போர் நிறுத்த ஒப்பந்தத்திற்கு விரைவில் பதில் வேண்டும் - ஹமாஸுக்கு கெடு விதித்த டிரம்ப்

ஹமாஸ் அமைப்பினருக்கு அமெரிக்க ஜனாதிபதி டொனால்ட் டிரம்ப் காலக்கெடு விதித்துள்ளார்.காசா போரை முடிவுக்கு கொண்டு வருவதற்காக தன்னால் முன்மொழியப்பட்ட 20 அம்ச திட்டங்&

2 weeks ago உலகம்

மகிந்தவை நெகிழ்ச்சியில் ஆழ்த்திய ரணில்

ரணிலும் நானும் பரஸ்பர மரியாதையை பேணக்கூடிய அரசியல் கலாசாரத்தை கொண்டவர்கள் என முன்னாள் ஜனாதிபதி மகிந்த ராஜபக்ச தெரிவித்துள்ளார்.தங்காலையில் முன்னாள் ஜனாதிபதி

2 weeks ago இலங்கை

என்னை என்ன வேண்டுமானாலும் செய்யுங்கள்! முதலமைச்சர் ஸ்டாலினுக்கு விஜய் பகிரங்க சவால்

முதலமைச்சரே உங்களுக்கு பழிவாங்கும் நோக்கம் ஏதேனும் இருக்குமாக இருந்தால் என்னை என்ன வேண்டுமானாலும் செய்யுங்கள் என தமிழக வெற்றிக் கழகத்தின் தலைவர் விஜய் பகிரங்

2 weeks ago பல்சுவை

கெஹெல்பத்தர பத்மேவுக்கு சொந்தமான துப்பாக்கியுடன் இருவர் கைது!

தற்போது பொலிஸ் தடுப்பு காவலில் வைக்கப்பட்டுள்ள பாதாள உலக கும்பலைச் சேர்ந்த “கெஹெல்பத்தர பத்மே” என்பவருக்குச் சொந்தமான துப்பாக்கியை வைத்திருந்த இரண்டு சந்தேக 

2 weeks ago இலங்கை

காசா போர் நிறுத்த திட்டத்திற்கு ட்ரம்பும், நெதன்யாகுவும் இணக்கம்

அமெரிக்க ஜனாதிபதி டொனால்ட் ட்ரம்பும் இஸ்ரேலிய பிரதமர் பெஞ்சமின் நெதன்யாகுவும் காசாவிற்கான புதிய அமைதித் திட்டத்தை ஒப்புக் கொண்டுள்ளனர். ​​அதை ஹமாஸூம் ஏற்றுக்

2 weeks ago உலகம்

சப்புகஸ்கந்தவில் 15 சிறுவர்கள் தப்பியோட்டம்..! : முக்கிய குற்றவாளிகள் என தகவல்

சப்புகஸ்கந்தவில் உள்ள மாகோலா சிறுவர்கள் தடுப்பு மையத்தில் தடுத்து வைக்கப்பட்டிருந்த 15 சிறுவர்கள் அங்கிருந்து தப்பிச் சென்றுள்ளதாக சப்புகஸ்கந்த பொலிஸார் தெரி

2 weeks ago இலங்கை

சாரதிகளுக்கு போக்குவரத்துத் திணைக்களம் வெளியிட்ட மகிழ்ச்சி செய்தி

புதுப்பித்தல் செயல்பாட்டின் போது வழங்கப்படும் தற்காலிக சாரதி அனுமதிப்பத்திரம் இன்று முதல் நுகேகொடையில் உள்ள தேசிய போக்குவரத்து மருத்துவ நிறுவனத்தால் வழங்கபĮ

2 weeks ago இலங்கை

''இரண்டு மனைவிகளின் வீட்டில் மறைத்து வைக்கப்பட்டிருந்த பொருட்கள் : சோதனையில் வெளிவந்த முக்கிய ஆதாரங்கள்

ஐஸ் போதைப்பொருள் விற்பனையில் ஈடுபட்டதாக நாவலப்பிட்டியவில் கைது செய்யப்பட்ட தம்பதியினர் கம்பளையில் தங்கியிருந்த மூன்று வீடுகளை பொலிஸார் சோதனையிட்டனர்.கம்பளை, துனுகேஉல்ல வீதியில் உடகம – அங்கெலபிட்டிய பகுதியிலுள்ள வீடு, கம்பளை, தொலஸ்பாகை வீதியில் சிங்ஹாபிட்டிய பகுதியில் உள்ள வீடு என்பவற்றை சோதித்தபோதே ஐஸ் பக்கெட்டுகள் மற்றும் உபகரணங்கள் மீட்கப்பட்டுள்ளன.இதன்போ

2 weeks ago இலங்கை

கொழும்பில் சிக்கிய இளைஞன் : மீட்கப்பட்ட பொருட்களால் பெரும் பரபரப்பு

கொழும்பு, கொட்டவை பகுதியில் வெவ்வேறு வகையான 458  துப்பாக்கி தோட்டாக்கள் மற்றும் போதைப்பொருளுடன் சந்தேகநபர் ஒருவர் கைது செய்யப்பட்டுள்ளார்.கொட்டாவை பொலிஸ் பிரிவு&

2 weeks ago இலங்கை

''கோட்டபாய ஏன் நீதிமன்றில் ஆஜராகவில்லை.. ? " விடுக்கப்பட்ட முக்கிய கோரிக்கை

 2011 ஆம் ஆண்டு யாழ்ப்பாணத்தில் முன்னிலை சோஷலிசக் கட்சியின் செயற் பாட்டாளர்களான லலித் குமார் வீரராஜ் மற்றும் குகன் முருகானந்தம் ஆகியோர் காணாமல் ஆக்கப்பட்டதாக கூறப

2 weeks ago இலங்கை

விஜய் 4 மணி நேரம் தாமதமாக வந்ததே உயிரிழப்புகளுக்கு காரணம்: முதல் தகவல் அறிக்கையில் குற்றச்சாட்டு

தமிழக வெற்றி கழகத்தின் நிர்வாகிகள் வேண்டுமென்றே திட்டமிட்டு விஜய் வருகையை 4 மணி நேரம் தாமதப்படுத்தினர். இதன் காரணமாகவே கரூரில் நெரிசல் ஏற்பட்டு உயிரிழப்பு நிகழ்

2 weeks ago உலகம்

உலகின் மிக உயரமான பாலம் சீனாவில் திறப்பு : 2 மலைகளுக்கு இடையில் பிரமாண்டம்

உலகின் மிக உயரமான பாலம் சீன நாட்டில் திறக்கப்பட்டுள்ளது. இதனால் இதுவரை 2 மணி நேரமாக இருந்த பயணம் வெறும் 2 நிமிடங்களாக குறைந்துள்ளது. சீனாவின் குய்சோ மாகாணத்தில் அம

2 weeks ago உலகம்

ரஜினிகாந்துடன் நடிக்க ஒன்றல்ல, இரண்டல்ல 4 முறை மறுத்த நடிகை

சூப்பர் ஸ்டார் ரஜினிகாந்தை பற்றி சொல்லவே தேவையில்லை. 50 ஆண்டுகளுக்கும் மேலாக திரைத்துறையில் பணியாற்றி வருகிறார். இந்தியா முழுவதும் இவருக்கு ரசிகர்கள் உள்ளனர். ஒரĬ

2 weeks ago சினிமா

ராஜபக்சர்களின் பாணியில் தற்போது முன்னெடுக்கப்படும் சதி! அம்பலமாகும் ரகசியங்கள்

 ஐக்கிய தேசியக் கட்சியின் 79வது வருடாந்த மாநாட்டில் ராஜபக்ச தமைமையிலான ஸ்ரீலங்கா பொதுஜன பெரமுன கட்சி உறுப்பினர்கள் பங்கேற்றனர்.இதனை தொடர்ந்து, அவதூறு பிரச்சாரம்

2 weeks ago இலங்கை

ஈஸி கேஷ் முறை மூலம் போதைப்பொருட்களை விற்ற தம்பதியினர் அதிரடியாக கைது!

ஈஸி கேஷ் முறை மூலம் ஐஸ் போதைப்பொருள் பாக்கெட்டுகளை விற்ற தம்பதியினரை நேற்று (26) நாவலப்பிட்டி பொலிஸார் கைது செய்துள்ளனர்.இவர்கள் கம்பளை மற்றும் நாவலப்பிட்டி பகுதி

3 weeks ago இலங்கை

பிரசவத்தின் போது இரட்டை சிசுக்களும் தாயும் உயிரிழப்பு : யாழ்ப்பாணத்தில் சம்பவம்

யாழ். போதனா வைத்தியசாலையில் அறுவைச் சிகிச்சை மூலம் பிரசவிக்கப்பட்ட இரட்டை சிசுக்கள் உயிரிழந்த நிலையில் தற்போது மயக்கமடைந்த நிலையில் இருந்த தாயும் சிகிச்சை பலன&#

3 weeks ago தாயகம்

தங்காலை சம்பவம் : 16 வயது சிறுவன் தொடர்பில் நீதிமன்றம் முக்கிய தீர்மானம்

தங்காலை சீனிமோதர பிரதேசத்தில் பெருந்தொகை போதைப்பொருள் கண்டுபிடிக்கப்பட்ட வீட்டில் வைத்து உயிரிழந்த நபரின் மகனை தடுத்து வைத்து விசாரணை நடத்த பொலிஸாருக்கு நீத

3 weeks ago இலங்கை

வைத்தியசாலையில் உயிரிழந்த தமிழ் இளைஞன் : பிரதேச மக்களால் பதற்றம்

அக்கரப்பத்தனை பிரதேச வைத்தியசாலையில் நேற்று முன்தினம் இரவு குழப்பகரமான சூழ்நிலை ஏற்பட்டது.வைத்தியசாலையில் அனுமதிக்கப்பட்ட இளைஞர் ஒருவர் உயிரிழந்ததையடுத்து

3 weeks ago இலங்கை

விரைவில் முக்கிய இராணுவ அதிகாரிகள் கைதாகுவர்" : ஜனாதிபதி வெளிப்படுத்திய தகவல்

ஈஸ்டர் ஞாயிறு தாக்குதல் தொடர்பாக முன்னாள் இராணுவ அதிகாரிகள் சிலர் கைது செய்யப்படுவார்கள் என்று ஜனாதிபதி அநுரகுமார திசாநாயக்க அறிவித்துள்ளார்.அமெரிக்காவுக்கĬ

3 weeks ago இலங்கை

''வீதியில் போட்டு மிதித்து தூக்கி வீசப்பட்ட அருட்தந்தையர்கள், பெண்கள்.." : மன்னாரில் நேற்றிரவு பெரும் பரபரப்பு

மன்னாரில் காற்றாலைக்கு எதிர்ப்பு தெரிவித்து போராட்டத்தில் ஈடுபட்ட அருட்தந்தையர்கள் மற்றும் பொதுமக்கள் மீது பொலிஸார் தாக்குதல் மேற்கொண்டதில் பலர் காயமடைந்து

3 weeks ago தாயகம்

ஐ.நா சபையில் நெதன்யாகு உரையாற்ற வந்ததும் வெளிநடப்பு செய்த உலக தலைவர்கள் : ''நீங்கள் வெட்கமடைய வேண்டும்.." என ஆதங்கம்

ஐக்கிய நாடுகள் அமைப்பின் பொது அவைக் கூட்டத்தில் இஸ்ரேல் பிரதமர் பெஞ்சமின் நெதன்யாகு உரையாற்றுவதை புறக்கணித்து பல்வேறு நாடுகளைச் சேர்ந்த தலைவர்கள் மற்றும் அதி

3 weeks ago உலகம்

திலீபனின் நினைவேந்தலில் துண்டுப்பிரசுரம் விநியோகித்த இளைஞனால் அமைதியின்மை

 "நினைவேந்தலில் அரசியல் தலையீடு இருக்கக்கூடாது. இதில் நுழைந்துள்ள அரசியல் கட்சி வெளியேற வேண்டும்" என தொனிப்படும் துண்டுப்பிரசுரங்களை நல்லூர் தியாக தீபம் திலீபன&#

3 weeks ago தாயகம்

45 கிராம் ஹெராயின் வைத்திருந்த தமிழருக்கு மரணத் தண்டனை நிறைவேற்றம் : சிங்கப்பூரில் சம்பவம்

போதைப் பொருள் கடத்தல் வழக்கில் மலேசிய தமிழர் தட்சிணாமூர்த்தி காத்தையாவுக்கு நேற்று (25) மரண தண்டனை நிறைவேற்றப்பட்டுள்ளது. தட்சிணாமூர்த்தி காத்தையா 45 கிராம் ஹெராயĬ

3 weeks ago உலகம்

கொழும்பில் கெஹெல்பத்தர மறைத்து வைத்திருந்த பெருந்தொகை பொருட்கள் மீட்பு : அதிர்ச்சியில் அதிகாரிகள்

பாதாள உலகக் குழு உறுப்பினரான 'கெஹெல்பத்தர பத்மே' மறைத்து வைத்திருந்ததாகக் கூறப்படும் 500க்கும் மேற்பட்ட டீ-56 ரக தோட்டாக்கள் பேலியகொடை மீன் சந்தைக்கு அருகில் மீட்கப்&

3 weeks ago இலங்கை

'கொள்கலன்கள் பின்னணியில் அநுர, பிமல் இருந்துள்ளனர்.. போதைப்பொருளே உள்ளே இருந்ததாக.." பரபரப்பு தகவல்

323 கொள்கலன்கள் துறைமுகத்திலிருந்து எவ்வித சோதனைகளும் இன்றி விடுவிக்கப்பட்டதில் பிரதானமானவர் ஜனாதிபதி அநுரகுமார திஸாநாயக்க எனவும், அடுத்த நபர் அமைச்சர் பிமல் ரத

3 weeks ago இலங்கை

இலங்கையில் அதிகளவில் ஊழல் மோசடிகள் இடம்பெறும் துறைகள் இவைதான் : ஆய்வில் அம்பலம்

இலங்கையில் இலஞ்ச ஊழல் மோசடிகள் மிக அதிகளவில் இடம்பெறும் மூன்று முக்கிய துறைகளாக பொலீஸ், அரசியல், சுங்கத்துறை ஆகியவை அடையாளம் காணப்பட்டுள்ளதாக இலஞ்ச ஊழல் தவிர்ப்

3 weeks ago இலங்கை


"சம்பத் மனம்பேரி வீட்டில் சிக்கிய மிக முக்கிய ஆவணங்கள்.." : கையடக்கத்தொலைபேசியும் மீட்பு

 ஸ்ரீலங்கா பொதுஜன பெரமுனவின் முன்னாள் பிரதேச சபை உறுப்பினர் சம்பத் மனம்பேரி தங்கியிருந்த வீட்டிலிருந்து, முக்கிய ஆவணங்கள் கைப்பற்றப்பட்டுள்ளதாக பொலிஸார் தெரĬ

3 weeks ago இலங்கை

'பதவி விலக தயார் .." உக்ரேன் ஜனாதிபதி விடுத்துள்ள அதிரடி அறிவிப்பு

பதவி விலக தயாராக இருப்பதாக உக்ரைன்  ஜனாதிபதி ஜெலென்ஸ்கி தெரிவித்துள்ளார் என சர்வதேச ஊடகங்கள் செய்தி வெளியிட்டுள்ளன.இந்தநிலையில், ரஷ்யாவுடன் நடக்கும் போர் முடி

3 weeks ago உலகம்

'100 சதவீதம் வரி விதிக்கப்படும்.." மீண்டும் அதிரடி அறிவிப்பை வெளியிட்ட ட்ரம்ப் : பெரும் சிக்கலில் உலக நாடுகள்

அமெரிக்காவில் இறக்குமதி செய்யப்படும் மருந்துகளுக்கு 100 சதவீதம் வரி விதிப்பதாக ஜனாதிபதி டொனால்ட் ட்ரம்ப் அறிவித்துள்ளார்.அவரது இந்த அதிரடி அறிவிப்பு இந்திய மருந

3 weeks ago உலகம்

'பெக்கோ சமன், கெஹெல்பத்தர, தெம்பிலி லஹிருவை" வாட்ஸ்அப் இல் தொடர்பு கொண்டுள்ள மனம்பேரி

 பாதாள உலக குழு உறுப்பினர்களான "பெக்கோ சமன்," "கெஹெல்பத்தர பத்மே," மற்றும் "தெம்பிலி லஹிரு" ஆகியோருடன் ஸ்ரீலங்கா பொதுஜன பெரமுனவின் முன்னாள் உள்ளூராட்சி மன்ற வேட்பாளர&#

3 weeks ago இலங்கை

'இந்தியாவின் விமானங்களை சுட்டு வீழ்த்தப்பட்டதை பாக். வீரர் மைதானத்தில் கேலிக்கை செய்தார்.." - வெடித்தது புதிய சர்ச்சை

ஆசியக் கிண்ண கிரிக்கெட் தொடரின் சுப்பர் 4 சுற்றில் கடந்த 21 ஆம் திகதி இடம்பெற்ற இந்தியா - பாகிஸ்தான் அணிகளுக்கிடையிலான போட்டியின் போது, பாகிஸ்தான் வீரர்களின் செயற்ப&#

3 weeks ago பல்சுவை

செம்மணியில் இன்று வெடித்த பாரிய போராட்டம் : ஐ.நா மனித பேரவையில் நீதி கோரி முன்னெடுப்பு

வடக்கு கிழக்கு வலிந்து காணாமல் ஆக்கப்பட்டவர்களின் உறவினர்களின் சங்கத்தின் ஏற்பாட்டில் தமிழ் மக்களுக்கு சர்வதேச நீதி கோரி சுழற்சி முறையிலான உண்ணாவிரதப் போராட

3 weeks ago தாயகம்

6 பிக்குகள் உட்பட 10 பேர் உயிரிழப்பு : மக்கள் ஒன்று கூடியதால் பரபரப்பு : இலங்கையை புரட்டிப் போட்ட சம்பவங்கள்

நாட்டில் இரண்டு இடங்களில் இடம்பெற்ற விபத்துக்களில் சிக்கி 10 பேர் உயிரிழந்த சம்பவம் பெரும் சோகத்தை ஏற்படுத்தியுள்ளது.அனுராதபுரம்-குருணாகலை பிரதான வீதியின் தலாவ-

3 weeks ago இலங்கை

''ரணிலை சிறையில் வைத்த நீதவானுக்கு பதவி உயர்வு.., அமைச்சரை கைது செய்ய உத்தரவிட்டவருக்கு இடமாற்றம் .." அம்பலமான தகவல்

முன்னாள் ஜனாதிபதி ரணில்விக்கிரமசிங்கவை விளக்கமறியலில் வைக்க உத்தரவிட்ட மாவட்ட நீதவானுக்கு பதவி உயர்வு வழங்கப்பட்டுள்ளதோடு ,அரசாங்கத்தின் அமைச்சர்ஒருவரை கைத

3 weeks ago இலங்கை

'இந்தியாவே காரணம் என்று கூறினீர்களே.. ஏன் அமைதியாக இருக்கின்றீர்கள்.." அமைச்சரிடம் நேரடியாக கேட்ட தயாரிசிறி : சபையில் பெரும் பரபரப்பு

உயிர்த்த ஞாயிறு தாக்குதலின் பின்னால் இந்தியா இருந்ததாக அமைச்சர் நளிந்த ஜயதிஸ்ஸ கூறியிருந்த கருத்தை வாபஸ் பெற்றுக்கொள்வரா? என்று ஐக்கிய மக்கள் மக்கள் சக்தி பாரா&

3 weeks ago இலங்கை

''ஊழல் ஒரு தொற்றுநோய், பாலஸ்தீனத்தை சுதந்திர நாடாக்குங்கள்.." ஐ.நா.வில் ஜனாதிபதி அநுர முழக்கம்

ஊழல் ஒரு தொற்றுநோய் எனவும் இது நாட்டின் அபிவிருத்தி, ஜனநாயகம் மற்றும் சமூக நலனை அழிப்பதாகவும் ஜனாதிபதி அநுரகுமார திசாநாயக்க  தெரிவித்துள்ளார்.இதேநேரம் பலஸ்தீன

3 weeks ago இலங்கை

ஐ.நா. சபையில் ட்ரம்ப் தம்பதிக்கு நேர்ந்த அவமரியாதை : திட்டமிட்ட செயல் என வெள்ளைமாளிகை தெரிவிப்பு

 ஐ.நா. சபையில் அமெரிக்க ஜனாதிபதி டொனால்ட் ட்ரம்ப் மற்றும் அவருடைய மனைவிக்கு நேர்ந்த அவமரியாதையான சம்பவம் பெரும் சர்ச்சையை ஏற்படுத்தியுள்ளது. ஐக்கிய நாடுகள் சபை

3 weeks ago உலகம்

'உக்ரேன் வெற்றிவாகையைச் சூடும்.." : ட்ரம்ப் அதிரடி கருத்து, அதிர்ச்சியில் புடின்

ரஷ்யாவிடம் இழந்த பகுதிகளை உக்ரேனால் திரும்ப மீட்க முடியும் என அமெரிக்க ஜனாதிபதி டொனால்ட் ட்ரம்ப் தெரிவித்துள்ளதாக சர்வதேச ஊடகங்கள் செய்தி வெளியிட்டுள்ளன .ஐ.நா. பொதுச் சபையின் 80 ஆவது அமர்வில் பங்கற்க வந்திருந்த உக்ரேன் ஜனாதிபதி மற்றும் அமெரிக்க ஜனாதிபதி டொனால்ட் ட்ரம்பிற்கு இடையில் சந்திப்பொன்று இடம்பெற்றுள்ளது.இதையடுத்து, சமூக ஊடகத்தில் வெளியிட்டுள்ள பதிவொன்றி

3 weeks ago உலகம்

தமிழர் பகுதியின் சர்ச்சைக்குரிய விவகாரம்! ஜனாதிபதி அதிரடி அறிவிப்பு

மன்னாரில் ஏற்கனவே ஆரம்பிக்கப்பட்ட இரண்டு காற்றாலை மின்சார உற்பத்தி திட்டங்களையும் தொடர்ந்து முன்னெடுத்துச் செல்லுமாறு ஜனாதிபதி அநுரகுமார திஸாநாயக்க பணிப்பு

3 weeks ago தாயகம்

"உத்தியோகப்பூர்வமற்ற ஜனாதிபதி" : திஸ்ஸகுட்டிக்கு கடும் எச்சரிக்கை விடுத்துள்ள சாகர

பொதுக் கூட்டங்களில் பொறுப்பற்ற அறிக்கைகளை வெளியிடுவதைத் தவிர்க்குமாறு ஸ்ரீலங்கா பொதுஜன பெரமுனவின் முன்னாள் நாடாளுமன்ற உறுப்பினர் திஸ்ஸ குட்டியாரச்சிக்கு கட்சியின் பொதுச் செயலாளர் சாகர காரியவசம் கடுமையான எச்சரிக்கை விடுத்துள்ளதாக அரசியல் வட்டார தகவல்கள் வெளியாகியுள்ளன.அண்மையில் தெரிவிக்கப்பட்ட திஸ்ஸ குட்டியாரச்சியின் சர்ச்சைக்குரிய கருத்து, கட்சி உறுப்பின

3 weeks ago இலங்கை

மிதிகம ருவனிடம் வாக்குமூலம் பதிவு செய்ய அனுமதி - விளக்கமறியலில் வைக்கப்பட்டார் மனம்பேரி

 போதைப்பொருள் கடத்தல்காரர் மற்றும் பாதாள உலகக் குழுவின் தலைவர் எனக் கூறப்படும் மிதிகம ருவன் என்ற ருவன் சாமரவிடம் வாக்குமூலம் பதிவு செய்ய போதைப்பொருள் தடுப்புப

3 weeks ago இலங்கை

'யாரும் பீதியடைய வேண்டாம்' : 'போதைப்பொருளுடன் தொடர்புடைய அரசியல்வாதிகள் பெயர் படிப்படியாக வெளிவரும்' - அரசாங்கம்

போதைப்பொருள் வலையமைப்பில் பாதுகாப்புப் படையினருக்கும் அரசியல் கட்சிகளுக்கும் இடையிலான தொடர்புகள் வெளிப்பட்டு வருவதால் யாரும் பீதியடைய வேண்டாம் என அரசாங்கம்

3 weeks ago இலங்கை

சிக்கப் போகும் அந்த அதியுச்ச அரசியல் தலைமை யார்..? - பரபரப்பாகும் தென்னிலங்கை களம்

இலங்கையில் பிரபல அரசியல் தலைவர் ஒருவர் வெகு விரைவில் கைது செய்யப்படவுள்ளதாக பொலிஸாரை அரசியல் அழுத்தங்களில் இருந்து பாதுகாக்கும் சர்வதேச அமைப்பின் அதிகாரியான 

3 weeks ago இலங்கை

வோல்கர் டர்குவை சந்தித்த ஜனாதிபதி - ஜெய்சங்கர், விஜித ஹேரத் இடையேயும் கலந்துரையாடல்

ஐக்கிய நாடுகள் மனித உரிமைகள் பேரவையின் உயர்ஸ்தானிகர் வோல்கர் டர்க்கை ஜனாதிபதி அனுரகுமார திசாநாயக்க சந்தித்து கலந்துரையாடியுள்ளார்.நியூயோர்க்கில் ஐக்கிய நாடĬ

3 weeks ago இலங்கை

தங்காலையில் கைப்பற்றப்பட்ட போதைப்பொருட்கள் யாருடையது? - உயிரிழந்தவர்கள் குறித்து வெளியான தகவல்

தங்காலை சீனிமோதர பகுதியில் வீடொன்றில் இருந்து நேற்று முன்தினம் இரண்டு இளைஞர்களின் சடலங்கள் மீட்கப்பட்ட அதே நேரத்தில் அந்த வீட்டில் இருந்த மற்றொருவர் தங்காலை ஆ&#

3 weeks ago இலங்கை

உக்ரேன் யுத்தத்தின் ரகசிய நிதியாளர்கள் : உச்சக்கட்ட ஆத்திரத்தில் ட்ரம்ப்

ரஷ்யாவில் இருந்து தொடர்ந்து எரிபொருள் வாங்குவதன் மூலம் உக்ரேன் மீதான போருக்கு இந்தியாவும் மற்றும் சீனாவும் முதன்மை நிதியாளர்களாக இருப்பதாக அமெரிக்க ஜனாதிபதி 

3 weeks ago உலகம்

ஹமாஸ் அமைப்பினருக்கு பலஸ்தீன தரப்பில் விடுக்கப்பட்ட அவசர எச்சரிக்கை

ஹமாஸ் அமைப்பினருக்கு பலஸ்தீன தரப்பில் விடுக்கப்பட்ட அவசர எச்சரிக்கைஆயுதங்களை உடனடியாக ஒப்படையுங்கள் என ஹமாஸ் அமைப்பினரை பலஸ்தீனத்தின் அதிகார சபையின் தலைவரான மஹ்மூத் அப்பாஸ் வலியுறுத்தியுள்ளார் என சர்வதேச ஊடகங்கள் செய்தி வெளியிட்டுள்ளன.இது தொடர்பில் அவர் மேலும் தெரிவிக்கையில், பலஸ்தீனத்தை அங்கீகரித்த நாடுகளின் நிலைப்பாட்டை நாங்கள் பாராட்டுகின்றோம்.இதுவரை

3 weeks ago உலகம்

ஹொங்கொங்கில் உச்சபட்ச எச்சரிக்கை : தாய்வானை சூறையாடிய ரகசா சூறாவளி

ரகசா சூறாவளி வலுவடைந்துள்ள நிலையில் தாய்வானின் கிழக்கு மாவட்டமான ஹுவாலியனில், மலைகளில் உள்ள ஏரியொன்று நிரம்பி அதன் தடுப்பனை உடைந்து, குவாங்ஃபு நகரம் வெள்ளத்தில&

3 weeks ago உலகம்

மெல்ல மெல்ல வெளிவரும் உண்மைகள்..! பத்மே விசாரணையில் அதிர்ச்சி தகவல்கள்

தற்போது குற்றப் புலனாய்வுத் திணைக்கள(CID) தடுப்புக் காவலில் உள்ள ஒழுங்கமைக்கப்பட்ட குற்றக்குழு உறுப்பினர் கெஹெல்பத்தர பத்மே, கொழும்பு துறைமுக பொலிஸ் நிலையத்துக்க

3 weeks ago இலங்கை

ஜனாதிபதியை படுகொலை செய்யும் திட்டம்.. முகமூடி அணிந்த கொலையாளியின் இரகசிய நகர்வு!

ஜனாதிபதி அநுரகுமார திஸாநாயக்கவை படுகொலை செய்ய திட்டம் தீட்டப்பட்டு வருவதாக இலங்கை பொலிஸாரை அரசியல் அழுத்தத்திலிருந்து விடுவிப்பதற்கான அமைப்பை சேர்ந்த அஜித் 

3 weeks ago இலங்கை

விமான சக்கரத்தில் அமர்ந்து இந்தியாவுக்கு பயணித்த 13 வயது சிறுவன்...! அதிர்ச்சியில் அதிகாரிகள்

இந்தியாவின் தலைநகர் டெல்லிக்கு பயணித்த விமானம் ஒன்றின் சக்கரத்தில் அமர்ந்து சிறுவன் ஒருவன் பயணித்த சம்பவம் பெரும் அதிர்ச்சியை ஏற்படுத்தியுள்ளது.ஆப்கானிஸ்தாĪ

3 weeks ago பல்சுவை

மனம்பேரியிடம் மீட்கப்பட்ட துப்பாக்கிக்கும் துமிந்தவின் துப்பாக்கிக்கும் தொடர்புள்ளதா? வெடிக்கும் சர்ச்சை

மித்தெனியப் பகுதியில் கண்டுபிடிக்கப்பட்ட ஆயுதக் களஞ்சியசாலையில் இருந்த தங்க முலாம் புசப்பட்ட T56 துப்பாக்கிகளுக்கு பயன்படுத்தப்படும் தோட்டக்கள் வெள்ளவத்தை - ஹே&

3 weeks ago இலங்கை

'360 இலட்சம் ரூபாவுக்கு கொழும்பில் வீடு வாங்கிய மஹிந்தவின் மனைவி.." மஹிந்த,நாமல், ஷிராந்திக்கு எதிராக முறைப்பாடு

முறையற்ற சொத்து சேகரிப்பு மற்றும் அரச நிதி முறைகேடாக பயன்படுத்தல் உள்ளிட்ட குற்றச்சாட்டுக்களை முன்வைத்து முன்னாள் ஜனாதிபதி மஹிந்த ராஜபக்ஷ, பாராளுமன்ற உறுப்பி

3 weeks ago இலங்கை

பெக்கோ சமன் தான் ஆயுதங்களை தந்தார்.." சம்பத் மனம்பேரி வாக்குமூலம்

மித்தெனிய தலாவ தெற்கு பகுதியில் உள்ள ஒரு காணியில் புதைக்கப்பட்டிருந்த ஆயுதங்கள், எதிர்காலத்தில் செய்யவிருக்கும் குற்றத்திற்காக பாதாள உலகத் தலைவரான பெக்கோ சமன

3 weeks ago இலங்கை

கொழும்பு கடற்பரப்பில் தீப்பற்றி எரிந்த கப்பல் - இழப்பீடு வழங்க மறுக்கும் நிறுவனம்

எக்ஸ் பிரஸ் பேர்ள் கப்பலினால் ஏற்பட்ட சுற்றுச்சூழல் பாதிப்புக்கான இழப்பீட்டை வழங்குவதற்கு அந்த கப்பல் நிறுவனம் மறுத்துள்ளதாக வெளிநாட்டு ஊடகங்கள் செய்தி வெளி

3 weeks ago இலங்கை

தங்காலை போதை பொருள் பின்னணியில் ''உனாகுருவே சாந்த" - 988 கோடியே 80 இலட்சம் ரூபா பெறுமதி என தகவல்

 தங்காலையில் நேற்று (22) மீட்கப்பட்ட போதைப்பொருளின் பெறுமதி தொடர்பில் பொலிஸார் இன்று தகவல் வெளியிட்டுள்ளனர்.இதற்கமைய 988 கோடியே 80 இலட்சம் பெறுமதியான போதைப்பொருளே கைப&

3 weeks ago இலங்கை

தங்காலை சம்பவம்..: நெருங்கி தொடர்பிலிருந்த தெற்கு அரசியல்வாதிகள்.. விரைவில் கைதாகுவார்கள் என அரசாங்கம் தகவல்

போதைப் பொருள் மற்றும் பாதாள உலகக் குழு செயற்பாடுகளுடன் தெற்கு அரசியல்வாதிகளுக்கும் தொடர்புகள் உள்ளமை தெரியவந்துள்ளதாக பொதுமக்கள் பாதுகாப்பு அமைச்சர் ஆனந்த வ

3 weeks ago இலங்கை

எல்ல - பஸ் விபத்து - விசாரணை அறிக்கை வெளியாகியுள்ளது

எல்ல - வெல்லவாய பஸ் விபத்து குறித்த விசாரணை அறிக்கை வெளியாகியுள்ளது.அதில் பல அதிர்ச்சியூட்டும் விடயங்கள் வெளியாகியள்ளது.குறித்த அறிக்கை நேற்று (22) மாலை போக்குவரத்

3 weeks ago இலங்கை

பாலஸ்தீனம் என்ற நாடே இருக்காது.." : இஸ்ரேல் பிரதமர் பகிரங்க அறிவிப்பு

இஸ்ரேல் பிரதமர் பெஞ்சமின் நெதன்யாகு, "பாலஸ்தீனம் என்ற ஒரு நாடு உருவாகாது" என்று  பகிரங்கமாக அறிவித்துள்ளார். பாலஸ்தீனத்தை தனி நாடாக அங்கீகரித்த பிரித்தானியா, கனட&

3 weeks ago உலகம்

’'20 கி.மீ செல்ல 2 இலட்சம் ரூபா கேட்கும் நிலை..’ பணம் இல்லாமல் காஸா மக்கள் பரிதவிப்பு!

இஸ்ரேல் விடுத்த காலக்கெடுவால் தெற்குபகுதி நோக்கி காஸா மக்கள் இடம்பெயரும் நிலையில், 20கிமீ பயணிக்க, இலங்கை மதிப்பில் 2 இலட்சத்து 22 ஆயிரம் ரூபா தேவைப்படுவதால் பணம் இல்

3 weeks ago உலகம்

கெஹெல்பத்தர பத்மேவின் கொலை பட்டியல் அடங்கிய ரகசிய அறிக்கை நீதிமன்றுக்கு.!

இந்தோனேசியாவில் கைது செய்யப்பட்டு விசாரணைக்காக இந்த நாட்டில் தடுத்து வைக்கப்பட்டுள்ள பாதாள உலக தலைவர் கெஹெல்பத்தர பத்மே நீமிமன்றினுள்ள வைத்து படுகொலை செய்யப

4 weeks ago இலங்கை

போதைப் பொருள் வர்த்தகர்களுடன் தொடர்புகளை பேணிய முன்னாள் அமைச்சர்கள்,பாராளுமன்ற உறுப்பினர்கள்

பாதாள குழுக்கள் மற்றும் போதைப் பொருள் வர்த்தகர்களுடன் தொடர்புகளை பேணிய முன்னாள் அமைச்சர்கள்,பாராளுமன்ற உறுப்பினர்கள் உள்ளிட்ட பிரபல அரசியல்வாதிகள் தொடர்பிலĮ

4 weeks ago இலங்கை

தற்கொலை குண்டுத் தாக்குதல் - சககைதிகளுடன் ஈஸ்டர் தாக்குதலை எவ்வாறு கொண்டாடினார்

மட்டக்களப்பின் சீயோன் தேவாலயதற்கொலை குண்டுத் தாக்குதல் குறித்து கேள்விப்பட்டவுடன், பிள்ளையான் என்கிற சிவநேசதுரை சந்திரகாந்தன், சககைதிகளுடன் ஈஸ்டர் தாக்குதலĭ

4 weeks ago தாயகம்

உயிரிழந்த சட்டத்தரணி வீட்டில் பல துப்பாக்கிகள்; பொலிஸார் தீவிர விசாரணை

மாரடைப்பால் இறந்ததாக சந்தேகிக்கப்படும் 73 வயது சட்டத்தரணி ஒருவரின் வீட்டிலிருந்து இலங்கையிலும் வெளிநாட்டிலும் தயாரிக்கப்பட்டதாக சந்தேகிக்கப்படும் பல துப்பாĨ

4 weeks ago இலங்கை

''மஹிந்த ராஜபக்ஷ என்னும் விளக்கு பிரகாசமாக எரிகின்றது.." காரணம் இதுதான் என்கிறது அநுர தரப்பு

ராஜபக்சக்களின் அரசியல் கதை இந்நாட்டில் முடிந்துவிட்டது. அவர்களால் இங்கு மீண்டுமொரு அத்தியாயத்தை ஆரம்பிக்க முடியாது. – என்று அமைச்சர் லால்காந்த தெரிவித்தார்.மஹ&#

4 weeks ago இலங்கை

மின்கட்டணத்தை 7 சதவீதத்தால் உயர்த்த உள்ளதாக அதிர்ச்சி தகவல்

மின்சார சபையின் நட்டத்தை மின்பாவனையாளர்கள் மீது சுமத்தும் வகையில் மீண்டும் மின்கட்டணத்தை 7 சதவீதத்தால் அதிகரிக்க அரசாங்கம் உத்தேசித்துள்ளது என ஐக்கிய குடியரச

4 weeks ago இலங்கை

தந்தையின் இறுதி சடங்கில் பங்கேற்ற அடுத்த கணமே டுபாய்க்கு சென்ற துனித் வெல்லாலகே : வெற்றிப்பெறுவதே இலக்கு என தெரிவிப்பு

தந்தையின் திடீர் மறைவு காரணமாக நாட்டுக்கு வருகை தந்த இலங்கை கிரிக்கெட் அணியின் சகலத்துறை வீரர்?துனித் வெல்லாலகே மீண்டும் இலங்கை அணியில் இணைவதற்காக நேற்றிரவு டு&

4 weeks ago பல்சுவை

இலங்கையில் கிரீம்களை பயன்படுத்தும் கர்ப்பிணித் தாய்மார்கள் விடுக்கப்பட்ட எச்சரிக்கை

சருமத்தை வெண்மையாக்கப் பயன்படுத்தப்படும் கிரீம்களை கர்ப்பிணித் தாய்மார்கள்  பயன்படுத்துவதால், அது கருப்பையில் உள்ள குழந்தையை நேரடியாக பாதிப்பதாக அதிர்ச்சித

4 weeks ago இலங்கை

'மஹிந்த வெளியேறியதன் பின்னணியில் அரகலய குழு... நிதி வாரி வழங்கப்பட்டது.." என புது தகவல்

விடுதலைப்புலிகள் அமைப்பு ஆயுத ரீதியில் தோற்கடிக்கப்பட்டிருந்தாலும், பிரிவினைவாத சிந்தனையுள்ள பலரால் முன்னாள் ஜனாதிபதி மகிந்த ராஜபக்சவின் பாதுகாப்புக்கு அச்

4 weeks ago இலங்கை

'மோடியுடன் தொலைபேசியில் கதைத்தேன்.. அவர் என்னுடைய நல்ல நண்பர்... " ட்ரம்ப் தகவல்

இந்தியாவுடன் தனக்கு மிக நெருக்கமான உறவு உள்ளது என்றும், பிரதமர் நரேந்திர மோடியுடன் தனிப்பட்ட நட்பு கொண்டிருப்பதாகவும் அமெரிக்க ஜனாதிபதி டொனால்ட் ட்ரம்ப் தெரிவ&#

4 weeks ago உலகம்

'காஸாவில் போர் நிறுத்தம் வேண்டாம்.." ஐ.நா. வில் வீட்டோ அதிகாரத்தை பயன்படுத்தி அமெரிக்கா அதிரடி

 காஸாவில் போர் நிறுத்தம் மற்றும் பணயக்கைதிகளை விடுவிக்கக் கோரி ஐக்கிய நாடுகள் சபையில் கொண்டு வரப்பட்ட தீர்மானம் அமெரிக்காவின் வீட்டோ அதிகாரத்தால் தோல்வியுற்ī

4 weeks ago உலகம்

இஸ்ரேல் இராணுவத்தின் புதிய மிரட்டல்: அச்சத்துடன் வெளியேறும் காசா மக்கள் - நடப்பது என்ன?

காசா நகரை கைப்பற்றுவோம் என்ற இஸ்ரேலின் நோக்கத்துக்கு சர்வதேச அளவில் எதிர்ப்புகள் எழுந்துள்ளன.இந்தச் சூழலில் அந்த நகரத்தின் மீது ராணுவ படையை இதுவரை இல்லாத அளவுக&

4 weeks ago உலகம்

வீடின்றி உணவின்றி மக்கள் துன்பப்பட்டபோது மஹிந்த ராஜபக்ஷ செய்த செயல்! -அநுர தரப்பு பகிரங்கம்

வாழ்வதற்கு வீடு இல்லாமல், உண்பதற்கு உணவு இல்லாமல் நாட்டு மக்கள் துன்பப்பட்டுக் கொண்டிருந்தபோது  முன்னாள் ஜனாதிபதி மஹிந்த ராஜபக்ஷ அவர்கள் வசித்த வீட்டினை திருத

4 weeks ago இலங்கை

உடுதும்பர துயரம் - 2 நாட்களுக்கு முன்னர் தந்தையும் உயிரிழந்த சோகம்!

தாய் ஒருவர் பிள்ளைகளுக்கு செய்த செயலால் உடுதும்பர பகுதியில் பெரும் பரபரப்பு : கணவனின் பிரிவால் துயரம்உடுதும்பர, தம்பகஹபிட்டிய, ஹபுடந்துவல பகுதியில் தாய் ஒருவர் த

4 weeks ago இலங்கை

ஜனாதிபதி, பிரதமர் உள்ளிட்ட அரசியல் முக்கியஸ்தர்களின் சொத்து விபரங்கள் வெளியாகின

ஜனாதிபதி, பிரதமர் உள்ளிட்ட அரசியல் முக்கியஸ்தர்களின் சொத்துகள் மற்றும் பொறுப்புகளின் விபரங்கள் வெளியாகியதை அடுத்தும் மேலும் சில அரசியல்வாதிகளின் சொத்து விபர

4 weeks ago இலங்கை

இரவோடு இரவாக சங்கிலிய மன்னனின் மந்திரிமனைக்கு சென்ற பிமல் ரத்நாயக்க : எடுக்கப்பட்ட முக்கிய முடிவு

 இலங்கையில் காணப்படும் பாரம்பரியமான மாளிகைகளில் ஒன்றான நல்லூர் சங்கிலிய மன்னனின் மந்திரிமனை பாதுகாக்கப்பட வேண்டியது அவசியமானது, இதனை பாதுகாப்பதற்காக சம்பந்த

4 weeks ago தாயகம்

என்னுடைய மனைவியால் தான் நான் செல்வந்தனானேன்.." நாமல் தகவல்

தமது மனைவியின் சொத்துக்கள் காரணமாக தாம் செல்வந்தராகியதாக ஸ்ரீலங்கா பொதுஜன முன்னணியின் தேசிய அமைப்பாளர் மற்றும் பாரளுமன்ற உறுப்பினர் நாமல் ராஜபக்ச தெரிவித்து

4 weeks ago இலங்கை

'சம்பத் மனம்பேரியின் பின்னணியில் சக்திவாய்ந்த அரசியல்வாதி.. ஏற்கனவே 22 மாதங்கள் சிறையில்.." வெளியான பரபரப்பு தகவல்

தடுப்பு காவலில் வைக்கப்பட்டுள்ள பொதுஜன பெரமுனவின் அங்குணகொலபெலஸ்ஸ பிரதேச சபையின் முன்னாள் உறுப்பினர் சம்பத் மனம்பேரி, 2015ஆம் ஆண்டு முதல் வெவ்வேறு சந்தர்ப்பங்களி

4 weeks ago இலங்கை

'நள்ளிரவில் தீக்கிரையாக்கப்பட்ட பாதாள குழுவின் தலைவரின் வீடு.." : காலியில் சம்பவம்

வெளிநாட்டில் தலைமறைவாக உள்ள பாதாள உலக குழுவின் தலைவரான அஹுங்கல்ல பாபாவின் வீட்டிற்கு தீ வைக்கப்பட்டுள்ளது.காலி, அஹுங்கல்ல பகுதியில் நிர்மாணிக்கப்பட்டு வந்த 2 மா

4 weeks ago இலங்கை

''உங்களுடைய அப்பா இறந்து விட்டார்.." போட்டியின் பின் துனித் வெல்லாலகேவிடம் கூறிய ஜயசூரிய

இலங்கை கிரிக்கெட் அணியின் இளம் வீரர் துனித் வெல்லாலகேவின் தந்தை மாரடைப்பினால் காலமானார். துனித்தின் தந்தையான சுரங்க வெல்லாலகே தனது 54 வது வயதில் காலமானார்.இலங்கை 

4 weeks ago இலங்கை

'இந்த ஆங்கில வார்த்தைகளை உச்சரிக்கவே கூடாது .. மீறினல் கடும் தண்டனை'' : வடகொரியாவில் புதிய தடை…

வடகொரியாவில் சில குறிப்பிட்ட ஆங்கில வார்த்தைகளுக்கு அந்நாட்டு ஜனாதிபதி  கிம் ஜாங் உன் தடை விதித்துள்ளார்.அதன்படி Hamburger, Ice Cream, Karaoke என்ற ஆங்கில வார்த்தைகளை இனிமேல் வடகொரியா&#

4 weeks ago பல்சுவை

இந்தியா மீது அமெரிக்கா விதித்துள்ள அபராத வரி இரத்தாகின்றதா..? வெளியான அதிரடி தகவல்

இந்தியா மீது அமெரிக்கா விதித்த 25 வீத அபராத வரி, எதிர்வரும் நவம்பர் மாத இறுதிக்குள் நீக்கப்படும் தகவல்கள் வெளியாகியுள்ளன. இந்திய பொருட்கள் மீது 25 வீத வரி விதித்த அமெ&

4 weeks ago உலகம்

'போதை பொருள் கடத்தல், உற்பத்தி பின்னணியில் இந்தியா, சீனா.." பரபரப்பு தகவலை வெளியிட்ட ட்ரம்ப்

போதைப் பொருள் கடத்தல், உற்பத்தியில் சீனா, ஆப்கானிஸ்தான், இந்தியா, பாகிஸ்தான் உள்ளிட்ட 23 நாடுகளுக்கு முக்கியப் பங்கு இருப்பதாக அமெரிக்க ஜனாதிபதி டொனால்ட் ட்ரம்ப் ப

4 weeks ago உலகம்

திருகோணமலையில் நிலநடுக்கம்!

திருகோணமலை கடல் பகுதியில் 3.9 ரிக்டர் அளவுகோலில் நிலநடுக்கம் பதிவாகியுள்ளது.திருகோணமலையில் இருந்து வடகிழக்கே 60 கிலோமீட்டர் தொலைவில் இந்த நிலநடுக்கம் ஏற்பட்டதாக புவியியல் ஆய்வு மற்றும் சுரங்கப் பணியகம் தெரிவித்துள்ளது.இன்று (18) மாலை சுமார் 4:06 மணியளவில் இந்த நிலநடுக்கம் பதிவானதாக புவியியல் ஆய்வு மற்றும் சுரங்கப் பணியகம் தெரிவித்துள்ளது.நாட்டில் நிறுவப்பட்ட நான்கு ந

1 month ago இலங்கை

அரசியல் மோதல்களுக்கு மத்தியில் இரவு விருந்தில் ஒன்றுகூடிய எம்.பிக்கள்!

கொழும்பில் இடம்பெற்ற நிகழ்வென்றில் தற்போதைய நாடாளுமன்றின் முக்கிய அமைச்சரவை அமைச்சர்களும், எதிர் தரப்பின் முன்னாள் அமைச்சர்கள் உள்ளிட்ட பலர் கலந்துக்கொண்ட ப

1 month ago இலங்கை

பாடசாலைக்குள் மாணவன் செய்த அதிர்ச்சிச் செயல்; அதிபரின் நடவடிக்கையால் வெளிச்சத்துக்கு வந்த சம்பவம்

மொனராகலை - தணமல்வில கல்வி வலயத்திற்கு உட்பட்ட பாடசாலை ஒன்றில் கல்வி கற்கும் மாணவன் ஒருவர் பாடசாலைக்குள் வெளிநாட்டு சிகரட்டுகளை விற்பனை செய்வதாக தணமல்வில பொலிஸா&

1 month ago இலங்கை

விளக்கமறியலில் வைக்கப்பட்ட பெக்கோ சமனின் மனைவி : ஹெரோயினுடன் சிக்கிய பிக்கு

பெக்கோ சமனின் மனைவியை செப்டம்பர் 25 ஆம் திகதி வரை மீண்டும் விளக்கமறியலில் வைக்க கொழும்பு நீதவான் நீதிமன்றம் உத்தரவிட்டது. அந்த வழக்கு தொடர்பான சாட்சியங்களை வழங்க

1 month ago இலங்கை

'நீதிமன்றுக்குள் இருந்த பெக்கோ சமன் : துப்பாக்கியுடன் வந்த மனம்பேரியின் சட்டத்தரணியால் பெரும் பரபரப்பு

மித்தெனியவில் போதைப்பொருள் கடத்தல்காரரான கஜ்ஜா மற்றும் அவரது இரண்டு பிள்ளைகள் கொலை செய்யப்பட்ட வழக்கு மற்றும் மித்தெனிய பகுதியில் ஐஸ் ரக போதைப்பொருளை தயாரிக்கப் பயன்படுத்தப்பட்டதாக சந்தேகிக்கப்படும் இரண்டு இரசாயனக் கொள்கலன்கள் கண்டுபிடிக்கப்பட்டமை தொடர்பான வழக்குகள் நேற்று (17) வலஸ்முல்ல நீதவான் நீதிமன்றத்தில் விசாரணைக்கு வந்தன.மேல் மாகாண வடக்கு குற்றப்பிரிவ

1 month ago இலங்கை

பள்ளிவாசலுக்கு அருகில் 'சபாத்", முஸ்லிம் இளைஞர்களே இலக்கு : அம்பாறையில் அச்சம்

 சுற்றுலா தேவைக்காக யூதர்கள் அருகம்பைக்கு படை எடுக்கவில்லை. இந்தநாட்டு முஸ்லிம்களை கருவறுப்பதற்குஒரு தளமாக அறுகம்பையை பாவிக்கப்போகின்றார்கள். பொத்துவில் பகு

1 month ago இலங்கை

7.5 கோடி ரூபா சொத்து.. : பதற்றத்தில் நீதிமன்றில் தடுமாறிய வீரவன்ச.. நீதிமன்றம் எடுத்த தீர்மானம்

75 மில்லியன் ரூபா மதிப்புள்ள சொத்துக்களை எவ்வாறு ஈட்டினார் என்பதை வெளிப்படுத்தத் தவறிய குற்றச்சாட்டின் பேரில் முன்னாள் அமைச்சர் விமல்வீரவங்சவுக்கு எதிராக தாக்&#

1 month ago இலங்கை

'இந்தியாவே 12 கப்பல்களை அழித்தது.." : இலங்கை இராணுவ அதிகாரி பரபரப்பு தகவல்

2009 ஆம் ஆண்டு முள்ளிவாய்க்கால் இனப்படுகொலையின் இறுதிக் கட்டத்தின் போது, தமிழீழ விடுதலைப் புலிகளின் கப்பல்களை அழிக்க இந்திய கடற்படை கொழும்புக்கு நேரடியாக உதவியதாĨ

1 month ago தாயகம்

இராணுவ முகாம்களுக்குள் ஊடுறுவிய பாதாள குழு தலைவர்கள் : அரசாங்கம் எடுத்துள்ள அதிரடி நடவடிக்கை

பாதாள உலகக் குழுக்களுடன் இராணுவத்தினரை தொடர்புபடுத்தும் குற்றச்சாட்டுகள் அதிகரித்து வரும் நிலையில், நாடு முழுவதும் உள்ள இராணுவ முகாம்களில் சேமித்து வைக்கப்ப

1 month ago இலங்கை

பாலியல் குற்றவாளியுடன் ட்ரம்ப் புகைப்படம் வெளியானதால் பரபரப்பு - 6,400 பாலியல் குற்றவாளிகளுக்கு ஆண்மை நீக்கம்! :

பிரித்தானியாவில் பெண்களை பாலியல் துஷ்பிரயோகத்துக்கு உள்ளாக்குவோருக்கு எதிராக ரசாயன முறை ஆண்மை நீக்கம் (Chemical Castration) மேற்கொள்ளும் திட்டம் விரைவில் நாடு முழுவதும் அறிமு

1 month ago உலகம்

சர்வதேசத்தை கதிகலங்க வைக்கும் ரஷ்யா, இந்தியாவின் கூட்டு இராணுவ பயிற்சி! இந்தியாவை தாக்குமா சவூதி..?

ரஷ்யா மற்றும் பெலாரஸ் இணைந்து நடத்தும் “Zapad-2025” இராணுவ பயிற்சியில் இந்தியா மற்றும் ஈரான் உள்ளிட்ட பல நாடுகள் பங்கேற்றுள்ளன.இந்த பயிற்சி பெலாரஸின் போரிஸோவ் அருகே நடை

1 month ago உலகம்

முதன் முறையாக காசா மீது கொடூர தாக்குதல் : வீதிகளில் சிதறி கிடந்த உடல்கள்

காசா மீதான தாக்குதலை இஸ்ரேல் மேலும் தீவிரப்படுத்தியுள்ளமை மத்திய கிழக்கு பகுதியில் மீண்டும் பதற்றத்தை ஏற்படுத்தி உள்ளதாக சர்வதேச ஊடகங்கள் தெரிவிக்கின்றன.பதற

1 month ago உலகம்

இந்தோனேசியாவில் கைது செய்யப்பட்ட இரு பாதாள குழு தலைவர்கள் நீதிமன்றத்தில் முன்னிலை

இந்தோனேசியாவிலிருந்து இலங்கைக்கு அழைத்து வரப்பட்ட 'பேக்கோ சமன்' மற்றும் 'தெம்பிலி லஹிரு' என அழைக்கப்படும் பாதாள உலக நபர்கள் இன்று (17) வலஸ்முல்ல நீதவான் நீதிமன்றத்தி&

1 month ago இலங்கை

மகிந்தவுக்கு கொழும்பில் சொந்த வீடு..! வெளியான இரகசியத் தகவல்

முன்னாள் ஜனாதிபதி மகிந்த ராஜபக்சவுக்கு மிரிஹான, கல்வல வீதியில் ஒரு வீடு இருப்பதாக அவரது உறவினரும் ரஷ்யாவிற்கான முன்னாள் தூதருமான உதயங்க வீரதுங்க தெரிவித்துள்ள&#

1 month ago இலங்கை

சரணடைந்த சம்பத் மனம்பேரியை 7 நாட்கள் பொலிஸ் தடுப்பு காவலில் வைத்து விசாரிக்க நீதிமன்றம் அனுமதி!

மித்தெனியவில் கண்டுபிடிக்கப்பட்ட ஐஸ் போதைப்பொருள் உற்பத்திக்கு பயன்படுத்தப்படும் இரசாயனங்கள் அடங்கிய கொள்கலன் தொடர்பில் சந்தேகிக்கப்படும் சம்பத் மனம்பேரி&

1 month ago இலங்கை

'அநுரவே இறுதி ஜனாதிபதி' - அரசாங்கம் வெளியிட்டுள்ள முக்கிய தகவல்

தேசிய மக்கள் சக்தியின் ஐந்து வருடகால திட்டத்தில் அரசியலமைப்பு மாற்றமும் உள்ளடக்கப்பட்டுள்ளது. அதில் நிறைவேற்று அதிகார ஜனாதிபதி முறைமையும் நீக்கப்படும் என பிர

1 month ago இலங்கை