தாயகம்

யாழில் 35 வருடங்களின் பின் ஆரம்பிக்கப்பட்ட அரச பஸ் சேவை - பெரும் மகிழ்ச்சியில் மக்கள்

  35 வருடங்களின் பின்னராக பலாலி வீதியூடாக காங்கேசன்துறை வரையிலான அரச பஸ் சேவை இன்றைய தினம் செவ்வாய்க்கிழமை ஆரம்பித்து வைக்கப்பட்டது.கடந்த 1990ஆம் ஆண்டு கால பகுதி முத

2 days ago தாயகம்

யாழில் படுகொலை செய்யப்பட்ட ஊடகவியலாளர்களுக்கு நீதி கோரி போராட்டம்

படுகொலை செய்யப்பட்ட ஊடகவியலாளர் தராகி சிவராம் மற்றும் ரஜீவர்மன் ஆகியோரின் நினைவேந்தல் நிகழ்வும், அவர்களின் படுகொலைக்கு நீதி கோரி போராட்டமும் முன்னெடுக்கப்பட

2 days ago தாயகம்

சிங்களவர்களுக்கு பிறக்கின்ற பிள்ளைகளுக்கு சத்தியலிங்கம் என பெயர் வையுங்கள்..! பிமலுக்கு சத்தியலிங்கம் பதிலடி

சிங்களவர்களுக்கு பிறக்கின்ற பிள்ளைகளுக்கு சத்தியலிங்கம் என பெயரை வையுங்கள் என இலங்கை தமிழரசுக் கட்சியின் நாடாளுமன்ற உறுப்பினர் ப.சத்தியலிங்கம்(P.Sathiyalingam) தெரிவித்து&#

5 days ago தாயகம்

வவுனியா வைத்தியசாலை குளிரூட்டி விவகாரம் : ஆளுங்கட்சியினரை சாடும் செல்வம்

வவுனியா வைத்தியசாலையில் பல நாட்களாக இயங்காமல் இருக்கின்ற பிரேத அறையின் குளிரூட்டியை சீர் செய்வது தொடர்பில் சுகாதார அமைச்சின் கவனத்திற்கு கொண்டு செல்லாமை கவலை

1 week ago தாயகம்

கோட்டாபய ஆட்சியில் நடந்த அநீதி: அநுரவுக்கு பறந்த கடிதம்

இலங்கையின் தேசிய பாதுகாப்பு ஆய்வுகள் நிறுவனத்தின் முன்னாள் இயக்குநர் அசங்க அபயகுணசேகர கோட்டாபய ராஜபக்ச (Gotabaya Rajapaksa)  ஆட்சி காலத்தில் நடந்த அநீதிகள் தொடர்பில் ஜனாதிபதி 

1 week ago தாயகம்

விடுதலை புலிகளை பற்றி இளங்குமரனின் ஏளனப் பேச்சு! எழுந்துள்ள கடும் கண்டனம்

தேசிய மக்கள் சக்தியின் யாழ். மாவட்ட நாடாளுமன்ற உறுப்பினர் இளங்குமரன் தமிழீழ விடுதலை புலிகளை பற்றி முன்வைத்துள்ள கருத்துக்களை கடுமையாக கண்டிப்பதாக அரசியல் செயற&#

1 week ago தாயகம்

யாழில் ஜனாதிபதியிடம் கோரிக்கை முன்வைக்க வந்தவர்களை அச்சுறுத்திய பொலிஸார்

யாழில் காணி விடுவிப்பு தொடர்பில் ஜனாதிபதியிடம் கோரிக்கை வைப்பதற்கான ஊடக சந்திப்புக்கு வந்தவர்களை அச்சுறுத்தும் வகையில் பொலிஸார் செயற்பட்ட சம்பவமொன்று இடம்பĭ

1 week ago தாயகம்

வடக்கு கிழக்கு என்பது தமிழர் தாயகம்: சிறீதரன்

வடக்கு, கிழக்கு என்பது தமிழர் தாயகம். சிங்கள மக்கள் வர முன்பு பஞ்ச ஈஸ்வரங்கள் வைத்து வழிபட்ட இனம் தமிழர் என  நாடாளுமன்ற உறுப்பினர் சிவஞானம் சிறீதரன் தெரிவித்துள்ள

2 weeks ago தாயகம்

கிளிநொச்சியில் அதிர்ச்சி சம்பவம் : 16 சிறுவர்களை பாலியல் சீண்டலுக்கு உள்ளாக்கிய பயிற்றுநர்

 கிளிநொச்சியில் (Kilinochchi) விளையாட்டு பயிற்றுவிப்பாளர் ஒருவர் 16 சிறுவர்களை பாலியல் சீண்டலுக்கு உள்ளாக்கிய சம்பவம் பெரும் அதிர்ச்சியை ஏற்படுத்தியுள்ளது.பாடசாலை ஒன்றிĪ

2 weeks ago தாயகம்

'செல்பி, வீடியோ எடுக்க வேண்டாம்.." 35 வருடங்களுக்கு பின் கடும் நிபந்தனைகளுடன் யாழில் திறக்கப்பட்ட வீதி

யாழ். வசாவிளான் சந்தி முதல் பொன்னாலை – பருத்தித்துறை வீதி வரையிலான பலாலி வீதி கடுமையான நிபந்தனைகள் மற்றும் கட்டுப்பாடுகளுடன் 35 ஆண்டுகளுக்கு பின்னர் மக்கள் போக்கĬ

3 weeks ago தாயகம்

நள்ளிரவில் முல்லைத்தீவு காட்டுக்குள் நடந்த கடத்தல் முயற்சி : இரகசியமாக சென்ற பொலிஸார்

 முல்லைத்தீவு, புதுக்குடியிருப்பு பொலிஸ் பிரிவிற்குட்பட்ட உடையார்கட்டு குளத்திற்கு அருகில் உள்ள காட்டு பகுதியில் மரத் தடிகளை கடத்த மேற்கொண்ட முயற்சி புதுக்கĬ

3 weeks ago தாயகம்

மதவாச்சியில் கொடூரம் : டயர் வைத்து எரிக்கப்பட்ட 2 பிள்ளைகளின் தந்தை

அநுராதபும் குளிக்கடை - மெதவாச்சி 35 வயதான திருமணமான இரண்டு பிள்ளைகளின் தந்தை ஒருவர் கொலை செய்யப்பட்டு, அவரது உடல் எரிக்கப்பட்டுள்ளது.அநுராதபும் குளிக்கடை - மெதவாச்

3 weeks ago தாயகம்

முல்லைத்தீவில் நடுவீதியில் கொடூரமாக தாக்கப்பட்ட கைக்குழந்தைகளின் தாய் ! : அதிர்ச்சி காணொளி வெளியானது

 முல்லைத்தீவு - ஒட்டுசுட்டான் பிரதேசத்தில் நபரொருவரினால் வீதியில் வைத்து இளம் பெண்ணொருவர் கொடூரமாக தாக்கப்படும் காணொளி ஒன்று சமூக வலைதளங்களில் வெளியாகி பாரிய அதிர்ச்சியை ஏற்படுத்தியுள்ளது.இரண்டு கைக்குழந்தைகளின் தாயே இவ்வாறு கொடூரமாக தாக்கப்பட்டுள்ள நிலையில் தற்போது அவர் வைத்தியசாலையில் அனுமதிக்கப்பட்டுள்ளார்.தனிப்பட்ட தகாராறு காரணமாக குறித்த பெண் தாக்கப

4 weeks ago தாயகம்

கச்சத்தீவை மீட்கும் தனிநபர் பிரேரணை தமிழக சட்டசபையில் ஒருமனதாக நிறைவேற்றம்

ச்சத்தீவை மீட்கக் கோரி தமிழக முதலமைச்சர் மு.க ஸ்டாலின் முன்வைத்த தனிநபர் பிரேரணை ஒருமனதாக நிறைவேற்றப்பட்டுள்ளது. தமிழ்நாடு சட்டப் பேரவையில், கச்சத்தீவு மீட்பு தொடர்பான தனிநபர் பிரேரணையை முன்மொழிந்து மு.க ஸ்டாலின் உரையாற்றியிருந்தார்.  இந்திய மீனவர்கள் இலங்கை கடற்படையினரால் கைது செய்யப்படும் நடவடிக்கை, முற்றுப்புள்ளி வைக்க முடியாத தொடர் பேரழிவாக அமைந்துள்ள

4 weeks ago தாயகம்

விடுதலைப்புலிகளின் தலைவருக்கு வியப்பை ஏற்படுத்திய திருநாவுக்கரசின் தகவல்

சிறையில் இருக்கக்கூடிய தமிழ் அரசியல் கைதிகள் தொடர்பில் அமைச்சர் பிமல் ரத்நாயக்க வெளிப்படுத்திய விடயம் முரணாகவும் தமிழ் மக்களை பொறுத்தமட்டில் வருத்தமளிக்கக்Ĩ

4 weeks ago தாயகம்

ஆனையிறவு உப்பின் அடையாளப் பெயரை உறுதி செய்க: சிறீதரன் எம்.பி கோரிக்கை

ஆனையிறவு உப்பு என்னும் அடையாளப் பெயரை உறுதி செய்யுமாறு நாடாளுமன்ற உறுப்பினர் சிவஞானம் சிறீதரன் கோரிக்கை விடுத்துள்ளார்.கைத்தொழில் மற்றும் தொழில் முயற்சியாண்

1 month ago தாயகம்

கேப்பாப்பிலவில் யேசுவின் சொரூபத்தில் நிகழ்ந்த அதிசயம்

 முல்லைத்தீவு கேப்பாப்பிலவு மாதிரி கிராமத்தில் அமைந்துள்ள அந்தோனியார் ஆலயத்தில் நிறுவப்பட்டுள்ள யேசுவின் சொரூபத்திலிருந்து நீர்வடிந்த அதிசயம் ஒன்று நேற்றை&

1 month ago தாயகம்

'மோடியிடம் கட்டாயம் இதனைக் கூறுவோம்.." : சீ.வி.கே.சிவஞானம் ஆதங்கம்

மாகாண சபைகளின் அதிகாரங்கள் தொடர்ச்சியாக பறிக்கப்பட்டு வருகின்றமை தொடர்பில் மோடியின் கவனத்திற்கு கொண்டு செல்லவுள்ளதாக இலங்கை தமிழரசுக் கட்சியின் பதில் தலைவரĮ

1 month ago தாயகம்

கிளிநொச்சி, இயக்கச்சியில் இரவோடு இரவாக நூற்றுக்கணக்கான பனைகள் அழிப்பு !

 கிளிநொச்சி  - பச்சிலைப்பள்ளி, இயக்கச்சிப் பகுதியில் கண்ணகி அம்மன் கோயில் சுற்றாடலில் இரவோடு இரவாக நூற்றுக்கணக்கான பனை மரங்கள் சட்டவிரோதமாக அழித்தொழிக்கப்பட்ĩ

1 month ago தாயகம்

யாழில் பெரும் சர்ச்சையை ஏற்படுத்தியுள்ள திஸ்ஸ விகாரை : அநுர அரசின் நிலைப்பாடு வெளியானது

யாழ்ப்பாணம்-திஸ்ஸ விகாரையின் பிரச்சினையைத் தீர்க்க அரசாங்கம் மிகவும் நேர்மையாகச் செயல்பட்டு வருவதாகவும், ஆனால், சிலர் மத நல்லிணக்கத்திற்குத் தீங்கு விளைவிக்க &#

1 month ago தாயகம்

“பெண்களிடம் அடி வாங்கின ஆள் தானே நீ..” : அர்ச்சுனா - இளங்குமரன் இடையே வெடித்த வாக்குவாதம் -Video

யாழ். ஒருங்கிணைப்புக் குழுக் கூட்டத்தில் தனிப்பட்ட விடயத்தை முன்னிறுத்தி இரண்டு பாராளுமன்ற உறுப்பினர்களிடையே கடும் வாய்த்தர்க்கம் ஏற்பட்டதால் சில நிமிடங்களĮ

1 month ago தாயகம்

யாழில் இந்தியப் படையினரால் சுட்டுக் கொலை செய்யப்பட்ட தாய், மகன் - 37 வருடங்களின் பின் இறுதிக் கிரியைகள்

இந்தியப் படையினரால் சுட்டு படுகொலை செய்யப்பட்ட தமது தாயினதும் சகோதரனதும் எலும்புக்கூட்டு எச்சங்களுக்குநேற்று முன் தினம் ஞாயிற்றுக்கிழமை பிள்ளைகள் இறுதிக் கĬ

1 month ago தாயகம்

“இராணுவத்தை வெளியேற்றியது யார்?..” வடக்கில் பதிவான சம்பவத்தால் பாதுகாப்புக்கு ஆபத்து என எச்சரிக்கை

இதுவொரு பௌத்த நாடு, இங்கே பௌத்த சம்பிரதாயங்களை தடுக்க எவருக்கும் உரிமை கிடையாது. இந்நிலையில் வடக்கிலுள்ள விகாரையொன்றில் வழிபாட்டு நிகழ்வை நடத்த விடாமல் எவராவது

1 month ago தாயகம்

இரட்டை வேடம் போடுகின்றார் ஜனாதிபதி! தையிட்டி போராட்டக் களத்தில் கஜேந்திரன்

ஜனாதிபதி அநுரகுமார திஸநாயக்க ஒருபுறத்திலே தான் இனவாதம், மதவாதத்துக்கு இடமளிக்க மாட்டேன் என்று சொல்லிக்கொண்டு தமிழர் தேசத்தில் மேலும் மேலும் பௌத்த விரிவாக்கல் &#

1 month ago தாயகம்

பிரிந்திருந்த கருணா, பிள்ளையான் திடீர் இணைவு : காரணம் இதோ..!

 மட்டக்களப்பில் உருவாக்கப்பட்ட 'கிழக்கு தமிழர் கூட்டமைப்பு' என்ற கட்சியில் முன்னாள் பிரதி அமைச்சர் வி.முரளீதரன், முன்னாள் இராஜாங்க அமைச்சர் சி.சந்திரகாந்தன் ஆகி&

1 month ago தாயகம்

யாழில் சீன சொக்லேட்டால் வந்த வினை

யாழில் (Jaffna) சீன சொக்லேட் வகைகளை விற்பனைக்கு வைத்திருந்த கடை உரிமையாளருக்கு 64 ஆயிரம் ரூபாய் தண்டம் விதிக்கப்பட்டுள்ளது.சண்டிலிப்பாய் சுகாதார வைத்திய அதிகாரி பணிமனை

1 month ago தாயகம்

அர்ச்சுனா அணிக்கு சோகம்...! யாழ் மாநகர சபைக்கான கெளஷல்யாவின் வேட்புமனு நிராகரிப்பு

யாழ் (Jaffna) மாநகர சபைக்கான ஞானப்பிரகாசம் சுலக்சன் (Gnanaprakasam Sulaksan) மற்றும் நரேந்திரன் கெளசல்யா (Narendran Kaushalya) ஆகியோரின் சுயேட்சை குழுக்களின் வேட்புமனுக்கள் நிகரிக்கப்பட்டுள்ளது.குறித்த வ

1 month ago தாயகம்

தமிழ் இளைஞர்களின் கொடூர படுகொலை : கருணா - பிள்ளையான் குறித்து அம்பலமான உண்மைகள்

விடுதலைப் புலிகள் அமைப்பில் இருந்து பிள்ளையான் (Sivanesathurai Santhirakanthan), கருணா (Karuna Amman) பிரிந்த பின்னர் தான் அதிகமான தமிழ் இளைஞர்கள் கொல்லப்பட்டனர் என சமூக செயற்பாட்டாளரும் சுயேட்சைக்க

1 month ago தாயகம்

‘‘இராணுவத்தினரால் ஆடைகள் களையப்பட்டு படுகொலை செய்யப்பட்ட பிரேமாவதி, இசைப்பிரியா” : நீதி எங்கே?

இலங்கை இராணுவத்தினரால் பாலியல் துஷ்பிரயோகத்துக்கு உட்படுத்தப்பட்டு படுகொலை செய்யப்பட்ட  பிரேமாவதி மனம்பேரி மற்றும் இசைப்பிரியா உள்ளிட்டவர்களுக்கான நீதி கு&

1 month ago தாயகம்

யாழில் செய்த அட்டூழியத்தின் எதிரொலியே அநுராதபுர சம்பவம் : எழுந்த கண்டனம்

எமது நாட்டில் தமிழ் மக்களுக்கு எதிராக இராணுவம் இழைத்த யுத்த குற்றச்சாட்டுகளுக்கு தண்டனை வழங்கப்படாத நிலையே பெண் வைத்தியரை முன்னாள் இராணுவ சிப்பாய் பாலியல் சீண&#

1 month ago தாயகம்

யாழில் உள்ளூராட்சி தேர்தலுக்கு கட்டுப்பணம் செலுத்தியுள்ள மொத்தக் குழுக்கள்!

எதிர்வரும் உள்ளூராட்சி சபைத் தேர்தலுக்காக யாழ்ப்பாண (Jaffna) மாவட்டத்தில் உள்ள 17 உள்ளூராட்சி சபைகளுக்கு 123 அரசியல் கட்சிகள் மற்றும் சுயேட்சை குழுக்களால் கட்டுப்பணம் செ

1 month ago தாயகம்

‘‘நீங்கள் விளங்காமல் கதைக்கின்றீர்கள்..” - யாழில் அமைச்சரை கேள்வி கேட்டதால் பரபரப்பு

 யாழ்ப்பாணத்தில் கடற்தொழில் அமைச்சருடன் இளைஞர்கள் வாக்கு வாதத்தில் ஈடுபட்டமையால் அப்பகுதியில் சிறிது நேரம் பரப்பரப்பு ஏற்பட்டது.பருத்தித்துறை - பொன்னாலை வீதĬ

1 month ago தாயகம்

திருகோணமலையில் பரபரப்பு : இரு பெண்கள் வெட்டிக்கொலை

திருகோணமலை - மூதூர், தஹா நகரில் பெண்கள் இருவர் சடலங்களாக மீட்கப்பட்டுள்ளனர்.இச்சம்பவம் இன்று அதிகாலை 4.30 மணியளவில் இடம்பெற்றுள்ளதாக பொலிஸார் தெரிவித்துள்ளனர்.சடல

1 month ago தாயகம்

தையிட்டியில் விகாரைக்கு எதிராக போராட்டம் வெடித்ததால் பதற்றம்

யாழ்ப்பாணம்  - தையிட்டியில் அமைக்கப்பட்டுள்ள சட்டவிரோத விகாரைக்கு எதிராக போராட்டம் ஒன்று முன்னெடுக்கப்பட்டது.பௌர்ணமி நாளான இன்று (13) விகாரை அமைந்துள்ள பகுதிக்கு

1 month ago தாயகம்

யாழில் பொலிஸாரிடம் சிக்கிய வன்முறைக் கும்பல் - வாள்களுடன் கைது

யாழ்ப்பாணத்தில் இடம்பெற்ற வாள் வெட்டு சம்பவத்துடன் தொடர்புடைய குற்றச்சாட்டில் மூன்று இளைஞர்கள் வாள்கள் மற்றும் ஹெரோயின் போதைப்பொளுடன் கைது செய்யப்பட்டுள்ளன

1 month ago தாயகம்

யாழில் மாணவியிடம் அத்துமீறி பேசிய யூரியூபர்....! நீதிமன்றம் பிறப்பித்த உத்தரவு

புதிய இணைப்புYouTuber கிருஷ்ணா உட்பட நால்வரையும் 14 நாட்களுக்கு விளக்கமறியலில் வைக்குமாறு மல்லாகம் நீதிமன்றம் உத்தரவு பிறப்பித்துள்ளது.முதலாம் இணைப்புயாழ்.(Jaffna) - இளவாலை (Ilavalai)&

1 month ago தாயகம்

9 கட்சிகளுடனான கலந்துரையாடல் தொடர்பில் செல்வம் அடைக்கலநாதன் வெளிப்படுத்தியுள்ள விடயம்

அண்மையில் 9 கட்சிகள் இணைந்து ஒரு கலந்துரையாடல் மத்திரமே முன்னெடுத்ததாகவும், எனினும் 9 கட்சிகளும் இணைந்துள்ளதாக தெரிவிக்கவில்லை எனவும் நாடாளுமன்ற உறுப்பினரும், ர

1 month ago தாயகம்

''தெருவில் கிடந்து அழுகிறோம்..!'' முல்லைத்தீவில் உறவுகள் போராட்டம்

 முல்லைத்தீவு மாவட்ட வலிந்து காணாமல் ஆக்கப்பட்டவர்களின் உறவினர்களால் கடந்த 2017 ஆம் ஆண்டு மார்ச் மாதம் 8ம் திகதி ஆரம்பித்த தொடர் கவனயீர்ப்பு போராட்டமானது இன்று வரை 

1 month ago தாயகம்

இளஞ்செழியனுக்கு இழைக்கப்பட்ட அநீதி: காரணத்தை போட்டுடைத்த அர்ச்சுனா!

வடக்கின் கடவுள் என வர்ணிக்கப்படுகின்ற நீதிபதி இளஞ்செழியனுக்கு தமிழன் என்ற காரணத்தினால் தேசிய மக்கள் சக்தி அரசாங்கம் பதவி உயர்வு வழங்கவில்லை என நாடாளுமன்ற உறுப&#

1 month ago தாயகம்

யாழில் சுடலையில் இருளில் தங்கும் காவல்துறையினர் - எழுந்துள்ள குற்றச்சாட்டு

மனித எச்சங்கள் மீட்கப்பட்ட நல்லூர் (Nallur) பிரதேச சபைக்கு உட்பட்ட அரியாலை சித்துபாத்தி மயானத்தில் கடமைக்காக நிறுத்தப்பட்ட காவல்துறையினர் மின்னொளி வசதிகள் இன்றி இரு&#

1 month ago தாயகம்

தமிழர் பகுதியில் வாள்வெட்டு குழுவிற்கு எதிராக வெடித்த போராட்டம்

மட்டக்களப்பு(Batticaloa) - ஆரையம்பதியில் வாள்வெட்டு குழுவை இல்லாம் செய்யுமாறும் காத்தான்குடி காவல்துறையினரின் செயற்பாட்டை கண்டித்து பொதுமக்கள் போராட்டம் ஒன்றை முன்னெட

1 month ago தாயகம்

யாழ்ப்பாணத்தில் வேலை தேடுபவர்களா நீங்கள் ..! வெளியான முக்கிய அறிவிப்பு

யாழ்ப்பாண (Jaffna) மாவட்டத்தில் தொழிலுக்காக காத்திருக்கும் இளையோருக்காக யாழ். மாவட்டச் செயலகத்தின் மாவட்டத் தொழில் நிலையமானது 40 இற்கு மேற்பட்ட தொழில் நிறுவனங்களை ஒருங

1 month ago தாயகம்

யாழில் பெரும் சோகத்தை ஏற்படுத்திய உதவி பிரதேச செயலாளரின் மரணம்...! மீண்டும் ஆரம்பமாகும் விசாரணை

தீயில் எரிந்து உயிரிழந்த சாவகச்சேரி (Chavakachcheri) பிரதேச செயலக உதவி பிரதேச செயலர் தமிழினி சதீஸின் மரணம் தொடர்பில் மீண்டும் விசாரணைகள் ஆரம்பிக்கப்பட்டுள்ளன.தனது மகளின் மரண

1 month ago தாயகம்

வடக்கில் நிறுவப்படவுள்ள முதலீட்டு வலயங்கள் : வெளியான தகவல்

இலங்கை முதலீட்டு சபை (Board of Investment of Sri Lanka) இந்த ஆண்டில், அதிகளவிலான வெளிநாட்டு மற்றும் உள்நாட்டு முதலீட்டாளர்களை கவரும் நோக்கில் பல திட்டங்களை மேற்கொள்ளவுள்ளதாக அறிவிக்கப்பட

1 month ago தாயகம்

தேர்தலையடுத்த தமிழ் கட்சிகளுடனான ஆட்சி நிர்வாகம் : சுமந்திரன் வெளியிட்ட அறிவிப்பு

இடம்பெற உள்ள உள்ளூராட்சிமன்ற தேர்தலில் ஏனைய தமிழ் தேசியக் கட்சிகளுடன் எவ்விதத்தில் இத்தேர்தலை எவ்வாறு அணுக முடியும் என்பது தொடர்பில் கலந்துரையாடலொன்று முன்ன

1 month ago தாயகம்

யாழ். அரியாலையில் மீட்கப்பட்டவை மனித எச்சங்களே...! அறிக்கையில் அதிர்ச்சி தகவல்

 யாழ்ப்பாணம் செம்மணி பகுதியில் மீட்க்கபப்ட்டவற்றில் பெரும்பாலானவை மனித எலும்பு துண்டுகள் என சட்ட வைத்திய அதிகாரியின் அறிக்கையில் குறிப்பிடப்பட்டுள்ளதாக முற

2 months ago தாயகம்

எதிர்வரும் 27ஆம் திகதி யாழ் பொன் அணிகளின் போர் ஆரம்பம்

சென் பற்றிக்ஸ் கல்லூரிக்கும் வட்டுக்கோட்டை யாழ்ப்பாணக் கல்லூரிக்குமிடையிலான 108வது பொன் அணிகள் போர் என்று அழைக்கப்படும் மாபெரும் கிரிக்கெட் போட்டித் தொடர் மாசி

2 months ago தாயகம்

வடக்கில் உள்ள விகாரைகள் தொடர்பில் கருத்து வெளியிட்டுள்ள ஜனாதிபதி அநுர

வடக்கில் மக்களின் உண்மையான தேவைக்கு அமைய வழிபாட்டு ஸ்தலங்கள் அமைக்கப்பட்ட விவகாரம் சம்பந்தமான பிரச்சினைகள் தீர்க்கப்பட வேண்டும் என ஜனாதிபதி அநுரகுமார திஸாநா

2 months ago தாயகம்

கனிய மண் அகழ்விற்கு பொலிஸார் உடந்தை; மன்னாரில் இன்று காலை பதற்ற நிலை! சபையில் பகிரங்கப்படுத்திய செல்வம் எம்.பி

கனியமண் அகழ்வு விவகாரத்தால் மன்னார்  மாவட்டத்தில் மக்களுக்கும் பொலிஸாருக்கும் இடையில் இன்று  காலை பதற்றநிலை ஏற்பட்டுள்ளதாக நாடாளுமன்ற உறுப்பினர் செல்வம் அடை

2 months ago தாயகம்

போதையில் பாடசாலைக்குள் நுழைந்த பொலிஸ் அதிகாரி அட்டூழியம் : முல்லைத்தீவில் சம்பவம்

 முல்லைத்தீவில் மதுபோதையில் பாடசாலைக்குள் நுழைந்த பொலிஸ் உத்தியோகத்தர் ஒருவர் மாணவிகளுடன் தவறாக நடக்க முயற்சி செய்துள்ளார்.முல்லைத்தீவு - மல்லாவி பொலிஸ் நிலை

2 months ago தாயகம்

முல்லை மக்களின் நீண்டகால பிரச்சினையை தீர்த்துவைத்த ஜனாதிபதி- ரவிகரன் எம்.பி மகிழ்ச்சி

முல்லைத்தீவு - வட்டுவாகல் பாலத்தின் நிர்மாணப் பணியினை ஆரம்பிப்பதற்கு 2025ஆம் ஆண்டிற்குரிய வரவு செலவுத்திட்டத்தில் ஆயிரம் மில்லியன் ரூபாய் நிதி ஆரம்ப கட்டமாக ஒதுகĮ

2 months ago தாயகம்

09 ஆண்டுகள் நிறைவடைந்தும் தீர்வு இல்லை; கிளிநொச்சியில் காணாமல் ஆக்கப்பட்டோரின் உறவுகள் போராட்டம்

 காணாமல் ஆக்கப்பட்டோரின் உறவுகள் கிளிநொச்சியில் போராட்டம் ஆரம்பித்து ஒன்பது ஆண்டுகள் நிறைவடைகின்ற நிலையில் எதிர்வரும் 20ம் திகதி போராட்டம் ஒன்றிணை மேற்கொள்ளவ

2 months ago தாயகம்

செம்மணியில் கண்டுபிடிக்கப்பட்டது அடுத்த மனித புதைகுழியா? -கஜேந்திரகுமார் எம்.பி கேள்வி

   அரியாலையில் அமைந்துள்ள சித்துப்பத்தி இந்து மயானத்தில் மனிதப் பற்கள் , எலும்புகள், மண்டையோடு போன்ற மனித எச்சங்கள் காணப்படுகின்றன. அந்த மயானத்தை தமிழ் தேசிய மக்&#

2 months ago தாயகம்

அனைவருடனும் கலந்துரையாடி புதிய அரசியலமைப்பை உருவாக்குவோம்! யாழில் பிரதமர் உறுதி

 அனைவருடனும் கலந்துரையாடி புதிய அரசியமைப்பை உருவாக்குவது எமது பொறுப்பாகும். நாட்டினுள் அனைவருக்கும் சமத்துவமான உரிமைகள் கிடைக்கவும் அவர்களின் தனித்துவ அடையா

2 months ago தாயகம்

யாழ். செம்மணியில் மனித எலும்புக்கூட்டு எச்சங்கள் மீட்கப்பட்ட பகுதிக்கு தமிழ் அரசியல்வாதிகள் திடீர் விஜயம்

தமிழ்தேசிய மக்கள் முன்னணியின் நாடாளுமன்ற உறுப்பினர், கஜேந்திரகுமார் பொன்னம்பலம் தலைமையிலான குழு செம்மணியில் மனித எச்சங்கள் கண்டுபிடிக்கப்பட்டுள்ள இடத்திற்க

2 months ago தாயகம்

வடக்கில் உள்ளவர்களை இலக்குவைத்துள்ள மோசடி கும்பல் : அவதானம்

வெளிநாடுகளுக்கு அனுப்பி வைப்பதாக ஆசை வார்த்தைகளை கூறி இளையோரை ஏமாற்றி பணம் பறிக்கும் சம்பவங்கள் வடக்கில் அதிகரித்துள்ளதாக பொலிஸார் தெரிவித்துள்ளனர். “வெளிநா

2 months ago தாயகம்

பிரதேசவாதம் முற்றாக ஒழிக்கப்பட வேண்டும்: முன்னாள் போராளி உண்ணாவிரதப் போராட்டம்

 வலிந்து காணாமல் ஆக்கப்பட்டோருக்கு உடனடி தீர்வு வழங்கப்பட வேண்டும்வேண்டும் என்பது உட்பட 10 கோரிக்கைகளை முன்வைத்து முன்னாள் போராளியொருவர் சாகும் வரையான உண்ணாவி

2 months ago தாயகம்

யாழ். செம்மணியில் மனித எலும்புக்கூட்டு எச்சங்கள் மீட்கப்பட்டதால் பரபரப்பு

யாழ்ப்பாணம் செம்மணி பகுதிக்கு அருகில் மனித எலும்புக்கூட்டு எச்சங்கள் மீட்கப்பட்டுள்ளமை அப்பகுதி மக்கள் மத்தியில் மீண்டும் அச்சத்தை ஏற்படுத்தி உள்ளது.செம்மணĬ

2 months ago தாயகம்

தையிட்டி விகாரை பதிவு செய்யப்பட்டதில் குழுப்பநிலை : பௌத்தசாசன அமைச்சு

தையிட்டி சட்டவிரோத விகாரை தொடர்பில் இராணுவத்தினருடனும் சம்பந்தப்பட்ட அமைச்சுகளுடனும் பேச்சுவார்த்தைகளில் ஈடுபடவுள்ளதாக பௌத்தசாசன அமைச்சு தெரிவித்துள்ளது.&

2 months ago தாயகம்

தமிழர் பகுதியில் மீட்கப்பட்ட வெடி குண்டுகள்: விசாரணையில் காவல்துறை

மட்டக்களப்பு (Batticaloa) - கரடியனாறு காவல்துறை பிரிவிலுள்ள ஈரலக்குளம் முற்றும் அம்பவத்தை பிரதேசத்தில் கைவிடப்பட்டிருந்து கைகுண்டு ஒன்றும், ஆர்.பி.ஜி; ரக குண்டு ஒன்று உட்பட

2 months ago தாயகம்

தொப்புள் கொடி உறவு என கூறி நாசம் செய்யாதீர் : தமிழக கடற்றொழிலாளர்களுக்கு எச்சரிக்கை

இலங்கையின்(sri lanka) கடல் வளத்தை அழிதொழிக்கும் நடவடிக்கையில் தமிழக கடற்றொழிலாளர்கள்ஈடுபட்டுள்ளனர் எனவும், இவ்வாறு நாசகார செயலில் ஈடுபட்டுவிட்டு செல்லும் வழியில் தொப&

2 months ago தாயகம்

அர்ச்சுனா எம்.பியின் மோசமான தாக்குதல்! வெளியான சிசிடிவி காணொளி

நாடாளுமன்ற உறுப்பினர் இராமநாதன் அர்ச்சுனா பொதுமகன்கள் இருவரை தாக்கும் வகையிலான சிசிடிவி காணொளி வெளியாகியுள்ளது.  யாழில் (Jaffna) நாடாளுமன்ற உறுப்பினர் இராமநாதன் அரĮ

2 months ago தாயகம்

தையிட்டி விகாரை விவகாரம்: அமைச்சருக்கு கையளிக்கப்பட்டுள்ள கடிதம்

தமிழ் பௌத்த காங்கிரஸினர் தையிட்டி விகாரை சம்பந்தமான தீர்வுக்கான கடிதம் ஒன்றினை அமைச்சர் இராமலிங்கம் சந்திரசேகரனிடம் (Ramalingam Chandrasekar) கையளித்துள்ளனர்.குறித்த கடிதமானது இன

2 months ago தாயகம்

யாழ்ப்பாணத்திற்கு வந்திறங்கப்போகும் புதிய விமானங்கள்: வெளியானது அறிவிப்பு

இந்தியாவின் மிகப்பெரிய குறைந்த கட்டண விமான நிறுவனமான (LCC), இண்டிகோ எயார்லைன்ஸ் (IndiGo), யாழ்ப்பாணத்திற்கு மேலதிக புதிய விமானங்களை இயக்கும் திட்டங்களை அறிவித்துள்ளது.இந்&#

2 months ago தாயகம்

யாழில் மூத்த ஊடகவியலாளர் பாரதி இராஜநாயகம் திடீர் மரணம்

தமிழ் ஊடகப் பரப்பில் தனக்கென தனி இடம் பதித்த சிரேஷ்ட ஊடகவியலாளரான பாரதி இராஜநாயகம்(Bharati Rajanayagam) யாழ்ப்பாணத்தில் காலமானார்.உடல் நலம் பாதிக்கப்பட்டு இருந்த அவர் இன்று(09.02.2025) தன

2 months ago தாயகம்

சுதந்திர தினத்தில் யாழில் கறுப்புக்கொடி ஏற்றியவர்களை கைது செய்யுமாறு கோரிக்கை

 சுதந்திர தினத்தன்று யாழ். பல்கலைக்கழக வளாகத்தில் கறுப்புக்கொடி ஏமாற்றியவர்களுக்கு எதிராக அரசாங்கம் சட்ட நடவடிக்கை எடுக்க வேண்டும் என முன்னாள் பாராளுமன்ற உறு

2 months ago தாயகம்

யாழ், தையிட்டி விகாரை அமைந்துள்ள காணியை யாருக்கும் வழங்க முடியாது என திட்டவட்டம்

யாழ்ப்பாணம், தையிட்டி விகாரை அமைந்துள்ள காணி மற்றும் அதனை சூழவுள்ள 14 ஏக்கர் காணியும் விகாரைக்கு சொந்தமானது எனவும் அதனை யாருக்கும் கையளிக்க முடியாது என்றும் அகில 

2 months ago தாயகம்

காணி உரிமையாளர்கள் விரும்பாத எந்தவொரு தீர்வையும் திணிப்பதற்கும் நான் தயாரில்லை : வடக்கு மாகாண ஆளுநர்

 இடம்பெயர்ந்த மக்களின் வலி – வேதனை எனக்குத் தெரியும். அதனால், மீள்குடியமர்வுக்கான நடவடிக்கைகள் தொடர்பில் தொடர்ந்து பேச்சுக்களை நடத்தி வருகின்றேன். படிப்படியாக &#

2 months ago தாயகம்

பருத்தித்துறை வாள்வெட்டு சம்பவம்! சரணடைந்த சந்தேகநபர்கள் | Pedro S Sword Cutting Incident

யாழ். பருத்தித்துறையில் இடம்பெற்ற வாள்வெட்டுச் சம்பவம் தொடர்பில் தேடப்பட்டு வந்த எஞ்சிய 4 சந்தேகநபர்களும் பருத்தித்துறை பொலிஸ் நிலையத்தில் நேற்று(05.02.2025) சரணடைந்துī

2 months ago தாயகம்

யாழ்ப்பாணத்தில் உழவு இயந்திரம் ஒன்றை வெடி வைத்து மடக்கிப்பிடித்த பொலிஸார்

யாழ்ப்பாணத்தில் அனுமதிப்பத்திரம் இன்றி மணல் கடத்தலில் ஈடுபட்ட உழவு இயந்திரம் ஒன்றை பொலிஸார் வெடி வைத்து மடக்கிப்பிடித்தனர்.இச்சம்பவம் நேற்று இடம்பெற்றுள்ளதĬ

2 months ago தாயகம்

தேசியத் தலைவரின் வழி வந்த யாழ்ப்பாண தமிழன் நான்! சபையில் உரத்துக் கூறிய அர்ச்சுனா எம்.பி

யாழ்ப்பாணத்தில் ஒரு விகாரையை இடிக்கக் கூடாது என்று கூறிய ஒரே யாழ்ப்பாணத் தமிழன் நான் என்று நாடாளுமன்ற உறுப்பினர் அர்ச்சுனா இராமநாதன் தெரிவித்துள்ளார்.இன்றைய ந&#

2 months ago தாயகம்

சுதந்திர தினத்தில் கீழே இறக்கப்பட்ட தேசிய கொடி : யாழ். பல்கலைக்கழகத்தில் வெடித்த போராட்டம்

 சுதந்திர தினத்தினை கரிநாளாக பிரகடனப்படுத்தி யாழ்ப்பாண பல்கலைகழக மாணவர்கள் போராட்டத்தில் ஈடுப்பட்டனர்.யாழ் பல்கலை கழக பிரதான வாயிலின் முன்பாக இன்றைய தினம்   க

2 months ago தாயகம்

பாரிய அதிர்வலையை கிளப்பியுள்ள தையிட்டி விகாரை விவகாரம் : தூண்டப்படும் இனவாதம்

யாழ்ப்பாணம் (Jaffna) - தையிட்டிப் பகுதியில், சட்டவிரோதமாக அமைக்கப்பட்டுள்ள பௌத்த விகாரைதான் தற்போது சமூக வலைதளங்கள் உட்பட தமிழர் பிரதேசங்களில் பாரிய அதிர்வலையை உருவாக

2 months ago தாயகம்

சுயலாபத்திற்காக தேசிய தலைவரை அணுகும் சீமான் : எழுந்துள்ள கண்டனம்

நாம் தமிழர் கட்சியின் ஒருங்கிணைப்பாளர் சீமானுக்கு (Seeman), நாடு கடந்த தமிழீழ அரசாங்கம் கண்டனம் தெரிவித்துள்ளது.குறித்த விடயம் தொடபில் அமெரிக்காவின் (United States) நியூயார்க்கில

2 months ago தாயகம்

அர்ச்சுனா எம்.பிக்கு எதிரான வழக்கு: நீதிமன்றத்தின் உத்தரவு

அநுராதபுர போக்குவரத்து காவல்துறை அதிகாரிகளின் கடமைக்கு இடையூறு விளைவித்தமை தொடர்பில் நாடாளுமன்ற உறுப்பினர் அர்ச்சுனா மீது மே 28ஆம் திகதி நீதிமன்றத்தில் குற்றச&#

2 months ago தாயகம்

யாழில் ஜனாதிபதி அநுர கேட்ட ஒரு கேள்வியால் தடுமாறிபோன அதிகாரிகள்

 வடக்கு மாகாண அபிவிருத்திக்காக நிதி ஒதுக்கப்படும்போது உரிய வகையில் செலவு செய்யாமல் மீண்டும் மத்திக்கு ஏன் அனுப்புகின்றீர்கள் என ஜனாதிபதி அநுரகுமார திஸாநாயக்Ĩ

3 months ago தாயகம்

ஜனாதிபதி தலைமையில் யாழ் ஒருங்கிணைப்புக் குழு கூட்டம்

யாழ்ப்பாண மாவட்ட ஒருங்கிணைப்புக் குழு கூட்டம் ஜனாதிபதி அநுர குமார திஸாநாயக்க தலைமையில் இன்றைய தினம் யாழ்ப்பாண மாவட்ட செயலக கேட்போர் கூடத்தில் நடைபெற்றதுகூட்ட

2 months ago தாயகம்

மட்டக்களப்பில் தீப்பந்தங்களுடன் வீதிக்கிறங்கிய ஊடகவியலாளர்கள்

கறுப்பு ஜனவரியை முன்னிட்டு மட்டக்களப்பு மாவட்டத்தில் ஊடகவியலாளர்கள் தீப்பந்தங்களை ஏந்தியவாறு நேற்று மாலை தீப்பந்த போராட்டம் ஒன்றினை முன்னெடுத்தனர்.ஊடகவியலா

2 months ago தாயகம்

மாவையருக்கு பல்வேறு தரப்பினரும் அஞ்சலி - இறுதி கிரியை ஞாயிற்றுக்கிழமை

தமிழரசு கட்சியின் மூத்த தலைவர்களில் ஒருவரான மாவை சேனாதிராசாவின் இறுதி கிரியைகள் ஞாயிற்றுக்கிழமை அவரது வீட்டில் நடைபெற்று மதியம் ஒரு மணியளவில் மாவிட்டபுரம் த

2 months ago தாயகம்

யாழில் 17 வயது சிறுமி உள்ளிட்ட மூவர் கைது

யாழ்ப்பாணத்தில் தவறான செயற்பாட்டில் ஈடுபட்ட குற்றச்சாட்டில் 17 வயது சிறுமி உள்ளிட்ட மூவர் கைது செய்யப்பட்டுள்ளனர்.கோண்டாவில் பகுதியில் உள்ள  வீடொன்றில் வைத்தே &#

2 months ago தாயகம்

தமிழர் பகுதியில் 40000 போதை மாத்திரைகளுடன் ஐவர் கைது

கிளிநொச்சி - முழங்காவில் பொலிஸ் பிரிவுக்கு உட்பட்ட பகுதியில் வீடொன்றில் மறைத்து வைக்கப்பட்டிருந்த 40,000 போதைப் பொருள் மாத்திரைகளை யாழ்ப்பாண போதைப் பொருள் ஒழிப்பு ப&#

2 months ago தாயகம்

மாவைக்கு அஞ்சலி செலுத்திய சுமந்திரனின் முகநூல் கணக்கில் ஏற்பட்ட மாற்றம்

இலங்கைத் தமிழ் அரசுக் கட்சியின் மூத்த தலைவரும் முன்னாள் நாடாளுமன்ற உறுப்பினருமாகிய மாவை சேனாதிராஜா (Mavai Senathirajah) தனது 82ஆவது வயதில் நேற்றிரவு (29) யாழ்ப்பாண போதனா வைத்தியசாலை

3 months ago தாயகம்

கிளிநொச்சியில் 65 குடும்பங்களின் காணிகளை வீடுகளுடன் அபகரிக்க முயற்சி என குற்றச்சாட்டு

 கிளிநொச்சி இந்துபுரத்தில் 65 குடும்பங்களின் காணிகளை வீடுகளுடன் அபகரிக்க, நீர்ப்பாசனத் திணைத்தினால் முயற்சிக்கப்படுவதாக மக்கள் குற்றம் சுமத்தியுள்ளனர்.இதனையĩ

3 months ago தாயகம்

கடவுளின் சிலையில் இருந்து இடைவிடாமல் கசியும் நீர்- இரவிலும் குவிந்த மக்கள்!

யாழ் - வடமராட்சி கிழக்கு கட்டைக்காடு பகுதியில் காணப்படும் ஆண்டவரின் சிலுவையில் இருந்து நீரானது நேற்று காலையில் இருந்து தொடர்ந்து இரவு வரை கசிந்து வருகின்றது.ஆண்

3 months ago தாயகம்

துப்பாக்கிச் சூட்டுக்கு இலக்கான இந்திய மீனவர்கள் குறித்து கடற்படை விளக்கம்

காங்கேசன்துறை கடற்பரப்பில் சட்டவிரோத மீன்பிடி நடவடிக்கைகளில் ஈடுபட்டிருந்த போது கடற்படையினரால் கைது செய்யப்பட்ட இரண்டு இந்திய மீனவர்கள் துப்பாக்கிச் சூட்டு

3 months ago தாயகம்

கைதான இந்திய மீனவர்கள் விளக்கமறியலில்

யாழ்ப்பாணம் - பருத்தித்துறை கடற்பரப்பில் அத்துமீறி நுழைந்த 13 இந்திய மீனவர்களும் விளக்கமறியலில் வைக்கப்பட்டுள்ளனர்.அவர்களை மல்லாகம் நீதவான் முன்னிலையில் நேற்ற&#

3 months ago தாயகம்

யாழில் மயக்கமருந்து கொடுத்து நகைகள் கொள்ளை - நூதன முறையில் சம்பவம்

சூரிய மின்கலம்  திருத்த வேலைக்கு வந்தவர்கள் என கூறி, வீட்டில் இருந்தவர்களுக்கு மயக்க மருத்து தெளித்து சுமார் 12 பவுன் நகையை கொள்ளையடித்து சென்ற சம்பவம் யாழ்ப்பாணத

3 months ago தாயகம்

யாழ். கடற்பரப்பில் பரபரப்பு சம்பவம் - துப்பாக்கிச் சூட்டில் இருவர் படுகாயம்

நாட்டில் பல்வேறு விதமான குற்றச் சம்பவங்கள் பதிவாகியுள்ளன.அதனடிப்படையில்,யாழ்-பருத்தித்துறை கடற்பரப்பில் அத்துமீறி நுழைந்த இந்திய மீனவர்களை கைது செய்யும் போத

3 months ago தாயகம்

பஸ் நடத்துநரின் அநாகரிகமான செயல்; : வைரலாகும் வீடியோ

  தனியார் பஸ் ஒன்றில் அளவுக்கதிகமாக பயணிகளை ஏற்றியதுடன் மேலும் பயணிகளை ஏற்றுவதற்காக பஸ் நடத்துநர் அநாகரிகமான முறையில் பஸ்ஸின் இருக்கைகளுக்கு மேலாக ஏறி பயணிகளĭ

3 months ago தாயகம்

யாழில் இருந்து தேசிய கல்வி நிறுவன சபைக்கு இருவர் நியமனம்

இலங்கையின் தேசிய கல்வி நிறுவன சபைக்கு (National Educational Institutions Council) யாழ்ப்பாணத்தைச் சேர்ந்த இருவர் நியமிக்கப்பட்டுள்ளனர்.குறித்த இருவரையும் பிரதமர் ஹரிணி அமரசூரிய (Harini Amarasuriya) நியமித்துள்ள

3 months ago தாயகம்

முல்லைத்தீவில் நாயிற்கு மரண தண்டனை வழங்கிய பெண்ணுக்கு நேர்ந்த கதி

முல்லைத்தீவில் (Mullaitivu) நாயை தூக்கிலிட்ட விவகாரத்துடன் தொடர்புடைய பெண்ணை காவல்துறையினர் கைது செய்துள்ளனர்.குற்றவியல் நடைமுறைச் சட்டம் மற்றும் 1907 ஆம் ஆண்டு 13 ஆம் இலக்க வ

3 months ago தாயகம்

யாழில் மாணவியிடம் தவறான முறையில் நடந்த ஆசிரியருக்கு நேர்ந்த கதி |

யாழ்ப்பாணத்தில் (Jaffna) பாடசாலை ஒன்றில் மாணவி ஒருவரிடம் தவறான முறையில் நடந்து கொள்ள முயன்ற ஆசிரியர் ஒருவர் காவல்துறையினரால் கைது செய்யப்பட்டுள்ளார்.குறித்த கைது நடவ&

3 months ago தாயகம்

கனடாவில் யாழ்ப்பாணத்தை சேர்ந்த தந்தைக்கும் மகளுக்கும் நேர்ந்த பரிதாபம்

கனடாவில் (Canada) இடம் பெற்ற வாகன விபத்தில் யாழ்ப்பாணத்தை (Jaffna) சேர்ந்த தந்தையும் , மகளும் உயிரிழந்துள்ளதாக அந்நாட்டு ஊடகங்கள் செய்தி வெளியிட்டுள்ளன.குறித்த விபத்தில், யாழ

3 months ago தாயகம்

என் மீதான பயணத்தடையின் பின்னணியில் சுமந்திரனின் சூழ்ச்சி; விசாரணை நடத்துமாறு சிறீதரன் கோரிக்கை

கனடாவில் உள்ள தடை செய்யப்பட்ட அமைப்புடன் கலந்துரையாடவே நான் சென்னை செல்ல இருந்ததாகவும், அதனாலேயே விமான நிலையத்தில் தடுத்து நிறுத்தப்பட்டதாகவும் தெரிவித்து மு

3 months ago தாயகம்

அநுர அரசின் செயல் ஆரோக்கியமானதல்ல : சாணக்கியன் குற்றச்சாட்டு

கடந்த கால அரசுகள் கட்சிசார்ந்த அரசியலை முன்னெடுத்ததுபோன்று தற்போதைய தேசிய மக்கள் சக்தி அரசும் செயற்படுவதை அவதானிக்கமுடிகின்றது. இது ஆரோக்கியமான விடயம் அல்ல இல&#

3 months ago தாயகம்

மன்னார் துப்பாக்கிச்சூடு: குற்ற ஒப்புதல் வாக்குமூலம் வழங்கவுள்ள சந்தேகநபர்கள்

மன்னார் நீதிமன்றத்துக்கு முன்பாக இருவரைச் சுட்டுக்கொலைச்செய்த சம்பவத்துடன் தொடர்புடைய இருவர் மற்றும் அடம்பனில் இருவரைச் சுட்டுக்கொலை செய்த சம்பவத்துடன் தொட

3 months ago தாயகம்

யாழில் பாடசலை சேவையில் ஈடுபடும் தனியார் பேருந்தில் கொள்ளை

யாழ்.பருத்தித்துறையில் வீதியோரத்தில் நிறுத்தி வைக்கப்பட்டிருந்த பாடசாலை சேவையில் ஈடுபடும் தனியார் பஸ்ஸில் இருந்த பொருட்கள் கொள்ளையடிக்கப்பட்ட சம்பவமொன்று இ

3 months ago தாயகம்

தமிழர்களின் அடையாளங்களை அழிக்கும் முயற்சியில் தீய சக்திகளின் மறைகரம் - டக்ளஸ் சாடல்

யாழ்ப்பாணத்தில் அமைக்கப்பட்டுள்ள கலாசார மையத்தின் பெயர் மாற்றம் செய்யப்பட்டுள்ளமை அதிர்ச்சியை ஏற்படுத்தியுள்ளதாக ஈழ மக்கள் ஜனநாயக கட்சியின் செயலாளர் நாயகமு

3 months ago தாயகம்

யாழில் அமைச்சரை அதிர்ச்சிக்குள்ளாக்கிய பெயர்ப் பலகை

யாழில்(Jaffna) திருவள்ளுவர் கலாசார மத்திய நிலையத்தின் பெயர்ப் பலகையில் தமிழ் மொழிக்கு மூன்றாவது இடம் கொடுக்கப்பட்டிருந்ததை பார்த்து தான் அதிர்ச்சியுற்றதாக கடற்றொழ

3 months ago தாயகம்

பாடசாலைகளை மீள ஆரம்பிப்பது தொடர்பில் வெளியான அறிவிப்பு

கிழக்கு மாகாணத்தில் மூடப்பட்ட அனைத்துப் பாடசாலைகளையும் நாளை(2) முதல் மீண்டும் ஆரம்பிக்கப்படும் என கிழக்கு மாகாண ஆளுநர் ஜயந்த லால் ரத்னசேகர(Jayantha Lal Ratnasekera) தெரிவித்துள்ளார்.&#

3 months ago தாயகம்