபத்து : வத்தேகமவில் மற்றுமொரு அரச பேருந்தும் குடை சாய்ந்தது

சிலாபம்- புத்தளம் வீதியில், தேதுரு ஓயா பாலத்திற்கு அருகில், இலங்கை போக்குவரத்து சபைக்கு சொந்தமான பேருந்து ஒன்று வீதியை விட்டு விலகி மரம் ஒன்றில் மோதி விபத்துக்குī

3 months ago இலங்கை

அதிரடி அறிவிப்பை வெளியிட்ட ட்ரம்ப் : ஆட்டம் காணும் இலங்கை உள்ளிட்ட உலக நாடுகள்

அமெரிக்காவிற்கு இறக்குமதி செய்யப்படும் பொருட்களுக்கு விதிக்கப்படும் கட்டண வரி வீதங்களைக் குறிப்பிடும் கடிதங்களை இன்று (04) முதல் பல்வேறு நாடுகளுக்கு அனுப்பத் தொ

3 months ago இலங்கை

செம்மணி மனிதப் புதைகுழியில் இருந்து மீட்கப்பட்ட என்புத் தொகுதிகள் யாழ்.பல்கலையில்..!

யாழ்ப்பாணம் - செம்மணி மனிதப் புதைகுழியில் இருந்து நேற்று வரை 40 என்புத் தொகுதிகள் அடையாளம் காணப்பட்டுள்ள நிலையில் அவற்றில் இதுவரை முழுமையாக அகழ்ந்து எடுக்கப்பட்ட

3 months ago தாயகம்

'இலங்கை எமக்கு தவறான தகவல்களை வழங்கியுள்ளது.." : ஐ.எம்.எப். தகவல்

அரசாங்கத்தின் செலவீனங்களுக்காக ஒதுக்கப்பட்டுள்ள தொகையில் எஞ்சியுள்ள செலவினத்தொகை குறித்து தவறான தகவல்கள் இலங்கையினால் வழங்கப்பட்டதாக சர்வதேச நாணய நிதியம் த

3 months ago இலங்கை