தாயகம்

யாழில் பலரை இலக்கு வைத்து பண மோசடி - விடுக்கப்பட்டுள்ள எச்சரிக்கை

யாழ்ப்பாணத்தில் பிரபல வர்த்தகர்களை இலக்கு வைத்து பாரிய பண மோசடி இடம்பெறுவதாக எச்சரிக்கப்பட்டுள்ளது.இலங்கை தொலைத்தொடர்பு திணைக்களம் மற்றும் அரச வங்கிகளின் பெ

13 minutes ago தாயகம்

இரவோடு இரவாக புத்த விகாரை அமைப்பதற்காக காணி துப்பரவு - திருகோணமலை குச்சவெளியில் பதற்றம்!

 திருகோணமலை குச்சவெளி பிரதேச செயலாளர் பிரிவுக்குட்பட்ட இலந்தைக்குளம் பகுதியில் இரவோடு இரவாக புத்த விகாரை அமைப்பதற்காக காணி துப்பரவு செய்யப்பட்டதால் அப்பகுதி

24 minutes ago தாயகம்

யாழில் ஒருவரை வாள் கொண்டு துரத்திய சந்தேக நபரொருவர் கைது

யாழ்ப்பாணம் நீதவான் நீதிமன்றத்தில் வழக்கொன்றுக்கு வந்த விட்டு திரும்பிய ஒருவரை வாள் கொண்டு துரத்திச் சென்ற சந்தேக நபரொருவர் கைது செய்யப்பட்டுள்ளார்.குறித்த க

1 day ago தாயகம்

ரணிலுக்கு எதிராக யாழில் ஒட்டப்பட்டுள்ள சுவரொட்டிகள்

யாழ்ப்பாண (Jaffna) மாவட்டத்தின் பல்வேறு இடங்களில் சிறிலங்கா அதிபர் ரணில் விக்ரமசிங்கவிற்கு (Ranil Wickremesinghe) எதிரான சுவரொட்டிகள் காட்சிப்படுத்தப்பட்டுள்ளன.யாழ் நகரப் பகுதி, மத்தி&

3 days ago தாயகம்

யாழில் மருந்தகத்தில் இடம்பெற்ற மரண சடங்கு: முன்னெடுக்கப்பட்டுள்ள விசாரணை

யாழில் (Jaffna) உள்ள மருந்தகம் ஒன்றில் உயிரிழந்த உறவினர் ஒருவரின் மரணச்சடங்கு இடம்பெற்ற நிலையில் சுகாதார அதிகாரிகள் விசாரணைகளை மேற்கொண்டு வருவதாக தெரிவிக்கப்பட்டுள

4 days ago தாயகம்

யாழ் இளைஞர்களிடம் பல இலட்சம் ரூபா பண மோசடி : இரு பெண்கள் உட்பட மூவர் கைது

யாழ்ப்பாணத்தை (Jaffna) சேர்ந்த இளைஞர்களிடம் வெளிநாடுகளுக்கு அனுப்பி வைப்பதாக கூறி 75 இலட்சம் ரூபா பண மோசடியில் ஈடுபட்ட குற்றச்சாட்டில் இரு பெண்கள் உட்பட மூவர் கைது செய்

5 days ago தாயகம்

நோயாளியின் உணர்வுகளை கேளிக்கை ஆக்குகின்றதா...! சாவகச்சேரி வைத்திய நிர்வாகம்

யாழ். மாவட்டத்தின் வைத்தியத் துறை தொடர்பான சர்ச்சைகள், போராட்டங்கள் கடந்த சில தினங்களுக்கு முன்னர் வலுப்பெற்று தற்போது அமைதி பெற்றிருப்பதை நோக்கக் கூடியதாய் உள&

5 days ago தாயகம்

தமிழ் பொது வேட்பாளரை நிறுத்துவதற்கான உடன்படிக்கை கைச்சாத்து

சிறிலங்கா ஜனாதிபதி தேர்தலில் (Presidential Election) தமிழர் தரப்பில் இருந்து ஒரு பொது வேட்பாளரை நிறுத்துவதற்கான உடன்படிக்கையொன்று கைச்சாத்திடபட்டுள்ளது.யாழ்ப்பாணம் (Jaffna) தந்தை செல்&

5 days ago தாயகம்

'காலில் அடித்து துன்புறுத்தினார்கள்.." : சவூதியில் முல்லைத்தீவு பெண்ணுக்கு நடந்த கொடுமை

குடும்ப வறுமை காரணமாக சவுதிக்கு வீட்டு பணிப்பெண்ணாக சென்ற முல்லைத்தீவு பகுதியைச் சேர்ந்த பெண்ணொருவர் தனக்கு நேர்ந்த கொடுமைகளை வெளிச்சத்திற்கு கொண்டு வந்துள்

1 week ago தாயகம்

தமிழர் பகுதியில் அரச பேருந்து மீது மதுபான போத்தலால் தாக்குதல்

கிளிநொச்சியில் (Kilinochchi)  அரச பேருந்து ஒன்றின் மீது மதுபான போத்தலால் நடத்தப்பட்ட தாக்குதலில் பயணி ஒருவர் காயமடைந்துள்ளதாக காவல்துறையினர் தெரிவித்துள்ளனர்.குறித்த சம

1 week ago தாயகம்

வைத்தியர் அர்ச்சுனாவிற்கெதிரான பணிப்புறக்கணிப்பு போராட்டம் தொடர்பில் வெளியான தகவல்

சாவகச்சேரி ஆதார வைத்தியசாலையின் முன்னாள் அத்தியட்சகர் வைத்தியர் அர்ச்சுனாவை வெளியேற்றுமாறு கோரி  அரச வைத்திய அதிகாரிகள் சங்கத்தினரால் முன்னெடுக்கப்படவிருந&

1 week ago தாயகம்

வவுனியாவில் பல்கலைக்கழக விரிவுரையாளரின் அருவருக்கத்தக்க செயல்- video

வவுனியாவில்(Vavuniya) அரச ஊழியரான இளம் யுவதி ஒருவர் தங்கியிருக்கும் தனியார் வாடகை வீட்டில் குளிப்பதை தொலைபேசியில் வவுனியா பல்கலைக்கழக போதானாசிரியர் ஒருவர் காணொளி எடுக

1 week ago தாயகம்

பதவி விலகல் குறித்து வைத்தியர் அர்ச்சுனா வெளியிட்டுள்ள அறிவிப்பு

மருத்துவ நிர்வாக துறையில் இருந்து பதவி விலகுவதாக சாவகச்சேரி ஆதார வைத்தியசாலையின் முன்னாள் பதில் வைத்திய அத்தியட்சகர் அர்ச்சுனா தெரிவித்துள்ளார்.இந்த விடயத்த

1 week ago தாயகம்

சுவிசர்லாந்தில் தமிழீழத்தை முன்னிலைப்படுத்திய புலம்பெயர் மாணவன்

சுவிசர்லாந்தில் உள்ள மாணவனொருவன் தமிழீழம் தொடர்பான விசேட செயற்திட்டம் ஒன்றை மேற்கொண்டுள்ளார்.தரம் 9 இல் கல்வி கற்கும் அர்ஜித் குமணன் என்ற மாணவனே இந்த விசேட செயற்

1 week ago தாயகம்

வைத்தியர் அர்ச்சுனா விவகாரம்...! வைத்தியசாலைக்கு விரையும் அமைச்சின் குழு

யாழ். மாவட்ட சாவகச்சேரி ஆதார வைத்தியசாலை (Chavakachcheri Base Hospital) தற்போதைய நிலவரம் தொடர்பில் ஆராய்வதற்காக சுகாதார அமைச்சின் குழுவொன்று விஜயம் செய்ய உள்ளதாக தெரிவிக்கப்படுகின்றது&

1 week ago தாயகம்

எட்டாம் நாள் அகழ்வில் இரண்டு மனித எச்சங்களும், துப்பாக்கி சன்னங்களும் மீட்பு.

முல்லைத்தீவு  கொக்குத்தொடுவாய் மனிதப்புதைகுழியின் மூன்றாங்கட்ட அகழ்வின், எட்டாம் நாள் செயற்பாடுகள் நேற்று (12) தொடர்ச்சியாக முன்னெடுக்கப்பட்டிருந்தன.நேற்றைய ஆ

1 week ago தாயகம்

கொக்குத்தொடுவாய் மனிதப்புதை குழி ஏழாம் நாளில் புலிகளின் த.வி.பு ஓ - 3035 தகட்டிலக்கம் மீட்பு!

முல்லைத்தீவு கொக்குத்தொடுவாய் மனித புதைகுழியின் மூன்றாம் கட்ட அகழ்வாராய்ச்சியின் 7ஆவது நாளான நேற்று மூன்று மனித எச்சங்கள் முழுமையாக வெளியே அகழ்ந்து எடுக்கபட்

2 weeks ago தாயகம்

யாழ். ஊர்காவற்துறையில் யுவதியைக் கடத்திய மூவர் கைது!

யாழ், ஊர்காவற்துறைப் பகுதியில் யுவதியொருவரைக் கடத்திய குற்றச்சாட்டில் மூன்று இளைஞர்களைப் பொலிஸார்  கைது செய்துள்ளனர்.ஊர்காவற்துறை பகுதியில் உள்ள தேவாலயம் ஒனĮ

2 weeks ago தாயகம்

கொக்குத்தொடுவாய் மனித புதைகுழியை நேரில் சென்று பார்த்த ஐ.நா அலுவலர்

ஐக்கிய நாடுகள் சபையின் (United Nations) மனித உரிமைகள் அலுவலர் லூடியானா செல்றீன் அகிலன், கொக்குத்தொடுவாய் மனித புதைகுழி அகழ்வு இடத்தினை நேரடியாக சென்று பார்வையிட்டுள்ளார்.இதன

2 weeks ago தாயகம்

பிரேத பரிசோதனையில் கைமாறும் பெருந்தொகை பணம்: வலுக்கும் சாவகச்சேரி வைத்தியசாலை விவகாரம்

சாவகச்சேரி வைத்தியசாலையில் இறப்பவர்களின் உடல்களை பிரேத பரிசோதைனை செய்து உரிய நேரத்தில் கையளிப்பதில் இழுத்தடிகள் இடம்பெறுவதாக நாடாளுமன்ற உறுப்பினர் செல்வராஜ

2 weeks ago தாயகம்

அரசியல் நோக்கத்தில் காய் நகர்த்தும் பணிப்பாளர்: வைத்தியர் அர்ச்சுனா வெளிகொணர்ந்த புதிய ஆதாரம்

யாழ். சாவகச்சேரி ஆதார வைத்தியசாலையின் (Chavakachcheri Base Hospital) புதிய வைத்திய அத்தியட்சகராக வைத்தியர் கோபாலமூர்த்தி ரஜீவிற்கு வழங்கப்பட்ட நியமனமானது வட மாகாண சுகாதார சேவைகள் பணிப்

2 weeks ago தாயகம்

யாழில் காசை காலால் மிதித்த தொழிலதிபர்: நீதிமன்றம் பிறப்பித்த உத்தரவு

இலங்கை (Sri Lanka) நாணயத்தாளை காலால் மிதித்து அவமானப்படுத்திய குற்றச்சாட்டில் நீதிமன்றில் முன்னிலையாகிய தியாகி அறக்கொடை நிறுவுனர் ஆட்பிணையில் விடுவிக்கப்பட்டுள்ளார

2 weeks ago தாயகம்

Sir என கூப்பிட சொல்லி சாவகச்சேரி வைத்தியரை திட்டிய JMO பிரணவன் : கசிந்த தொலைபேசி உரையாடல்

சாவச்சேரி ஆதார வைத்தியசாலையின் பொறுப்பு வைத்தியர் அர்ச்சுனா யாழ்ப்பாண வைத்தியசாலையின் வைத்தியர் JMO பிரணவனுக்கு தொலைபேசி அழைப்பை எடுத்து பேசிய போது பிரணவன் தன்ன

2 weeks ago தாயகம்

யாழ்.சாவக்சேரி வைத்தியசாலை புதிய பதில் வைத்திய அத்தியட்சகராக ரஜீவ் நியமனம்!

சாவகச்சேரி ஆதார வைத்தியசாலையின் புதிய வைத்திய அத்தியட்சகராக வைத்தியர் கோபாலமூர்த்தி ரஜீவ் இன்றையதினம்  கடமைகளை பொறுப்பேற்றுக் கொண்டுள்ளார்.சாவகச்சேரி ஆதார வ

2 weeks ago தாயகம்

வைத்தியர் அர்ச்சுனாவிற்கு தண்ணீர் வழங்காமல் தடுத்த அதிகாரிகள் - எழுந்துள்ள கடும் குற்றச்சாட்டு

வைத்தியர் அர்ச்சுனாவை இடமாற்றம் செய்ய வேண்டாம் என தெரிவித்து தற்போழுது சாவாகச்சேரி ஆதார வைத்தியசாலை (Chavakachcheri Base Hospital) முன்பாக மாபெரும் மக்கள் போராட்டம் இடம்பெற்று வருகின்&

2 weeks ago தாயகம்

நாடாளுமன்றுக்கு செல்லும் வைத்தியர் அர்ச்சுனா: தொடரும் சாவகச்சேரி வைத்தியாலை சர்ச்சை

சாவகச்சேரி வைத்தியசாலையின் நடைபெறும் ஊழல்கள் தொடர்பில் நாடாளுமன்றில் கதைக்கவிருப்பதாக வைத்தியர் அர்ச்சுனா தெரிவித்துள்ளார்.இதன்போது, நாடாளுமன்றத்திற்கு வந

2 weeks ago தாயகம்

பலத்த பாதுகாப்பின் மத்தியில் வெளியேறிய வைத்தியர் அர்ச்சுனா

புதிய இணைப்புசாவகச்சேரி ஆதார வைத்தியசாலையின் வைத்தியர் வடக்கு சுகாதரத் துறைக்குள் உள்ள பல்வேறு ஊழல்களை வெளிக்கொணர்ந்த நிலையில் அவருக்கு மத்திய சுகாதார அமைச்

2 weeks ago தாயகம்

சற்றுமுன்னர் தீயுடன் சங்கமமானது சம்பந்தனின் பூதவுடல்

புதிய இணைப்புதமிழ் தேசிய கூட்டமைப்பின் சிரேஷ்ட தலைவரும், நாடாளுமன்ற உறுப்பினருமான இராஜவரோதயம் சம்பந்தனின் இறுதி கிரியை நிகழ்வில் தமிழக பாரதிய ஜனதா கட்சி தலைவர&#

2 weeks ago தாயகம்

யாழ்.சாவகச்சேரி வைத்தியசாலைக்கு முன்பாக குழப்பம்: காவல்துறையினர் குவிப்பு

யாழ்.சாவகச்சேரி வைத்தியசாலைக்கு முன்பாக குழப்ப நிலையொன்று உருவாகியுள்ளது.இந்த வைத்தியசாலையின் பதில் வைத்திய அத்தியட்சகராக வைத்தியர் அர்ச்சுனா நியமிக்கப்பட்

3 weeks ago தாயகம்

யாழில் வைத்தியர் அர்ச்சுனா பகீர் வாக்குமூலம்: அம்பலமாகும் முறைகேடுகள்

யாழ். சாவகச்சேரி வைத்தியாலை (Chavakachcheri Base Hospital) நடவடிக்கைகள் தொடர்பில் தோன்றியுள்ள பெரும் குழப்ப நிலைக்கு மத்தியில் புதிய பதில் வைத்திய அத்தியட்சகராக நியமிக்கப்பட்டுள்ள வைத&

3 weeks ago தாயகம்

யாழில் ஆள்மாறாட்டம் செய்து வசமாக சிக்கிய இரு பெண்கள்

வெளிநாட்டில் வசித்துவரும் ஒருவருக்குச் சொந்தமான காணியை, ஆள்மாறாட்டம் செய்து உரிமை மாற்றம் செய்த சகோதரி சகோதரி உட்பட ஒரு பெண்ணை காவல்துறையினர் கைது செய்துள்ளனர&#

3 weeks ago தாயகம்

சம்பந்தனின் முயற்சி பலனற்று போனமை கவலையளிக்கிறது! ஆனந்தசங்கரி இரங்கல்

சம்பந்தன் (R. Sampanthan) ஆற்றிய தொண்டு பாராட்டத்தக்கது, அதை யாரும் மறுக்க முடியாது என தமிழர் விடுதலைக் கூட்டணியின் நாயகமும் முன்னாள் நாடாளுமன்ற உறுப்பினருமான வீ.ஆனந்தசங்கர

3 weeks ago தாயகம்

யாழில் சட்டத்தரணியின் அலுவலகத்தில் திடீர் சோதனை: வெளியான காரணம்

யாழ்ப்பாணம் (Jaffna) - உடுவில் பகுதியில் உள்ள சட்டத்தரணியொருவரின் அலுவலகத்தில் காவல்துறையினர் சோதனை நடவடிக்கைகளை மேற்கொண்டுள்ளனர்.வெளிநாட்டிலிருந்து யாழ்ப்பாணத்தĬ

3 weeks ago தாயகம்

தமிழ் தேசிய கூட்டமைப்பின் புதிய தலைவர்: மாவை சேனாதிராஜா தகவல்

மறைந்த  இலங்கை தமிழ் தேசிய கூட்டமைப்பின் தலைவரும் நாடாளுமன்ற உறுப்பினருமான இரா.சம்பந்தனின்(R. Sampanthan) நினைவேந்தல் நேற்று(2) யாழ்ப்பாணம் மார்ட்டீன் வீதியில் அமைந்துள்ள இ&

3 weeks ago தாயகம்

யாழில் தீயில் எரிந்து உயிரிழந்த குடும்பஸ்தர்: பெண் ஒருவர் கைது

யாழ்ப்பாணம் (Jaffna)- மருதங்கேணி பகுதியில் தீயில் எரிந்து உயிரிழந்த குடும்பஸ்தரின் மரணம் தொடர்பில் பெண் ஒருவர் கைது செய்யப்பட்டுள்ளார்.குறித்த கைது நடவடிக்கையானது நே&

3 weeks ago தாயகம்

யாழில் காவல்துறையினர் மீது தாக்குதல்: நான்கு இளைஞர்கள் அதிரடியாக கைது

யாழ்ப்பாணத்தில் (Jaffna) காவல்துறையினர் மீது தாக்குதல் நடத்திய குற்றச்சாட்டில் திருகோணமலையை (Trincomalee) சேர்ந்த நான்கு இளைஞர்கள் கைது செய்யப்பட்டுள்ளனர்.குறித்த சம்பவமானது 

3 weeks ago தாயகம்

முரல் மீன் குத்தியதில் மீனவர் மரணம்..! யாழில் சம்பவம்

யாழ்ப்பாணம் குருநகர் பகுதியில் இருந்து மீன் பிடிக்க சென்றவர்  முரல் மீன் குத்தி மரணமடைந்துள்ளதாக தெரியவருகின்றது.இச் சம்பவம் நேற்றிரவு இடம்பெற்றுள்ளது.குருநĨ

3 weeks ago தாயகம்

சம்மந்தனின் இழப்பு ஈடுசெய்யப்பட முடியாதது! அங்கஜன் எம்.பி இரங்கல்

திருகோணமலை மாவட்டத்தின் தமிழர் பிரதிநிதித்துவத்தின் இறுதி நம்பிக்கையாக திகழ்ந்த சம்மந்தனின்(Sampanthan)  இழப்பு ஈடுசெய்யப்பட முடியாதது என சிறிலங்கா சுதந்திர கட்சியின&#

3 weeks ago தாயகம்

இறுதிக் கிரியைகளுக்காக சொந்த ஊருக்கு கொண்டு செல்லப்படவுள்ள சம்பந்தனின் பூதவுடல்

புதிய இணைப்பு உடல் நலக் குறைவு காரணமாக நேற்று (30) இரவு உயிரிழந்த தமிழரசுக் கட்சியின் மூத்த பெரும் தலைவர் சம்பந்தனின் (R.Sampanthan) உடல் இறுதிக் கிரியைகளுக்காக சொந்த ஊரான திரு

3 weeks ago தாயகம்

யாழில். வெடிகுண்டுடன் கைதான வன்முறை கும்பலை சேர்ந்த நபர் - நீதிமன்றம் அதிரடி உத்தரவு

யாழ்ப்பாணத்தில் இடம்பெற்ற வன்முறை சம்பவங்களுடன் தொடர்புடைய பிரதான சந்தேக நபரை விளக்கமறியலில் வைக்குமாறு யாழ்.நீதவான் நீதிமன்று உத்தரவிட்டுள்ளது.யாழ்ப்பாணத்

3 weeks ago தாயகம்

பால் புரைக்கேறி ஒரு மாத பெண் குழந்தை பரிதாப மரணம் : யாழில் சம்பவம்

யாழ்ப்பாணம் - இணுவில் பகுதியில் பால் புரைக்கேறியதில் பிறந்து நாற்பது நாட்களேயான பெண் குழந்தை ஒன்று உயிரிழந்துள்ளது.இச் சம்பவம் நேற்று புதன்கிழமை  அதிகாலை (26) இடம்

4 weeks ago தாயகம்

யாழில் சிறுமி துஸ்பிரயோகம்: சிறுவன் கைது!

யாழ்ப்பாணத்தில் 15 வயதுச் சிறுமியைப் பாலியல் துஸ்பிரயோகத்திற்கு உட்படுத்திய  குற்றச்சாட்டில் 17 வயதான சிறுவனொருவன் பொலிஸாரினால் கைது செய்யப்பட்டுள்ளார்.நெல்லி

1 month ago தாயகம்

யாழிலிருந்து கொழும்பு நோக்கி சென்ற பேருந்து நள்ளிரவில் கோர விபத்து - மூவர் உடல் சிதறி பலி

மாங்குளம் பொலிஸ் பிரிவுக்குட்பட்ட பனிக்கன்குளம் பகுதியில் ஏ9 வீதியின் 228 வது கிலோமீற்றர் பகுதியில் நேற்று இரவு இடம்பெற்ற கோர விபத்தில் மூவர் உடல்சிதறி உயிரிழந்தĪ

1 month ago தாயகம்

இந்திய மீனவர்கள் மீது படகினை ஆபத்தான முறையில் செலுத்தி மரணத்தை ஏற்படுத்திய உள்ளிட்ட குற்றச்சாட்டு

இந்திய மீனவர்கள் 10 பேர் மீது ஆபத்தான முறையில் படகை செலுத்தி மரணத்தை ஏற்படுத்தியதாக குற்றச்சாட்டுநெடுந்தீவு கடற்பரப்பில் கைது செய்யப்பட்ட இந்திய மீனவர்கள் மீது

1 month ago தாயகம்

யாழில் காய்ச்சலுக்கு மருந்தை உட்கொண்ட பெண்ணுக்கு நேர்ந்த கதி

யாழ்.போதனா வைத்தியசாலையில் காய்ச்சலுக்கு மருந்து எடுத்து அதனை உட்கொண்ட பெண் ஒருவர் உயிரிழந்துள்ளதாக தெரிவிக்கப்படுகின்றது.யாழ்ப்பாணம் (jaffna) - சாவற்காட்டு பகுதியை &

1 month ago தாயகம்

யாழில் வானுடன் மோதிய முச்சக்கர வண்டி: சாரதிக்கு நேர்ந்த கதி

யாழில் (Jaffna) முச்சக்கர வண்டியினை முந்திச் செல்ல முற்பட்ட மற்றுமொரு முச்சக்கர வண்டி வேலிக்குள் புகுந்து விபத்துக்குள்ளாகியுள்ளது.குறித்த விபத்தானது இன்று (24) இடம்பெī

1 month ago தாயகம்

கொழும்பு அடுக்குமாடி குடியிருப்பாளர்களுக்கு மகிழ்ச்சி தகவல்: வெளியான அறிவிப்பு

 கொழும்பு (Colombo) அடுக்குமாடி குடியிருப்பாளர்களுக்கு அடுத்த மாதம் நகர அபிவிருத்தி அதிகார சபையின் கீழ் உள்ள 8,000 அடுக்குமாடி குடியிருப்புகளுக்கு உறுதிப் பத்திரங்களை வழ

1 month ago தாயகம்

யாழ்ப்பாணத்தில் வாகன பதிவற்ற மோட்டார் சைக்கிளுடனும் ஐந்து வாள்களுடனும் ஒருவர் கைது

யாழ்ப்பாணத்தில் வாகன பதிவற்ற மோட்டார் சைக்கிளுடனும் ஐந்து வாள்களுடனும்  ஒருவர் நேற்றைய தினம் கைது செய்யப்பட்டுள்ளார்.யாழ்ப்பாண நகர் பகுதியில் சுற்றுக்காவல் Ī

1 month ago தாயகம்

யாழில் பரபரப்பு சம்பவம்: வீட்டிலிருந்து எரிகாயங்களுடன் மீட்கப்பட்ட பெண் |

யாழ்ப்பாணத்தில் (jaffna) எரியூட்டப்பட்ட நிலையில் பெண் ஒருவர் பொதுமக்களால் மீட்கப்பட்டு வைத்தியசாலையில் அனுமதிக்கப்பட்டுள்ளதாக காவல்துறையினர் தெரிவித்துள்ளனர்.கு

1 month ago தாயகம்

சமஷ்டித் தீர்வைத் தமிழர்கள் பெற இந்தியா ஒத்துழைக்க வேண்டும்...! ஜெய்சங்கரிடம் தமிழ் தேசிய மக்கள் முன்னணி வலியுறுத்து...!

இலங்கைத்தீவில் தமிழருடைய தேசத்தையும் அதன் இறைமையையும் சுயநிர்ணய உரிமையையும் அங்கீகரிக்கும்  சமஷ்டித் தீர்வை அடைந்து கொள்ள இந்தியா ஒத்துழைக்க வேண்டும் என இந்Ī

1 month ago தாயகம்

வடக்கில் ரணிலால் சிங்களவர் வசமாகும் தமிழர் காணிகள்: நாடாளுமன்றில் ஒலித்த குரல்

வடக்கில் பொதுமக்களுக்கு காணி உறுதிப்பத்திரங்களை வழங்குவதாக நாட்டின் அதிபர் ரணில் விக்ரமசிங்க (Ranil Wickremesinghe) ஒரு தோற்றப்பாடை வெளிப்படுத்தினாலும், அங்கு பெரும்பாலான சிங்

1 month ago தாயகம்

வட கிழக்கில் சுற்றுலாத்துறையை திட்டமிட்டு புறக்கணிக்கும் அரசு: கேள்வி எழுப்பும் சாணக்கியன்

சுற்றுலாப் பயணிகளின் வருகை வடக்கு மற்றும் கிழக்கில் திட்டமிட்டு புறக்கணிக்கப்படுகின்றதா சாணக்கியன் (R. Shanakiyan) கேள்வி எழுப்பியுள்ளார்.நாடாளுமன்றில், நேற்று (18) உரையாற்ற

1 month ago தாயகம்

முல்லைத்தீவு வான் பரப்பில் தோன்றிய அதிசய உருவங்கள்: அதிர்ச்சியில் மக்கள்

முல்லைத்தீவு (Mullaitivu) வான் பரப்பில் இரண்டு அதிசய உருவங்கள் தோன்றியிருந்ததை அடுத்து அப்பகுதி மக்கள் அதிர்ச்சியடைந்துள்ளதாக தெரிவிக்கப்படுகின்றது.குறித்த உருவங்கள்&

1 month ago தாயகம்

'இந்திய அரசே எம்மையும் வாழ விடு.." : யாழில் போராட்டத்தில் குதித்த மீனவர்கள்

  இலங்கை கடற்பரப்பிற்குள் அத்துமீறும் இந்திய இழுவைப் படகை தடுத்து நிறுத்த வலியுறுத்தி இந்திய துணைத் தூதரகம் முன்பாக  மீனவர்கள் போராட்டமொன்றை முன்னெடுத்தனர்.யĬ

1 month ago தாயகம்

அடிகாயங்களுடன் ஆற்றில் மிதந்த ஆணின் சடலம்

கிளிநொச்சி - தர்மபுரம் பகுதியில் உள்ள நெத்தலியாற்றில் சடலம் ஒன்று இன்று காலை அடையாளம் காணப்பட்டுள்ளது.புளியம்பொக்கனை பகுதியில் உள்ள முசிலம்பிட்டியைச் சேர்ந்த 27

1 month ago தாயகம்

அபகரிக்கப்படும் தமிழ் மக்களின் காணிகள்: முல்லைத்தீவில் எழுந்துள்ள குற்றச்சாட்டு

முல்லைத்தீவு (Mullaitivu) மாவட்டத்தில் தமிழ் மக்களுடைய பூர்வீகக் காணிகள் அபகரிக்கப்பட்டு பெரும்பான்மை மக்களுக்கு வழங்கப்படுவதாக முன்னாள் வடமாகாண சபை உறுப்பினர் துரைரா

1 month ago தாயகம்

இந்திய துணைத் தூதரகத்தை முற்றுகையிடவுள்ள யாழ்ப்பாண கடற்றொழிலாளர்கள்

 இந்திய இழுவை மடி படகுகளின் அத்துமீறலை தடுத்து நிறுத்தக் கோரி யாழில் உள்ள இந்திய துணைத் தூதரகத்தை (Consulate General of India) முற்றுகையிடப்போவதாக யாழ்ப்பாண (Jaffna) கடற்றொழிலாளர் பிரதிநிதி&#

1 month ago தாயகம்

யாழில் மைதானத்திற்குள் வாள்வெட்டு : தாக்குதலாளிகள் மடக்கிப் பிடிப்பு

யாழ்ப்பாணத்தில் (Jaffna) கரப்பந்தாட்ட இறுதிப் போட்டி நடைபெறவிருந்த மைதானத்திற்குள் அத்துமீறி நுழைந்த வன்முறை கும்பல் ஒன்றின் வாள் வெட்டு தாக்குதலில் இளைஞன் ஒருவர் ப&#

1 month ago தாயகம்

ஜனாதிபதி ரணில் மன்னாருக்கு திடீர் விஜயம்! மறைமாவட்ட ஆயருடன் சந்திப்பு - மக்களுக்கு காணி உறுதிகளும் வழங்கிவைப்பு

மன்னாருக்கு இன்று விஜயம் மேற்கொண்டுள்ள ஜனாதிபதி ரணில் விக்கிரமசிங்க அங்கு பல்வேறு நிகழ்வுகளில் கலந்துகொள்ளவுள்ளதாகத் தொிவிக்கப்பட்டுள்ளது.இந்நிலையில் இன்ற

1 month ago தாயகம்

யாழ்ப்பாண பல்கலைக்கழக ஊழியர் சங்கத்தினர் கவனயீர்ப்பு போராட்டம்!

யாழ்ப்பாண ( Jaffna) பல்கலைக்கழக ஊழியர் சங்கத்தினரால் கவனயீர்ப்பு போராட்டம் முன்னெடுக்கப்பட்டுள்ளது.மே இரண்டாம் திகதி முதல் 44 நாட்களாக தொடர் பணி புறக்கணிப்பு போராட்டத்

1 month ago தாயகம்

காணி, பொலிஸ் அதிகாரங்கள் குறித்து சஜித்த கூறவே இல்லை என்கிறார் மரிக்கார்

    வடக்குக்கு ஒரு சட்டமும் தெற்குக்கு ஒரு சட்டமும் இருக்க முடியாது எனவும் மாகாண சபைகளுக்கு பொலிஸ் அதிகாரங்கள் முழுமையாக வழங்கப்படவேண்டும் என சஜித் பிரேமதாச கூ

1 month ago தாயகம்

மாகாண சபை முறைமை தமிழ் தேசிய இனப்பிரச்சினைக்கான தீர்வாக அமையாது : அநுர ஏற்றுக்கொண்டதாக சுமந்திரன் தகவல்

 13 ஆம் திருத்தச் சட்டத்திலுள்ள மாகாண சபை முறைமை தமிழ் தேசிய இனப்பிரச்சினைக்கான தீர்வாக அமையாது என்பதை தேசிய மக்கள் சக்தி ஏற்றுக் கொண்டுள்ளது எனத்  இலங்கை தமிழரசு

1 month ago தாயகம்

யாழில் அதிகரிக்கும் டெங்கு நோயாளர்கள் - ஜூலையில் இருந்து விழிப்புணர்வு ஆரம்பம்...!

யாழ். மாவட்டத்தின் அனைத்து பிரதேச செயலர் பிரிவுகளிலும் ஜூலை மாதம் டெங்கு விழிப்புணர்வு நடவடிக்கைகளினை ஆரம்பிக்க தீர்மானிக்கப்பட்டுள்ளது.யாழ்ப்பாணம் மாவட்டசĮ

1 month ago தாயகம்

யாழ் தியாகியின் கேவலமான செயல் : விரைவில் கைது செய்யப்படுவாரா..!

 சிறிலங்கா மத்திய வங்கியினால் (Central Bank of Sri Lanka ) வெளியிடப்பட்டுள்ள நாணயத்தாள்களை காலால் மிதித்து சேதப்படுத்தும் காணொளி ஒன்று சமூக வலைத்தளங்களில் பரவி வருகிறது.யாழ்ப்பாணத்

1 month ago தாயகம்

யாழில் தொடரும் காவல்துறையினரின் அராஜகம்: பெண்ணின் கழுத்தை நெரித்து தாக்குதல்

யாழ் (Jaffna), குடத்தனை பகுதியில் கசிப்பு உற்பத்தி விற்பனை செய்தார்கள் என்ற சந்தேகத்தில் காவல்துறையினரால் மூவர் கைது செய்யப்பட்டதுடன் பெண் ஒருவர் தாக்குதலுக்கு இலக்க&

1 month ago தாயகம்

யாழில் வெளிநாட்டு பிரஜைக்கு சொந்தமான வீடு முற்றுகை...! பொலிஸாருக்கு காத்திருந்த அதிர்ச்சி...!

யாழ்ப்பாணம் ஈவினைப் பகுதியில் ஆபத்தை ஏற்படுத்தும் கூரிய ஆயுதங்களுடன் சந்தேக நபரொருவர் நேற்றையதினம்(07)  பொலிஸாரால் கைது செய்யப்பட்டுள்ளதாக தெரிவிக்கப்படுகிறத

1 month ago தாயகம்

யாழில் நடுவீதியில் முகத்தை மறைத்து வழிமறித்த கும்பல் - இளைஞன் மீது கோடாரியால் சரமாரியாக வெட்டு..!

யாழ்ப்பாணம் - அச்சுவேலி, உளவிக்குளம் ஆலயத்திற்கு முன்பாக இன்று காலை இளைஞர் ஒருவர் மீது கோடாரி வெட்டு சம்பவம்  இடம்பெற்றுள்ளது.உளவிக்குளம் ஆலயத்தின் உப தலைவராக செ

1 month ago தாயகம்

முள்ளிவாய்க்கால் யுத்தத்தில் தந்தையை இழந்த மாணவி: முதலிடம் பெற்று சாதனை

முள்ளிவாய்க்கால் (Mullivaikal) யுத்தத்தில் தந்தையை இழந்த மாணவி உயிரியல் பிரிவில் கிளிநொச்சி (Kilinochchi) மாவட்டத்தில் முதலிடம் பெற்று சாதனை படைத்துள்ளார்.அண்மையில் கல்விப் பொதுத் 

1 month ago தாயகம்

கனடா செல்லச் சென்ற யாழ்ப்பாண இளைஞன் கட்டுநாயக்காவில் கைது

வேறு ஒருவருக்குச் சொந்தமான கடவுச்சீட்டைப் பயன்படுத்தி, செல்லுபடியாகும் விசாவின் மூலம் கனடாவுக்கு (canada) செல்வதற்காக கட்டுநாயக்க விமான நிலையத்திற்கு வந்த இளைஞனை கு&#

1 month ago தாயகம்

யாழில் பெரும் மோசடி குற்றச்சாட்டில் கைதான போலி வைத்தியர்: விசாரணையில் வெளியான அதிர்ச்சி பின்னணி

வெளிநாடுகளில் வசிப்போர்களை இலக்கு வைத்து மோசடிகளில் ஈடுபட்ட குற்றச்சாட்டில் யாழில் கைதான போலி வைத்தியரை விளக்கமறியலில் வைக்குமாறு யாழ். நீதவான் நீதிமன்று உத்

1 month ago தாயகம்

இலங்கை கிரிக்கெட் பேரவை உத்தியோகபூர்வ சீருடையுடன் யாழ். மைந்தன் வியாஸ்காந்த்

 இலங்கையில் (srilanka) நடத்தப்படும் முன்னணி கிரிக்கெட் போட்டியான எல்பிஎல் தொடரில் சர்வதேச போட்டிகளுக்கு அறிமுகமாகிய வி. வியாஸ்காந்த் (Vijayakanth Viyaskanth)  இலங்கை தேசிய அணியில் இடம்பிடĬ

1 month ago தாயகம்

கணவன் மீது வெட்டு - மனைவியை தாக்கி நகைகள் பறிப்பு! யாழில் கொள்ளைக் கும்பலின் வெறிச்செயல்

யாழ்ப்பாணம் - வடமராட்சி, உடுப்பிட்டி பகுதியில்  கொள்ளையர்களால் கூரிய ஆயுதத்தினால் தாக்கப்பட்ட நபரொருவர் படுகாயமடைந்த நிலையில் பருத்தித்துறை ஆதார  வைத்தியசாலை

1 month ago தாயகம்

ரணிலின் அரசியல் போக்கை மறைக்க முயலும் தேசவிரோதி சுமந்திரன்: கடும் தொனியில் கஜேந்திரன்

தமிழீழ விடுதலை புலிகளை அழிப்பதற்காக ஒரு தளத்தை போட்டுக்கொண்டிருந்த ரணிலின் (Ranil Wickremesinghe) உண்மை முகத்தை மறைப்பதற்காக தேச விரோதிகளான எம்.ஏ சுமந்திரனும் (M. A. Sumanthiran) மற்றும் சி.வி விக

1 month ago தாயகம்

வடக்கு மாகாண அபிவிருத்திக்கு கனடாவின் பங்களிப்பு: உறுதியளித்த தூதுக்குழுவினர்

வடக்கு மாகாணத்தின் அபிவிருத்திக்கு தேவையான ஒத்துழைப்புகளை பெற்றுக்கொடுக்க கனேடிய தூதுக்குழுவினர் தயாராக உள்ளதாக தெரிவித்துள்ளனர்.வடக்கு மாகாண ஆளுநர் பி.எஸ்.

1 month ago தாயகம்

யாழில் இராணுவ முகாமில் இலட்சக்கணக்கில் மின் கட்டணம்...! வெளியேறிய படையினர்

யாழில் (jaffna) சுமார் 4 இலட்சத்து 50 ஆயிரம் ரூபாய செலுத்த வேண்டிய மின்சார கட்டணத்தை செலுத்தாது இராணுவத்தினர் முகாமை விட்டு வெளியேறியுள்ளதாக தெரிவிக்கப்படுகின்றது.மானிĪ

1 month ago தாயகம்

யாழில் கோர விபத்து: கனடா செல்ல இருந்த இளைஞன் பரிதாப உயிரிழப்பு

யாழ்ப்பாணம் (jaffna) - மட்டுவில் பகுதியில் இடம்பெற்ற விபத்தில் இளைஞர் ஒருவர் உயிரிழந்துள்ளதாக காவல்துறையினர் தெரிவித்துள்ளனர்.குறித்த சம்பவம் நேற்று (26.5.2024) ஞாயிற்றுக்கிī

1 month ago தாயகம்

பொதுவேட்பாளர் விடயம் தொடர்பான விசேட கூட்டத்திற்கு அழைப்பு விடுத்த சுமந்திரன்

பொதுவேட்பாளர் நியமிப்பதில் உள்ள சாதக பாதகங்களை ஆராயும் விசேட கூட்டத்தை அடுத்தமாதம் 9 ஆம் திகதி யாழில் ஏற்பாடு செய்துள்ளதாகவும் அதில் அனைவரையும் பங்கெடுக்குமாற&#

1 month ago தாயகம்

போராட்டத்தில் ஈடுபட்ட இரு பெண்களை சந்தித்த ரணில் : அதிரடியாக வழங்கிய உத்தரவு

முல்லைத்தீவு (Mullaitivu), கேப்பாப்பிலவில் (Keppapilavu) போராட்டத்தில் ஈடுபட்ட இரு பெண்களை சந்தித்த அதிபர் ரணில் விக்ரமசிங்க (Ranil Wickremesinghe) அதிகாரிகளுக்கு அதிரடியாக உத்தரவை பிறப்பித்தார்.அத

2 months ago தாயகம்

அதிகாலையில் பதிவான கோர விபத்து : யாழ்ப்பாணத்தைச் சேர்ந்த 6 வயது சிறுமி பலி

திருகோணமலையில் இடம்பெற்ற கார் விபத்தொன்றில் யாழ்ப்பாணத்தை சேர்ந்த சிறுமி ஒருவர் பரிதாபமாக உயிரிழந்துள்ளார்.குறித்த விபத்து சம்பவமானது இன்று (23) அதிகாலை திருகோண

2 months ago தாயகம்

இராணுவத்தினரிடம் சரணடைந்த குழந்தைகள் எங்கே? : அக்னெஸ் கலமார்ட் கேள்வி

இலங்கையின் உள்நாட்டு யுத்தத்தின் இறுதி தருணங்களில் இராணுவத்தினரிடம் சரணடைந்த குடும்பங்களின் குழந்தைகள் எங்கே? அவர்களிற்கு என்ன நடந்தது? என சர்வதேச மன்னிப்புச

2 months ago தாயகம்

திருகோணமலையில் முள்ளிவாய்க்கால் விவகாரத்தில் கைதுசெய்யப்பட்ட நால்வரும் விடுதலை!

திருகோணமலை சம்பூர் காவல்துறை பிரிவிலுள்ள சேனையூர் பகுதியில் முள்ளிவாய்க்கால் விவகாரத்தில் கைதுசெய்யப்பட்ட  நால்வரும் விடுவிக்கப்பட்டுள்ளனர்.இந்த நிலையில்,

2 months ago தாயகம்

கிளிநொச்சியில் பதற்றம்..! முள்ளிவாய்க்கால் ஊர்தியை வழிமறித்த காவல்துறையினர்

நாட்டில் 3 தசாப்த காலமாக நிலவிய போர் மௌனிக்கப்பட்டு இன்றுடன் 15 ஆண்டுகள் நிறைவடைகின்றன. 2009ஆம் ஆண்டு மே மாதம் இடம்பெற்ற இறுதிக்கட்ட யுத்தத்தில் உயிரிழந்த தமிழ் மக்கள&

2 months ago தாயகம்

முள்ளிவாய்க்கால் நினைவு ஊர்தியை பார்த்து கதறி அழுத இளைஞன்

முள்ளிவாய்க்கால் நினைவு சுமந்த ஊர்தியில் தனது உறவுகளை கண்ட இளைஞன் ஒருவனின் கதறி அழுத காட்சி அனைவரையும் சோகத்தில் ஆழ்த்தியுள்ளது.இறுதிப் போரில் உயிர் நீத்த உறவு&

2 months ago தாயகம்

யாழ். பல்கலைக்கழகத்தில் எழுச்சியுடன் முள்ளிவாய்க்கால் நினைவேந்தல்

தமிழர் தாயகம் எங்கும் முள்ளிவாய்க்கால் நினைவேந்தல் இன்றையதினம் (18) உணர்வு பூர்வமாக முன்னெடுக்கப்பட்டு வருகின்றது.அந்த வகையில் யாழ்ப்பாணம் பல்கலைக்கழத்திலும் (Univers

2 months ago தாயகம்

தமிழரசு கட்சியின் ஏற்பாட்டில் இடம்பெற்ற முள்ளிவாய்க்கால் நினைவேந்தல் நிகழ்வு

இறுதிப் போரில் உயிர் நீத்த உறவுகளை நினைவுகூறும் முள்ளிவாய்க்கால் 15 ஆவது ஆண்டு நினைவேந்தல் நிகழ்வு இன்றைய தினம் சனிக்கிழமை (18) வடக்கு கிழக்கு பகுதிகளில் நினைவு கூறப&

2 months ago தாயகம்

எச்சரித்த காவல்துறையினர்: தடையினையும் மீறி வழங்கப்பட்ட முள்ளிவாய்க்கால் கஞ்சி

மட்டக்களப்பு (Batticaloa) - வாகரை பகுதியில் காவல்துறையினரின் தடையினையும் மீறி முள்ளிவாய்க்கால் நினைவேந்தல் கஞ்சி வழங்கப்பட்டுள்ளது.குறித்த நிகழ்வானது முள்ளிவாய்க்கால்

2 months ago தாயகம்

முள்ளிவாய்க்காலின் இறுதிக் கணங்கள்.. மனதை உறையவைக்கும் காட்சிகள் (வயதுவந்தவர்களுக்கு மட்டும்)

 முள்ளிவாய்க்காலின் இறுதி கனங்களில் நடைபெற்ற சில இன அழிப்புக் காட்சிகளைக் கொண்ட ஒளியாவனம் இது.

2 months ago தாயகம்

யாழில் நடைபெற்ற முள்ளிவாய்க்கால் நினைவேந்தல்

இலங்கை தமிழரசு கட்சியின் வட்டுக்கோட்டை தொகுதிக்கிளையின் ஏற்பாட்டில் காரைநகர் மூலக்கிளையின் தலைவர் கணேசபிள்ளை பாலசந்திரன் தலைமையில் முள்ளிவாய்க்கால் நினைவே

2 months ago தாயகம்

உலகை உலுக்கிய No Fire Zone ஆவணப்படத்தின் தமிழாக்கம் (வயது வந்தவர்களுக்கு மட்டும்)

முள்ளிவாய்க்காலில் இடம்பெற்ற இன அழிப்பின் சாட்சியங்களை உலகிற்கு முதன் முதலில் வெளிக்காண்பித்த ஒரு ஆவணப்படம்தான் ஊடகவியலாளர் Callum Macrae அவர்களின் No Fire Zone: In the Killing Fields of Sri Lanka.Channel 4 இல் வெளிவந

2 months ago தாயகம்

கிழக்கு பல்கலைக்கழக நினைவேந்தலில் காவல்துறையினர் அடாவடி

மட்டக்களப்பு (Batticaloa) - கிழக்கு பல்கலைக்கழத்தில் (Eastern University, Sri Lanka) ஏற்பாடு செய்யப்பட்ட முள்ளிவாய்க்கால் நினைவேந்தல் நிகழ்விற்கு காவல்துறையினர் இடையூறு விளைவித்துள்ளனர்.கிழக்க

2 months ago தாயகம்

தமிழர்களுக்கு எதிராக முன்னெடுக்கப்பட்ட போர் மறக்கப்பட வேண்டும்: சர்வதேச மன்னிப்பு சபையின் செயலாளர்

இலங்கையில் தமிழ் மக்களுக்கு எதிராக முன்னெடுக்கப்பட்ட போர் மறக்கப்பட வேண்டும் எனும் நிலைப்பாட்டில் சிறிலங்கா அரசாங்கம் செயல்படுவதாக சர்வதேச மன்னிப்பு சபையிĪ

2 months ago தாயகம்

தனிநாட்டை அமைப்பதன் மூலம் தமிழினத்தை பாதுகாக்க முடியும்: நாடு கடந்த தமிழீழ அரசாங்கம்

தனியானதொரு நாட்டை அமைப்பதன் மூலமே தமிழர் தேசம் தன்னைப் பாதுகாத்துக் கொள்ள முடியும் என்ற உண்மையை முள்ளிவாய்க்கால் இனவழிப்பு மட்டுமல்ல, அதற்குப் பிந்திய காலமும் &

2 months ago தாயகம்

முள்ளிவாய்க்காலில் கொன்று குவிக்கப்பட்ட லட்சக்கணக்கான மக்கள்: பின்னணியில் சோனியா காந்தி

சிங்களப் படைகளால் 148,000 அப்பாவித் தமிழர்களைக் கொல்வதற்கு அனுமதி அளித்து ஆதரித்ததன் மூலம் சோனியா காந்தியும் அவரது காங்கிரஸ் கட்சியும் தொடர்ந்து மூன்றாவது பொதுத் தே&#

2 months ago தாயகம்

அமெரிக்க கொடிகளை ஏந்தி வவுனியாவில் முள்ளிவாய்க்கால் படுகொலைக்கு நீதி கோரி கவனயீர்ப்பு போராட்டம் |

வவுனியாவில் முள்ளிவாய்க்கால் நினைவேந்தலின் 15ஆவது ஆண்டு நிறைவை முன்னிட்டு தமிழர் தாயக காணாமல் ஆக்கப்பட்டோர் சங்கத்தினரால் கவனயீர்ப்பு போராட்டம் ஒன்று முன்னெட

2 months ago தாயகம்

யாழில் துஷ்பிரயோகப்படுத்தப்பட்டு கழுத்து நெரித்து பெண் கொலை : கணவர் கைது

நாட்டில் பல்வேறு விதமான குற்றச் சம்பவங்கள் பதிவாகியுள்ளன.அதனடிப்படையில்,யாழ்ப்பாணம் - தாளையடியில் பெண்ணொருவர் துஷ்பிரயோகத்திற்கு உட்படுத்தப்பட்டு, கழுத்து ந

2 months ago தாயகம்

வவுனியா- தவசிகுளத்தில் முள்ளியவாய்கால் கஞ்சி வழங்கும் நிகழ்வு

முள்ளிவாய்கால் 15 ஆம் நினைவு நாளை முன்னிட்டு வவுனியா, தவசிகுளத்தில் முள்ளிவாய்கால் கஞ்சி வழங்கி வைக்கப்பட்டது.வவுனியா, தவசிகுளம் பகுதியில் உள்ள பொது அமைப்புக்கள்

2 months ago தாயகம்

வடக்கு கிழக்கில் கேள்விக்குள்ளாகும் நினைவுகூறும் உரிமை: யாழ் பல்கலை மாணவர் ஒன்றியம் சுட்டிக்காட்டு

வடக்கு கிழக்கில் நினைவு கூறும் உரிமைகளை தடுக்கும் செயற்பாடுகள் பெயரளவிலாவது கூறப்படும் நல்லிணக்கத்தைப் பாதிக்கும் என யாழ்ப்பாணப் பல்கலைக்கழக மாணவர் ஒன்றியமĮ

2 months ago தாயகம்

முள்ளிவாய்க்கால் கஞ்சி பருகிய இராணுவத்தினர்!

2009 ஆம் ஆண்டு தமிழ் மக்கள் கொத்துக் கொத்தாக கொன்றொழிக்கப்பட்ட தமிழினப்படுகொலை வாரம் மே 12 முதல் மே 18 வரை வடக்கு, கிழக்கு உள்ளிட்ட தமிழர் வாழும் தேசமெங்கும் உணர்வுபூர்வ

2 months ago தாயகம்

யாழில் வேலன் சுவாமிகளால் வலி சுமந்த முள்ளிவாய்க்கால் கஞ்சி வழங்கும் நிகழ்வு

யாழ்ப்பாணம் (Jaffna) குருநகரில் வலி சுமந்த முள்ளிவாய்க்கால் கஞ்சி வழங்கும் நிகழ்வு இன்று (17) இடம்பெற்றது.மே18 முள்ளிவாய்க்கால் அவலத்தை நினைவு கூறும் வகையிலான கஞ்சி வழங்கு&

2 months ago தாயகம்

உயிரிழந்தவர்களை நினைவு கூர்வதைத் தடுக்காதீர்கள் என கோரிக்கை : நாம் தடுக்கவில்லை என்கிறார் ஜனாதிபதி

உயிரிழந்தவர்களை நினைவு கூர்வதைத் தடுப்பது மிகவும் மோசமான மனித உரிமை மீறல் என யாழ் கத்தோலிக்க மறை மாவட்ட நீதி சமாதான ஆணைக்குழு சுட்டிக்காட்டியுள்ளது.இது தொடர்பி&

2 months ago தாயகம்