தாயகம்

'கொலைகள் நடந்த இடங்கள் எனக்கு தெரியும், டக்ளஸ{க்கு பயம் இல்லை, வாக்குபெட்டிகளை 15 நிமிடங்களில் நிரப்பினோம்.. " பரபரப்பு தகவலை வெளியிட்ட சதா

ஈபிடிபி மற்றும் டக்ளஸ் தேவானந்தா தொடர்பான கொலை குற்றங்கள் பற்றிய விசாரணைக்கு எத்தகைய கொலை மிரட்டல் வந்தாலும் என்னை கொலை செய்தாலும் பரவாயில்லை. அதற்கு முகம் கொடுத்து விசாரணைக்கு ஆஜராக நான் தயார் என ஈபிடிபியின் முன்னாள் உறுப்பினர் சதா என அழைக்கப்படும் சுப்பையா பொன்னையா தெரிவித்துள்ளார்.யாழ் . ஊடக அமையத்தில் நடைபெற்ற ஊடக சந்திப்பின் போது இதனைத் தெரிவித்த அவர்,தங்கள

2 days ago தாயகம்

நிதி மோசடி குற்றச்சாட்டு : அருண் தம்பிமுத்துவுக்கு எதிரான வழக்கு ஒத்திவைப்பு

 தமிழர் விடுதலை கூட்டணியின் முன்னாள் தலைவர் அருண் தம்பிமுத்துவுக்கு எதிரான நிதி மோசடி வழக்கு விசாரணை, எதிர்வரும் ஒக்டோபர் 9ஆம் திகதி வரை ஒத்திவைக்கப்பட்டுள்ளது.&

2 days ago தாயகம்

'நாய்களை பிடித்து தாருங்கள்.. ஒரு நாய்க்கு 600 ரூபா.." யாழ்ப்பாணத்தில் வெளியாகியுள்ள அறிவிப்பு

யாழ்ப்பாணம் நல்லூர் பிரதேச சபையின் பெ ண் நாய்களுக்கான இலவசக் கருத்தடைச் சிகிச்சை முகாமுக்குச் சமூகநலன் நோக்கில் பெண் கட்டாக்காலி நாய்களைப் பிடித்துத் தருபவர்

3 days ago தாயகம்

யாழில் 10 நாட்களின் பின் கைதான பிரதான சந்தேக நபர்

அண்மையில் யாழ்.வேலணை பகுதியில் இடம்பெற்ற வாள் வெட்டு சம்பவத்துடன் தொடர்புடைய சந்தேக நபர்கள் தேடப்பட்டு வந்த நிலையில், பிரதான சந்தேக நபரை 10 நாள்களின் பின்னர் கைது 

4 days ago தாயகம்

அட்டை பண்ணை தொடர்பில் சர்ச்சையான கருத்து! ஊழலில் ஈடுபடுகின்றாரா கடற்றொழில் அமைச்சர்

கடல் அட்டைப் பண்ணை எல்லோருக்கும் வழங்குவோம் பயப்பட வேண்டாம் என கருத்து தெரிவித்த கடற்றொழில் அமைச்சர் இராமலிங்கம் சந்திரசேகரன், நீங்கள் ஒன்றரை ஏக்கர் பண்ணை வைத்&

5 days ago தாயகம்

நேற்று கொத்து கொத்தாக எலும்புக்கூடுகள் மீட்பு : கொடூரத்தின் வெளிப்பாடு

நேற்று கொத்து கொத்தாக எலும்புக்கூடுகள் மீட்பு : கொடூரத்தின் வெளிப்பாடுசெம்மணி மனித புதைகுழியில் இதுவரை 231 மனித எலும்புக்கூடுகள் அடையாளம் காணப்பட்டுள்ளதுடன் 213 மனித எலும்புக்கூடுகள் முழுமை யாக அகழ்ந்தெடுக்கப்பட்டுள்ளது என சட்டத்தரணி ரனித்தா ஞானராஜா தெரிவித்தார்.செம்மணி மனித புதைகுழியின் இரண்டாம் கட்டத்தின் மூன்றாம் பகுதி அகழ்வு பணிகள் 42 வது நாளாக யாழ்ப்பாணம் மேல

1 week ago தாயகம்

பிரபாகரனை கொலை செய்யும் உத்தரவுக்கு தலையசைத்த சம்பந்தன்! பாட்டலி அதிர்ச்சி கருத்து

இலங்கை இராணுவம் விடுதலைப் புலிகளின் தலைவரை மீட்பது தொடர்பாக, மறைந்த முன்னாள் நாடாளுமன்ற உறுப்பினர் இரா. சம்பந்தனுடன் பல விடயங்களை கலந்தாலோசித்ததாக முன்னாள் அமை&

1 week ago தாயகம்

தமிழ் இனப்படுகொலைகளுக்கு நீதி கோரி கையெழுத்துப் போராட்டம்

கிளிநொச்சி கண்டாவளை பிரதேசத்திற்குட்டபட்ட பரந்தன் பகுதியில் செம்மணி உட்பட வடக்கு, கிழக்கு மண்ணில் இனங்காணப்பட்ட மனிதப் புதைகுழிகள் மற்றும் தமிழ் இனப்படுகொலை

1 week ago தாயகம்

விடுதலைப் புலிகளின் தங்கப் பொருட்களுக்கு ஏற்பட்ட நிலை! சிஐடியினர் வெளியிட்ட தகவல்

வடக்கில் மீட்கப்பட்ட விடுதலைப் புலிகளின் தங்கப் பொருட்களில் 5,000இற்கும் மேற்பட்ட பொருட்கள் மத்திய வங்கிக்கு அனுப்பப்பட்டுள்ளதாக குற்றப் புலனாய்வுத் துறை தெரிவி

1 week ago தாயகம்

''வடக்கை அச்சுறுத்தலான நிலையில் வைத்திருக்க தெற்கில் ஒரு குழு சூழ்ச்சி .." புதுக்குடியிருப்பில் ஜனாதிபதி தகவல்

வடக்கை அச்சுறுத்தலான நிலையில் வைத்திருக்கவே தெற்கில் ஒருதரப்பினர் முயற்சிக்கிறார்கள் என ஜனாதிபதி அநுரகுமார திஸாநாயக்க தெரிவித்தார்.உலக தெங்கு தின நிகழ்வுகளுடன் இணைந்த வகையில் 'நாடே சுபீட்சம் – ஆக்கும் விருட்சம் – கற்பகத்தரு வளம்' என்ற வடக்கு தெங்கு முக்கோண தொடக்க விழா இன்று ஜனாதிபதியின் தலைமையில் புதுக்குடியிருப்பு நகரில் நடைபெற்றது.இந்நிகழ்வில் உரையாற்யாற்ற

1 week ago தாயகம்

''இதனை மறைக்க முடியாது..." செம்மணி குறித்து ஜனாதிபதி யாழ்ப்பாணத்தில் வைத்து கூறிய முக்கிய தகவல்

நிலத்தை தோண்டும் போது எம்மவர்களின் எலும்புக்கூடுகள் கிடைக்கப்பெறும். செம்மணி மனிதப்புதைகுழி விவகாரம் சர்ச்சைக்குரியதாக உள்ளது. இவ்விடயம் தொடர்பில் முறையான வ

1 week ago தாயகம்

குவியல் குவியலாக எலும்புகூடுகள் : வட்ட வடிவிலான தாயத்து, மோதிரமும் மீட்பு

செம்மணி மனிதப் புதைகுழியில் குவியல் குவியலாகவும் எலும்புக்கூட்டு தொகுதிகள் அடையாளம் காணப்பட்டுள்ள நிலையில் அவற்றை சுத்தம் செய்யும் பணிகள் முன்னெடுக்கப்பட்ட

1 week ago தாயகம்

யாழில் வெடித்த மாபெரும் மக்கள் போராட்டம்..! -நீதிக்கான மாபெரும் கையெழுத்து போராட்டமும் முன்னெடுப்பு

சர்வதேச காணாமல் ஆக்கப்பட்டோர் தினத்தை முன்னிட்டு வடக்கு மற்றும் கிழக்கில் மாபெரும் போராட்டம் இடம்பெற்றதாக எமது செய்தியாளர்கள் தெரிவித்தனர்.இதனடிப்படையில், வ

2 weeks ago தாயகம்

ஒன்றுடன் ஒன்று கட்டியணைத்தவாறு இரு எலும்பு கூட்டு தொகுதிகள் அடையாளம் : மனதை உருக்கும் காட்சி

  செம்மணி மனித புதைகுழியில் , ஒன்றுடன் ஒன்று கட்டியணைத்தவாறு இரு எலும்பு கூட்டு தொகுதிகள் அடையாளம் காணப்பட்டுள்ளன.ஒரு பெரிய எலும்பு கூட்டின் நெஞ்சு பகுதியுடன், அ&

2 weeks ago தாயகம்

''கேப்பாப்புலவு காணி எமக்கு வேண்டும்.." விமானப்படை அதிகாரியின் கோரிக்கையால் ஒருங்கிணைப்புக்குழு கூட்டத்தில் சர்ச்சை

முல்லைத்தீவு - கேப்பாப்பிலவில் அமைந்துள்ள 0.5ஹெக்டயர் மக்களின் விவசாயக்காணிகளை தமது தேவைக்கென கேப்பாப்புலவு விமானப்படையினர் முல்லைத்தீவு மாவட்ட அபிவிருத்தி ஒருங்கிணைப்புக்குழுவின் அனுமதியைக் கோரியிருந்தனர்.இதனால் அங்கு பெரும் சர்சையான நிலைமை ஏற்பட்டது.இந்நிலையில் கேப்பாப்பிலவில் ஏற்கனவே படையினரால் மக்களின் காணிகள் பல அபகரிக்கப்பட்டுள்ளமையைச் சுட்டிக்காட்

2 weeks ago தாயகம்

முல்லைத்தீவில் அச்சத்தை ஏற்படுத்தியுள்ள வயோதிப பெண்ணின் மரணம் : ஒரே வீட்டில் 2ஆவது உயிரிழப்பு

முல்லைத்தீவு மாவட்டத்தின் புதுக்குடியிருப்பு பிரதேச செயலாளர் பிரிவுக்குட்பட்ட மூங்கிலாறு பகுதியில், சந்தேகத்திற்கிடமான முறையில் உயிரிழந்த 84 வயது வயோதிபப் பெண்ணின் சடலம் மீட்கப்பட்டுள்ளது. குறித்த பெண், மூங்கிலாறு பகுதியில் உள்ள வீட்டில் உயிரிழந்த நிலையில் காணப்பட்டதை அறிந்த மக்கள், புதுக்குடியிருப்பு பொலிஸாருக்கு தகவல் வழங்கியுள்ளனர்.சம்பவ இடத்திற்கு விரை

2 weeks ago தாயகம்

செம்மணி மனிதப் புதைகுழியில் 166 எலும்புக்கூட்டு தொகுதிகள் அடையாளம்

செம்மணி மனிதப் புதைகுழியில் இரண்டாம் கட்ட அகழ்வாய்வின் 34வது நாளான நேற்றைய தினம் (26) மேலும் 16 மனித எலும்புக்கூட்டு தொகுதிகள் அடையாளம் காணப்பட்டுள்ளதாக பாதிக்கப்பட்&

2 weeks ago தாயகம்

யாழில் இராணுவ முகாமை அகற்ற கோரி போராட்டம்

யாழ்ப்பாணம் பருத்தித்துறையில் அமைந்துள்ள சில இராணுவ முகாம்களை அகற்ற வலியுறுத்தி இன்று காலை போராட்டமொன்று இடம்பெற்றது.பருத்தித்துறை நகர சபை தவிசாளர் டக்ளஸ் போ

2 weeks ago தாயகம்

கைது செய்யப்பட்ட படகுகளின் ஆய்வுக்காக இலங்கை வந்துள்ள இராமேஸ்வரம் மீனவர்கள்

இலங்கை கடற்படையால் கைப்பற்றப்பட்ட படகுகளின் உரிமையாளர்கள் இராமேஸ்வரத்தில் இருந்து இன்று இலங்கைக்கு விஜயம் மேற்கொண்டுள்ளனர். முன்னதாக, 2021, 2022 காலப்பகுதிகளில் இரா

2 weeks ago தாயகம்

யாழில் 30 துப்பாக்கிகள், 5 ஆயிரம் ரவைகள் மீட்பு

   யாழில் வீடொன்றின் வளவில் இருந்து நேற்றைய தினம் வெள்ளிக்கிழமை ஆயுதங்கள் மீட்கப்பட்டுள்ளன.கொட்டடி பகுதியில் உள்ள வீடொன்றில் மலசல கூடத்திற்கு குழி வெட்டிய போத

3 weeks ago தாயகம்

நல்லூர் திருவிழாவில் சங்கிலி அறுக்க முயன்ற இளம் யுவதிக்கு நேர்ந்த கதி : சினிமா பாணியில் சிக்கினார்

யாழப்பாணம் நல்லூர் தேர்திருவிழாவின் போது நகைகளை திருடிய இளம் யுவதி ஒருவர் மக்களால் மடக்கி பிடிக்கப்பட்டுள்ளார்.குறித்த சம்பவம் நேற்று (21) இடம்பெற்றுள்ளது. நேற்ற

3 weeks ago தாயகம்

நல்லூர் அலங்கார கந்தனின் தேர் திருவிழா

நல்லூர் கந்தசுவாமி ஆலய வருடாந்திர மகோற்சவ தேர் திருவிழா இன்றைய தினம் வியாழக்கிழமை காலை மிக சிறப்பாக இடம்பெற்றது.நல்லூர் ஆலய மகோற்சவம் கடந்த 29ஆம் திகதி காலை கொடிய

3 weeks ago தாயகம்

கைக்குண்டுகளுடன் வடக்கில் தலைமறைவாகிய 3 பேர் : பொலிஸார் அவசர கோரிக்கை

 கைக்குண்டுகளை வைத்திருந்ததாகவும் பயங்கரவாத நடவடிக்கைகளில் ஈடுபட்டதாகவும் சந்தேகிக்கப்படும் மூன்று சந்தேகநபர்களைக் கைது செய்யபொலிஸார் பொது மக்களின் உதவிய&#

3 weeks ago தாயகம்

''இலங்கை அகதிகளை பொறுப்பேற்க போகின்றோம்.. ராஜபக்ஷக்களே குழப்புகின்றனர்.." அரசாங்கம்

இந்தியாவில் உள்ள இலங்கை அகதிகள் அனைவரையும் அன்புடன் பொறுப்பேற்போம். தமிழர்கள் என்பதால் கைது செய்யப்படுவதாக வடக்கு மற்றும் கிழக்கில் உள்ள ராஜபக்ஷர்களின் ஒருசி

3 weeks ago தாயகம்

யாழ் விமான நிலையத்தை வினைத்திறனாக்க முயற்சி : மேலதிக காணிகளையும் சுவீகரிக்க திட்டம்? - சபையில் வெளியான தகவல்

யாழ்ப்பாணம் சர்வதேச விமான நிலையம் படிப்படியாக வணிகத் திட்டத்துடன் மேம்படுத்தப்படும் என்று போக்குவரத்து அமைச்சர் பிமல் ரத்நாயக்க இன்று பாராளுமன்றத்தில் உறுதĬ

3 weeks ago தாயகம்

'யாழ்ப்பாண மக்களை நினைத்து வெட்கமடைகின்றேன்.. முஸ்லிம்களுக்கு நன்றி.." சுமந்திரன்

ஒட்டுமொத்தமாக வடக்குக் கிழக்கிலே இருக்கிறதமிழ் பேசுகிற மக்கள் உணர்வு மூலமாக ஹர்த்தாலை செய்திருக்கிறார்கள். முஸ்லிம் மக்களுக்கு நான் நன்றி சொல்ல வேண்டும். அதே வ&

3 weeks ago தாயகம்

'மனித உரிமை மீறலில் இராணுவத்தினருக்கு தொடர்பு.." - ஐ.நா ஆணையாளர் விசேட அறிக்கை

இலங்கையில் இழைக்கப்பட்ட மனித உரிமை மீறல்கள் மற்றும் சர்வதேச குற்றங்களில் பாதுகாப்பு படையினர் மற்றும் அரசாங்கத்திற்கு தொடர்புள்ளதை பல வருடங்களாக இலங்கை அரசாங

1 month ago தாயகம்

''உயிருடன் புதைக்கப்பட்டுள்ளனர்.. எலும்பு கூடுகள் வளைந்து காணப்படுகின்றன.." சட்டத்தரணி முக்கிய தகவல்

செம்மணி மனிதப் புதைகுழியில் சிலர் உயிருடன் புதைக்கப்பட்டிருக்கலாம் என கருதுவதாக சட்டத்தரணி நிரஞ்சன் தெரிவித்துள்ளார்ஜேர்மனியின் ஊடகமொன்றிற்கு வழங்கிய பேட்

1 month ago தாயகம்

நல்லூர் கந்தன் ஆலயத்தில் இடம்பெற்ற நெகிழ்ச்சி மிக்க சம்பவம்!

நல்லூர் கந்தன் ஆலயத்தின் பெருந்திருவிழா ஆரம்பமாகி வெகு சிறப்பாக நடைபெற்று வருகின்றது.அந்தவகையில் ஆலயத்தில் பல பக்தர்கள் தங்களது நேர்த்திக்கடன்களை நிறைவேற்றĬ

1 month ago தாயகம்

செம்மணி, முல்லைத்தீவு சம்பவங்களுக்கு நீதிகோரி மட்டக்களப்பில் வெடித்த போராட்டம்

செம்மணி, முல்லைத்தீவு சம்பவங்களுக்கும், தமிழ் மக்களுக்கு எதிராக முன்னெடுக்கப்படும் செயற்பாடுகளுக்கு நீதிகோரியும் மட்டக்களப்பு காந்திபூங்காவில் உள்ள படுகொலை

1 month ago தாயகம்

முல்லைத்தீவில் பெரும் பரபரப்பு : இராணுவ முகாமிற்குள் அழைத்துச் செல்லப்பட்ட நபர்களுக்கு காத்திருந்த அதிர்ச்சி, ஒருவர் சடலமாக மீட்பு

 முல்லைத்தீவு, முத்தையன்கட்டுகுளம் இடதுகரை இராணுவ முகாமிலுள்ள இராணுவத்தினரால் முகாமிற்கு வாருங்கள் என அழைத்துச் செல்லப்பட்ட குடும்பஸ்தர்கள் மீது கொடூரமாக தாக்குதல் நடத்தப்பட்டுள்ளதோடு அதில் இளம் குடும்பஸ்தர் ஒருவர் சடலமாக மீட்கப்பட்ட சம்பவம் பெரும் பரபரப்பை ஏற்படுத்தியுள்ளது. குறித்த இராணுவ முகாம் ஒரு சில நாட்களில் விடுவிக்கப்பட இருப்பதாக தகவல் வெளியாகி

1 month ago தாயகம்

சிறையில் உள்ள பிள்ளையான் இரகசியமாக அனுப்பிய கடிதத்தால் சர்ச்சை : மட்டக்களப்புக்கு விரைந்த சிஐடியினர்

தற்போது சிறையில் இருக்கும் பிள்ளையான் கடந்த 30 ஆம் திகதி மட்டக்களப்பு மாநகர சபை முதல்வருக்கு, அனுப்பிய வைத்த கடிதம் ஒன்று தொடர்பாக மாநகர சபை முதல்வர் சிவம் பாக்கிய

1 month ago தாயகம்

'54 பேரை வெட்டி கொடூரமாக கொலை செய்தனர்.." அம்பாறையில் கண்ணீர்மல்க தெரிவித்த தாய்

அம்பாறை மாவட்டத்தின் திராய்க்கேணியில் 54 அப்பாவித் தமிழர்கள் படுகொலை செய்யப்பட்டு 35 வருடமாகியும் இன்னும் நீதி கிடைக்கவில்லை  என வயோதிப தாய் ஒருவர் கண்ணீர் மல்க தĭ

1 month ago தாயகம்

வெளிவந்த பச்சிளம் சிசுவின் எலும்புக்கூடு - அகழ்வு பணிகள் நிறுத்தம்

அரியாலை சித்துப்பாத்தி மயானத்தில் இடம்பெற்ற ஸ்கான் பரிசோதனைகள் தொடர்பான இறுதி அறிக்கை எதிர்வரும் மூன்று வாரங்களுக்குள் நீதிமன்றத்தில் சமர்ப்பிக்கப்படும் என

1 month ago தாயகம்

செம்மணி மனித அவலத்திற்கு நீதி.. உறுதியளித்த அமைச்சர் |

செம்மணி மனித அவலத்திற்கு தீர்வை பெற்று கொடுப்போம் என அமைச்சர் பிமல் ரத்னாயக்க தெரிவித்துள்ளார்.முன்னாள் பொலிஸ் மா அதிபர் தேசபந்து தென்னகோனின் பதவி நீக்கப் பிரே&

1 month ago தாயகம்

சர்வதேச விசாரணைக்கு சோமரத்னவை தயார்படுத்துங்கள் - வீரகேசரியை சான்றுபடுத்தி சிறிதரன் எம்பி வலியுறுத்தல்

 தேசபந்து தென்னகோன் மட்டுமல்ல. இங்கு நடந்த தமிழினப் படுகொலைகள் .கட்டமைக்கப்பட்ட இனவழிப்புகளுக்கும்  நீதி விசாரணை வேண்டும். ஆகவே இந்த செம்மணி விவகாரத்தில் சோமரத

1 month ago தாயகம்

மட்டக்களப்பு தொடர்பில் வெளியான அதிர்ச்சி தகவல்

மட்டக்களப்பு மாவட்டத்தில் ஏழு பேருக்கு ஒருவர் என்ற ரீதியில் புற்றுநோய் உருவாகி வருகின்றது. இது ஒரு சமுதாய பிரச்சனையாக இருக்கின்றது என வைத்தியரும், புற்றுநோய் தட

1 month ago தாயகம்

''கிழக்கில் இராணுவ முகாமுக்குள் எலும்புக்கூடுகளா...?" வெளியான முக்கிய தகவல்

 கிழக்கில் ஊர்காவல் படையினராலும் இராணுவத்தினராலும் நடாத்தப்பட்ட மிகப்பெரும் படுகொலையான சத்துருக்கொண்டான் படுகொலை தொடர்பில் சர்வதேச ரீதியான விசாரணை முன்னெட&

1 month ago தாயகம்

விடுதலை புலிகளால் கொல்லப்பட்டவர்களே செம்மணியில் புதைப்பு - சரத் வீரசேகர பகிரங்க குற்றச்சாட்டு

செம்மணி மனிதப் புதைகுழி விவகாரத்தை இராணுவத்தின் மீது சுமத்துவதற்கு ஒருதரப்பினர் முயற்சிக்கிறார்கள் என முன்னாள் பாராளுமன்ற உறுப்பினர் சரத் வீரசேகர தெரிவித்தĬ

1 month ago தாயகம்

விடுதலைப் புலிகளின் தலைவரின் இறுதி நிமிடம் - முன்னாள் போராளி வெளியிட்ட பகீர் தகவல்

தமிழீழ விடுதலைப் புலிகள் அமைப்பின் தலைவர் வே.பிரபாகரன் உயிரிழந்தது 2009 மே 17 ஆம் திகதி என தமிழீழ விடுதலைப் புலிகள் அமைப்பின் மட்டக்களப்பு, அம்பாறை மாவட்ட அரசியல் பிரிī

1 month ago தாயகம்

யாழில் சிஐடி அதிகாரிகளை பின்தொடர்ந்த கடற்படை புலனாய்வுப் பிரிவு - பின்னணியில் லெப்டினன்ட் கொமாண்டர்

கடற்படை குழுவினரால் காணாமல் ஆக்கப்பட்ட நபர்கள் குறித்து விசாரிக்க சென்ற குற்ற விசாரணை திணைக்கள அதிகாரிகளை கடற்படை புலனாய்வுப் பிரிவின் உறுப்பினர்கள் பின்தொட

1 month ago தாயகம்

'தோன்றி எடுக்கப்பட்ட எலும்புகூடுகள் 5ஆம் திகதி வரை மக்களின் பார்வைக்கு.." : நீதவான் முக்கிய தீர்மானம்

 செம்மணி மனித புதைகுழியில் அகழ்ந்தெடுக்கப்பட்ட உடைகள் மற்றும் தடயப் பொருட்களை பொதுமக்கள் பார்வைக்கு வைக்க நீதிமன்றம் கட்டளையிட்டுள்ளது.குற்றப் புலனாய்வுப் த

1 month ago தாயகம்

'நீதிமன்றில் இருந்து திரும்பியவரை கத்தி முனையில் கடத்திய கும்பல்.. " மன்னாரில் பயங்கரம்

 மன்னார் - தலைமன்னார் பிரதான வீதியில், காட்டாஸ்பத்திரி பகுதியில், நேற்று முன்தினம் (31) மாலை, மன்னார் நீதிமன்றத்தில் வழக்கு விசாரணைக்குச் சென்று தனியார் பேருந்தில் வ&#

1 month ago தாயகம்

'12 வயதிற்குட்பட்ட குழந்தைகள் அடித்து நொருக்கப்பட்டு சிறு துணி கூட இல்லாமல் புதைக்கப்பட்டுள்ளனர்" : சிறிதரன் காட்டம்

 செம்மணி மனிதப் புதைகுழியில் 12 வயதிற்குட்பட்ட குழந்தைகள் மிக மோசமாக அடித்து நொருக்கப்பட்டு சிறு துணி கூட இல்லாமல் புதைக்கப்பட்டுள்ள நிலை என்பது மிகக் கொடூரமானத&

1 month ago தாயகம்

திருகோணமலையில் "தன்ஜன்", "கன்சைட்" என்ற பெயர்களில் நிலத்தடி சிறைகள் : முன்னாள் கடற்படைத் தளபதியின் பரபரப்பு வாக்குமூலம்

திருகோணமலை கடற்படை தள நிலத்தடி சிறைகளில் தனிநபர்களை சட்டவிரோதமாக தடுத்து வைத்திருந்தமை தொடர்பாக குற்றப் புலனாய்வுத் துறை விசேட விசாரணைகளை ஆரம்பிக்கவுள்ளது.ம

1 month ago தாயகம்

கை விலங்குடன் வந்து இடத்தை காட்டிய பிள்ளையானின் சகா 'யூட்" : ரவீந்திரநாத், எக்னெலி கொட, பார்த்தீபனின் ஆகியோர் புதைக்கப்பட்டதாக சந்தேகம்

 பிள்ளையான் அணியின் முக்கியஸ்தரான இனியபாரதி தலைமையில் கடத்தப்பட்டு காணாமல் போன 18 வயது மாணவன் பார்தீபன், முன்னாள் கிழக்கு பல்கலைக்கழக உபவேந்தர் சு.ரவீந்திரநாத், ஊ

1 month ago தாயகம்

தோல்வியில் முடிந்த விடுதலைப் புலிகளின் ஆயுதம் தேடிய அகழ்வு பணி - கிளிநொச்சியில் சம்பவம்

கிளிநொச்சியில் விடுதலைப்புலிகளின் ஆயுதங்கள் இருக்கலாம் என சந்தேகித்து மேற்கொள்ளப்பட்ட அகழ்வுப்பணியில் எவ்வித தடயங்களும் காணப்படாத நிலையில் இடைநிறுத்தப்பட&

1 month ago தாயகம்

புலிகளின் துப்பாக்கிகளை பாதாள குழுக்களுக்கு வாடகைக்கு வழங்கிய இளைஞர்கள் : நீதிமன்றம் அதிரடி நடவடிக்கை

 போர்க் காலத்தில் தமிழீழ விடுதலைப்புலிகளால் பதுக்கி வைக்கப்பட்டிருந்த ஆயுதங்களை தெற்கின் பாதாள உலக உறுப்பினர்கள் மற்றும் ஒழுங்கமைக்கப்பட்ட குற்றக் குழுக்கள

1 month ago தாயகம்

கொள்ளையர்களால் பரிதாபமாக உயிரிழந்த தாய்..! : வலைவீசும் பொலிஸார் : மட்டக்களப்பை உலுக்கியுள்ள சம்பவம்

மட்டக்களப்பு நகரில் வீட்டின் முன் வீதியை துப்பரவு செய்து கொண்டிருந்த வயோதிப பெண் ஒருவரின் கழுத்தில் இருந்த தங்க சங்கிலியை அறுத்தெடுத்து அவரை வீதியில் தள்ளி வீழ&

1 month ago தாயகம்

யாழில் பெருந்துயரம் : குழந்தையை கட்டி அணைத்தவாறு தாய் : மீட்கப்பட்ட எலும்பு கூடுகள்

  செம்மணி மனிதப் புதைகுழி அகழ்வின் போது பெரிய எலும்புகூடொன்றுடன் சிறிய குழந்தையின் எலும்பு கூடொன்று அணைக்கப்பட்ட விதத்தில் கண்டுபிடிக்கப்பட்டது.இது தாயினதும் பிள்ளையினதும் எலும்பு கூடுகளாக இருக்கலாமெனக் கருத்தப்படுகிறது.அரியாலை சித்துப்பாத்தி இந்துமயானத்தில் நடைபெற்றுவரும் செம்மணி மனிப் புதைகுழி அகழ்வுப் பணிகள் இரண்டாம் கட்டத்தின்25 ஆவது நாள் நேற்று புதன

1 month ago தாயகம்

முத்து நகர் விவசாயிகளின் போராட்டத்தில் நடந்தது என்ன? - ஒருவர் வைத்தியசாலையில் அனுமதி

முத்து நகர் விவசாயிகளின் போராட்டத்தில் நடந்தது என்ன? - ஒருவர் வைத்தியசாலையில் அனுமதி திருகோணமலை மாவட்ட செயலகத்தில் நேற்று மாவட்ட ஒருங்கிணைப்பு குழு கூட்டம் இடம் பெற்றிருந்த நிலையில் முத்து நகர் விவசாயிகள் தங்களது அபகரிக்கப்பட்ட காணிகளை விடுவிக்க கோரி மாவட்ட செயலக பிரதான நுழை வாயிலின் முன்பாக போராட்டத்தில் ஈடுபட்டிருந்தனர். இந்த நிலையில் பிரதான வாயிலை மறித

1 month ago தாயகம்

செம்மணியில் இதுவரை 111 மனித எலும்புக்கூடுகள் மீட்பு - திங்கள் ஸ்கான் பரிசோதனை!

செம்மணி - சித்துப்பாத்தி மனித புதைகுழியில் நேற்றுவரை 111 மனித எலும்புக்கூடுகள் அகழ்ந்தெடுக்கப்பட்டுள்ளன.மனித எலும்புக்கூடுகளின் ஸ்கான் பரிசோதனைக்கு பாதுகாப்பு &

1 month ago தாயகம்

யுத்த காலத்தில் நடந்த சம்பவங்கள் - தம்பிலுவில் இந்து மயானத்தில் நடத்தப்பட்ட சோதனை

அண்மையில் கைதான இனிய பாரதியின் சகா தம்பிலுவில் இந்து மயானத்திற்கு இன்று குற்றப்புலனாய்வாய்வு அதிகாரிகளால்    அழைத்துவரப்பட்டு  அந்த இடம் சோதனை செய்யப்பட்டுள&#

1 month ago தாயகம்

அத்துமீறும் இந்திய மீனவர்களால் வாழ்வாதரத்தை இழக்கும் வடக்கு மீனவர்களின் சோகம்

இலங்கை – இந்திய மீனவர்களின் பிரச்சினை நீண்டகாலமாகவே ஒரு தொடர் கதையாக உள்ளது. கச்சத்தீவு இலங்கைக்கு வழங்கப்பட்ட பின்னர் ஆரம்பமான பிரச்சினை, இப்போது சட்டவிரோத மீன்பிடி முறையினால் வேறு பரிணாமத்துக்குள் நகர்ந்துள்ளது. இந்திய மீனவர்கள் கடலடியில் வாரிச் செல்லும் பை போன்ற மிகப்பெரிய வலையான  இழு வலை மடியை பயன்படுத்தி மீன் பிடிக்கின்றனர். இதனால் கடல் சுற்றுச்சூழல் பா

1 month ago தாயகம்

செம்மணி அகழ்வுக்கு சர்வதேச நிபுணர்களை அழைப்பது அவசியம்: சுமந்திரன் வலியுறுத்து

உண்மைகளை மூடி மறைத்து இனங்களுக்கு இடையில் நல்லிணக்கத்தினை ஏற்படுத்த முடியாது. எனவே புதைகுழிகள் தொடர்பிலான உண்மைகளை அரசாங்கம் கண்டறிந்து அதனை வெளிப்படுத்த வேண

1 month ago தாயகம்

வவுனிக் குளத்திலிருந்து சடலமாக மீட்கப்பட்ட இளைஞன் - நீதி கோரி போராடும் மக்கள்

முல்லைத்தீவு  வவுனிக்குளம் பகுதியில் கடந்த ஒரு வருடத்திற்கு முன்னர் சடலமாக மீட்பட்ட இளைஞனின் மரணத்துக்கு நீதி கோரி இன்று கவனயீர்ப்பு போராட்டம் ஒன்று முன்னெடுக்கப்பட்டுள்ளதுகடந்த வருடம் இதே நாளில் முல்லைத்தீவு பாண்டியன் குளம் சென்று திரும்பி கொண்டிருந்த  குறித்த இளைஞன் கொலைசெய்யப்பட்டதாக தெரிவிக்கப்படும் நிலையில் அவர் வவுனிக் குளத்திலிருந்து சடலமாக மீ

1 month ago தாயகம்

கொடியேற்றத்துடன் ஆரம்பமான நல்லூரானின் வருடாந்திர மகோற்சவம்

 வரலாற்றுச் சிறப்புமிக்க நல்லூர் கந்தசுவாமி ஆலய வருடாந்திர மகோற்சவம், இன்றைய தினம் காலை 10 மணிக்கு கொடியேற்றத்துடன் சிறப்பாக ஆரம்பமானது.இன்று காலை முதல் சிறப்பு ப

1 month ago தாயகம்

காதலனுக்காக சொந்த வீட்டில் திருடிய காதலி

யாழ்ப்பாணத்தைச் சேர்ந்த ரிக் ரொக் பிரபலமான இளைஞனுக்கு மோட்டார் சைக்கிள் வாங்குவதற்காக நகைகளைத் திருடிய சாவகச்சேரி பகுதியைச் சேர்ந்த யுவதி உள்ளிட்ட ஏழு பேரை சா&#

1 month ago தாயகம்

'செம்மணியில் 600 பேர் கொலை - இராணுவ அதிகாரிகளே சாட்சியம்..' என தகவல்

யாழ் செம்மணி மனிதப் புதைக்குழியில் தோண்ட தோண்ட மனித எச்சங்கள் வெளி வருகின்ற நிலையில்  சர்வதேச விசாரணை ஒன்றை கோருவதன் மூலம் உண்மையை  நிலை நாட்ட முடியும் என ரெலோ அம

1 month ago தாயகம்

வடக்கு கிழக்கில் இன்று வெடித்த எழுச்சி போராட்டங்கள்..!

  சர்வதேச நீதிப் பொறிமுறையை வலியுறுத்தி வடக்கு கிழக்கு மாகாணங்களில் உள்ள 8 மாவட்டங்களிலும் இன்றைய தினம் போராட்டங்கள் முன்னெடுக்கப்பட்டன.வடக்கு கிழக்கு சமூக இய

1 month ago தாயகம்

செம்மணியில் சவப்பெட்டியினுள் அடையாளம் காணப்பட்ட சடலம் : புதிய திருப்பம்

மனிதப் புதைகுழி அடையாளம் காணப்பட்ட செம்மணி - சித்துப்பாத்தி இந்து மயானத்தில் மேலும் மனிதப் புதைகுழிகள் இருக்கலாம் எனச் சந்தேகத்தின் அடிப்படையில் அகழ்வுப் பணிக&#

1 month ago தாயகம்

'சபையில் இவ்வாறு செய்யாதீர்கள்.." சாணக்கியனை கடுமையாக விமர்சித்த பிமல்

தேசிய மக்கள் சக்தி அரசாங்கம், மாகாண சபை முறைமையை ஒழிக்கப் போவதாக பத்திரிகையில் தலைப்புச் செய்தி வெளியாகும் என்ற நோக்கத்தில் கீழ்த்தரமான கதைப்பதாக பாராளுமன்ற உற&

1 month ago தாயகம்

'உடனடியாக வெளியேறுங்கள்.." இறந்தவர்களுக்கு பிதிர்க்கடன் செய்தவர்களை திட்டி குழப்பம் விளைவித்த பிக்கு

திருகோணமலை கன்னியா வெந்நீர் ஊற்றுசிவன் ஆலயத்தில் நேற்று வியாழக்கிழமை, ஆடி அமாவாசை பிதிர்க்கடன் தீர்க்கும் கடமைகளில் ஈடுபட்டுக் கொண்டிருந்தவர்களுக்கு பௌத்த ப

1 month ago தாயகம்

யாழ் பல்கலையில் கறுப்பு ஜூலை நினைவேந்தல்

கறுப்பு ஜூலை நினைவேந்தல் நிகழ்வுகள் இன்றைய தினம் புதன்கிழமை யாழ்ப்பாண பல்கலைகழகத்தில் அனுஷ்டிக்கப்பட்டது.யாழ் பல்கலை கழக வளாகத்தில் மாணவர்களின் ஏற்பாட்டில் 

1 month ago தாயகம்

'விடுதலை விருட்சத்திற்கு நீரினை வழங்குங்கள்.." : யாழ்ப்பாணத்தில் ஆரம்பமான வாகன பவனி

 தமிழ் அரசியல் கைதிகளின் விடுதலையை வலியுறுத்தும் வகையில் தாயகத்தின் எட்டு மாவட்டங்களிலும் நடப்படவுள்ள விடுதலை விருச்சத்திற்கான நீர் சேகரிக்கும் வாகன பவனி யாī

1 month ago தாயகம்

கொழும்பில் துப்பாக்கியுடன் கைதான முன்னாள் புலி உறுப்பினர் வழங்கிய தகவல் : அதிரடியாக மீட்கப்பட்ட 86 கைக்குண்டுகள்

வவுனியா நேரியகுளம் பகுதியில் வீடு ஒன்றில் மறைத்து வைக்கப்பட்டிருந்த பரல் ஒன்றில் நிலத்தின்கீழ் புதைக்கப்பட்ட 86 கைக்குண்டுகளுடன் ஒருவர் வவுனியா மாவட்ட குற்றத் தடுப்பு விசாரணை பிரிவால் கைதுசெய்யப்பட்டார்.நேற்று முன்தினம் கொழும்பில் துப்பாக்கியுடன் கைது செய்யப்பட்ட முன்னாள் விடுதலைப் புலி போராளி எனப்படுபவர் வழங்கிய தகவலின் அடிப்படையில் கொழும்பிலிருந்து வருகை

1 month ago தாயகம்

பால் போத்தலுடன் மீட்கப்பட்ட குழந்தையின் எலும்பு கூடு : பதறவைக்கும் செம்மணி மனிதபுதைக்குழி

 யாழ்ப்பாணம் செம்மணி பகுதியில் உள்ள இரண்டு மனித புதைகுழிகளில் இருந்தும் நேற்றைய தினம் செவ்வாய்க்கிழமை சிறு குழந்தையினுடையது என சந்தேகிக்கப்படும் எலும்பு கூடĮ

1 month ago தாயகம்

'உடனடியாக வெளியேறுங்கள்.." : தையிட்டி விகாரதிபதிக்கு பறந்த கடிதம்

யாழ்ப்பாணம்- தையிட்டியில் ஆக்கிரமிக்கப்பட்ட காணியில் இருந்து உடனடியாக வெளியேறுமாறு தையிட்டி விகாரையின் விகாரதிபதிக்கு வலி. வடக்கு பிரதேச சபை தவிசாளர் கடிதம் ம&#

1 month ago தாயகம்

யாழில் இரு குழுக்களிடையே கடும் மோதல் - தீ வைப்பு, பொலிஸார் துப்பாக்கிச் சூடு, முப்படையினர் களத்தில்

 யாழப்பாணம் மூளாய் மாவடி வீதிப் பகுதியில் இரு குழுக்களுக்கிடையில் நேற்று ஏற்பட்ட மோதல் காரணமாக கடும் பதற்றமான சூழல்ஏற்பட்டுள்ளது.நேற்று முன்தினம் சனிக்கிழமை 

1 month ago தாயகம்

யாழ்ப்பாணத்தில் இசைத்துறையில் ஆர்வமுள்ளவர்களுக்கு மகிழ்ச்சி செய்தி : ஸ்ரீநிவாஸ் அறிவிப்பு

 இசைத்துறைக்கு தென்னிந்தியாவில் உள்ளது போன்ற வாய்ப்புக்கள் வசதிகள் இங்கே குறைவு. ஆனாலும் இங்குள்ள பிள்ளைகள் இசைத்துறையில் மிளிர இசை தொடர்பான வகுப்புக்கள் , பயற&#

1 month ago தாயகம்

''இசைப்பிரியா, பாலச்சந்திரனின் மரணம்... எனக்கு ஏன் இன்னமும் பதில் வழங்கவில்லை..?" சட்டத்தரணி தனுக ரணஞ்சக கஹந்தகமகே கேள்வி

இசைப்பிரியா மற்றும் பாலச்சந்திரனின் மரணம் தொடர்பில் தான் முறைப்பாடு செய்து ஒரு மாதம் கடந்துள்ள போதும் இதுவரையில் எவ்வித முறையான பதிலும் தனக்குக் கிடைக்கவில்ல

1 month ago தாயகம்

அம்பாறையில் நிர்வாணமாக நடமாடியது ஆணா..? பெண்ணா? : கிளம்பிய புதிய சர்ச்சை

அம்பாறை, அறுகம் குடா கடற்கரையில் வெளிநாட்டு பெண்  ஒருவர் மேலாடையின்றி நிர்வாணமாக நடந்த சம்பவத்தில் புதிய திருப்புமுனை ஏற்பட்டுள்ளது. 26 வயதான தாய்லாந்து சுற்றுல&#

1 month ago தாயகம்

கனடா அனுப்புவதாக ஏமாற்றப்பட்ட யாழ் இளைஞன் உயிரை மாய்ப்பு

கனடா அனுப்புவதாக முகவர் ஒருவர் ஏமாற்றிய நிலையில், இளம் குடும்பஸ்தர் ஒருவர் உயிரை மாய்த்துள்ளார்.வெளிநாட்டு வேலைவாய்ப்பு நிறுவனத்திற்கு 8 மில்லியன் ரூபாய் வழங்க&

1 month ago தாயகம்

முல்லைத்தீவில் பெண்ணின் கழுத்தில் கத்தியை வைத்து மிரட்டி நகை பறிப்பு ; கொள்ளையர்கள் துரத்தி பிடிப்பு

 மோட்டார் சைக்கிளில் வீதியால் சென்ற பெண்ணை வழிமறித்து தங்க சங்கிலியை பறிமுதல் செய்த கொள்ளையர்கள் இருவர் ஊர்மக்களால் மடக்கி பிடிக்கப்பட்ட சம்பவம் முள்ளியவளையĬ

1 month ago தாயகம்

குற்றச் சம்பவங்களுக்கான தடயங்கள் - செம்மணி தொடர்பில் நீதிமன்றில் வெளிப்படுத்தப்பட்ட தகவல்கள்

செம்மணி மனிதப் புதைகுழி தொடர்பான இரண்டாம் கட்ட அகழ்வுகளின் இடைக்கால அறிக்கையைக் கடந்த 15 ஆம் திகதிக்கு முன்னர் நீதிமன்றத்தில் சமர்ப்பிக்குமாறு நீதிவான் ஏ.ஏ.ஆனந்த

1 month ago தாயகம்

'புத்தரின் பிள்ளைகளுக்கு மண் ஆசை ஏன் ?" கொழும்பில் வெடித்த போராட்டம், பொலிஸார் குவிப்பு

யாழ்ப்பாணம் வலிகாமம் வடக்கு பகுதியில் உள்ள விடுவிக்கப்படாத நிலங்களை விடுவிக்க வலியுறுத்தி இன்றைய தினம்  ஜனாதிபதி செயலகத்துக்கு அருகில் போராட்டமொன்று நடைபெற்

1 month ago தாயகம்

''செம்மணி மனிதப் புதைகுழி பின்னணியில் இராணுவமே.." என அதிரடி குற்றச்சாட்டு

செம்மணி மனிதப் புதை குழியில் நூற்றுக்கணக்கானோர் கொல்லப்பட்டு புதைக்கப்பட்டுள்ளமை இராணுவத்திற்கு தெரியாமல் இடம்பெற்றிருக்க வாய்ப்பில்லை என இலங்கை தமிழரசுக்

2 months ago தாயகம்

மட்டக்களப்பில் முஸ்லிம்களின் மனிதப் புதைகுழி : நீதிமன்றம் பிறப்பித்த அதிரடி கட்டளையால் புதிய திருப்பம்

 மட்டக்களப்பு வீதியில் குருக்கள்மடம் எனும் இடத்தில் கடத்திக் காணாமலாக்கப்பட்டு கொலை செய்யப்பட்டதாக கூறப்படும் முஸ்லிம்களின் மனித புதைக்குழி தொடர்பான வழக்கி

2 months ago தாயகம்

வவுனியாவில் பெரும் பதற்றம் : பொலிஸாரின் வெறிச் செயலால் பரிதாபமாக பலியான தந்தை : படையினர் குவிப்பு

 வவுனியா, கூமாங்குளம் பகுதியில் நேற்று இரவு போக்குவரத்துப் பொலிஸாரின் வெறியாட்டத்தில் மோட்டார் சைக்கிளில் பயணித்த குடும்பஸ்தர் ஒருவர் பரிதாபகரமாக உயிரிழந்தா

2 months ago தாயகம்

மனித புதைக்குழியை வீயோ எடுத்த வெளிநாட்டு நபர்களால் பதற்றம் : பொலிஸ் அதிகாரியையும் அச்சுறுத்தியதாக தகவல்

செம்மணி மனித புதைகுழி அகழ்வு நடைபெறும் இடத்தில் கடமையில் ஈடுபட்ட பொலிஸ் உத்தியோகத்தரை அச்சுறுத்தும் வகையில் காணொலி எடுத்த ஐவர் அடங்கிய கும்பலொன்று மடக்கிபிடி

2 months ago தாயகம்

நிறைவுக்கு வந்த அகழ்வு பணிகள் : புத்தகப் பை, பொம்மையோடு மீட்கப்பட்ட எலும்புக்கூடு தொடர்பில் நீதிமன்றம் பிறப்பித்த கட்டளை

  செம்மணி மனித புதைகுழி இரண்டாம் கட்ட அகழ்வுபணிகள் தற்காலிகமாக நிறைவுக்கு வந்ததுடன் அங்கு அகழப்பட்ட எலும்புக்கூடுகள் தொடர்பாக யாழ்ப்பாணம் நீதிவான் சில கட்டளை

2 months ago தாயகம்

பிரபாகரனின் பதுங்குழி : பெக்கோ கொண்டு தோண்டும் அதிகாரிகள்

 தமிழீழ விடுதலைப்புலிகள் பயன்படுத்திய பாரியளவிலான நிலக்கீழ் பதுங்கு குழியைத் தோண்டும் நடவடிக்கை இன்று (10.07.2025) காலை 10.30 மணியளவில் முல்லைத்தீவு - புதுக்குடியிருப்பு பகு

2 months ago தாயகம்

'ஒன்றரை அடி ஆழத்திலேயே சடலங்கள்.. குற்றப் பிரதேசமாக அறிவிக்க வெளியான ஆதாரங்கள்"

 செம்மணியில் நிலமட்டத்திலிருந்து ஒன்றரை அடி தொடக்கம் இரண்டு அடி ஆழத்திலேயே சடலங்கள் புதைக்கப்பட்டுள்ளன என சிரேஸ்ட சட்டத்தரணி கே.எஸ்.ரட்ண வேல் தெரிவித்துள்ளார

2 months ago தாயகம்

வெள்ளநீர் உட்புகாமலிருக்க மண் வெட்டிய பகுதியிலும் மனித சிதிலங்கள் : அதிர வைக்கும் செம்மணி பகுதி

செம்மணி புதைகுழிக்கு அருகில் மேலும் புதைகுழிகள் இருக்கலாம் என சந்தேகத்தில், யாழ்ப்பாண பல்கலைக்கழக தொல்லியத்துறை மாணவர்களின் பங்களிப்புடன் மேற்கொள்ளப்படும் அகழ்வு பணிகளில் மனித என்பு சிதிலங்கள் அடையாளம் காணப்பட்டுள்ளன.அவை சிதிலங்களாக காணப்படுவதனால்,அடையாளப்படுத்துவதில், அகழ்வு பணிகளில் ஈடுபட்டுள்ளவர்கள் சவால்களை எதிர்கொண்டுள்ளதாக தெரிவிக்கப்படுகிறது.அதேவ

2 months ago தாயகம்

இனியபாரதியை தொடர்ந்து நேற்று சிக்கிய பிள்ளையானின் மற்றுமொரு சகா..! - கைதுகளால் அதிரும் கிழக்கு மாகாணம்

 தடுப்புகாவலில் வைக்ப்பட்டுள்ள பிள்ளையானின் வாக்குமூலத்திற்கமைய கிழக்கு மாகாணசபையின் முன்னாள்  உறுப்பினர் இனியபாரதி என்றழைக்கப்படும் கே. புஸ்பகுமார் கடந்த &

2 months ago தாயகம்

'போரை நடத்த மஹிந்தவுக்கு இளைஞர்களை இராணுவத்தில் சேர்த்து உதவி செய்த ஜே.வி.பி..." : வெளியான முக்கிய தகவல்

யுத்தத்தை நடத்துவதற்கு மஹிந்த ராஜபக்ஷவுக்கு உதவியவர்கள் ஜேவிபி எனப்படும் மக்கள் விடுதலை முன்னணியினரே எனவும் சிங்கள கிராமங்கள், கிராமங்களாக சென்று யுத்தத்திற

2 months ago தாயகம்

ஏ-9 வீதி அருகேயும் சடலங்கள் இருக்கலாமென சந்தேகம் ; தடயங்களை கண்டறியாத வகையில் திட்டமிட்டு படுகொலை

 செம்மணி சித்துபாத்தி மயானத்தின் 11*11 சதுர அடி நிலப்பரப்புக்கு மேலதிகமாக A9 வீதியை அண்மித்தும் சடலங்கள் இருக்கலாமென சந்தேகிப்பதாக யாழ். சட் டத்தரணிகள் சங்கம் தெரிவி&#

2 months ago தாயகம்

செம்மணியில் சிறுமியின் ஆடை ஒன்று முழுமையாக அகழ்ந்தெடுப்பு

மனிதப் புதைகுழி அடையாளம் காணப்பட்ட யாழ். செம்மணி - சித்துப்பாத்தி இந்து மயானத்தில் மேலும் மனிதப் புதைகுழிகள் இருக்கலாம் எனச் சந்தேகிக்கப்பட்டு அகழ்வுப் பணிகள் ஆ

2 months ago தாயகம்

செம்மணி மனிதப் புதைகுழியில் இருந்து மீட்கப்பட்ட என்புத் தொகுதிகள் யாழ்.பல்கலையில்..!

யாழ்ப்பாணம் - செம்மணி மனிதப் புதைகுழியில் இருந்து நேற்று வரை 40 என்புத் தொகுதிகள் அடையாளம் காணப்பட்டுள்ள நிலையில் அவற்றில் இதுவரை முழுமையாக அகழ்ந்து எடுக்கப்பட்ட

2 months ago தாயகம்

'தோண்ட தோண்ட வெளிவரும் சிறுவர்களின் எலும்புக்கூடுகள்.."; : செய்மதியில் காட்டப்பட்ட பிரதேசத்தில் ஆடையை ஒத்த பொருள் மீட்பு

 செம்மணி மனித புதைகுழியில் இருந்து 34 மனித எலும்பு கூட்டு தொகுதிகள் முற்றாக அகழ்ந்து எடுக்கப்பட்டுள்ள நிலையில் , நேற்றைய தினம் வியாழக்கிழமையும் சிறுவர்களுடையது எ

2 months ago தாயகம்

''செம்மணி தடயங்களை அழிக்க சதியா..?" ''இராணுவத்தினரால் அழைத்து செல்லப்பட்டவர்களே கொலை செய்யப்பட்டுள்ளனர்.." என தகவல்

 செம்மணி மனித புதைகுழி தொடர்பாக விமல் வீரவன்ஸவின் கருத்து, குறித்த விவகாரம் வேறொரு திசைக்கு கொண்டு செல்லப்படப் போகின்றது என்பதுடன் தடயங்களும் அழிக்கப்படப் போக

2 months ago தாயகம்

யாழில் கோர விபத்து: இரண்டு இளைஞர்கள் பலி

யாழில் இடம்பெற்ற மோட்டார் சைக்கிள் விபத்தில் இரண்டு இளைஞர்கள் உயிரிழந்துள்ளனர்.குறித்த விபத்தானது இன்று(2) இடம்பெற்றுள்ளதாக தெரிவிக்கப்படுகின்றது.புன்னாலைக் 

2 months ago தாயகம்

செய்மதி மூலம் வெளிவந்த மற்றுமொரு மனித புதைக்குழி : யாழில் பரபரப்பு

செம்மணி மனித புதைகுழி அருகில் செய்மதிப்படம் மூலம், மனித புதைகுழி இருக்கலாமென சந்தேகிக்கப்படும் மற்றொரு பகுதி அகழ்வுப் பணிக்காக நேற்று புதன்கிழமை தயார் செய்யப்&#

2 months ago தாயகம்

உறைய வைக்கும் பின்னிப் பிணைந்த எலும்புக்கூடுகள் : செம்மணியில் புத்தகப்பையுடன் மீட்கப்பட்ட பொம்மை

செம்மணி மனித புதைகுழியில் இரண்டாம் கட்ட அகழ்வு பணியின் ஆறாம் நாள் பணிகள் நேற்றையதினம் செவ்வாய்க்கிழமை முன்னெடுக்கப்பட்டது.அதன் போது, கடந்த ஞாயிற்றுக்கிழமை புத&#

2 months ago தாயகம்

செம்மணியில் 600க்கும் மேற்பட்டோர் கொல்லப்பட்டிருக்கலாம்.. : பயங்கரவாதிகள் கொடூரச் செயல்"

எமது ஈழ மண்ணின் உண்மையான பயங்கரவாதிகள் யார் என்பதை  செம்மணி மனிதபுதைகுழி  இவ்வுலகிற்கு  அம்பலப்படுத்தி விட்டது என்று தென்னிந்திய பிரபல இயக்குநரும்  தமிழ்ப் பே

2 months ago தாயகம்

''AI புகைப்படங்களை பகிர்ந்தால் சட்டம் பாயும்.." : செம்மணி தொடர்பில் விடுக்கப்பட்ட எச்சரிச்சை

  சமூக வலைத்தளங்களிலும் பொதுவெளியிலும் செம்மணி மனித புதைகுழி தொடர்பான செயற்கை படங்களை பரப்புவதை தவிர்த்துக் கொள்ள வேண்டும். எதிர்வரும் காலத்தில் தொடர்ந்து இவĮ

2 months ago தாயகம்

''செம்மணியை நோட்டமிட்ட மர்ம வாகனம்.." பின்னணியில் யார் என மக்கள் கேள்வி

செம்மணி மனிதப் புதைகுழியில் இரண்டாவது கட்ட அகழ்வுப் பணிகள் முன்னெடுக்கப்படுகினறன.நேற்றுவரை குறித்த புதைகுழியில் 35 மனித எலும்புக்கூடுகள் கண்டுபிடிக்கப்பட்டு

2 months ago தாயகம்

'குடும்பம் குடும்பமாக கொல்லப்பட்டிருக்கலாம்..: : நீலநிறப்பை தொடர்பில் வெளியான முக்கிய தகவல்

செம்மணியில் கண்டறியப்படும் மனித எச்சங்கள் 1995 - 1996 களில் யாழ்ப்பாணத்தில் குடும்பம் குடும்பமாகக் காணாமல்போனோரின் மனித எச்சங்களாக இருக்கக்கூடுமோ? என்ற சந்தேகம் எழுவத

2 months ago தாயகம்

நேற்றிரவு பற்றியெரிந்த கல்லூண்டாய் : யாழில் வீதிக்கு இறங்கிய மக்களால் வெடித்தது போராட்டம்

 யாழ்ப்பாண மாநகர சபையின் கழிவகற்றும் வாகனங்களை மறித்து கல்லூண்டாய் பகுதி மக்களும் இன்றையதினம் ஞாயிற்றுக்கிழமை போராட்டத்தில் ஈடுபட்டனர்.யாழ்ப்பாணம் மாநகர சபை

2 months ago தாயகம்

இரவோடு இரவாக வெளியேறிய மக்கள் : யாழில் பெரும் பதற்றம்

 வலிகாமம் தென்மேற்கு பிரதேசசபையின் ஆளுகைக்கு உட்பட்ட, யாழ்ப்பாணம் மாநகரசபையின் திண்மக்கழிவகற்றல் நிலையமாகச் செயற்படும் கல்லுண்டாய்வெளி குப்பைமேட்டில் நேற்&

2 months ago தாயகம்