கரையொதுங்கிய மர்ம உயிரினம் - வியப்பில் மக்கள்

கடற்கரையில் காணப்பட்ட மர்ம உயிரினம் ஒன்று பார்வையாளர்களை வியப்பில் ஆழ்த்தியுள்ளது.இங்கிலாந்தின் கென்ட்டின் பகுதியில் உள்ள மார்கேட் கடற்கரையில், பவுலா ரீகன் எ

3 months ago உலகம்

சர்சையை ஏற்படுத்தியுள்ள சுனிதா வில்லியம்ஸ் முகத்தில் ஏற்பட்ட மாற்றம்! மருத்துவர்கள் கூறிய விளக்கம்

 விண்வெளி வீராங்கனை சுனிதா வில்லியம்ஸின் முகத்தில் ஏற்பட்ட மாற்றங்கள் சமூக வலைதளங்களில் வைரலாகி வருகின்றன.சுனிதா வில்லியம்ஸ்,   சர்வதேச விண்வெளி நிலையத்தில் 9 ம&#

3 months ago உலகம்

அடுத்த மாதம் முதல் பல அரசியல்வாதிகளுக்கு ஏற்படவுள்ள சிக்கல்! புதிய சட்டம் நடைமுறைக்கு...

முறைகேடான சொத்துக்களை அரசுடமையாக்குவதற்கான புதிய சட்டங்களை உள்ளடக்கிய சட்டமூலம் நாடாளுமன்றத்தில் சமர்ப்பிக்கப்படும் என அறிவிக்கப்பட்டுள்ளது.தேசிய மக்கள் ச

3 months ago இலங்கை

நிமோனியாவுக்கு எதிரான போராட்டத்தில் இருந்து தப்பி வத்திக்கானுக்குத் திரும்பிய பாப்பரசர்

மிகவும் கடுமையான இரட்டை நிமோனியாவுக்கு எதிரான ஐந்து வாரப் போராட்டத்தில் இருந்து தப்பிய, பாப்பரசர் பிரான்சிஸ் நேற்றையதினம்(23) மருத்துவமனையில் இருந்து வத்திக்கான

3 months ago உலகம்

தேசபந்துவின் சொத்துக்களை வைத்திருக்கும் மர்ம நபர் யார்!

மாத்தறை நீதவான் நீதிமன்றத்தில் தடுப்புக்காவல் உத்தரவு பிறப்பிக்கப்பட்டு சிறையில் தடுத்து வைக்கப்பட்டுள்ள முன்னாள் பொலிஸ் மா அதிபர் தேசபந்து தென்னகோன் தொடர்Ī

3 months ago இலங்கை

இரட்டை வேடம் போடுகின்றார் ஜனாதிபதி! தையிட்டி போராட்டக் களத்தில் கஜேந்திரன்

ஜனாதிபதி அநுரகுமார திஸநாயக்க ஒருபுறத்திலே தான் இனவாதம், மதவாதத்துக்கு இடமளிக்க மாட்டேன் என்று சொல்லிக்கொண்டு தமிழர் தேசத்தில் மேலும் மேலும் பௌத்த விரிவாக்கல் &#

3 months ago தாயகம்

தேடப்படும் செவ்வந்தி தொடர்பில் வெளியான பகீர் தகவல் - கொலைக்கு முன் நடந்தவை அம்பலம்

கணேமுல்ல சஞ்சீவ கொலை செய்யப்படுவதற்கு 2 நாட்களுக்கு முன்பு, துப்பாக்கிச் சூடு நடத்திய கமோண்டோ சமிந்துவும், செவ்வந்தியும் ஒத்திகை பார்த்துள்ளமை விசாரணை மூலம் தெர

3 months ago இலங்கை

எலோன் மஸ்க்கின் ஸ்டார்லிங்க் செயற்கைக்கோள் தொடர்பில் வெளியாகியுள்ள தகவல்

தேசிய பாதுகாப்பு தொடர்பான சிக்கல்கள் மற்றும் தரவு அல்லது தகவல் விபரங்களைப் பாதுகாப்பதற்கான அரசாங்க நிறுவனங்களின் உரிமையை உத்தரவாதம் செய்யும் வரை, எலோன் மஸ்க்க&#

3 months ago உலகம்

காதலன் வீட்டுக்கு சென்ற இளம் காதலி பரிதாபமாக மரணம்

களுத்துறையில் வீட்டின் சுவரில் இடிந்து விழுந்ததில் இளம் பெண் ஒருவர் உயிரிழந்துள்ளார்.வாதுவ, மொரோந்துடுவ பகுதியை சேர்ந்த பிரசாதினி பிரியங்கிகா என்ற 23 வயதுடைய பெண

3 months ago இலங்கை

பிரமிட் போன்ற மோசடிக்குள் மக்கள் சிக்குவதற்கு இதுவே காரணம்: மத்திய வங்கியின் ஆளுநர் கூறும் விடயம்

பெரும்பான்மையான மக்களுக்கு நிதி தொடர்பான அறிவு இல்லாமையினாலேயே பிரமிட் போன்ற மோசடிக்குள் பலர் சிக்கிவருவதாக இலங்கை மத்திய வங்கியின் ஆளுநர் கலாநிதி நந்தலால் வ

3 months ago இலங்கை

கனடா நாடாளுமன்ற தேர்தல்: பிரதமர் மார்க் கார்னியின் அறிவிப்பு

கனடாவில்(Canada) ஏப்ரல் 28ஆம் திகதி நாடாளுமன்ற தேர்தல் நடத்த இருப்பதாக பிரதமர் மார்க் கார்னி(Mark carney) தெரிவித்துள்ளார்.நேற்று(23) அவர் ஒட்டாவில் உள்ள ரிடோ ஹாலில் ஆளுநர் ஜெனரல் மேர&

3 months ago இலங்கை

ஜனாதிபதிக்கான கொடுப்பனவை நிறுத்த நடவடிக்கை

ஜனாதிபதி அநுரகுமார திசாநாயக்க, முன்னாள் நாடாளுமன்ற உறுப்பினராக பெற்று வந்த ஓய்வூதியம் அடுத்த மாதம் முதல் நிறுத்தப்படுவதாக நாடாளுமன்ற வட்டாரங்கள் தெரிவிக்கின

3 months ago இலங்கை

பிரிந்திருந்த கருணா, பிள்ளையான் திடீர் இணைவு : காரணம் இதோ..!

 மட்டக்களப்பில் உருவாக்கப்பட்ட 'கிழக்கு தமிழர் கூட்டமைப்பு' என்ற கட்சியில் முன்னாள் பிரதி அமைச்சர் வி.முரளீதரன், முன்னாள் இராஜாங்க அமைச்சர் சி.சந்திரகாந்தன் ஆகி&

3 months ago தாயகம்

நிர்வாணமாக்கப்பட்டாரா தேசபந்து தென்னகோன்? - சட்டத்தரணி விளக்கம்

இலங்கையில் விளக்கமறியலில் வைக்கப்படும் எந்தவொரு கைதியும் சிறைக்குள் நுழைவதற்கு முன் நிர்வாணமாக்கப்பட்டு சோதனையிடப்படுவர் என சட்டத்தரணி சானக அபயவிக்ரம தெரிவ

3 months ago இலங்கை

விஜேராம வீட்டிலிருந்து விரைவில் வெளியேற்றப்படவுள்ள மஹிந்த

முன்னாள் ஜனாதிபதி மஹிந்த ராஜபக்ச  விஜேராம மாவத்தையிலுள்ள அரச மாளிகையிலிருந்து வெகுவிரைவில் கட்டாயம் வெளியேற நேரிடும் என அரச தரப்பு தெரிவித்துள்ளார்.குறித்த வ

3 months ago இலங்கை

கொலையாளிக்கு நீதிமன்ற அறை தொடர்பான தகவல்களை வழங்கியவர் அதிரடியாக சிக்கினார்

"கணேமுல்ல சஞ்சீவ" என்றும் அழைக்கப்படும் பிரபல குற்றவாளியும் போதைப்பொருள் கடத்தல்காரருமான சஞ்சீவ குமார சமரரத்னேயின் கொலைக்கு உதவியதாகவும், உடந்தையாக இருந்ததாக

3 months ago இலங்கை

‘‘தென்னகோன், செவ்வந்தி தலைமறைவாகியிருந்த இடங்கள் ஏற்கனவே அரசாங்கத்துக்கு தெரியுமா?” : கிளம்பிய புதிய சர்ச்சை

தேசபந்து தென்னகோன் மற்றும் செவ்வந்தி ஆகியோர் தலைமறைவாகியுள்ள இடம் தெரியும் என்று நான் ஒருபோதும் குறிப்பிடவில்லை. அவர்களை கைது செய்யும் வழிமுறைகளை தெரியும் என்&#

3 months ago இலங்கை

‘‘சீனா இலங்கையை மறந்துவிடலாம்..” : விடுக்கப்பட்ட புதிய எச்சரிக்கை

  நாட்டில் ஜனநாயகம் பாதுகாக்கப்பட வேண்டும் என்பதில் நான் உறுதியாக இருக்கின்றேன். பட்டலந்த ஆணைக்குழுவின் 25 வருட பழமையான அறிக்கை குறித்து பேசுவதில் எனக்கு ஆர்வம் &

3 months ago இலங்கை

பட்டலந்தவின் எதிரொலி : ஜே.வி.பி. யால் கொல்லப்பட்ட 1300 ஐ.தே.க. உறுப்பினர்கள்

மக்கள் விடுதலை முன்னணியினால்   ஐக்கிய தேசியக் கட்சி உறுப்பினர்கள், தலைவர்கள், தொழிற்சங்க தலைவர்கள் மற்றும் உறுப்பினர்கள் என ஆயிரக்கணக்கானவர்கள் கொள்ளப்பட்டு

3 months ago இலங்கை

மாத்தறையை நேற்றிரவு உலுக்கிய துப்பாக்கிச் சூடு : இறந்தவர்கள் அடையாளங்காணப்பட்டனர்

 மாத்தறையில் நேற்றிரவு நடந்த துப்பாக்கிச் சூட்டு சம்பவத்தில் இரண்டு இளைஞர்கள் கொல்லப்பட்டனர்.தெய்வேந்திரமுனை ஸ்ரீ விஷ்ணு கோயிலின் தெற்கு நுழைவாயிலுக்கு முன்

3 months ago இலங்கை

அண்ணன பாத்தியா.. அப்பாட்ட கேட்டியா? தமிழ் பாட்டு மாறியே இருக்கே! வைரலாகும் தாய்லாந்து பாடலின் பின்னணி!

அண்மைக்காலமாக சமூக ஊடகங்களில்; பிரபலமாகி வரும் பாடல்களில் தமிழ் பாட்டு போலவே இருக்கும் தாய்லாந்து பாடல் முக்கிய இடத்தை பிடித்துள்ளது.சுமூக ஊடகங்களின் புழக்கத்&#

3 months ago பல்சுவை

பற்றியெரிந்த ஹீத்ரோ... ரஷ்யாவின் சதியாக இருக்கலாம் என பகீர் தகவல்

தீ வைப்பு, குண்டுவெடிப்பு சதி, வான் வழி பயங்கரவாதம், சைபர் தாக்குதல்கள் மற்றும் படுகொலைத் திட்டங்களால் விளாடிமிர் புடின் ஐரோப்பா கண்டத்தை புரட்டிப் போட்டுள்ளார்

3 months ago உலகம்

நாடாளுமன்ற சுற்றுவட்டத்திற்கு அருகில் நீடிக்கும் பதற்றம்! களத்திற்கு விரைந்த நோயாளர் காவு வண்டி

புதிய இணைப்புநாடாளுமன்ற சுற்றுவட்டத்திற்கு அருகிலுள்ள பொல்துவ சந்தியில் ஆர்ப்பாட்டத்தில் ஈடுபட்ட வேலையற்ற பட்டதாரிகள் குழுவினருக்கும் பொலிஸாருக்கும் இடைய&

3 months ago இலங்கை

மனச்சோர்வில் உணவை மறுத்த தேசபந்து

பணி இடைநீக்கம் செய்யப்பட்டு தற்போது தடுப்புக்காவலில் வைக்கப்பட்டுள்ள முன்னால் பொலிஸ்மா அதிபர் தேசபந்து தென்னகோன், அங்குனகொலபலாஸ்ஸ சிறையில் கழித்த முதல் நாளி

3 months ago இலங்கை

தேசபந்துவை காப்பாற்ற முயற்சிப்பவர்கள் யார்!

இலங்கையின் முன்னாள் பொலிஸ் மா அதிபர் தேசபந்து தென்னகோன், சட்டத்தினை கையில் எடுத்துக்கொண்டாரா என்ற கேள்வியை சிலத்தரப்புக்கள் அரசாங்கத்திடம் வினவியுள்ளன.அவர் ந

3 months ago இலங்கை

தேசபந்து தொடர்பில் நீதிமன்றில் வெளியான மேலும் பல அதிர்ச்சி தகவல்கள்

 இலங்கை வரலாற்றில் மட்டுமல்ல, உலக வரலாற்றிலும் பொலிஸ் தரப்பில் தலைவராக இருந்து  செய்த கொடூரமான குற்றங்களுக்காக விளக்கமறியலில் வைக்கப்பட்டுள்ள தென்னகோன் முதிய

3 months ago இலங்கை

இலங்கையில் விழுந்து நொறுங்கிய ஜெட் விமானம்

 இலங்கை விமானப்படைக்குச் (Sri Lanka Air Force) சொந்தமான K8 போர் பயிற்சி ஜெட் விமானம் ஒன்று விபத்துக்குள்ளாகியுள்ளது.திருகோணமலையில் (Trincomalee)  உள்ள சீன விரிகுடா விமானப்படை தளத்திலிருந்த

3 months ago இலங்கை

அர்ச்சுனா எம்பி மீது விதிக்கப்பட்ட தடை : சபையில் கொந்தளித்த சிறீதரன்

நாடாளுமன்ற உறுப்பினர் அர்ச்சுனா இராமநாதன் (Ramanathan Archchuna), நாடாளுமன்றத்தில் ஏதேனும் தவறுதலாக பேசியிருந்தால் ஒட்டுமொத்த தமிழ் மக்கள் சார்பாகவும் நாங்கள் மன்னிப்பு கேட்கி

3 months ago இலங்கை

கனடாவில் அதிரடியாக கைது செய்யப்பட்ட தமிழ் இளைஞர்கள்

கனடாவில் (Canada) கொலை செய்ய சதித்திட்டம் தீட்டிய குற்றச்சாட்டில் இரண்டு தமிழ் இளைஞர்கள் கைது செய்யப்பட்டுள்ளனர்.குறித்த விடயத்தை கனடா - டொரண்டோ காவல்துறையினர் உறுதிப

3 months ago உலகம்

கிரிக்கெட் இரசிகர்களின் கொண்டாட்டம் நாளை ஆரம்பம்!

18 ஆவது ஐ.பி.எல் பருவகால தொடர் நாளை (22.03.2025) கோலாகலமாக ஆரம்பமாகவுள்ளது.மொத்தம் 10 அணிகள் இந்தத் தொடரில் பங்கேற்க உள்ளன. முதல் போட்டி கொல்கத்தா ஈடன் கார்டன் மைதானத்தில் நடைபெற

3 months ago பல்சுவை

யாழில் சீன சொக்லேட்டால் வந்த வினை

யாழில் (Jaffna) சீன சொக்லேட் வகைகளை விற்பனைக்கு வைத்திருந்த கடை உரிமையாளருக்கு 64 ஆயிரம் ரூபாய் தண்டம் விதிக்கப்பட்டுள்ளது.சண்டிலிப்பாய் சுகாதார வைத்திய அதிகாரி பணிமனை

3 months ago தாயகம்

லண்டன் விமானங்கள் ரத்து: சிறிலங்கா எயார்லைன்ஸ் விடுத்த அவசர அறிவிப்பு

 தீ விபத்து ஒன்று காரணமாக பிரித்தானியாவின் ஹீத்ரோ விமான நிலையம் தற்காலிகமாக மூடப்பட்டதால் இன்று (21) கொழும்பில் இருந்து லண்டன் புறப்படவிருந்த இரு விமானங்கள் ரத்து

3 months ago இலங்கை

அர்ச்சுனா அணிக்கு சோகம்...! யாழ் மாநகர சபைக்கான கெளஷல்யாவின் வேட்புமனு நிராகரிப்பு

யாழ் (Jaffna) மாநகர சபைக்கான ஞானப்பிரகாசம் சுலக்சன் (Gnanaprakasam Sulaksan) மற்றும் நரேந்திரன் கெளசல்யா (Narendran Kaushalya) ஆகியோரின் சுயேட்சை குழுக்களின் வேட்புமனுக்கள் நிகரிக்கப்பட்டுள்ளது.குறித்த வ

3 months ago தாயகம்

மீண்டும் பொருட்களின் விலையேற்றம் ....! மக்களை ஏமாற்றும் அநுர அரசு

அத்தியாவசிய பொருட்களுக்கு வரி விதிக்க கூடாது என்ற அநுரவின் அரசில் தான் பொருட்களின் விலைகள் அதிகரித்துள்ளதாக புதிய ஜனநாயக முன்னணியின் களுத்துறை மாவட்ட நாடாளும

3 months ago இலங்கை

தமிழ் இளைஞர்களின் கொடூர படுகொலை : கருணா - பிள்ளையான் குறித்து அம்பலமான உண்மைகள்

விடுதலைப் புலிகள் அமைப்பில் இருந்து பிள்ளையான் (Sivanesathurai Santhirakanthan), கருணா (Karuna Amman) பிரிந்த பின்னர் தான் அதிகமான தமிழ் இளைஞர்கள் கொல்லப்பட்டனர் என சமூக செயற்பாட்டாளரும் சுயேட்சைக்க

3 months ago தாயகம்

பொலிஸ் அதிகாரியால் இளம் பெண்களுக்கு நேர்ந்த கதி

2 இளம் பெண்களை பாலியல் வன்கொடுமை செய்து, அவர்களின் புகைப்படங்களை எடுத்து இணையத்தில் வெளியிடுவதாக மிரட்டிய பொலிஸ் அதிகாரி விளக்கமறியலில் வைக்கப்பட்டுள்ளார்.குற&#

3 months ago இலங்கை

இந்தியாவின் முன்னணி வாகன உற்பத்தியாளர்கள் இலங்கையில்...!

இரண்டு நாடுகளுக்கும் இடையில் வாகன உற்பத்தித்துறையில் ஒத்துழைப்பு மற்றும் மேம்பாட்டை வளர்ப்பதை நோக்கமாகக் கொண்டு, இந்திய வாகன உற்பத்தியாளர்கள் சங்கத்தின் 18 பேர&

3 months ago இலங்கை

வாகனங்களை விடுவிப்பதிலிருந்த தடை: ஜனாதிபதியால் எடுக்கப்பட்ட நடவடிக்கை

சுங்கத்தில் சிக்கியுள்ள சுமார் 400 வாகனங்களை விடுவிப்பதில் ஏற்பட்டிருந்த தடையை நீக்கும் வகையில் அதிவிசேட வர்த்தமானி வெளியிடப்பட்டுள்ளது.ஜப்பானிலிருந்து இறக்குமதி செய்யப்பட்டு சுங்கத்தில் சிக்கியுள்ள சுமார் 400 வாகனங்களை விடுவிப்பதில் ஏற்பட்டிருந்த தடையை நீக்குவதற்காக நிதியமைச்சு என்ற அடிப்படையில் ஜனாதிபதியினால் அதிவிசேட வர்த்தமானி அறிவித்தல் நேற்று வெளியிடப

3 months ago இலங்கை

தமிழர் பகுதியிலுள்ள க.பொ.த சாதாரண தர பரீட்சை மண்டபத்தில் ஏற்பட்ட குளறுபடியால் சர்ச்சை

தற்போது நாடளாவிய ரீதியில் சாதாரண தரப் பரீட்சை நடைபெற்று வரும் நிலையில், மட்டக்களப்பு காத்தான்குடி மத்திய கல்லூரியில் நேற்றுமுன்தினம்(18.03.2025) தமிழ் பாட பரீட்சை எழுதி

3 months ago இலங்கை

இலங்கையில் அமெரிக்க சி.ஐ.ஏயின் இரகசியத் தளமா! வெளியாகியுள்ள தகவல்

கொழும்பின் ஒரு இரகசிய தளம் உட்பட பனிப்போர் காலத்தில் அமெரிக்க புலனாய்வுத்துறையான சி.ஐ.ஏயின் நடவடிக்கைகள் பற்றிய விபரங்களை, 1963 ஆம் ஆண்டு அமெரிக்க ஜனாதிபதி ஜோன் எஃப்.

3 months ago இலங்கை

அரசாங்கத்திற்கு எதிராக இரு வேறு போராட்டங்கள் முன்னெடுப்பு

அம்பாறையில் (Ampara) அரசாங்கத்திற்கு எதிராக இரு வேறு போராட்டங்கள் முன்னெடுக்கப்பட்டுள்ளது.இதன்படி, தென்கிழக்கு பல்கலைக்கழக மாணவர்கள் நேற்று (19) மாலை பல்வேறு கோரிக்கைகī

3 months ago இலங்கை

வெளிநாட்டில் மனைவி - கொழும்பில் தாயை கொடூரமாக கொலை செய்த மகன்

கொழும்பில் தாய் ஒருவரை கொடூரமான முறையில் படுகொலை செய்ததாக குற்றம் சாட்டப்பட்டுள்ள மகன் கைது செய்யப்பட்டுள்ளார்.தெமட்டகொட பகுதியில் கை, கால்கள் மற்றும் துடைப்ப&#

3 months ago இலங்கை

யானை கூட்டத்தால் சுற்றிவளைக்கப்பட்ட நபர் : அம்பாறையில் பரபரப்பு

 வயல்வெளியில் காவலில் ஈடுபட்டிருந்த நபரை, சுமார் 50க்கும் மேற்பட்ட யானைகள் சுற்றிவளைத்து தாக்க முற்பட்டபோது வன ஜீவராசிகள் திணைக்கள அதிகாரிகள் மற்றும் பொதுமக்கள&#

3 months ago இலங்கை

கொலையாளி நீதிமன்றினுள் ஏற்கனவே இருப்பதை அறிந்திருந்த சிறைச்சாலை அதிகாரிகள் : விசாரணையில் அதிர்ச்சி தகவல்

 கொழும்பு குற்றப்பிரிவு இதுவரை நடத்திய விசாரணைகளில், புதுக்கடை நீதிமன்றத்தில் பாதாள உலகத் தலைவர் கணேமுல்ல சஞ்சீவ சுட்டுக் கொல்லப்பட்டமையானது, அன்றைய தினம் பாத

3 months ago இலங்கை

தேசபந்துவின் வீட்டில் மீட்கப்பட்ட துப்பாக்கி மற்றும் மதுபான போத்தல்கள்! - அமைச்சர் அதிர்ச்சித்தகவல்

 நீதிமன்றில் சரணடைந்த தேசபந்து தென்னகோனின் வீட்டில் இருந்து 1009 மதுபான போத்தல்கள் கண்டுபிடிக்கப்பட்டதாக பொது பாதுகாப்பு அமைச்சர் ஆனந்த விஜேபால கூறியுள்ளார்.தேச&

3 months ago இலங்கை

‘‘இராணுவத்தினரால் ஆடைகள் களையப்பட்டு படுகொலை செய்யப்பட்ட பிரேமாவதி, இசைப்பிரியா” : நீதி எங்கே?

இலங்கை இராணுவத்தினரால் பாலியல் துஷ்பிரயோகத்துக்கு உட்படுத்தப்பட்டு படுகொலை செய்யப்பட்ட  பிரேமாவதி மனம்பேரி மற்றும் இசைப்பிரியா உள்ளிட்டவர்களுக்கான நீதி கு&

3 months ago தாயகம்

தலைமறைவாகியிருந்த தேசபந்து தென்னக்கோன் நீதிமன்றில் சரண்

கட்டாய விடுமுறையில் அனுப்பட்டுள்ள பொலிஸ் மா அதிபர் தேசபந்து தென்னக்கோன்இன்று புதன்கிழமை  காலை மாத்தறை நீதவான் நீதிமன்றத்தில் சரணடைந்துள்ளார்.2023 ஆம் ஆண்டு டிசம்

3 months ago இலங்கை

அர்ச்சுனாவுக்கு மிகப்பெரிய வாய்ப்பூட்டு : சபாநாயகர் அதிரடி உத்தரவு

   பாராளுமன்ற மரபுகளுக்கு மாறாக செயற்பட்ட பாராளுமன்ற உறுப்பினர் இராமநாதன் அர்ச்சுனா மீது தற்காலிகமாக தடை ஒன்றை விதிக்க நடவடிக்கை எடுக்கப்பட்டுள்ளதாக சபாநாயக&

3 months ago இலங்கை

இலங்கை கிரிக்கெட்டிலிருந்து இலட்சக்கணக்கில் சம்பளம் பெற்றுள்ள தேசபந்து தென்னகோன்

கடந்த ஆண்டுகளில் இலவச எரிபொருளுக்கு மேலதிகமாக இலங்கை கிரிக்கெட்டிலிருந்து  மாத சம்பளமாக ரூ.150,000 முன்னாள் பொலிஸ் மா அதிபர் தேசபந்து தென்னகோன் பெற்றுள்ளதாகக் குற்ற

3 months ago இலங்கை

திறக்கப்பட்ட 'டிராகனின் கதவுகள்' - சுனிதா பூமியை தொட்ட அந்த அழகிய தருணம்

சர்வதேச விண்வெளி நிலையத்தில் கடந்த 286 நாட்களாக தங்கியிருந்த சுனிதா வில்லியம்ஸ், பாதுகாப்பாக பூமிக்குத் திரும்பியுள்ளார்.. இலங்கை நேரப்படி இன்று அதிகாலை 3.30 மணிக்கு அ

3 months ago உலகம்

கடலில் விழுந்து நொறுங்கிய விமானம்! பிரபல இசைக்கலைஞர் உட்பட 12 பேர் பரிதாப பலி!

மத்திய அமெரிக்க நாடான ஹொண்டுரஸ் நாட்டில் ஏற்பட்ட விமான விபத்தில் பிரபல இசைக்கலைஞர் உட்பட 12 பேர் பலியான சம்பவம் பெரும் அதிர்ச்சியை ஏற்படுத்தியுள்ளது.ஹொண்டுரஸ் நா

3 months ago உலகம்

இலங்கையில் பணயம் வைக்கப்பட்டுள்ள நோயாளிகளின் உயிர் : பின்னணியில் சதியா

வரவு செலவுத்திட்டத்தின் ஊடாக துணை வைத்திய நிபுணர்களின் கொடுப்பனவுகள் குறைக்கப்பட்டமைக்கு எதிராக அடையாள சுகாதார நிபுணர்களின் சம்மேளனம் இன்று வேலை நிறுத்தத்தĬ

3 months ago இலங்கை

நாட்டை விட்டுச் தப்பிச் செல்ல தென்னகோன் முஸ்தீபு : அரசாங்கத்துடனான டீலா என கேள்வி

பணியில்  இடைநிறுத்தம் செய்யப்பட்ட  பொலிஸ் மா அதிபர்  தேசபந்து தென்னகோன் இலங்கையை விட்டு தப்பிச் சென்று தலைமறைவாகும் வாய்ப்புக்கள் இருப்பதாகவும் விமான நிலையம்

3 months ago இலங்கை

7,500 ரூபாவிலிருந்து 10,000 ரூபாவாக அதிகரிப்பு : அஸ்வெசும திட்டத்தில் வரும் புதிய திருத்தம்

அஸ்வெசும நலன்புரி சலுகைகள் கொடுப்பனவுத் திட்டத்தில் திருத்தம் செய்வதற்கு அமைச்சரவை ஒப்புதல் அளித்துள்ளது.அமைச்சரவை முடிவுகளை அறிவிக்கும் ஊடகவியலாளர் சந்திப

3 months ago இலங்கை

‘‘தொந்தி வயிற்றுக்காரன் வரவில்லையா..” சபையில் கொந்தளித்த சாமர வொயிஸ்

பதுளை தொந்தி வயிற்றுக்காரன் வரவில்லையா என்று ஆளும் தரப்பின் உறுப்பினர் ஒருவர் கோப் குழுவில் குறிப்பிட்டுள்ளார். இந்த  வார்த்தை என்னை அவமதிப்பதாக அமைந்துள்ளது 

3 months ago இலங்கை

யாழில் செய்த அட்டூழியத்தின் எதிரொலியே அநுராதபுர சம்பவம் : எழுந்த கண்டனம்

எமது நாட்டில் தமிழ் மக்களுக்கு எதிராக இராணுவம் இழைத்த யுத்த குற்றச்சாட்டுகளுக்கு தண்டனை வழங்கப்படாத நிலையே பெண் வைத்தியரை முன்னாள் இராணுவ சிப்பாய் பாலியல் சீண&#

3 months ago தாயகம்

பாதாள குழுவே நேற்றிரவு கிராண்ட்பாஸில் துப்பாக்கி சூடு நடத்தியுள்ளது

கொழும்பு - கிராண்ட்பாஸ், நாகலகம வீதி பகுதியில் நேற்று இரவு இடம்பெற்ற துப்பாக்கிச் சூட்டுச் சம்பவம் ஒரு குற்றக்கும்பலினால் நடத்தப்பட்டிருக்கலாம் என பொலிஸார் சந்&

3 months ago இலங்கை

''ரணிலை கைது செய்யவோ - அவரின் குடியுரிமையை இரத்து செய்யவோ முடியாது'' என தகவல்

பட்டலந்தை ஆணைக்குழு அறிக்கையின் அடிப்படையில் முன்னாள் ஜனாதிபதி ரணில் விக்ரமசிங்கவை கைது செய்யவோ அல்லது அவரது குடியுரிமையை இரத்து செய்யவோ முடியாது என பிவித்து

3 months ago இலங்கை

“தென்னகோனை மறைத்து வைக்க நான் முட்டாள் அல்ல” : டிரான் அலஸ்

தலைமறைவாகியுள்ள முன்னாள் பொலிஸ்மா அதிபர் தேசபந்து தென்னகோன் தனது வீட்டில் ஒளிந்து கொண்டிருப்பதாக பரவும் செய்தி தவறானது என்று முன்னாள் அமைச்சர் டிரான் அலஸ் தெர&#

3 months ago இலங்கை

‘பூமிக்கு திரும்பிய பிறகு சுனிதாவால் நடக்க முடியாமல் போகும்’ : திடுக்கிடும் தகவல்கள் வெளியாகின

சர்வதேச விண்வெளி நிலையத்தில் 9 மாதங்களாக தங்கியிருந்த சுனிதா வில்லியம்ஸ் மற்றும் புட்ச் வில்மோர் ஆகிய இருவரும் நாசா, ஸ்பேஸ்எக்ஸ் விண்கலத்தில் இன்று பூமியை வந்தட

3 months ago உலகம்

‘அமெரிக்கக் கொடி போர்த்தப்பட்ட நிலையில் மிதக்கும் சவப்பெட்டிகள்..’ : ஏச்சரிக்கை காணொளியை வெளியிட்ட ஹவுத்தி

அமெரிக்க ஜனாதிபதி டொனால்ட் ட்ரம்ப் நடத்திய இராணுவத் தாக்குதல்களுக்கு பதிலளிக்கும் விதமாக ஏமனில் உள்ள ஹவுத்தி கிளர்ச்சியாளர்கள் எச்சரிக்கை காணொளி ஒன்றை வெளிய

3 months ago உலகம்

பட்டலந்த விவகாரம் : விசாரணை தொடர்பில் நாமல் வெளியிட்டுள்ள அறிவிப்பு

பட்டலந்த ஆணைக்குழு அறிக்கை குறித்து தனிநபர் ஒருவரை இலக்கு வைத்து விசாரணைகள் முன்னெடுக்கப்படக்  கூடாது என பொதுஜன பெரமுனவின் நாடாளுமன்ற உறுப்பினர் நாமல் ராஜபக்

3 months ago இலங்கை

பட்டலந்த விவகாரத்தை மறுக்காத ரணில்! அறிக்கை மட்டுமே நிராகரிப்பு

ரணிலின் அரசியல் என்பது கைகளில் இரத்தக் கறை படிந்த அரசியலாக காணப்படுவதாக மக்கள் போராட்ட முண்ணனியின் ஏற்பாட்டாளர் லஹிரு வீரசேகர தெரிவித்துள்ளார்.மேலும், பட்டலந்&#

3 months ago இலங்கை

பெண் வைத்தியர் கத்தி முனையில் வன்கொடுமை - முன்னாள் இராணுவ வீரருக்கு நீதிமன்றத்தின் உத்தரவு

அநுராதபுரம் போதனா வைத்தியசாலையின் (Teaching Hospital Anuradhapura) பெண் வைத்தியரை பாலியல் வன்கொடுமை செய்த குற்றச்சாட்டில் கைதான சந்தேக நபரை எதிர்வரும் 24 ஆம் திகதி வரை விளக்கமறியலில் வைக்க&#

3 months ago இலங்கை

யாழில் உள்ளூராட்சி தேர்தலுக்கு கட்டுப்பணம் செலுத்தியுள்ள மொத்தக் குழுக்கள்!

எதிர்வரும் உள்ளூராட்சி சபைத் தேர்தலுக்காக யாழ்ப்பாண (Jaffna) மாவட்டத்தில் உள்ள 17 உள்ளூராட்சி சபைகளுக்கு 123 அரசியல் கட்சிகள் மற்றும் சுயேட்சை குழுக்களால் கட்டுப்பணம் செ

3 months ago தாயகம்

கணேமுல்ல சஞ்சீவ கொலை விவகாரத்தில் சிக்கிய சிறைச்சாலை அதிகாரி!

கணேமுல்ல சஞ்சீவ கொலை சம்பவம் தொடர்பாக இன்று (17) கைது செய்யப்பட்ட பூஸ்ஸ சிறைச்சாலை அதிகாரியை எதிர்வரும் 21 ஆம் திகதி வரை விளக்கமறியலில் வைக்க கொழும்பு நீதவான் நீதிமன்

3 months ago இலங்கை

ட்ரம்ப் அதிரடி :பைடனின் இறுதி நேர பொதுமன்னிப்பு இரத்து..!

அமெரிக்க முன்னாள் ஜனாதிபதி ஜோ பைடன் (joe biden)தனது பதவிக்காலத்தின் இறுதி நேரத்தில் வழங்கிய மன்னிப்புகளை ஜனாதிபதி டொனால்ட் ட்ரம்ப்(donald trump) ரத்து செய்து உத்தரவிட்டார். 'அது டிஜ

3 months ago உலகம்

அர்ச்சுனா எம்.பிக்கு புள்ளி வைத்த அரச தரப்பு: சபையில் வெடித்தது புதிய சர்ச்சை!

நாடாளுமன்ற உறுப்பினர் ராமநாதன் அர்ச்சுனாவிற்கு எதிராக நிலையியற் கட்டளையின் படி உரிய நடவடிக்கை எடுக்குமாறு சபைத் தலைவர் பிமல் ரத்நாயக்க, சபாநாயகர் ஜகத் விக்ரமர&#

3 months ago இலங்கை

இந்தியாவில் விடுதலைப் புலிகள் உட்பட 45 அமைப்புகளுக்கு தடை: திருத்தப்பட்டது பட்டியல்

தமிழீழ விடுதலைப் புலிகள் உட்பட 45 அமைப்புகள் அடங்கிய தடை செய்யப்பட்ட பயங்கரவாத அமைப்புகளின் திருத்தப்பட்ட பட்டியலை இந்திய(India) உள்துறை அமைச்சகம் வெளியிட்டுள்ளது.நா&

3 months ago இலங்கை

வன்கொடுமைக்கு ஆளான பெண் வைத்தியரின் தொலைபேசி காட்டில் கண்டுபிடிப்பு

அநுராதபுர போதனா வைத்தியசாலையில் பெண் வைத்தியரை பாலியல் ரீதியாக துன்புறுத்திய சந்தேக நபரால் திருடப்பட்ட ஐபோன் தொலைபேசி கண்டுபிடிக்கப்பட்டுள்ளது.சந்தேக நபர் ம

3 months ago இலங்கை

தனது ஆசனவாசலில் பொலிஸார் குச்சி ஒன்றை செருகியதாக அநுராதபுரம் காமுகன் நீதிமன்றில் தெரிவிப்பு!

அநுராதபுரம் போதனா மருத்துவமனையின் பெண் விசேட மருத்துவர் ஒருவர் பாலியல் துஷ்பிரயோகம் செய்யப்பட்ட சம்பவத்தின் முக்கிய சந்தேக நபராகக் கைது செய்யப்பட்டவர் பொலிஸ

3 months ago இலங்கை

இலங்கையில் நேற்றிரவு மற்றுமொரு துப்பாக்கிசூடு : தலைவிரித்தாடும் பாதாளகுழுக்கள்

காலி, அம்பலாங்கொடை இடம்தோட்டை பகுதியில்  நேற்று இரவு துப்பாக்கிச்சூட்டுச் சம்பவம் ஒன்று இடம்பெற்றுள்ளது.  இந்த துப்பாக்கிச்சூட்டுச் சம்பவத்தில் ஒருவர் உயிரிழ

3 months ago இலங்கை

தாக்குதலை தடுக்க சென்ற நபர் அடித்துக் கொலை

குருநாகல் மாவத்தகம, வெஉட பகுதியில் நேற்று இரவு இரு குழுக்களுக்கிடையில் ஏற்பட்ட மோதலில் ஒருவர் கொலை செய்யப்பட்டுள்ளார்.தடி மற்றும் கூரிய ஆயுதத்தால் தாக்கப்பட்ட&#

3 months ago இலங்கை

கொழும்பில் இன்று அதிகாலை பயங்கரம் - சகோதரர்கள் இருவர் வெட்டிக் கொலை

 கொழும்பு - கிராண்ட்பாஸின் வெஹெரகொடெல்ல பகுதியில் இரு குழுக்களிடையே ஏற்பட்ட மோதலில் இரண்டு சகோதரர்கள் வெட்டிக் கொலை செய்யப்பட்டுள்ளனர்.குறித்த சம்பவம் இன்று அ

3 months ago இலங்கை

‘‘அம்மம்மா என்னை பேசிக்கொண்டே இருப்பார்.. அதனால் இருவரையும் கொலை செய்தேன்..” பேத்தி அதிர்ச்சி வாக்குமூலம்

திருகோணமலை மூதூர் பொலிஸ் பிரிவிற்குட்பட்ட தாஹா நகர் பகுதியில் இரு வயோதிபப் பெண்களை வெட்டிக் கொலை செய்த குற்றச்சாட்டின் அடிப்படையில் பேத்தியான 15 வயது சிறுமியை பொலிசார் கைது செய்துள்ளனர்.மூதூர் - தாஹா நகர் பகுதியில் உள்ள வீடு ஒன்றில் இருந்து நேற்று அதிகாலை சகோதரிகளான பெண்கள் இருவர் வெட்டு காயங்களுடன் சடலமாக மீட்கப்பட்டிருந்தனர்.குறித்த சம்பவத்தில் 68 வயதுடைய சிறிதர

3 months ago இலங்கை

அரச ஊழியர்களின் சம்பள உயர்வு : அரசாங்கம் எடுத்துள்ள திடீர் தீர்மானம்

வரவுசெலவுத் திட்டத்தில் அதிகரிக்கப்பட்ட சம்பள உயர்வுகளை ஏப்ரல் முதல் அரசு ஊழியர்களுக்கு வழங்கப்படவுள்ளது.தமிழ் சிங்கள புத்தாண்டை கொண்டாடும் வகையில், மாத சம்ப

3 months ago இலங்கை

நாட்டில் குவைடையும் பிறப்பு வீதம், உணவு தொடர்பான நோய்களும் அதிகரிப்பு

உணவு தொடர்பான நோய்களால் பாதிக்கப்படுபவர்களின் எண்ணிக்கை அதிகரித்துள்ளது. பிறப்பு விகிதம் குறைந்து வரும் அதே வேளையில் உணவு தொடர்பான நோய்கள் அதிகரித்துள்ளமை நா

3 months ago இலங்கை

பட்டலந்த ஆணைக்குழுவின் அறிக்கை - கண்கள் கலங்கிய சபாநாயகர்

 பட்டலந்த ஆணைக்குழுவின் அறிக்கையை சபையில் சமர்ப்பித்து சபை முதல்வர் பிமல் ரத்நாயக்க உணர்ச்சிகரமாக உரையாற்றிய நிலையில் சபைக்கு தலைமை தாங்கிய சபாநாயகர் ஜகத் வி

3 months ago இலங்கை

பெருந் தோட்டப் பகுதியில் 54 தொழிற்சாலைகளைத் தீக்கிரையாக்கிய ஜே.வி.பி.

உங்கள் கட்சி 54 தொழிற்சாலைகளை எரித்தமைக்கு மன்னிப்பு கோருமா என நாடாளுமன்ற உறுப்பினர் ஜீவன் தொண்டமான் கேள்வி எழுப்பியுள்ளார்.நாடளுமன்றத்தின் நேற்றைய(14.03.2025) பெருந்தோ

3 months ago இலங்கை

28 ஆம் திகதி ஆரம்பமாகின்றது இஸ்ரேலுக்கு எதிரான சர்வதேச விசாரணை

இஸ்ரேல் மற்றும் ஹமாஸ் தரப்பினருக்கு இடையேயான போரில் பலஸ்தீனர்கள் மீதான இஸ்ரேலின் மனிதாபிமானமற்ற செயற்பாடுகள் குறித்து விசாரணைகள் மேற்கொள்வதற்கு சர்வதேச நீதĬ

3 months ago உலகம்

‘‘சரணடைந்தால் உயிர் தப்புவீர்கள்..” : புடின் உக்ரேனுக்கு எச்சரிக்கை

ரஷ்யாவின் மேற்கு குர்ஸ்க் பகுதியில் உள்ள உக்ரேன் வீரர்கள் சரணடைந்தால் மாத்திரமே அவர்களின் உயிர் மிஞ்சும் என ஜனாதிபதி விளாடிமிர் புடின் மீண்டும் மிரட்டல் விடுத&#

3 months ago உலகம்

‘‘நீங்கள் விளங்காமல் கதைக்கின்றீர்கள்..” - யாழில் அமைச்சரை கேள்வி கேட்டதால் பரபரப்பு

 யாழ்ப்பாணத்தில் கடற்தொழில் அமைச்சருடன் இளைஞர்கள் வாக்கு வாதத்தில் ஈடுபட்டமையால் அப்பகுதியில் சிறிது நேரம் பரப்பரப்பு ஏற்பட்டது.பருத்தித்துறை - பொன்னாலை வீதĬ

3 months ago தாயகம்

‘‘தேசபந்து தென்னகோனை நான் மறைத்து வைத்திருக்கின்றேனா?..” - சாகல ரத்நாயக்க கேள்வி

  தற்போது தலைமறைவாகியுள்ள முன்னாள் பொலிஸ்மா அதிபர் தேசபந்து தென்னகோனை நான் மறைத்து வைத்திருப்பதாகக் கூறுகின்றனர். இவை அனைத்தும் கற்பனை கதைகளாகும் என முன்னாள் 

3 months ago இலங்கை

நேற்றிரவு பதிவான துப்பாக்கிசூடு : கெஹெல்பெத்தரவின் நெருங்கிய சகாவே தாக்குதலுக்கு இலக்கு

வெலிவேரிய பகுதியில் இடம்பெற்ற துப்பாக்கிப் பிரயோகத்தில் காயமடைந்தவர்  கெஹெல்பெத்தர பத்மேயுடன் நெருங்கிய தொடர்புடையவரென பொலிஸார் தெரிவித்தனர்.மொனராகலை வெலி&

3 months ago இலங்கை

மின்சார கட்டண குறைப்பு தொடர்பில் அரசாங்கம் முக்கிய அறிவிப்பு

 மின்சார கட்டணத்தை மூன்று வருடங்களில் நூற்றுக்கு 30 சதவீதம் வரை குறைத்து ஸ்திர நிலையில் கொண்டு செல்வதே அரசாங்கத்தின் திட்டம். அதற்கான நடவடிக்கை தற்போது இடம்பெற

3 months ago இலங்கை

அநுராதபுர சம்பவம் : சந்தேக நபரின் வீட்டில் கைக்குண்டு மீட்பு, அச்சத்தில் பதவி விலகும் பெண் அதிகாரிகள்

 அநுராதபுரம் வைத்தியசாலை சம்பவத்துடன் தொடர்புடைய சந்தேகநபர் தங்கியிருந்த வீட்டிலிருந்து கைக்குண்டு கண்டுபிடிக்கப்பட்டுள்ளது.சந்தேகநபர் வசித்து வந்த கல்னே&#

3 months ago இலங்கை

திருகோணமலையில் பரபரப்பு : இரு பெண்கள் வெட்டிக்கொலை

திருகோணமலை - மூதூர், தஹா நகரில் பெண்கள் இருவர் சடலங்களாக மீட்கப்பட்டுள்ளனர்.இச்சம்பவம் இன்று அதிகாலை 4.30 மணியளவில் இடம்பெற்றுள்ளதாக பொலிஸார் தெரிவித்துள்ளனர்.சடல

3 months ago தாயகம்

பாராளுமன்றில் சமர்ப்பிக்கப்பட்ட பட்டலந்த அறிக்கை - உச்சக்கட்ட அழுத்தத்தில் ரணில்

 படலந்த ஆணைக்குழு அறிக்கை இன்று காலை பாராளுமன்றத்தில் சமர்ப்பிக்கப்பட்டுள்ளது.குறித்த அறிக்கையை சபைத் தலைவர் அமைச்சர் பிமல் ரத்நாயக்க சபையில் சமர்ப்பித்தார்

3 months ago இலங்கை

‘‘என்னை மன்னித்துவிடு என்று கூறினான்" : துஷ்பிரயோகத்துக்குள்ளான வைத்தியர் அதிர்ச்சி வாக்குமூலம்

அநுராதபுரம் போதனா வைத்தியசாலையின் பெண் வைத்தியர், பாலியல் துஷ்பிரயோகத்துக்குள்ளான உள்ளான சம்பவம் தொடர்பில் பரபரப்பு வாக்குமூலம் வழங்கியுள்ளார்.கடந்த 10 ஆம் தேத&

3 months ago இலங்கை

இலங்கையை நேற்றிரவு உலுக்கிய இரு துப்பாக்கி சூட்டு சம்பவங்கள் : சிறைச்சாலை அதிகாரி பலி

காலி அக்மீமன பகுதியில் சிறைச்சாலை அதிகாரி ஒருவர் துப்பாக்கிச் சூட்டுக்கு இலக்காகி நேற்று உயிரிழந்தார். இந்த துப்பாக்கிச் சூட்டில் பூஸா சிறைச்சாலையின் முன்னாī

3 months ago இலங்கை

சிறையிலிருந்து தப்பியோடிய 50க்கும் மேற்பட்ட கைதிகள்! வைரலாகியுள்ள வீடியோ

இந்தோனேசியாவில் சிறைக்கைதிகள் 50க்கும் மேற்பட்டோர் தப்பியோடிய வீடியோ இணையத்தில் வைரலாகியுள்ளது.ஆசிய நாடான இந்தோனேசியாவில் உள்ள குடகேன் நகரின் பிரதான சிறையில் 40

3 months ago உலகம்

அமெரிக்காவில் மீண்டும் ஒரு விமான விபத்து.. விமானம் தீப்பிடித்ததால் பரபரப்பு..!

அமெரிக்காவில் கடந்த சில மாதங்களாக விமான விபத்துக்கள் அடிக்கடி நடைபெற்று வருவதாக செய்திகள் வெளியாகி வருகின்றன. இந்த நிலையில், தற்போது மேலும் ஒரு விமான விபத்து ஏற்

3 months ago உலகம்

தையிட்டியில் விகாரைக்கு எதிராக போராட்டம் வெடித்ததால் பதற்றம்

யாழ்ப்பாணம்  - தையிட்டியில் அமைக்கப்பட்டுள்ள சட்டவிரோத விகாரைக்கு எதிராக போராட்டம் ஒன்று முன்னெடுக்கப்பட்டது.பௌர்ணமி நாளான இன்று (13) விகாரை அமைந்துள்ள பகுதிக்கு

3 months ago தாயகம்

தென்னகோனின் கீழ் இயங்கிய இரகசிய ‘‘துணை இராணுவப்படை’’ : அம்பலமான தகவல்

தனது தனிப்பட்ட மோதல்களைத் தீர்ப்பதற்காக பொலிஸாரை "துணை இராணுவப் படையாக"முன்னாள் காவல்துறை மா அதிபர் தேசபந்து தென்னகோன் பயன்படுத்தியதாக தெரியவந்துள்ளது.தேசபந்

3 months ago இலங்கை

சஜித்துக்கு 20 ஆம் திகதி வரை காலக்கெடு விதித்த ரணில்

 உள்ளூராட்சி மன்ற தேர்தல் தொடர்பில் ஐக்கிய தேசியக் கட்சியின் தலைவர் ரணில் விக்ரமசிங்க , ஐக்கிய மக்கள் சக்தியின் தலைவர் சஜித் பிரேமதாசவுக்கு  காலக்கெடு விதித்து

3 months ago இலங்கை

மித்தெனியவில் தந்தை, பிள்ளைகள் கொல்லப்பட்ட சம்பவம் : விமான நிலையத்தில் சிக்கிய நபர்

 ஹம்பாந்தோட்டை, மித்தெனியவில் அண்மையில் நடந்த மூன்று கொலைகளுக்கு உதவியதாக தேடப்பட்டு வந்த சந்தேக நபர் ஒருவர் கைது செய்யப்பட்டுள்ளார்.குறித்த நபர், டுபாய்க்கு ச&#

3 months ago இலங்கை

AI தொழினுட்பத்தால் இலங்கை சிறுமிகளுக்கு ஏற்பட்டுள்ள ஆபத்து

இலங்கையில் ஒரே வயதுடைய சிறுமிகளின் புகைப்படங்கள் எடுக்கப்பட்டு, AI தொழில்நுட்பத்தைப் பயன்படுத்தி அதனை தகாத புகைப்படங்களாக மாற்றி பகிரப்படும் சம்பவங்கள் அதிகரி&#

3 months ago இலங்கை

ஊழியர்களுக்கு EPF முறையாக வழங்காத நிறுவனங்கள் - அரசாங்கம் அதிரடி நடவடிக்கை

ஊழியர்களுக்கு EPF முறையாக வழங்காத 22,450 பொது மற்றும் தனியார் நிறுவனங்கள் அடையாளம் காணப்பட்டுள்ளதாக தொழிலாளர் அமைச்சு தெரிவித்துள்ளது.இந்த நிலையில் சம்பந்தப்பட்ட நிற&

3 months ago இலங்கை

கொலை செய்யப்பட்டு பாலத்திலிருந்து வீசப்பட்ட இளைஞனின் சடலம் மீட்பு

அம்பாந்தோட்டை,  அங்குணுகொலபெலஸ்ஸ - அபேசேகரகம வீதியில், கீரியகொடெல்ல சந்தியில், அதிவேக நெடுஞ்சாலைக்கு அருகிலுள்ள மேம்பாலத்தின் கீழ் ஒரு இளைஞனின் சடலம் கண்டெடுக்&#

3 months ago இலங்கை

சந்தேகநபரின் வாக்குமூலத்தில் கசிந்த பல தகவல்கள் : அவருடைய சகோதரியும் அதிரடியாக கைது

அனுராதபுரம் மருத்துவமனையின் பெண் மருத்துவர் பாலியல் துஷ்பிரயோகம் செய்யப்பட்ட சம்பவம் தொடர்பாக கைது செய்யப்பட்ட 34 வயது சந்தேக நபர் நேற்று இரவு அனுராதபுரம் பொலிஸ

3 months ago இலங்கை