தாயகம்

பண்டாரநாயக்க குடும்பத்தால் மாமா என்றழைக்கப்பட்ட சி.வி.கே சிவஞானம் : சாடும் டயஸ்போரா

ஒரு காலத்தில் தமிழர்களால் "அநுர பண்டாரநாயக்கவின் (Anura Bandaranaike) மாமா" என்று அழைக்கப்பட்ட சி.வி.கே சிவஞானம் (C. V. K. Sivagnanam), சமூக நலனை விட சுயநலத்திற்கு முன்னுரிமை அளிக்கும் பழைய, தந்திரமா

2 days ago தாயகம்

ஒன்றரை வயது குழந்தை திடீர் மரணம்! யாழில் துயரம்

யாழ்ப்பாணம் (Jaffna) - சுன்னாகம் பகுதியில் ஒரு வயது 8 மாதம் நிரம்பிய பெண்குழந்தை ஒன்று திடீரென உயிரிழந்துள்ளது.ஐயனார் வீதி சுன்னாகத்தில் வசிக்கும் சசிதரன் தெனியா என்ற கு

2 days ago தாயகம்

வடக்கில் அகற்றப்படும் இராணுவ முகாம்கள் : அநுர அரசை சாடும் சரத் வீரசேகர

தேசிய பாதுகாப்பை பலவீனப்படுத்தும் வகையில் தான் வடக்கில் உள்ள இராணுவ முகாம்கள் அகற்றப்படுவதாக என சிறிலங்கா பொதுஜன பெரமுனவின் (SLPP) முன்னாள் நாடாளுமன்ற உறுப்பினர் ச

3 days ago தாயகம்

மாவீரர் துயிலுமில்லம் முன்பாக அமைதியின்மை

கிளிநொச்சி கனகபுரம் மாவீரர் துயிலுமில்லம் முன்பாக அமைதியின்மை ஏற்பட்டுள்ளது.குறித்த துயிலுமில்லத்தை நிர்வகிக்கும் பொறுப்பை ஏற்பதற்காக மாவீரர் போராளிகள் குட

3 days ago தாயகம்

கொலையாளிகளுக்கு விடுதலை, போராளிகளுக்கு சிறையா என கேள்வி

கடந்த ஆட்சிக்காலத்தில் படுகொலையாளிகள் கூட பொதுமன்னிப்பின் அடிப்படையில் விடுதலைசெய்யப்பட்டிருந்த நிலையில் தமிழ் மக்களின் விடுதலைக்காக போராடியவர்களை ஏன் விடுதலைசெய்யக்கூடாது என மட்டக்கப்பு மாவட்ட இலங்கை தமிழரசுக்கட்சி பாராளுமன்ற உறுப்பினர் ஞா.சிறிநேசன் கேள்வியெழுப்பினார்.தமிழ் அரசியல் கைதிகளை விடுவிக்ககோரி வடகிழக்கில் முன்னெடுக்கப்பட்டுவரும் கையெழுத்துப

3 days ago தாயகம்

மண்ணெண்ணெய்யை குடித்த பச்சிளம் குழந்தை பரிதாபமாக பலி : யாழில் அதிர்ச்சி சம்பவம்

யாழ்ப்பாணம் - கோப்பாய் பகுதியில் ஒரு வயதும் இரண்டு மாதங்களும் நிரம்பிய ஆண் குழந்தை ஒன்று மண்ணெண்ணெய் குடித்த நிலையில் பரிதாபமாக உயிரிழந்துள்ளது.கோப்பாய் பகுதிய&

4 days ago தாயகம்

ஜனாதிபதி அநுரவின் பெயரை கூறி மிரட்டி நிதி சேகரிப்பு - மதபோதகரை பொலிஸில் ஒப்படைத்த மக்கள்

ஜனாதிபதி அநுரகுமார திசாநாயக்கவின் பெயரையும் தேசிய மக்கள் சக்தி கட்சியின் பெயரையும் பயன்படுத்தி முறைகேடான வகையில் நிதி சேகரித்த சந்தேகத்தின் அடிப்படையில் மதப

4 days ago தாயகம்

யாழில் எம்.பியால் ஒப்படைக்கப்பட்ட பாரவூர்தி : சோதனைக்குட்படுத்திய காவல்துறையினர்

யாழ் மாவட்ட நாடாளுமன்ற உறுப்பினர் இளங்குமரனால் (K.Ilankumaran) காவல்துறையினரிடம் ஒப்படைக்கப்பட்ட சுண்ணக்கல்லை ஏற்றிச்சென்ற பாரவூர்தி காவல்துறையினரால் சோதனைக்குட்படுத்

4 days ago தாயகம்

தமிழரசுக் கட்சியிலிருந்து என்னை நீக்கும் அதிகாரம் பொதுச்சபைக்கே : சிவமோகன் பகிரங்கம்

 தமிழரசுக்கட்சியில் இருந்து மத்தியகுழு உறுப்பினரை நீக்கும் அதிகாரம் மத்திய செயற்குழுவிற்கு இன்றி பொதுச்சபைக்கே இருக்கிறது என முன்னாள் நாடாளுமன்ற உறுப்பினர்

4 days ago தாயகம்

பொது மக்கள் மீதான தாக்குதல்களுக்கு ஒரு போதும் இடமளிக்கப் போவதில்லை - ஆனந்த விஜேபால

பெரிய நீலாவணை காவல்நிலையத்தில் பெண் ஒருவர் மீது காவல்துறையினர் தாக்குதல் நடத்தியதாகக் கூறப்படும் சம்பவம் தொடர்பில், விசாரணை நடத்தப்படும் என பொதுமக்கள் பாதுகா

5 days ago தாயகம்

அநுர ஆட்சியிலும் தொடர்ந்த மாவீரர் நினைவேந்தல் அச்சுறுத்தல்கள் : மணிவண்ணன் பகிரங்கம்

இலங்கையில் இடம்பெற்ற ஆட்சி மாற்றம் என்பது மாவீரர் தினத்தைப் பொறுத்த வரையில் எந்தவொரு மாற்றத்தையும் கொண்டுவரவில்லை என யாழ் மாநகர சபையின் முன்னாள் முதல்வரும் சட&#

5 days ago தாயகம்

யாழ்ப்பாணத்தை குறிவைக்கும் சிங்கள மக்கள்..! சபையில் கொந்தளித்த சிறீதரன்

யாழ்ப்பாணத்தில் (Jaffna) தமக்கு காணி வேண்டும் என கொழும்பு மற்றும் பாணந்துறையைச் சேர்ந்த சிங்கள மக்கள் விண்ணப்பித்துள்ளதாக யாழில் இருந்து வெளிவரும் பத்திரிகைகள் செய்&#

5 days ago தாயகம்

தொல்பொருள் என்ற போர்வையில் சூறையாடப்படும் மக்கள் காணிகள் : குகதாசன் சீற்றம்

தொல்பொருள் என்ற போர்வையில் மக்கள் விவசாய காணிகளை சூறையாட நினைக்க வேண்டாமென  இலங்கை தமிழரசுக் கட்சியின் திருகோணமலை (Trincomalee) மாவட்ட நாடாளுமன்ற உறுப்பினர் சண்முகம் குக

5 days ago தாயகம்

யாழில் இடம்பெற்ற மற்றுமொரு விபத்து : ஓருவர் பலி... சாரதி தலைமறைவு

யாழ்ப்பாணம் (Jaffna) - புன்னாலைக்கட்டுவன் பகுதியில் நேற்றிரவு (08) இடம்பெற்ற விபத்தில் ஒருவர் உயிரிழந்துள்ளார்.புத்தூரிலிருந்து - சுண்ணாகம் நோக்கி பயணித்துக் கொண்டிருந்

5 days ago தாயகம்

யாழில் சர்ச்சையாக உருவெடுக்கும் சுண்ணக்கல் அகழ்வு: விடுக்கப்படும் கோரிக்கை | Limestone Mining Issue In Jaffna

விவசாய நடவடிக்கையைப் பாதிக்காத வகையில் சுண்ணாம்புக்கல் அகழ்வை நெறிப்படுத்துவதோடு, இதில் நிலவக்கூடிய சட்டவிரோதச் செயற்பாடுகள் அனைத்தும் உடனடியாக முடிவுக்குக

5 days ago தாயகம்

தமிழர்பகுதியில் பெண்ணை தாக்கிய காவல்துறையினர் : சிறிநேசன் எம்.பி சீற்றம்

பெரிய நீலாவணை காவல் நிலையத்தில் முறைப்பாடு வழங்குவதற்காக சென்ற பெண்ணை மோசமாக தாக்கிய காவல்துறை உத்தியோகத்தருக்கு எதிராக நடவடிக்கை எடுக்குமாறு நாடாளுமன்ற உறு

6 days ago தாயகம்

கனடாவின் முதல் ஈழத்தமிழ் அமைச்சர் ஹரி ஆனந்தசங்கரி திடீர் யாழ் விஜயம்

கனடாவின் முடிக்குரிய பூர்வீகக் குடிகள், வடக்கு விவகாரங்கள் மற்றும் வடக்கு பொருளாதார அபிவிருத்தி நிறுவனங்களுக்கான அலுவல்கள் அமைச்சர் ஹரி ஆனந்த சங்கரி (Gary Anandasangaree) யாழிற&#

6 days ago தாயகம்

யாழில் எம்.பியால் காவல்துறையினரிடம் ஒப்படைக்கப்பட்ட பாரவூர்தி.....! நீதிமன்றின் உத்தரவு

யாழ்ப்பாணம் - சாவகச்சேரிப் பகுதியில் அண்மையில் நாடாளுமன்ற உறுப்பினர் இளங்குமரனால் (K.Ilankumaran) தடுத்து நிறுத்தப்பட்டு சாவகச்சேரி காவல்துறையினரிடம் பாரப்படுத்தப்பட்ட 

6 days ago தாயகம்

தமிழர் பகுதியில் முளைத்த பதாகையால் சர்ச்சை - வெடித்த மக்கள் போராட்டம்

திருகோணமலை (Trincomalee) - வெருகல் பிரதேச செயலாளர் பிரிவிலுள்ள வட்டவன் பிரதேசத்தில் தொல்லியல் திணைக்களத்தின் நில அபகரிப்புக்கு எதிர்ப்பு தெரிவித்து பொதுமக்கள் போராட்டத்

6 days ago தாயகம்

யாழில் தவற விடப்பட்ட தங்க ஆபரணத்தை ஒப்படைத்தவரை தாக்கிய கும்பல் - ஐந்து பேர் கைது |

புதிய இணைப்புயாழ்ப்பாணம் - கோப்பாய் காவல்துறை பிரிவுக்குட்பட்ட உரும்பிராய் பகுதியில் ஒருவரை கட்டி வைத்து தாக்குதல் நடத்தியமை தொடர்பில் சந்தேகத்தின் பேரில் ஐந

1 week ago தாயகம்

யாழில் கட்டாக்காலி மாடுகள் வைத்திருப்பவர்களுக்கு விடுக்கப்பட்டுள்ள அதிரடி எச்சரிக்கை!

யாழ்ப்பாணம்(Jaffna) உட்பட வட மாகாணத்தில் உள்ள கட்டாக்காலி மாடுகளின் உரிமையாளர்களுக்கு எச்சரிக்கை ஒன்று விடுக்கப்பட்டுள்ளது.அதன்படி, வட மாகாணத்தில் உள்ள வீதிகளில் கட&#

1 week ago தாயகம்

திடீரென முளைத்த பதாகையால் தமிழர் பகுதியில் பரபரப்பு |

திருகோணமலை (Trincomalee) – மட்டக்களப்பு பிரதான வீதியின் வட்டவான பகுதியில் தொல்லியல் திணைக்களத்தினால் ( Department of Archaeology) நடப்பட்டுள்ள பதாகையால் பெரும் பரபரப்பு ஏற்பட்டுள்ளது.குறித்த ப

1 week ago தாயகம்

யாழ். நகரில் ஒரு வழிப்பாதையாக உள்ள முக்கிய வீதிகள் - வடக்கு ஆளுநரின் அதிரடி

யாழ்ப்பாணம் (Jaffna) - சுகாதார நகர திட்டத்தின்' முன்னேற்றம் தொடர்பான கலந்தாய்வு வடக்கு மாகாண ஆளுநர் நா.வேதநாயகன் (N.Vethanayahan) தலைமையில் இடம்பெற்றுள்ளது.குறித்த கலந்தாய்வு நேற்றை

1 week ago தாயகம்

தமிழ் தேசியத்துடன் ஒன்றிணைந்து வாழாத சுமந்திரன்!

சித்தாந்த அரசியலை முன்னெடுத்து வருவதாக  இலங்கை தமிழரசுக் கட்சி மீது விசனங்கள் அடுக்கப்படுகிறது. இந்த சூழலில் அக்கட்சிக்குள் தற்போது உள்ள பிளவு நிலையானது எதிர்

1 week ago தாயகம்

யாழில் இடம்பெறும் முறைகேடு! அரச ஊழியர்கள் மீது அமைச்சர் காட்டம்

யாழில் இடம்பெற்றுவரும் சுண்ணக்கல் அகழ்வின் விளைவுகளுக்கு அரச அதிகாரிகள் பொறுப்புக்கூற வேண்டும் என அமைச்சர் இராமலிங்கம் சந்திரசேகர் காட்டமாக தெரிவித்துள்ளார

1 week ago தாயகம்

யாழ். மக்களுக்கு காவல்துறை விடுத்துள்ள விசேட அறிவிப்பு!

யாழ்ப்பாண (Jaffna) மக்கள் பயப்படத் தேவையில்லை எனவும் பொதுமக்கள் அச்சமின்றி செயல்படவும் சட்டம் ஒழுங்கை நிறைவேற்றவும் காவல்துறையினர் தயாராக இருக்கின்றார்கள் என யாழ்ப

1 week ago தாயகம்

சட்டத்தை கையில் எடுத்த இளங்குமரன் எம்.பி : காவல்துறை வெளியிட்ட அறிவிப்பு

சுண்ணக்கல்லுடன் கைப்பற்றப்பட்ட லொறி தொடர்பில் கனிய வள திணைக்களத்தின் அறிக்கை பெறப்பட்ட பின்னர் விரைவில் நீதிமன்றத்தில் முற்படுத்துவதற்குரிய நடவடிக்கையை மேற

1 week ago தாயகம்

தமிழரசுக் கட்சியிற்கு எதிராக ஒன்றிணைய முயற்சிக்கும் தேசிய கட்சிகள்!

எதிர்வரும் உள்ளூராட்சி மன்றத் தேர்தலில் ஜனநாயக தமிழ் தேசியக் கூட்டணியில் அங்கம் வகிக்கும் 5 கட்சிகளும் ஒன்றிணைந்து போட்டியிடவுள்ளதாக அறிவிக்கப்பட்டுள்ளது.ஜன

1 week ago தாயகம்

நெடுந்தீவை இந்தியாக்கு வழங்குங்கள் - கடற்தொழிலாளர் கூட்டுறவு சங்கம்

 நெடுந்தீவு கடற்பரப்பில்  இந்திய அத்து மீறிய ரோலர் படகுகளை  தடுத்து நிறுத்துவதற்கு இயலாது விட்டால் எம்மை வேறொரு பிரதேசத்திற்கு மாற்றி விட்டு நெடுந்தீவை இந்திய

1 week ago தாயகம்

யாழை மிரட்டும் எலிக்காய்ச்சல் : தொடரும் மரணங்கள்

எலிக்காய்ச்சல் காரணமாக யாழ்ப்பாணம் (Jaffna) போதனா வைத்தியசாலையில் இரண்டு மரணங்கள் சம்பவித்துள்ளதாக யாழ்ப்பாணம் மாவட்ட பிராந்திய சுகாதார சேவைகள் பணிப்பாளர் வைத்திய 

1 week ago தாயகம்

யாழில் இரண்டு வருடங்களின் பின்னர் தோண்டப்பட்ட சடலம்: வெளிவரவுள்ள பின்னணி

மன்னார் (Mannar) நீதிமன்றத்தில் விபத்து தொடர்பான வழக்கில் உள்ள நபரான ஜேசுதாசன் ரஞ்சித்குமார் (வயது 42) என்பவர் கடந்த 2022.06.13 அன்று உயிரிழந்த நிலையில் அவரின் சடலம் தோண்டி எடுக்கĪ

1 week ago தாயகம்

சிறீதரன் அநுரவுடன் இணைந்தால் எம்.பி பதவி நிரந்தரம் : பின்னப்படும் சூழ்ச்சி வலை

தமிழரசுக் கட்சியில் சிறீதரனின் (S. Shritharan) பதவி பறிக்கப்பட்டால் அவர் தேசிய மக்கள் சக்தியில் இணைவதில் எவ்வித தவறும் கிடையாது என பிரித்தானியாவின் (United Kingdom) அரசியல் ஆய்வாளர் தி.த

1 week ago தாயகம்

இளங்குமரன் எம்.பிக்கு எதிராக காவல்நிலையத்தில் முறைப்பாடு - யாழ். தொழிலதிபர் பரபரப்பு குற்றச்சாட்டு

தமது வர்த்தக நிறுவனம் சட்ட ரீதியாகவே சுண்ணக்கல் வியாபாரத்தில் ஈடுபடுவதாகவும், நாடாளுமன்ற உறுப்பினர் இளங்குமரன் உண்மையான விடயங்கள் தெரியாமல் தமது வர்த்தக நிறு

1 week ago தாயகம்

தமிழர் பகுதியில் முன்னெடுக்கப்பட்ட போராட்டத்திற்கு காவல்துறையினர் இடையூறு

நீண்டகாலமாக சிறையில் தடுத்து வைக்கப்பட்டுள்ள தமிழ் அரசியல் கைதிகளின் விடுதலையை வலியுறுத்தி கிளிநொச்சி (Kilinochchi) நகரில் பொதுச் சந்தைக்கு அருகில் கையெழுத்து போராட்டமĮ

1 week ago தாயகம்

சர்ச்சையை கிளப்பிய யாழ். ஒருங்கிணைப்பு குழுக்கூட்டம் - அரச அதிகாரி காவல்துறையில் முறைப்பாடு

நகர அபிவிருத்தி அதிகாரசபை மற்றும் அதிகாரிகள் தொடர்பில் சமூக வலைத்தளங்களில் பரப்பபடும் ஆதாரமற்ற குற்றச்சாட்டுக்கள் தொடர்பாக காவல்நிலையத்தில் முறைப்பாடளிக்க

1 week ago தாயகம்

சிறீதரனை இடைநிறுத்த திரைமறைவில் நடக்கும் டீல்

கடந்த தேர்தல்களில் தமிழரசுக்கட்சியில் (ITAK) இருந்து விலகி வேறு கட்சிகள் அல்லது சுயேட்சைக்குழுக்கள் ஊடாக தேர்தலில் போட்டியிட்டவர்கள் கட்சியிலிருந்து உடனடியாக நீக

1 week ago தாயகம்

தமிழர் பகுதியில் அதிர்ச்சி சம்பவம் - A35 வீதியில் மீட்கப்பட்ட ஆண்களின் சடலங்கள்

கிளிநொச்சியில் மீட்கப்பட்ட இனந்தெரியாத இரு நபர்களின் சடலங்களால் பெரும் பரபரப்பை ஏற்படுத்தியுள்ளது.குறித்த சடலங்கள் கிளிநொச்சி A 35 பிரதான வீதியில் உள்ள புளியம்ப

1 week ago தாயகம்

என்னை பலிகடா ஆக்கிவிட்டனர் - போதனா வைத்தியசாலை பணிப்பாளர் த.சத்தியமூர்த்தி

குற்றம் செய்யாமல் குற்றம் சாட்டப்படுவதால் அண்மைக்காலங்களில் பணியாற்றுவதில் சலிப்புத்தன்மை ஏற்பட்டுள்ளதாக என யாழ்ப்பாணம் போதனா வைத்தியசாலையின் (Teaching Hospital Jaffna) பணிப்பா&#

1 week ago தாயகம்

யாழில் 2 வருடங்களுக்கு முன் அடக்கம் செய்யப்பட்ட நபர்: சடலத்தை தோண்டுமாறு நீதிமன்றம் அதிரடி

மன்னார்(Mannar) நீதிமன்றத்தில் விபத்து வழக்குடன் தொடர்புடையவரின் சடலத்தை மீண்டும் தோண்டுமாறு மல்லாகம் நீதிமன்றம் விசேட உத்தரவு பிறப்பித்துள்ளது.இரண்டு வருடங்களுகĮ

1 week ago தாயகம்

யாழ். நகர்ப் பகுதியில் அட்டூளியம் செய்த வன்முறை கும்பல் : அதிரடியாக நால்வர் கைது

புதிய இணைப்புயாழ்ப்பாண நகர் பகுதியில் இரவு வேளை முச்சக்கரவண்டியில் சாகசம் காட்டி வன்முறையில் ஈடுபட்டமை தொடர்பில்  சந்தேகத்தின் அடிப்படையில் நால்வர் காவல்துற

1 week ago தாயகம்

யாழில் மாணவி தவறான முடிவெடுத்து உயிரிழப்பு - உயர்தர பரீட்சையின் பின் விபரீத முடிவு |

க.பொ.த உயர்தர பரீட்சையினை திருப்திகரமாக எதிர் கொள்ள முடியவில்லை என்ற விரக்தியில் யாழ்ப்பாணத்தில் (Jaffna) மாணவி ஒருவர் தவறான முடிவெடுத்து உயிரிழந்துள்ளார்.குறித்த சம்

1 week ago தாயகம்

ஒருங்கிணைப்பு கூட்டங்களில் தனிமனித தாக்குதல்கள் : சாடும் சிறீதரன்

யாழ்ப்பாணம், கிளிநொச்சி மாவட்ட அபிவிருத்தி குழு கூட்டங்களில் மக்கள் நலன் சார்ந்த எந்தவொரு தீர்க்கமான முடிவும் எடுக்கப்படவில்லை என நாடாளுமன்ற உறுப்பினர் சிவஞா

1 week ago தாயகம்

யாழிலிருந்து திருகோணமலைக்கு கொண்டு செல்லப்படும் சுண்ணக்கல் : மக்கள் விசனம்

யாழ்ப்பாணத்தில் (JAffna) இருந்து சட்டவிரோதமான முறையில் சுண்ணக்கல் அகழ்ந்து திருகோணமலைக்கு (Trincomalee) கொண்டு சென்று விற்பனை செய்யப்படுவதனை கட்டுப்படுத்த எவரும் நடவடிக்கை எட

2 weeks ago தாயகம்

தேர்தலில் பெற்ற பலத்த அடியின் எதிரொலி : இளைஞர் - யுவதிகளுக்கு தமிழரசுக் கட்சி விடுத்துள்ள அழைப்பு

தமிழரசுக் கட்சியுடன் இணைந்து உள்ளூராட்சி மன்ற நிர்வாகத்தில் பணியாற்றுவதற்கு இளைஞர்கள் மற்றும் யுவதிகளை முன்வருமாறு தமிழரசுக் கட்சியின் கட்சியின் பதில் தலைவī

2 weeks ago தாயகம்

யாழில் தொடருந்தின் முன் பாய்ந்து உயிரை விட முயன்ற பெண்ணுக்கு நேர்ந்த கதி

யாழில் தொடருந்து முன் பாய்ந்து உயிரை விட முயன்ற பெண்ணொருவர் படுகாயமடைந்த நிலையில் மருத்துவமனையில் அனுமதிக்கப்பட்டுள்ளார்.இந்தச் சம்பவம் இன்று (31) காலை யாழ்ப்பாண

2 weeks ago தாயகம்

மாவையின் பதவி தொடர்பில் முக்கிய தீர்மானம்: சுமந்திரனின் பகிரங்க அறிவிப்பு

புதிய இணைப்பு  இலங்கை தமிரசு கட்சியின் அரசியல் குழு தலைவராக மாவை சேனாதிராஜா பதவி வகிப்பதுடன் கட்சியின் பதில் தலைவராக சி.வி.கே. சிவஞானம் பதவி வகிப்பார் என ஏகமனதாக த

2 weeks ago தாயகம்

தமிழரசுக் கட்சிக்கு எதிரான நகர்வுகளின் பின்னணியில் சுமந்திரன்! அம்பலமான உண்மைகள்

தமிழரசுக் கட்சி உள்விவகாரங்கள் தொடர்பான வழக்குகளில் இருந்து தான் பின்வாங்குவதாக சுமந்திரன்(M.A.Sumanthiran) குறிப்பிட்டார் என்று முன்னாள் நாடாளுமன்ற உறுப்பினர் சிவமோகன்(S.Sivamoh

2 weeks ago தாயகம்

அர்ச்சுனாவின் குற்றச்சாட்டை ஏற்றுக் கொண்ட சுகாதார தரப்பு

வடக்கு மாகாண ரீதியாகவும், மாவட்ட ரீதியாகவும் சுகாதாரம் தொடர்பில் எதிர்கால திட்டமிடல் இல்லை என நாடாளுமன்ற உறுப்பினர் அர்ச்சுனா கூறிய நிலையில் சுகாதார தரப்பு அதன&

2 weeks ago தாயகம்

யாழில் பரிதாபமாக உயிரிழந்த மூன்று மாத குழந்தை

யாழ்ப்பாணத்தில் (Jaffna) பிறந்து மூன்று மாதங்களே நிரம்பிய ஆண் குழந்தை நேற்று பரிதாபமாக உயிரிழந்துள்ளது.பன்னாலை, தெல்லிப்பழை பகுதியைச் சேர்ந்த பங்கஜன் சிறீதிகன் என்ற க

2 weeks ago தாயகம்

கிளிநொச்சியில் கடுமையாக தாக்கப்பட்ட ஊடகவியலாளர் : வழங்கிய முக்கிய வாக்குமூலம்

கிளிநொச்சியில் கறுப்பு நிற வாகனமொன்றில் வந்தவர்கள் ஊடகவியலாளர் ஒருவரை கடத்த முற்பட்டதுடன் அவர் அதில் இருந்து தப்ப முயன்றவேளை கடுமையாக தாக்கப்பட்டிருந்தார்.க

2 weeks ago தாயகம்

அர்ச்சுனாவை அபிவிருத்திக்குழு கூட்டத்தில் எச்சரித்த பனை அபிவிருத்தி சபையின் தலைவர்

கிளிநொச்சி மாவட்ட அபிவிருத்தி ஒருங்கிணைப்பு குழு கூட்டத்தில் பனை அபிவிருத்தி சபையின் தலைவர் சகாதேவனுக்கும் நாடாளுமன்ற உறுப்பினர் இராமநாதன் அர்ச்சுனாவுக்கு ī

2 weeks ago தாயகம்

யாழ்ப்பாணத்தில் மார்கழிப் பெருவிழா யானைகள் மீது திருமுறைகள் நகர்வலம்

தென்னாடு செந்தமிழ் ஆகம சிவமட சைவ மாணவர் சபை நடாத்தும் மார்கழிப் பெருவிழா இன்றையதினம்(25) யாழ்ப்பாணத்தில் நடைபெற்றது.இதனையோட்டி வண்ணை வைத்தீஸ்வரன் கோவில் வழிபாட்ட

2 weeks ago தாயகம்

தமிழரசுக் கட்சியை சிதைப்பதற்கு சதிவலை : எச்சரிக்கும் சிவஞானம்

இலங்கைத் தமிழரசுக் கட்சியை சீரழிப்பதற்கு சதிவலை பின்னப்பட்டுள்ளதென்ற சந்தேகம் ஏற்பட்டுள்ளது என அக்கட்சியின் சிரேஷ்ட துணைத் தலைவரும், வடக்கு மாகாண சபைத் தவிசா

2 weeks ago தாயகம்

யாழில் கொலை வெறித் தாக்குதல் : சிறுவன் உட்பட நால்வர் பாதிப்பு

சுன்னாகம் காவல் பிரிவிற்குட்பட்ட இணுவில் பகுதியில் நேற்றுமுன்தினம் (23) இடம்பெற்ற தாக்குதலில் ஒரே குடும்பத்தை சேர்ந்த நால்வர் மீது மேற்கொள்ளப்பட்ட தாக்குதலில் இ

2 weeks ago தாயகம்

அர்ச்சுனா முன்வைத்த ஊழல் குற்றச்சாட்டுக்கள் : அம்பலமான உண்மை

யாழ்ப்பாணம் சாவகச்சேரி ஆதார மருத்துவமனையில் பதில் அத்தியட்சர்கராக கடமையாற்றிய நாடாளுமன்ற உறுப்பினர் இராமநாதன் அர்ச்சுனா (Ramanathan Archchuna) அவசர மருத்துவ அலகு கட்டிடம் அமைக

3 weeks ago தாயகம்

மூடப்படும் நிலைக்கு வந்துள்ள யாழ். வேலணை வைத்தியசாலை! அரசின் அசமந்தம்

யாழ்ப்பாணம் (Jaffna) - வேலணை வங்களாவடி பிரதேச வைத்தியசாலையின் மருத்துவ சேவை செயற்பாடுகள் ஆளணிப் பற்றாக்குறையால் குறைக்கப்பட்டு பகுதியளவில் இழுத்து மூடப்படும் நிலைக்&#

3 weeks ago தாயகம்

யாழில் பெண்களை தவறான உறவுக்கு அழைத்த காவல்துறை உத்தியோகத்தர் : நையப்புடைத்த இளைஞர்கள்

காங்கேசன்துறை காவல் நிலைய காவல்துறை உத்தியோகத்தர் ஒருவர் பெண்ணொருவரை மதுபோதையில் தவறான உறவுக்கு அழைத்தமையினால் அப்பகுதியில் சர்ச்சையான சூழல் உருவாகியுள்ளது

3 weeks ago தாயகம்

யாழில் நான்கு நாட்கள் காய்ச்சலால் பீடிக்கப்பட்ட குடும்பஸ்தர் உயிரிழப்பு

யாழ்ப்பாணத்தில் (Jaffna) நான்கு நாட்கள் காய்ச்சலால் பீடிக்கப்பட்ட குடும்பஸ்தர் ஒருவர் உயிரிழந்துள்ளார்.குறித்த சம்பவம் நேற்றையதினம் (22.12.2024) இடம்பெற்றுள்ளது.கோண்டாவில் ப

3 weeks ago தாயகம்

மாவையின் பதவி விலகல் சர்ச்சை - சுமந்திரன் வெளியிட்ட தகவல்

இலங்கைத் தமிழரசுக் கட்சியின் (ITAK) தலைமைப் பொறுப்பிலிருந்து மாவை சேனாதிராஜா (Mavai Senathirajah) விலகியிருந்தால் அதில் மாற்றம் இருக்க முடியாது என கட்சியின் முன்னாள் நாடாளுமன்ற உறு

3 weeks ago தாயகம்

யாழ். தையிட்டி இராணுவம் வசமுள்ள காணிகள் - எச்சரிக்கும் மக்கள்

யாழ் (Jaffna) வலி, வடக்கு - தையிட்டி பகுதியில் ஆக்கிரமிக்கப்பட்டுள்ள காணிகளை விடுவிக்க நடவடிக்கை எடுக்கப்பட வேண்டும். இல்லாது போனால் காணி உறுதிகளுடன் நாங்கள் உள்ளே நுழை

3 weeks ago தாயகம்

யாழ்.போதனா வைத்தியசாலை விவகாரம்! உண்மைகளை உடைக்கும் பணிப்பாளர்

யாழ். போதனா வைத்தியசாலையில் தற்போது 1350 படுக்கைகள் உள்ளன. எனினும் படுக்கை வசதிகள் போதாமையாக உள்ளன.சில சமயங்களில் நோயாளிகள் நிலத்திலும் படுக்கவேண்டிய துர்ப்பாக்கி

3 weeks ago தாயகம்

வடக்கில் முப்படையினர் வசமுள்ள காணி விடுவிப்பு : முன்னெடுக்கப்படும் நடவடிக்கை

எதிர்வரும் 2025ஆம் ஆண்டில் மூலோபாய திட்டத்தினை உருவாக்கும் நோக்கில் முப்படைகளின் வசமுள்ள பொதுமக்களது காணிகள் விடுவிக்கப்பட வேண்டும் என வலியுறுத்தப்பட்டுள்ளது.வ&

3 weeks ago தாயகம்

தமிழ் கட்சிகளுக்கு அவசர அழைப்பு விடுத்துள்ள சிவாஜிலிங்கம்

அனைத்து தமிழ் கட்சிகளும் ஒன்றிணைந்து எமது சுயநிர்ணய உரிமைக்கான கோரிக்கையை அரசாங்கத்திற்கு முன்வைக்க வேண்டும் என முன்னாள் நாடாளுமன்ற உறுப்பினர் எம். கே. சிவாஜில&

3 weeks ago தாயகம்

யாழ். மாவட்டத்தில் பரவும் எலிக்காய்ச்சல் - பாதிக்கப்பட்டோர் எண்ணிக்கை அதிகரிப்பு

புதிய இணைப்புயாழ் மாவட்டத்தில் (Jaffna) எலிக்காய்ச்சல் நோய் காரணமாக இதுவரை 121 பேர் பாதிக்கப்பட்டுள்ளனர் என யாழ் பிராந்திய சுகாதார சேவைகள் பணிப்பாளர் வைத்தியர் ஆ.கேதீஸ்

3 weeks ago தாயகம்

சமூக ஊடகங்களும் எனது தோல்விக்கு காரணம்! டக்ளஸ் சுட்டிக்காட்டு

தேர்தலில் தனக்கு ஏற்பட்ட தோல்விக்கு சமூக ஊடகங்களும் ஒரு காரணம் என முன்னாள் கடற்தொழில் அமைச்சர் டக்ளஸ் தேவானந்தா (Douglas Devananda) தெரிவித்துள்ளார். யாழ்ப்பாணத்தில்(Jaffna) நேற்று(19)

3 weeks ago தாயகம்

விக்னேஸ்வரனுக்கு ஏற்பட்ட நிலையே அர்ச்சுனாவுக்கும் ஏற்படும் - எச்சரிக்கும் அரசியல் கட்சி தலைவர்

அரசியலில் விக்னேஸ்வரனுக்கு (C. V. Vigneswaran) ஏற்பட்ட நிலைமையே வைத்தியர் இராமநாதன் அர்ச்சுனாவுக்கும் ஏற்படும் என அகில  இலங்கை மக்கள் எழுச்சிக் கட்சியின் தலைவர் அருள் ஜெயேந்த

3 weeks ago தாயகம்

தனது பெயரை பயன்படுத்தி மோசடி: முன்னாள் எம்.பி திலீபன் பகிரங்கம்

தனது பெயரை பயன்படுத்தி தனது அலுவலகத்தில் இருந்தவர் செய்த மோசடிக்காக தான் நீதிமன்றம் செல்ல வேண்டி ஏற்பட்டதாக வன்னி மாவட்ட முன்னாள் நாடாளுமன்ற உறுப்பினர் கு.திலீ&

3 weeks ago தாயகம்

ஈபிடிபி கட்சியின் முன்னாள் எம்.பிக்கு பிணை

புதிய இணைப்புகைது செய்யப்பட்ட முன்னாள் நாடாளுமன்ற உறுப்பினர் கு.திலீபன் மற்றும் அவரது பிரத்தியேக செயலாளர் ஆகிய இருவரும் பிணையில் செல்ல அனுமதிக்கப்பட்டுள்ளனர

3 weeks ago தாயகம்

யாழ். மாவட்டத்தில் எலிக்காய்ச்சலால் நூற்றுக்கணக்காணோர் பாதிப்பு : வைத்தியர் கேதீஸ்வரன் தகவல்

யாழ் (Jaffna) மாவட்டத்தில் எலிக்காய்ச்சல் (Leptospirosis) நோய் காரணமாக இதுவரை 110 பேர் பாதிக்கப்பட்டுள்ள நிலையில் 7200 பேருக்கு இதுவரை தடுப்பு மருந்துகள் வழங்கப்படுள்ளதாக யாழ் பிராந்திய

3 weeks ago தாயகம்

யாழில் காவல்துறையினர் துப்பாக்கிப் பிரயோகம் - தப்பி ஓடிய கடத்தல்காரர்கள்

யாழில் (Jaffna) மணல் கடத்திய டிப்பர் வாகனம் ஒன்றைப் காவல்துறையினர் துப்பாக்கிப் பிரயோகம் மேற்கொண்டு கைப்பற்றியுள்ளனர்.குறித்த சம்பவம் நேற்றையதினம் (18.12.2024) யாழ். வடமராட்சி, &

3 weeks ago தாயகம்

முல்லைத்தீவில்100 வெளிநாட்டவர்களுடன் கரையொதுங்கிய படகு

முல்லைத்தீவு(mullaitivu) முள்ளிவாய்க்கால் மேற்கு கடற்கரையில் மியன்மார் நாட்டு பயணிகள் சுமார் 100 பேர் அடங்கிய நாட்டுப்படகு ஒன்று கரைஒதுங்கியுள்ளது.முல்லைத்தீவு முள்ளிவா

3 weeks ago தாயகம்

யாழில் மோசமான நிலையை எட்டியுள்ள காற்றின் தரம்! விடுக்கப்பட்டுள்ள எச்சரிக்கை

யாழ்ப்பாணம்(Jaffna) மாவட்டத்தின் காற்றின் தரம் ஆரோக்கியமற்ற நிலையை எட்டியுள்ளதால் பொதுமக்கள் மிகுந்த எச்சரிக்கையுடன் இருக்குமாறு தேசிய கட்டட ஆராய்ச்சி நிறுவனம் அற

3 weeks ago தாயகம்

வடக்கில் சர்ச்சையை தோற்றுவித்த வீதி புனரமைப்பு செயற்பாடு!

வடக்கு மாகாண வீதி அபிவிருத்தித் திணைக்களத்தின் கீழ் உள்ள சாவகச்சேரி நகரசபைக்குட்பட்ட மீசாலை அல்லாரை பிரதான வீதி தற்போது புனரமைப்பு தொடர்பில் மக்கள் விசனம் வெள&#

3 weeks ago தாயகம்

யாழில் தமிழரசு கட்சியின் 75வது ஆண்டு நிகழ்வு

 இலங்கை தமிழரசுக்கட்சி (Ilankai Tamil Arasuk Katchi) ஆரம்பிக்கப்பட்டு இன்று 75 ஆண்டுகள் பூர்த்தியாவதை முன்னிட்டு கட்சியின் ஸ்தாபக தலைவர் தந்தை செல்வாவிற்கு அஞ்சலி செலுத்தப்பட்டுள்ளது.&#

3 weeks ago தாயகம்

யாழ்ப்பாணத்தைச் சேர்ந்த யுவதி கிளிநொச்சியில் கடத்தப்பட்டதால் பரபரப்பு |

யாழ்ப்பாணத்தைச்(jaffna) சேர்ந்த யுவதி ஒருவர் கிளிநொச்சியில்(kilinochchi) வைத்து கடத்தப்பட்ட சம்பவம் பரபரப்பை ஏற்படுத்தியுள்ளது. யாழ்ப்பாணம் புன்னாலைகட்டுவன் பகுதியைச் சேர்ந&

4 weeks ago தாயகம்

வவுனியாவிலும் எலிக்காய்ச்சல்! சிகிச்சைக்காக யாழிற்கு மாற்றம்

வவுனியாவில் (Vavuniya) எலிக்காய்ச்சல் தொற்றுக்குள்ளாகி சிகிச்சை பெற்று வந்தவர் மேலதிக சிகிச்சைக்காக யாழ்ப்பாணத்திற்கு மாற்றப்பட்டுள்ளார்.குறித்த நபர் நேற்றைய தினம் (1

4 weeks ago தாயகம்

யாழ். சாவகச்சேரி நகரசபை முன் பதற்றம் - நுழைவாயிலை பூட்டி மக்கள் போராட்டம்

யாழ்.சாவகச்சேரி நகர வர்த்தகர்களும் பொதுமக்களும் சாவகச்சேரி நகரசபை முன்றலில் நடத்திய போராட்டத்தில் முறுகல் நிலை ஏற்பட்டுள்ளதாக எமது செய்தியாளர் தெரிவித்துள்ī

4 weeks ago தாயகம்

யாழில் வங்கி அலுவலகர் என்ற போர்வையில் கொள்ளை! காவல்துறையின் அசமந்த போக்கு

யாழ்ப்பாணத்தில்(Jaffna) வங்கி அலுவலகர் என்ற போர்வையில் கொள்ளை சம்பவம் ஒன்று இடம்பெற்றுள்ளது.குறித்த கொள்ளைச் சம்பவம் நேற்று முன்தினம்(14.12.2024) இடம்பெற்றுள்ளது.சம்பவம் தொடī

4 weeks ago தாயகம்

சற்றுமுன்னர் அர்ச்சுனா எம்.பிக்கு யாழ் நீதிமன்றம் பிறப்பித்த உத்தரவு

யாழ் மாவட்ட நாடாளுமன்ற உறுப்பினர் இராமநாதன் அர்ச்சுனா (Ramanathan Archchuna) சற்று முன்னர் யாழ்ப்பாணம் நீதிமன்றில் முன்னிலையாகியுள்ளார்.யாழ்.போதனா வைத்தியசாலை (Teaching Hospital Jaffna) பணிப்பாளர் வ

4 weeks ago தாயகம்

‘சேர்’ பைத்தியம் பிடித்து அலையும் வைத்திய அதிகாரியும், மக்கள் பிரதிநிதியும்! யாழில் உலாவரும் அதிகார போதை!

எங்களுடைய தமிழ் வைத்தியர்களை பிடித்தாட்டிக் கொண்டிருக்கின்ற “சேர்” வியாதியை நினைத்தால் ஒரு பக்கம் வெட்கமாக இருக்கிறது, மறு பக்கம் கோபம் கோபமாக வருகின்றது.“Call me Sir” 

1 month ago தாயகம்

இல்லாமல் ஆக்கப்பட்ட முன்னாள் ஈ.பி.டி.பி உறுப்பினர்கள் : டக்ளஸ் மீது வலுக்கும் குற்றச்சாட்டுக்கள்

சம்பளம் கேட்ட பிரச்சினையினால் ஈ.பி.டி.பி கட்சியின் (EPDP) முன்னாள் உறுப்பினர்கள் சிலரை டக்ளஸ் தேவானந்தா (Douglas Devananda) இல்லாமல் ஆக்கியுள்ளார் என கட்சியின் முன்னாள் உறுப்பினரான ச&#

1 month ago தாயகம்

யாழில் பரவும் காய்ச்சல் தொடர்பில் விலகிய மர்மம்

யாழ்ப்பாணத்தில் மர்ம காய்ச்சலொன்று பரவி இதுவரை 7 பேர் உயிரிழந்துள்ள நிலையில், அது எலிக் காய்ச்சல் என தற்போது உறுதி செய்யப்பட்டுள்ளது.சுகாதார அமைச்சின் தொற்றுநோய

1 month ago தாயகம்

புதிய ஆட்சியிலாவது தீர்வு வேண்டும்: அநுர தரப்புக்கு ரவிகரன் கோரிக்கை

இந்தநாட்டில் முந்தைய அரசாங்கங்கள் வலிந்து காணாமல் ஆக்கப்பட்டவர்களின் விவகாரத்தைக் கண்டுகொள்ளாத நிலையில், புதிய ஆட்சியிலாவது வலிந்து காணாமல் ஆக்கப்பட்டவர்கள

1 month ago தாயகம்

வடக்கு ஆளுநருக்கும் பிரித்தானிய தூதரகத்தின் பிரதிநிதிக்குமிடையில் சந்திப்பு

இந்த அரசாங்கத்தின் காலத்தில் தமது பிரச்சினைகள் தீர்க்கப்படும் என மக்கள் நம்பிக்கை வைத்துள்ளனர் என்று வடக்கு மாகாண ஆளுநர் நா.வேதநாயகன் (N.vedhanayagan) பிரித்தானிய தூதரகத்தி

1 month ago தாயகம்

யாழில் எரிந்த நிலையில் சடலமாக மீட்கப்பட்ட பெண்

புதிய இணைப்புயாழ் (Jaffna) வடமராட்சிப் பகுதியில் பெண் ஒருவர் தீயில் எரிந்த நிலையில் சடலமாக மீட்கப்பட்டுள்ளார்.இந்தச் சம்பவம் யாழ். வடமராட்சி, நெல்லியடி பொலிஸ் பிரிவுக்

1 month ago தாயகம்

நாடாளுமன்ற உறுப்பினர் அர்ச்சுனாவுக்கு எதிராக வைத்தியர் சத்தியமூர்த்தி முறைப்பாடு

நாடாளுமன்ற உறுப்பினர் ராமநாதன் அர்ச்சுனாவுக்கு எதிராக யாழ்ப்பாணம் காவல்நிலையத்தில் முறைப்பாடொன்று பதிவு செய்யப்பட்டுள்ளதாக தகவல் வெளியாகியுள்ளது.குறித்த ம

1 month ago தாயகம்

வடக்கு-கிழக்கில் நாளை முதல் நிகழவுள்ள காலநிலை மாற்றம்!

வடக்கு மற்றும் கிழக்கு மாகாணங்களில் நாளை முதல் மழை நிலைமை அதிகரிக்கக் கூடிய சாத்தியம் காணப்படுவதாக வளிமண்டலவியல் திணைக்களம் தெரிவித்துள்ளதுதென்கிழக்கு வங்கĬ

1 month ago தாயகம்

யாழ். ஆவா குழுவின் தலைவன் கனடாவில் கைது

யாழ்ப்பாணத்தில் (Jaffna) செயற்பட்ட ஆவா கும்பலின் தலைவன் என கூறப்படும் இலங்கையர் ஒருவர் கனடாவில் கைது செய்யப்பட்டுள்ளதாக கனேடிய ஊடகங்கள் செய்தி வெளியிட்டுள்ளன.அஜந்தன&#

1 month ago தாயகம்

வவுனியாவில் பொலிஸார் திடீர் சோதனை : பலருக்கு எதிராக வழக்கு பதிவு

கடந்த சில நாட்களாக பெய்த மழையின் காரணமாக டெங்கு நோய் தாக்கம் வவுனியாவில்(Vavuniya) அதிகரித்து வருகின்றது.இதனையடுத்து வவுனியா நகரம் மற்றும் நகரையண்டிய பகுதிகளில் உள்ள வĬ

1 month ago தாயகம்

தங்கையை நினைவேந்திய அண்ணனுக்கு நேர்ந்த கதி! சபையில் பகிரங்க எச்சரிக்கை

தங்கையை நினைவேந்திய அண்ணனுக்கு நேர்ந்த கதி சபையில் பகிரங்க எச்சரிக்கை யுத்தத்தில் உயிர்நீத்த தனது தங்கையை நினைவேந்திய அண்ணன் ஒருவரை குற்றப் புலனாய்வுத் திணைக

1 month ago தாயகம்

ரி.ஐ.டியில் முன்னிலையாகவுள்ள 60 பெண் சமூக செயற்பாட்டாளர்

மூதூர் பகுதியைச் சேர்ந்த பெண் சமூக செயற்பாட்டாளர் அஞ்சலிதேவி TID யினரால் விசாரணைக்கு அழைக்கப்பட்டுள்ளார்.இதனடிப்படையில், இன்றைய தினம் (04)  அவரை முன்னிலையாகுமாறு தெ

1 month ago தாயகம்

யாழில் திடிரென வீடொன்றினுள் புகுந்த மர்ம கும்பலால் பரபரப்பு

யாழில் (Jaffna) வீடொன்றினுள் அத்துமீறி நுழைந்த கும்பல் ஒன்று வீட்டிலிருந்தோரை தாக்க முற்பட்டு பின்னர் வீட்டை விட்டு வெளியேறி சென்றுள்ளதாக தெரிவிக்கப்பட்டுள்ளது.குற

1 month ago தாயகம்

தமிழர் பகுதியில் வாள்வெட்டு! குடும்பஸ்தர் ஒருவர் உயிரிழப்பு

வவுனியா(Vavuniya) - ஓமந்தை, சேமமடு பகுதியில் இடம்பெற்ற வாள்வெட்டு சம்பவத்தில் குடும்பஸ்தர் ஒருவர் உயிரிழந்துள்ளார்.இந்த வாள்வெட்டு சம்பவம் இன்று(01.12.2024) மாலை இடம்பெற்றுள்ளது.

1 month ago தாயகம்

மாவீரர் தினம் அனுஷ்டிக்கப்பட்டது தொடர்பில் அநுர அரசாங்கத்தின் பகிரங்க அறிவிப்பு

வடக்கில் மாவீரர் தினத்தை அனுஷ்டிப்பதால் தேசிய பாதுகாப்புக்கு எவ்வித பாதிப்பும் ஏற்படாது. அரசியலில் புறக்கணிக்கப்பட்டவர்களே மாவீரர் தின விவகாரத்தை கையில் எடு

1 month ago தாயகம்

விடுதலைப் புலிகளின் தலைவரது பிறந்தநாள்! கொண்டாட்டம் தொடர்பில் பொலிஸார் விசாரணை

யாழ்ப்பாணம்(Jaffna) வல்வெட்டித்துறையில் அண்மையில் நடைபெற்ற தமிழீழ விடுதலைப் புலிகளின் தலைவர் வேலுப்பிள்ளை பிரபாகரனின் 70ஆவது பிறந்த தினக் கொண்டாட்டம் தொடர்பாக பொலிஸ&#

1 month ago தாயகம்

விடுதலைப் புலிகளின் தலைவரது புகைப்படத்தை முகநூலில் பதிவிட்ட இளைஞருக்கு விளக்கமறியல்

விடுதலைப் புலிகள் அமைப்பின் தலைவரது  புகைப்படம் ஒன்றை முகநூலில் பதிவிட்டதாக தெரிவித்து கைது செய்யப்பட்ட இளைஞனை விளக்கமறியலில் வைக்குமாறு நீதிமன்றம் உத்தரவிட

1 month ago தாயகம்

எவர் ஆட்சிக்கு வந்தாலும் மாவீரர் நாள் அனுஷ்டிக்கப்படும்:சபா குகதாஸ் பகிரங்கம்

வடக்கு , கிழக்கு தமிழர் தாயகப் பகுதியில் மாவீரர் நாள் என்பது தமிழர்களின் தேசிய எழுச்சி நாள் ஆகும். இதனை தெற்கில் எவர் ஆட்சிக்கு வந்தாலும்  மக்கள் நினைவு கொள்வதை தட

1 month ago தாயகம்

யாழ்.மாவட்டத்திற்கு புதிய ஒருங்கிணைப்புக் குழுத் தலைவர் நியமனம்

யாழ்ப்பாண (Jaffna)  மாவட்ட ஒருங்கிணைப்புக் குழுத் தலைவராக கடற்றொழில் அமைச்சர் இராமலிங்கம் சந்திரசேகர்(Ramalingam Chandrasekar) நியமிக்கப்பட்டுள்ளார்.கடந்த 28ஆம் திகதி முதல் நடைமுறைக்கு வī

1 month ago தாயகம்

கொட்டும் மழைக்கு மத்தியிலும் பல்லாயிரக்கணக்கானோரின் கண்ணீரில் நனைந்த கனகபுரம் துயிலுமில்லம்

வடக்கு - கிழக்கு பகுதிகளில் உணர்வெழுச்சியுடன் மாவீரர் நாள் நிகழ்வினை நடத்துவதற்கான ஏற்பாடுகள் அனைத்தும் மழைக்கு மத்தியிலும் பூர்த்தி செய்யப்பட்டுள்ளனஅந்தவகĭ

1 month ago தாயகம்

யாழ். வல்வெட்டித்துறையில் இடம்பெற்ற தலைவர் பிரபாகரனின் பிறந்ததினம்

யாழில் (Jaffna) தலைவர் வேலுப்பிள்ளை பிரபாகரனின் (Velupillai Prabhakaran) 70 ஆவது பிறந்த தினக் கொண்டாட்டம் இடம்பெற்றது.யாழ்ப்பாணம் - வல்வெட்டித்துறையில் உள்ள அவருடைய இல்லத்தில் இன்று (26) வெகு வி&#

1 month ago தாயகம்