அமெரிக்காவை கதிகலங்க செய்த போர் யுக்தி - தாக்குதலில் ஈரான் படைத்துள்ள சாதனை

மேற்கு ஈரானின் தப்ரிஸ் அருகே நான்காவது F-35 ஜெட் விமானம் சுட்டு வீழ்த்தப்பட்டு, விமானி கைது செய்யப்பட்டதாகவும் ஐந்தாம் தலைமுறை போர் விமானத்தை சுட்டு வீழ்த்திய உலகி

1 week ago உலகம்

ஈரானிய தலைநகரில் வெடித்து சிதறும் குண்டுகள் : சரமாரியாக தாக்கும் இஸ்ரேல்

ஈரானிய தலைநகர் தெஹ்ரானுக்கு அருகிலுள்ள கோஜிர் ஏவுகணை உற்பத்தி நிலையத்தை இஸ்ரேல் தாக்குவதாக ஈரானிய ஊடகங்கள் செய்தி வெளியிட்டுள்ளன.2024 ஒக்டோபரில் இஸ்ரேல் அதே தளத்Ī

1 week ago உலகம்

இறந்துபோன 14 மாத ஆண் குழந்தையின் உடலுடன் மக்கள் ஆர்ப்பாட்டம் : ஹட்டனில் சம்பவம்

ஹட்டன், ஷெனன் தோட்டத்தில், தோட்ட நிர்வாகத்தின் பொறுப்பற்ற தன்மையால் 14 மாத ஆண் குழந்தை உயிரிழந்ததாகக் கூறி, குழந்தையின் உடலுடன் பொதுமக்கள் நேற்று (16) மாலை வீதியில் ஆரĮ

1 week ago இலங்கை

'ஈரான் இராணுவத் தளபதியை இரவோடு இரவாக கொன்றுவிட்டோம்..": இஸ்ரேல் இராணுவம் அறிவிப்பு!

தெஹ்ரானில் நடத்தப்பட்ட தாக்குதலில் ஈரானின் போர்க்கால தலைமைத் தளபதியும், ஈரானிய உச்சத் தலைவர் அலி கமேனிக்கு மிக நெருக்கமானவருமான அலி ஷத்மானியைக் கொன்றதாக இஸ்ரே&#

1 week ago உலகம்

திடீரென பாராளுமன்றுக்குள் வந்த ஜனாதிபதி : வெளிநடப்பு செய்த உறுப்பினர்கள், கிண்டலடித்த சாணக்கியன்

ஜனாதிபதி அநுரகுமார திஸாநாயக்க இன்றையதினம் பாராளுமன்றத்திற்கு வருகை தந்த நேரத்தில் எதிர்க்கட்சி உறுப்பினர்கள் அனைவரும் வெளிநடப்பு செய்திருந்த சம்பவம் பரபரப்

1 week ago இலங்கை

காலி - நெலுவ, கிண்ணியா உள்ளுராட்சிமன்றங்களை தனதாக்கிய சஜித் அணி : கொட்டகலை பிரதேச சபை இதொகா வசம்

  உள்ளூராட்சி மன்றத் தேர்தல் முடிவுகளின் பிரகாரம், எதிர்க்கட்சி பெரும்பான்மையைக் கொண்ட திருகோணமலை மாவட்டம் கிண்ணியா நகர  சபையின் அதிகாரத்தையும் தலைவர் பதவியை

1 week ago இலங்கை

மீண்டும் மீண்டும் பரபரப்பு.. : நடுவானில் இரண்டு ஏர் இந்திய விமானங்களில் ஏற்பட்ட கோளாறு : அதிர்ச்சியடைந்த பயணிகள்

 வெளிநாடுகளிலிருந்து இந்தியாவுக்கு பயணித்த இரண்டு ஏர் இந்தியா விமானங்களில், நடுவானில் வைத்து இயந்திர கோளாறு ஏற்பட்டதை தொடர்ந்து மிகுந்த சிரமத்திற்கு மத்தியிī

1 week ago உலகம்

கொழும்பில் அதிவேகமாக பயணித்த கார்..! : இறுதியில் பொலிஸாருக்கு காத்திருந்த அதிர்ச்சி

சாரதியினால் கைவிட்டுச் செல்லப்பட்ட கார் ஒன்றிலிருந்து 4 கோடி ரூபாய்க்கும் அதிக பெறுமதியான 4 கிலோகிராம் ஐஸ் ரக போதைப்பொருள் கண்டுபிடிக்கப்பட்டுள்ளது.குறித்த தொக&

1 week ago இலங்கை

ஈரான் அரச தொலைகாட்சி மீது இஸ்ரேல் தாக்குதல்.. பதறியடித்து ஓடிய செய்தி வாசிப்பாளர்

ஈரான் தலைநகர் தெஹ்ரான் மீது இஸ்ரேல் நேற்று திடீரென நடத்திய ஏவுகணைத் தாக்குதலில், ஈரானின் அரசு தொலைக்காட்சி தலைமையகம் குறிவைக்கப்பட்டது.இந்த அதிர்ச்சிகரமான தரு&#

1 week ago உலகம்

''இலங்கையின் ஏற்றுமதி துறைக்கு ஏற்படவுள்ள பேரழிவு'' - ஐ.நா. விடுத்துள்ள எச்சரிக்கை

உலகளாவிய வர்த்தகப் போரினால் இலங்கையின் ஏற்றுமதி துறைக்கு ஏற்படும் பேரழிவு தாக்கம் குறித்து ஐக்கிய நாடுகளின் மனித உரிமைகள் பேரவையின் உயர் ஸ்தானிகர் எச்சரித்து

1 week ago இலங்கை

இலங்கையில் முடங்கப்போகும் ரயில் சேவை : விடுக்கப்பட்டுள்ள எச்சரிச்சை

எதிர்வரும் வெள்ளிக்கிழமை நள்ளிரவு முதல் 48 மணிநேர வேலைநிறுத்தத்தில் ஈடுபட ரயில் ஓட்டுநர்கள் தீர்மானித்துள்ளனர்.ரயில் ஓட்டுநர்களின் தொழில்முறை உரிமைகள் மற்றும

1 week ago இலங்கை

ஈரான் மீதான தாக்குதலால் இலங்கையர்களின் வாழ்க்கை செலவில் ஏற்பட உள்ள பாரிய நெருக்கடி

 உலகளாவிய எரிபொருள் விலை உயர்வு இலங்கை பொருளாதாரத்தில் தாக்கங்கள் ஏற்படுத்தும் என கொழும்பு பல்கலைக்கழகத்தின் பொருளாதார துறையின் சிரேஷ்ட பேராசிரியர் கணேசமூர்

1 week ago இலங்கை

ஈரான் - இஸ்ரேல் சண்டை : எரிபொருளுக்காக நீண்ட வரிசையில் காத்திருக்கும் இலங்கை மக்கள்

 ஈரான் மற்றும் இஸ்ரேலுக்கு இடையிலான யுத்தம் தீவிரமடைந்துள்ள நிலையில், உலக சந்தையில் எரிபொருளின் விலை சடுதியாக அதிகரித்துள்ளது.இந்தநிலையில் எரிபொருளுக்கு பற்ī

1 week ago இலங்கை

'இரகசிய டீலுடன் அநுரவுக்கு நேரடி தொடர்பு.." : கொழும்பு மாநகர சபை தொடர்பில் வெடித்த சர்ச்சை

 கொழும்பு மாநகர சபையில் பகிரங்க வாக்கெடுப்பின் மூலம் 52வாக்குகளையே பெற்றுக்கொள்ள முடியுமென்று இருந்த நிலையில், எதிர்க்கட்சியுடன் இணங்கியிருந்த சில தரப்பினருடன் இறுதி நேரத்தில் ஜனாதிபதி ஊடாக இரகசிய பேச்சுக்களை நடத்தி, இரகசிய வாக்கெடுப்பின் ஊடாக  தேசிய மக்கள் சக்தி வெற்றிபெற்றுள்ளது என்று ஐக்கிய மக்கள் சக்தி பாராளுமன்ற உறுப்பினர் முஜிபூர் ரஹ்மான் தெரிவித்துள

1 week ago இலங்கை

இஸ்ரேல் தாக்குதலில் கொல்லப்பட்ட ஈரானின் இளம் டைக்குவாண்டோ வீரர் : அதிர்ச்சியில் விளையாட்டுத் துறை

தெஹ்ரானில் இஸ்ரேல் நடத்திய வான்வழித் தாக்குதல்களில் ஈரானிய டைக்குவாண்டோ விளையாட்டின் முக்கிய மூன்று வீரர்கள் கொல்லப்பட்டமை பெரும் அதிர்ச்சியை ஏற்படுத்தியுள

1 week ago உலகம்

''பாதாள அறையில் தஞ்சமடைந்த கொமேனி" : இஸ்ரேல் இராணுவம் தகவல்

இஸ்ரேல் இராணுவத்தின் தாக்குதல் தீவிரமடைந்துள்ள நிலையில் ஈரான் மதத் தலைவர் அயத்துல்லா அலி கொமெனி குடும்பத்துடன் பாதாள அறையில் தஞ்சமடைந்துள்ளதாக அந்நாட்டு செய

1 week ago உலகம்

ஈரானின் கோர தாக்குதல் - கட்டுமானத் தளத்தில் பணிபுரிந்த இலங்கை இளைஞனுக்கு நேர்ந்த கதி

புதிய இணைப்புஈரானிய ஏவுகணைத் தாக்குதலில் கட்டுமானத் தளத்தில் பணிபுரிந்து கொண்டிருந்த இலங்கை இளைஞர் ஒருவர் காயமடைந்துள்ளதாக சர்வதேச ஊடகங்கள் தெரிவித்துள்ளன.Ĩ

2 weeks ago இலங்கை

லண்டனில் இருந்து சென்னை சென்ற விமானத்தில் கோளாறு : 360 பயணிகளுடன் நடுவானில் வானில் வட்டமடித்த விமானம்

லண்டனில் (London) இருந்து சென்னைக்கு (Chennai) வந்து கொண்டிருந்த விமானத்தில் நடுவானில் தொழில்நுட்பக் கோளாறு ஏற்பட்டதனால் விமானம் மீண்டும் லண்டனுக்கே திரும்பி அனுப்பப்பட்டத&

2 weeks ago இலங்கை

சஜித் அணியில் குழப்பம் : அதிரடியாக கட்சியிலிருந்து நீக்கப்பட்ட ஆறு பேர்

தம்புள்ளை (Dambulla) பிரதேச சபையில் ஐக்கிய மக்கள் சக்தியைப் (SJB) பிரதிநிதித்துவப்படுத்தும் உறுப்பினர்கள் அறுவர் கட்சி உறுப்புரிமையிலிருந்து நீக்கப்பட்டுள்ளனர். குறித்த

2 weeks ago இலங்கை

யாழ். உயர் பாதுகாப்பு வலய காணி விடுவிப்பு - இளங்குமரன் எம்.பி வழங்கிய உறுதிமொழி

புதிய இணைப்புயாழ். (Jaffna) உயர் பாதுகாப்பு வலயத்தில் உள்ள பலாலி கிழக்கு பகுதியை விரைவில் விடுவிக்க நடவடிக்கை எடுக்கப்பட்டுள்ளதாக நாடாளுமன்ற உறுப்பினர் க. இளங்குமரன் (K. Il

2 weeks ago தாயகம்

கொழும்பு மாநகர சபையைக் கைப்பற்றியது தேசிய மக்கள் சக்தி

புதிய இணைப்புகொழும்பு மாநகர சபையின் மேயர் தெரிவுக்காக இடம்பெற்ற இரகசிய வாக்கெடுப்பில் தேசிய மக்கள் சார்பில் போட்டியிட்ட மேயர் வேட்பாளர் விராய் கெலி  பல்தஸார் (Vr

2 weeks ago இலங்கை

மேலும் 3 உள்ளூராட்சி சபைகளில் அதிகாரத்தைக் கைப்பற்றிய NPP

கொழும்பு மாநகர சபையில் (Colombo Municipal Council) ஆட்சியைக் கைப்பற்றிய தேசிய மக்கள் சக்தி (NPP) இன்று (16) மற்றுமொரு மாநகர சபை மற்றும் இரண்டு பிரதேச சபைகளின் அதிகாரத்தை கைப்பற்றியுள்ளதாக தகவī

2 weeks ago இலங்கை

செம்மணி மனிதப் புதைகுழி அகழ்வுக்கு யாழ். பல்கலை மாணவர்களையும் ஈடுபடுத்த நடவடிக்கை

யாழ்ப்பாணம் (Jaffna) செம்மணி மனித புதைகுழியில் இரண்டாம் கட்ட அகழ்வு பணிகளில் யாழ்.பல்கலைகழக தொல்லியல் துறை மாணவர்களையும் ஈடுபடுத்த நடவடிக்கை எடுக்கப்பட்டுள்ளது. செம

2 weeks ago தாயகம்

ஈரானில் தாண்டவமாடிய இஸ்ரேல் : இன்று கூடுகிறது முக்கிய கூட்டம்

வியன்னாவில் (Vienna) சர்வதேச அணுசக்தி முகமை அதிகாரிகளின் அவசர ஆலோசனைக் கூட்டம் இன்று (16.06.2025) கூடவுள்ளதாக சர்வதேச ஊடகங்கள் செய்தி வெளியிட்டுள்ளது.இந்தக் கூட்டத்தில் ஈரான் (Iran) &#

2 weeks ago உலகம்

''ஈரானின் தாக்குதலால் சுவர்கள் குலுங்கின.." இலங்கைத் தூதர் நேரடி தகவல்

இஸ்ரேலின் டெல் அவிவ் மற்றும் ஜெருசலேம் அருகே உள்ள பகுதிகளில் ஈரான் பல பாலிஸ்டிக் ஏவுகணைத் தாக்குதல்களை நடத்தி வருவதாக இஸ்ரேலுக்கான இலங்கைத் தூதர் நிமல் பண்டாரா

2 weeks ago இலங்கை

உரிமையாளர் இத்தாலியில் : வென்னப்புவையில் கொடூரமாக வெட்டி கொலை செய்யப்பட்ட நபர்

நபரொருவரின் கை கால்களை கட்டி கொலை செய்து வீட்டில் இருந்த வேன் வாகனம் ஒன்று கொள்ளையிடப்பட்ட சம்பவம் ஒன்று வென்னப்புவை பகுதியில் இடம்பெற்றுள்ளது.புத்தளம், வென்னப&

2 weeks ago இலங்கை

அவதானம்..! வாடகை வாகனங்களை குறைந்த விலையில் விற்ற நபர்கள் அதிரடியாக கைது

 வாடகை அடிப்படையில் வாகனங்களைப் பெற்று, போலி ஆவணங்களைத் தயாரித்து விற்பனை செய்த 2 சந்தேகநபர்களை மேல் மாகாண வடக்கு குற்றப்பிரிவு அதிகாரிகள் கைது செய்துள்ளனர். கைது செய்யப்பட்டவர்கள் மாளிகாவத்தை மற்றும் ஹொரணை பகுதிகளில் வசிக்கும் 30 மற்றும் 36 வயதுடையவர்கள் என விசாரணைகளில் தெரியவந்துள்ளது. விசாரணையின் போது, அனுராதபுரம் பொலிஸ் பிரிவில் வாடகை அடிப்படையில் ஒரு வேன

2 weeks ago இலங்கை

'இஸ்ரேல் - ஈரான் சண்டையால் இலங்கைக்கு ஏற்பட்டுள்ள பேராபத்து.." : வெளியான தகவல்

 மத்திய கிழக்கில் தீவிரமடைந்துவரும் பதற்றங்களால் ஏற்கனவே மிகுந்த நெருக்கடியிலிருந்து மீட்சிடைந்துவரும் இலங்கையின் பொருளாதாரம் வெகுவாகப் பாதிக்கப்படக்கூட

2 weeks ago இலங்கை

காசாவுக்கு ஆதரவாக வாக்களித்த இலங்கை, இந்தியா புறக்கணிப்பு

காசாவில் உடனடி மற்றும் நிரந்தர போர் நிறுத்தம் கோரி, நேற்று கொண்டு வரப்பட்ட தீர்மானத்திற்கு ஆதரவாக இலங்கை வாக்களித்துள்ளது. இஸ்ரேலுக்கும், பாலஸ்தீனத்தின் காசா ப&#

2 weeks ago இலங்கை

'இலங்கையர்களுக்கு ஏற்பட்டுள்ள ஆபத்தான நிலைமை : பொறுப்பேற்குமா அநுர அரசாங்கம்..?"

மத்திய மருந்து சேமிப்புக் கட்டமைப்பில் சுமார் 180 அத்தியாவசிய மருந்துகளுக்கு தட்டுப்பாடு நிலவுகிறது. அத்தோடு மருத்துவமனைக் கட்டமைப்புக்குள்ளும் சுமார் 50 வகையான Ħ

2 weeks ago இலங்கை

'சிங்களவர்கள், முஸ்லிம்களை பிரிக்க முயற்சியா? : பின்னணியில் வெளிநாட்டு சதியா?" கர்தினால் கேள்வி

சிங்கள, முஸ்லிம் இனங்களுக்கு இடையே இன முறுகலொன்றை ஏற்படுத்துவதற்காக பலமிக்க அமைப்புகளால் உயிர்த்த ஞாயிறு தின குண்டுத் தாக்குதல் சம்பவம் முன்னெடுக்கப்பட்டி ரு

2 weeks ago இலங்கை

''கிழக்கில் 304 சிறுமிகள் பாலியல் துஷ்பிரயோம்.." - எடுக்கப்பட்டுள்ள முக்கிய நடவடிக்கை

 மட்டக்களப்பு மாவட்டத்தில் 93 சிறுமிகள் உட்பட கிழக்கு மாகாணத்தில் 16 வயதுக்கு உட்பட்ட 304 சிறுமிகள் 2024 ஆம் ஆண்டு பாலியல் துஸ்பிரயோகத்துக்கு உள்ளாகியுள்ளமை மிகவும் கவலĭ

2 weeks ago இலங்கை

கட்டுநாயக்க விமான நிலையத்தில் கைவிடப்பட்ட மர்ம பொதி : விசாரணைகள் தீவிரம்

கட்டுநாயக்க விமான நிலையத்தில் மர்மான முறையில் விட்டுச் செல்லப்பட்ட பொதி தொடர்பில் விசாரணைகள் ஆரம்பிக்கப்பட்டுள்ளன.தீர்வை வரியில்லா வணிக வளாகத்தின் முதல் தளத

2 weeks ago இலங்கை

''இன்னும் நிறைய விமானங்கள் விபத்தாகும்.." - போயிங் குறைபாடு குறித்து பொறியாளர் அதிர்ச்சி தகவல்

அகமதாபாத்தில் ஏர் இந்தியா விமானம் விபத்திற்குள்ளான நிலையில் அந்த போயிங் வகைச் சார்ந்த விமானங்கள் அனைத்தும் ஆபத்தில் உள்ளதாக அமெரிக்க பொறியாளர் எச்சரித்துள்ள

2 weeks ago உலகம்

இஸ்ரேலை மீது நூற்றுக்கணக்கான ஏவுகணைகளை வீசி ஈரான் பதிலடி தாக்குதல்

கடந்த 24 மணி நேரத்தில் ஈரான் மீது இஸ்ரேல் இரண்டு முறை தாக்குதல் நடத்தியதற்கு பதிலடியாக இஸ்ரேல் மீது நூற்றுக்கணக்கான ஏவுகணைகளையும், ட்ரோன்களையும் ஏவி ஈரான் இராணுவī

2 weeks ago உலகம்

3 மணி நேரத்தின் பின்னர் தரையிறங்கிய மற்றுமொரு இந்திய விமானம் - மூடப்பட்ட வான்வழிகள்

மத்திய கிழக்கு நாடுகளில் ஏற்பட்டுள்ள பதற்றமான சூழ்நிலை காரணமாக சில வான்வழிகள் மூடப்பட்டுள்ளதாக ஸ்ரீலங்கன் ஏர்லைன்ஸ் விமான சேவை தெரிவித்துள்ளது.இதனால் லண்டன் 

2 weeks ago இலங்கை

ஏர் இந்தியா விமான விபத்து போன்று முன்னதாகவே விளம்பரம் வெளியிட்ட நிறுவனம் - பரபரப்பு தகவல்

ஏர் இந்தியா விமான விபத்து போன்று  நேற்று காலை வெளியான விளம்பரம் பெரும் சர்ச்சையை தோற்றுவித்துள்ளது.குஜராத் மாநிலம் அகமதாபாத்தில் இருந்து லண்டன் நோக்கி நேற்று ப&#

2 weeks ago உலகம்

தேரரின் எதிர்ப்பால் மௌலவியின் ஜனாஸா நல்லடக்கத்தில் குழப்பம் : புல்மோட்டையில் சம்பவம்

 புல்மோட்டை, பொன்மலைக்குடா பகுதியில் பௌத்த தேரர் ஒருவரின் செயற்பாட்டால் மௌலவி ஒருவரின் ஜனாஸா நல்லடக்கத்தில் குழப்பம் ஏற்பட்டதாக எமது செய்தியாளர் தெரிவித்தாரĮ

2 weeks ago இலங்கை

விமானத்தில் பலியான ஒரே குடும்பத்தைச் சேர்ந்த 5 பேர்; இலங்கைக்கு சுற்றுலாவந்த புகைப்படங்கள் வைரல்

 குஜராத் மாநிலம் அகமதாபாத்தில் இருந்து லண்டனுக்கு பயணித்த ஏர் இந்தியா விமானம் நேற்று மதியம் பாரிய விபத்துக்குள்ளானது. இந்த  விபத்தில் ஒரே குடும்பத்தைச் சேர்ந்

2 weeks ago இலங்கை

கொரோனா தொற்று, சுவாச நோய்கள் குறித்து அதிகாரிகள் விடுத்துள்ள எச்சரிக்கை

நாட்டில் கடந்த சில வாரங்களில் சளி, இருமல் மற்றும் காய்ச்சல் போன்ற சுவாச நோய்கள் அதிகரித்து வந்தாலும், கொவிட்-19 நிலைமை கட்டுப்பாட்டில் உள்ளதாக சுகாதார அதிகாரிகள் த

2 weeks ago இலங்கை

'நான் பௌத்த மதத்தை பரப்பவில்லை.." : முல்லைத்தீவில் பெண் விளக்கம்

 முல்லைத்தீவு முள்ளியவளை பகுதியில் உள்ள தனியார் காணி ஒன்றில் பௌத்த விகாரை வடிவிலான பதாதைகள் கடந்த இரு தினங்களுக்கு முன்னர் அமைக்கப்பட்டிருந்தன.நேற்று முன்தின

2 weeks ago தாயகம்

இஸ்ரேலில் உள்ள இலங்கையர்களுக்கு விடுக்கப்பட்டுள்ள அவசர அறிவித்தல்

இஸ்ரேலில் உள்ள இலங்கையர்கள் மிகவும் விழிப்புடன் இருக்க வேண்டும் என்று இஸ்ரேலுக்கான இலங்கை தூதர் நிமல் பண்டாரா தெரிவித்துள்ளார்.இஸ்ரேல்-ஈரானிய போர் தீவிரமடைந்

2 weeks ago இலங்கை

ஈரான் மீது இஸ்ரேல் தாக்குதல்: முக்கிய ராணுவ அதிகாரிகள், ஆராய்ச்சியாளர்கள் உயிரிழப்பு; நிலவரம் என்ன?

ஈரான் தலைநகர் தெஹ்ரானில் ஏவுகணை மற்றும் அணுசக்தி நிலையங்களை இலக்கு வைத்து இஸ்ரேல் தாக்குதல் நடாத்தியுள்ளது.இன்று அதிகாலை இஸ்ரேல் ஆப்ரேஷன் 'Rising Lion' என ஈரான் மீது தாக்க&

2 weeks ago உலகம்

'விடைபெறுகிறேன் இந்தியா.." : கவனத்தை ஈர்க்கும் பிரித்தானியப் பயணியின் கடைசி இன்ஸ்டாகிராம் பதிவு

விபத்தில் சிக்கிய ஏர் இந்திய விமானம் புறப்படுவதற்கு சில நிமிடங்களுக்கு முன்பு, பிரித்தானியப் பயணி ஜேமி ரே மீக் என்பவர் அகமதாபாத்திலிருந்து தனது இன்ஸ்டாகிராம் ப&

2 weeks ago உலகம்

"எனக்குச் சுயநினைவு திரும்பியபோது, என்னைச் சுற்றி பல உடல்கள் கிடந்தன.." உயிர் தப்பியவர் அதிர்ச்சி வாக்குமூலம்

இந்த விமான விபத்தில் ஒருவர் உயிர் பிழைத்திருப்பதாகத் தகவல் வெளியாகி உள்ளது. விமானத்தில் 11ய என்ற இருக்கையில் பயணித்த விஸ்வாஸ் குமார் என்பவர் உயிர் பிழைத்திருப்பத

2 weeks ago உலகம்

'10 நிமிடம் தாமதம்..." கடைசி நேரத்தில் உயிர் தப்பிய பெண்

அகமதாபாத் விமான விபத்து சம்பவம் உலகையே அதிர்ச்சிக்குள்ளாக்கியுள்ள நிலையில் போக்குவரத்து நெரிசல் காரணமாக விமானத்தை பெண் ஒருவர் தவறவிட்டுள்ளார்.இது குறித்த தக

2 weeks ago உலகம்

விமானம் வெடித்த கடைசி நொடி.. "May Day" என கத்திய விமானி.. இந்த வார்த்தைக்கு என்ன அர்த்தம்!

குஜராத்தின் அகமதாபாத்தில் இருந்து 242 பேருடன் லண்டன் செல்லும் ஏர் இந்தியா விமானம், பயணத்தை ஆரம்பித்து சில நிமிடங்களில் கீழே விழுந்து நொறுங்கி தீப்பிடித்தது.வியாழĨ

2 weeks ago உலகம்

விமானம் விபத்துக்குள்ளாகும் நேரடி காட்சி வெளியானது : இந்தியாவில் பெரும் சோகம்

குஜராத்தில்  சுமார் 240 பயணிகள் பணித்த  ஏர் இந்தியா விமானம் ஒன்று விபத்துக்குள்ளானதை அடுத்து, அதில் பயணம் செய்த பயணிகளின் கதி என்ன என்ற கேள்வி பெரும் அதிர்ச்சியை ஏற

2 weeks ago உலகம்

நாட்டில் வெடிக்கவுள்ள போராட்டம் : விடுக்கப்பட்ட எச்சரிக்கை

மின்சாரக் கட்டண அதிகரிப்பிற்கு எதிராக போராட்டமொன்றை முன்னெடுக்கவுள்ளதாக இலங்கை மின்சார நுகர்வோர் சங்கம் அறிவித்துள்ளது.இந்தநிலையில், நாட்டில் நேற்றைய தினம் (11)

2 weeks ago இலங்கை

'நெவில் டி சில்வாவே துப்பாக்கி சூடு மேற்கொள்ளுமாறு கூறினார்.." தேசபந்து விவகாரத்தில் அம்பலமான தகவல்

மாத்தறை, வெலிகம ஹோட்டலில் துப்பாக்கிச் சூடு நடத்துவதற்காக தான் உள்ளிட்ட குழுவுக்கு அப்போதைய கொழும்பு குற்றத்தடுப்பு பிரிவின் முன்னாள் பணிப்பாளர் உதவி பொலிஸ் அ&#

2 weeks ago இலங்கை

''உன்னை வவுனியாவுக்கு இடமாற்றுவேன்.." : பொலிஸ் அதிகாரியை மிரட்டிய அநுர தரப்பு எம்.பி.யால் சர்ச்சை

பொலிஸ் உத்தியோகத்தரை ஆளும் கட்சியின் பாராளுமன்ற உறுப்பினர் ஒருவர் மிரட்டியதாக சுமத்தப்படும் குற்றச்சாட்டுக்கள் குறித்து விசாரணை நடத்தப்படும் என அறிவிக்கப்ப

2 weeks ago இலங்கை

'கொள்கலன் விவகாரத்தை திட்டமிட்டு ஜனாதிபதி அநுர மறைக்கின்றார்" : அதிரடி குற்றச்சாட்டு

  சுங்கத்திலிருந்து பரிசோதனை செய்யப்படாமல் விடுவிக்கப்பட்டுள்ள 323 கொள்கலன்கள் தொடர்பான உண்மை தன்மையை மறைப்பதற்கு ஜனாதிபதியும் முற்பட்டுள்ளார். அதனாலே ஊழல் இட

2 weeks ago இலங்கை

புதுப்பிக்கப்படாத 20 இலட்சம் சாரதி அனுமதிப்பத்திரங்கள் விரைவில் இரத்து : இலங்கையர்களுக்கு விடுக்கப்பட்ட எச்சரிக்கை

2009 ஆம் ஆண்டுக்கு முன்பு வழங்கப்பட்டு, புதுப்பிக்கப்படாத அனைத்து சாரதி அனுமதிப்பத்திரங்களையும் ரத்து செய்வது குறித்து அரசாங்கம் பரிசீலித்து வருவதாக தெரியவருகின

2 weeks ago இலங்கை

இலங்கை வந்த விமானத்தை கடத்தப் போவதாக மிரட்டிய வெள்ளவத்தையைச் சேர்ந்த நபர்

இந்தோனேசியாவில் இருந்து இலங்கை வந்த விமானத்தை கடத்துவதாக தொலைபேசியில் பொய்யான தகவல் வழங்கிய நபர் கைது செய்யப்பட்டுள்ளார்.குறித்த நபரை வெள்ளவத்தை பொலிஸார் கைத

2 weeks ago இலங்கை

முல்லைத்தீவிலும் முளைத்த பௌத்த விகாரை வடிவிலான உருவம் : வெடித்த புதிய சர்ச்சை

 முல்லைத்தீவில்  திடீரென பௌத்த விகாரை வடிவிலான உருவமொன்று உருவாக்கப்பட்டுள்ளது.குறித்த உருவமானது முள்ளியவளை வித்தியானந்தா கல்லூரிக்கு அருகில் தனியார் காணி ஒ

2 weeks ago தாயகம்

இலங்கையில் இஸ்ரேலிய மதஸ்தலங்களுக்கு 24 மணி நேர பாதுகாப்பு : காரணம் வெளியானது

இலங்கை முழுவதும் உள்ள சபாத் வீடுகளுக்கு அதாவது இஸ்ரேலிய மதஸ்தலங்களுக்கு 24 மணி நேரமும் பாதுகாப்பு அளிக்க நடவடிக்கை எடுக்கப்பட்டுள்ளது.இலங்கையில் வசிக்கும் இஸ்ர&

2 weeks ago இலங்கை

'3 கைதிகளை விடுவித்தேன்.." : நீதிமன்றில் துஷார உப்புல்தெனிய தெரியப்படுத்திய முக்கிய தகவல்

ஜனாதிபதி பொதுமன்னிப்பின் கீழ் கைதி ஒருவரை சட்டவிரோதமாக விடுவித்த சம்பவம் தொடர்பாக பணியிலிருந்து இடைநிறுத்தப்பட்டுள்ள சிறைச்சாலைகள் ஆணையர் நாயகம் துஷார உப்பĬ

2 weeks ago இலங்கை

அநுரவுக்கு சிக்கலை ஏற்படுத்திய கைதி நீதிமன்றுக்கு வந்து கொடுத்த அதிர்ச்சி : கைது செய்ய முடியாமல் திக்குமுக்காடிய அதிகாரிகள்

வெசாக் தினத்தன்று, ஜனாதிபதியின் பொது மன்னிப்பின் கீழ் விடுதலையாகி பெரும் சர்ச்சையை ஏற்படுத்தியிருந்த கைதியான அதுல திலகரத்னவை கைது செய்ய பொலிஸார் தீவிர தேடுதல் &

2 weeks ago இலங்கை

இலங்கையில் கொரோனா தொற்றால் 2 பேர் பலி, புதிதாக பரவும் நோய்கள் குறித்து அவசர எச்சரிக்கை

நாடு முழுவதும் பரவி வரும் கொவிட் தொற்றினால் 2 பேர் உயிரிழந்துள்ளதாக சுகாதார பிரிவு அதிகாரிகள் தெரிவித்துள்ளனர்.இலங்கையில் சுவாச நோயாளிகளில் 9 முதல் 13 சதவீத வரை தற்&#

2 weeks ago இலங்கை

'தங்கம், வெள்ளி, மரகதத்துடன் கண்டுப்பிடிக்கப்பட்ட கப்பல்" : உரிமைக்காக போட்டிபோடும் உலக நாடுகள்

 16 பில்லியன் டொலர் மதிப்பு புதையலுடன் கண்டுபிடிக்கப்பட்ட கப்பல்: வெடித்த உரிமைப் போர்வரலாற்றிலேயே மிகப்பெரிய பொக்கிஷங்களுடன் மாயமான சேன் ஜோஸ் என்ற ஸ்பானிஷ் கப்&

2 weeks ago உலகம்

ஐபோன்களை அள்ளிச் சென்ற கும்பல் : அமெரிக்காவில் தொடரும் பதற்றம்

அமெரிக்காவின் லொஸ் ஏஞ்சல்ஸ் நகரில் அமெரிக்க அரசுக்கு எதிராக கடந்த சில நாட்களாக போராட்டம் நடந்து வரும் நிலையில், இந்தப் போராட்டம் தற்போது வன்முறையாக மாறி உள்ளது. 

2 weeks ago உலகம்

அநுராதபுரம் சிறைச்சாலை அத்தியட்சகருக்கு மீளவும் விளக்கமறியல்

அநுராதபுரம் சிறைச்சாலையின் அத்தியட்சகர் மோகன் கருணாரத்ன எதிர்வரும் 13 ஆம் திகதி வரை மீண்டும் விளக்கமறியலில் வைக்கப்பட்டுள்ளார். இன்று அநுராதபுரம் நீதவான் நீதி

2 weeks ago இலங்கை

15% அதிகரிக்கப்பட்டது மின்சாரக் கட்டணம் - நள்ளிரவு முதல் அமுல்

2025 ஆம் ஆண்டின் இரண்டாம் பாதியில் மின்சாரக் கட்டணத்தை ஒட்டுமொத்தமாக 15% அதிகரிக்க முடிவு செய்யப்பட்டுள்ளதாக பொது பயன்பாடுகள் ஆணைக்குழு தெரிவித்துள்ளது.இந்த மின் கட&#

2 weeks ago இலங்கை

இலங்கைக்கு போதைப்பொருள் கடத்தியவர்களின் சொத்துக்கள் இந்தியாவில் முடக்கம்

இலங்கைக்கு போதைப்பொருள் கடத்தியவர்களின் சுமார் 2 கோடி ரூபாய் இந்திய மதிப்பிலான சொத்துக்கள் முடக்கப்பட்டுள்ளன. சென்னையில் போதைப் பொருள் வழக்கில் சிக்கியவா்களĬ

2 weeks ago இலங்கை

சீரற்ற வானிலையால் மலையகத்தில் மக்களின் இயல்பு வாழ்க்கை பாதிப்பு

மலையகத்தில் தொடரும் சீரற்ற வானிலையால் பொது மக்களின் இயல்பு வாழ்க்கை பாதிப்படைந்துள்ளது. நேற்று இரவு வீசிய கடும் காற்றுடன் கூடிய பலத்த மழையால் நுவரெலியா ஹட்டன் &#

2 weeks ago இலங்கை

காற்றாலை மின் உற்பத்தி மற்றும் கனிய மணல் அகழ்வுக்கு எதிராக திரண்ட ஆயிரக்கணக்கான மக்கள்

மன்னாரில் மக்களின் வாழ்வியலை பாதிக்கும் வகையில் முன்னெடுக்கப்பட்டு வரும் காற்றாலை மின் உற்பத்தி மற்றும் கனிய மணல் அகழ்வு ஆகியவற்றுக்கு எதிர்ப்பு தெரிவிக்கும

2 weeks ago இலங்கை

கொழும்பில் கோர விபத்து ; 15 பேர் காயம் - 10 வாகனங்கள் சேதம்

 மொனராகலையில் இருந்து கொழும்பு நோக்கிச் சென்ற பேருந்து ஒன்று அவிசாவளை பகுதியில் இன்று காலை விபத்துக்குள்ளாகி உள்ளதாக பொலிஸார் தெரிவித்துள்ளனர்.இந்த விபத்திலĮ

2 weeks ago இலங்கை

சட்டவிரோதமாக விடுவிக்கப்பட்டுள்ள 68 கைதிகள் - ஜனாதிபதி மன்னிப்பில் நடந்தது என்ன?

முன்னாள் சிறைச்சாலை ஆணையர் ஜெனரல் துஷார உபுல்தெனிய, ஜனாதிபதி மன்னிப்பு என்ற போர்வையில் நிதி மோசடி குற்றவாளியை சட்டவிரோதமாக விடுவிக்க தனது அதிகாரத்தை தவறாகப் பயன்படுத்தியதாக சட்டமா அதிபர் திணைக்களம் நேற்று கொழும்பு நீதிவான் நீதிமன்றத்தில் தெரிவித்துள்ளது.குற்றப் புலனாய்வுத் துறையின் சார்பில் ஆஜரான மேலதிக சொலிசிட்டர் ஜெனரல் திலீப பீரிஸ், உபுல்தெனிய, வழக்கமான நட

2 weeks ago இலங்கை

ஜேர்மனிக்கு பயணமானார் ஜனாதிபதி - அங்கு வாழும் இலங்கையர்களையும் சந்திக்க ஏற்பாடு

ஜேர்மனி கூட்டாட்சி குடியரசிற்கான உத்தியோகபூர்வ விஜயம் மேற்கொண்டுள்ள ஜனாதிபதி அநுர குமார திசாநாயக்க, நேற்று இரவு கட்டுநாயக்க சர்வதேச விமான நிலையத்திலிருந்து புறப்பட்டார். ஜேர்மனியின் ஜனாதிபதி பிராங்க் வால்டர் ஸ்டெய்ன்மியரின்  அழைப்பின் பேரில் ஜனாதிபதி அநுரகுமார திசாநாயக்க, ஜூன் இன்று முதல் எதிரவரும்  13ஆம் திகதி  வரையில்,   ஜேர்மனிக்கு உத்தியோகபூர்வ விஜ

2 weeks ago இலங்கை

இஸ்ரேல் அதிரடி நடவடிக்கை - நாடு கடத்தப்பட்டார் கிரெட்டா துன்பெர்க்

காஸா மக்களுக்கான உதவிப்பொருட்களுடன் கப்பலில் பயணித்த கிரேட்டா துன்பெர்க் உட்பட 12 சமூக ஆர்வலர்கள் இஸ்ரேல் இராணுவத்தால் கைது செய்யப்பட்ட நிலையில், கிரேட்டா உட்பட

2 weeks ago உலகம்

பற்றி எரியும் அமெரிக்கா : ஊரடங்கு உத்தரவு அமுல்

அமெரிக்காவின் லொஸ் ஏஞ்சல்ஸ்  நகர மையத்தின் ஒரு சிறிய பகுதிக்கு ஊரடங்கு உத்தரவு பிறப்பிக்கப்பட்டுள்ளது.குறித்த ஊரடங்கு உத்தரவானது லொஸ் ஏஞ்சல்ஸ் மேயர் கரேன் பாஸ

2 weeks ago உலகம்

சர்ச்சைக்குரிய கைதி திடீர் தலைமறைவு : மீண்டும் பாரிய சிக்கலில் ஜனாதிபதி அநுர

ஜனாதிபதி அநுரகுமார திசாநாயக்கவின் பொது மன்னிப்பின் கீழ் சர்ச்சைக்குரிய முறையில் விடுதலை செய்யப்பட்ட நபர் தலைமறைவாகி உள்ளதாக தகவல்கள் வெளியாகி உள்ளன.ஜனாதிபதி

2 weeks ago இலங்கை

'விடுதலை செய்த கைதிகளின் முழு விபரங்களையும் பகிரங்கபடுத்துங்கள்.." : ஜனாதிபதி அநுரவிடம் கோரிக்கை

 வெசாக் பண்டிகையை முன்னிட்டு ஜனாதிபதி மன்னிப்பு வழங்கப்பட்ட நபர்களின் பட்டியலை பகிரங்கப்படுத்துமாறு எதிர்க்கட்சித் தலைவர் சஜித் பிரேமதாச, ஜனாதிபதி அனுரகுமார

2 weeks ago இலங்கை

சிக்குன்குனியா உள்ளவர்கள் பரசிட்டமோல் மாத்திரம் பயன்படுத்துமாறு வேண்டுகோள்

டெங்கு மற்றும் சிக்குன்குனியாவுடன் தொடர்புடைய வலி நிவாரணத்திற்கு பரசிட்டமோல் மாத்திரம் பயன்படுத்துமாறு அறிவுறுத்தல் வழங்கப்பட்டுள்ளது.இது தொடர்பான அறிவுறு

2 weeks ago இலங்கை

பௌத்த கொடியால் சர்ச்சை : பொலிஸாரை தாக்கிய பொதுமக்கள், துப்பாக்கி சூடு நடத்திய பொலிஸார்

 பேருவளை மீன்பிடி துறைமுகத்திற்கு அருகில் பொலிஸாருக்கும் பௌத்த கொடிகளை தொங்கவிட்ட ஒரு குழுவினருக்கும் இடையே வாக்குவாதம் ஏற்பட்டதை அடுத்து, பொலிஸார் தாக்கப்பĩ

2 weeks ago இலங்கை

வற்றாப்பளை கண்ணகி அம்மன் ஆலயத்தில் நிகழ்ந்த நெகிழ்ச்சி சம்பவம்

முல்லைத்தீவு மாவட்டத்தில் அமைந்துள்ள வரலாற்றுச் சிறப்பு மிக்க வற்றாப்பளை கண்ணகி அம்மன் ஆலய வைகாசிப் பொங்கல் உற்சவம் நேற்றையதினம்  மிகச் சிறப்பாக இடம்பெற்றிரĬ

2 weeks ago தாயகம்

ஹம்பாந்தோட்டையில் மீட்கப்பட்ட 100 கிலோ ஹெரோயின் : பின்னணியில் பாகிஸ்தானா?

 ஹம்பாந்தோட்டை, வீரகெட்டிய - அத்துபொந்தேன் பகுதியிலிருந்து 100 கிலோகிராம் நிறையுடைய ஹெரோயின் எனச் சந்தேகிக்கப்படும் போதைப்பொருள் நேற்று மீட்கப்பட்டது. இந்த போதை&#

2 weeks ago இலங்கை

தையிட்டியில் தொடரும் பற்றம் : கலகமடக்கும் பொலிஸார் குவிப்பு

தையிட்டி திஸ்ஸ விகாரையை அகற்றக்கோரியும், விகாரை அமைந்துள்ள காணி மற்றும் அதனைச் சூழவுள்ள காணிகளைக் காணி உரிமையாளர்களிடம் மீள வழங்குமாறு வலியுறுத்தி போராட்டம் ந&#

2 weeks ago தாயகம்

தப்பிச் செல்ல முயன்ற முக்கிய அரசியல்வாதியின் மனைவி : கொழும்பில் அதிரடியாக கைது

முன்னாள் இராஜாங்க  அமைச்சர் துனேஷ் கங்கந்தவின் மனைவி குஷானி நாணயக்கார,கொழும்பு குற்றப் புலனாய்வுப் பிரிவினரால் நேற்று திங்கட்கிழமை கைது செய்யப்பட்டார்.வர்த்Ī

2 weeks ago இலங்கை

23 உயிரை காவுகொண்ட கொத்மலை விபத்து நடந்த இடத்தில் பொதுமகன் செய்த நெகிழ்ச்சியான செயல்

நுவரெலியா இறம்பொடையில் பஸ் விபத்தில் உயிர் நீர்த்த உறவுகளுக்காக பொதுமகன் ஒருவர் கரும காரியம் செய்த சம்பவம் பலராலும் பாராட்டப்பட்டு வருகின்றது.கதிர்காமத்திலி

2 weeks ago இலங்கை

'கொள்கலன்களை நான்தான் விடுவித்தேன்.. உள்ளே இருந்த பொருட்கள் என்ன..?" சுங்க அதிகாரி விளக்கம்

சுங்கத்திலிருந்து பரிசோதனையின்றி விடுவிக்கப்பட்ட 323 கொள்கலன்களை தானே விடுவித்ததாகவும் அதில் புலிகள் அமைப்பின் ஆயுதங்கள் இருந்தன என முன்வைக்கப்படும் குற்றச்ச

2 weeks ago இலங்கை

''கொள்கலன்களை விடுவித்த அதிகாரிகள் தப்பிச் செல்ல முயற்சி.." : அம்பலமான தகவல்

கொள்கலன்கள் விடுவிக்கப்பட்ட சர்ச்சைக்குரிய சம்பவத்துடன் தொடர்புடைய அதிகாரிகள் நாட்டில் இருந்து வெளியேற முயற்சிப்பதாக தகவல்கள் வெளியாகியுள்ளதாகவும், இதனால்

2 weeks ago இலங்கை

‘ட்ரம்ப் இனவெறியுடன் செயல்பட்டு வருகிறார்’ - அமெரிக்காவில் பெரும் பதற்றம்

அமெரிக்காவில் சட்டவிரோதமாக குடியேறியவர்கள் நாட்டைவிட்டு வெளியேற்றப்பட்டு வருகின்றனர். அமெரிக்க ஜனாதிபதி டொனால்ட் ட்ரம்ப் அரசின் இந்த நடவடிக்கையை கண்டித்து ī

2 weeks ago உலகம்

முந்திச் செல்ல முற்பட்டதால் நேர்ந்த விபரீதம் : யாழில் பரிதாபமாக பலியான நபர்

 யாழ்ப்பாணம் சங்கானை பகுதியில் இடம்பெற்ற விபத்தில் ஒருவர் உயிரிழந்துள்ளதுடன், மற்றுமொருவர் படுகாயமடைந்துள்ளார்.குறித்த சம்பவம் நேற்றைய தினம் இடம்பெற்றுள்ளத

3 weeks ago தாயகம்

கதிர்காமத்துக்கு இரகசியமாக சென்ற 20 அரசியல்வாதிகள் : அநுர அரசால் ஆட்டங்கண்டுள்ள முக்கிய புள்ளிகள்

முன்னாள் அமைச்சர்கள், உயர் பதவியில் இருந்த அரசு அதிகாரிகள் உட்பட ஐம்பதுக்கும் மேற்பட்ட அரசியல்வாதிகள் அண்மைய நாட்களில் பல கோயில்கள், விகாரைகள் மற்றும் தேவாலயங்&

3 weeks ago இலங்கை

வடக்கு கடலில் சீனக் கழிவுகள் : அமைதிகாக்கும் அரசாங்கம்

சுற்றுச்சூழல் தினத்திலே நிலத்தை சுத்தம் செய்யும் அரசாங்கம், வடக்கில் சீன அரசாங்கத்தின் பிளாஸ்டிக் கழிவுகளால் கடல் மாசடைவதைக் கண்டுகொள்ளாமல்  இருப்பதாக வட மாக

3 weeks ago தாயகம்

அடுத்த சில நாட்களில் கைதாகவுள்ள மஹிந்த ராஜபக்ஷவின் சகோதரர் : காரணமும் வெளியானது

மகிந்த ராஜபக்ச மற்றும் கோட்டாபய ராஜபக்ச அரசாங்கங்களின் போது முன்னாள் சபாநாயகராகவும், முன்னாள் சக்திவாய்ந்த அமைச்சராகவும் இருந்த சமல் ராஜபக்ச, அடுத்த சில நாட்கள&

3 weeks ago இலங்கை

அச்சமூட்டும் பாரிய மனித புதைகுழி : அநுர தரப்பு விடுத்துள்ள முக்கிய அறிவிப்பு

 அரியாலை - செம்மணி மனித புதைகுழி தொடர்பில் நீதியான விசாரணை நடத்த அரசாங்கம் முழுமையான ஒத்துழைப்பு வழங்கும் என்று அமைச்சரவை பேச்சாளர் அமைச்சர் நளிந்த ஜயதிஸ்ஸ  தெர&#

3 weeks ago இலங்கை

''கருணா, பிள்ளையானை இரகசியமாக சந்திக்கலாம், ஒட்டுக்குகுழு பற்றி பேசக்கூடாது.." வெடித்தது சர்ச்சை

 ஈ.பி.டி.பியின் செயலாளர் நாயகம் டக்ளஸ் தேவானந்தாவை தமிழரசுக் கட்சியின் பதில்தலைவர் சி.வி.கே.சிவஞானம் சந்தித்தமையானது தற்போது வடக்கில் பெரும் சர்ச்சையை ஏற்படுத்த&

3 weeks ago தாயகம்

சிறை சென்றவரை 10 நாட்களுக்குள் விடுவித்த ஜனாதிபதி அநுர : அம்பலமான தகவல்

அநுராதபுரம் மேல் நீதிமன்றத்தால் சிறைத் தண்டனை விதிக்கப்பட்டவருக்கு சிறைத்தண்டனை விதிக்கப்பட்ட 10 நாட்களுக்குள் ஜனாதிபதி அநுரகுமார திசாநாயக்க பொதுமன்னிப்பு வ

3 weeks ago இலங்கை

''அடித்து கொல்லப்பட்டார்களா?'' வெளிவந்த 22 எலும்புகூடுகள் : நீதிமன்றம் அதிரடி உத்தரவு

 யாழ்ப்பாணம்  செம்மணி சித்துபாத்தி மாயானத்தில், மனித உடல்கள் அடையாளம் காணப்பட்ட பகுதியை குற்றவியல் சம்பவம் நடந்த மனிதப் புதைகுழி எனத் தெரிவித்ததுடன் மேலும் 45 நா&

3 weeks ago தாயகம்

120 ரூபா பார்லே-ஜி பிஸ்கட் விலை 8000 ரூபா : காசாவில் போரின் கொடூர முகம் காட்டும் அதிர்ச்சி வீடியோ

காசாவில் இருந்து அண்மையில் வெளியான ஒரு வைரல் பதிவில், இலங்கை மதிப்பில் 120 ரூபாவுக்கு விற்கப்படும் பார்லே-ஜி பிஸ்கட் பாக்கெட் ஒன்று 8000 ரூபாவுக்கு விற்கப்படுவதாக ஒருவ

3 weeks ago உலகம்

''சிறார்களுடன் பாலியல் உறவா?'' ட்ரம்ப் மீது வெடிக்குண்டை போட்ட எலான் மஸ்க்! - அதிர்கிறது அமெரிக்கா!

அண்மைக்காலமாக அமெரிக்க ஜனாதிபதி டொனால்ட் ட்ரம்ப் - தொழிலதிபர் எலான் மஸ்க் இடையே வார்த்தை மோதல் தொடங்கியுள்ள நிலையில் எலான் மஸ்க் வைத்துள்ள குற்றச்சாட்டுகள் பரப&

3 weeks ago உலகம்

'தாக்கப்பட்டு நிர்வாணமாக புதைக்கப்பட்டிருக்கலாம்.." : யாழ், மனித புதைக்குழி தொடர்பில் திடுக்கிடும் தகவல்

 யாழ்ப்பாணம் செம்மணி பகுதியில் இடம்பெற்று வரும் மனித புதைகுழி அகழ்வில் இதுவரை சிசுக்கள் , சிறார்கள் என சந்தேகிக்கப்படும் மூன்று மனித எலும்பு கூட்டு தொகுதிகள் உட&

3 weeks ago தாயகம்

கொழும்பில் கூட்டாக தீப்பற்றி எரிந்த முச்சக்கர வண்டிகள் : இன்று அதிகாலை பதிவான சம்பவம்

கொழும்பு - தெமட்டகொடை பிரதேசத்தில் உள்ள கட்டடம் ஒன்றிற்கு முன்பாக நிறுத்தி வைக்கப்பட்டிருந்த கார் மற்றும் 6 முச்சக்கரவண்டிகள் திடீரென தீப்பற்றி எரிந்துள்ளதாக ப&

3 weeks ago இலங்கை

'300 கொள்கலன்களிலும் தாய்லாந்திலிருந்து கொண்டுவரப்பட்ட புலிகளின் ஆயுதங்களே.." : வெடித்தது புதிய சர்ச்சை

 சில மாதங்களுக்கு முன்னர் இலங்கைக்கு கொண்டுவரப்பட்டு சர்ச்சைசக்குரிய 300 கொள்கலன்களில் இருந்த பொருட்கள் விடுதலைப் புலிகளின்தலைவர் பிரபாகரனுக்கு சொந்தமானவை என

3 weeks ago இலங்கை

'கிழக்குக் கடலில் களுவாஞ்சிக்குடியைச் சேர்ந்த கொள்ளையர் கும்பல்.." - பரபரப்பு தகவல்

கிழக்கு மாகாண கடலில் திட்டமிடப்பட்ட வகையில் கொள்ளைச் செயல்களம் இடம்பெறுவதோடு மீனவர்களும் தாக்குப்படுகின்றனர். இந்த செயல்களுக்கு தலைமைவகிப்பவரின் பெயரை அனைவரும் அறிவார்கள். அந்த பெயரை இங்கு சொல்வது நாகரீகமல்ல, அவர் களுவாஞ்சிக்குடி பகுதியில் வேகப்படகுகளை கொண்டு இந்த குற்றச்செயல்களில் ஈடுபடுகிறார். அவர் தனிமனிதரல்ல அவருக்கு பின்னால் பெரியகொள்ளை கூட்டமே உள்ளது எ

3 weeks ago இலங்கை

புலிகளின் தங்க நகைகள் தொடர்பில் அரசாங்கம் விடுத்துள்ள முக்கிய அறிவிப்பு

யுத்த காலத்தில் வடக்கில் இராணுவத்தால் கைப்பற்றப்பட்ட தங்க நகைகளுக்குரிய ஆவணங்களை உரியவர்கள் வைத்திருந்தால் அவர்களுக்குரிய தங்க நகைகள் கையளிக்கப்படும். நகைகī

3 weeks ago தாயகம்

''ட்ரம்ப் நன்றி கெட்டவர்.." ட்ரம்ப் - எலான் மஸ்க் திடீர் மோதல், காரணமும் வெளியானது

அமெரிக்க ஜனாதிபதி டொனால்ட் ட்ரம்ப் - தொழிலதிபர் எலான் மஸ்க் இடையேயான மோதல் பொதுவெளியில் வெளிச்சத்துக்கு வந்துள்ளது. இருவரும் ஒருவர் மீது ஒருவர் அடுக்கடுக்கான கு

3 weeks ago உலகம்

3000 வாகனங்களுடன் நடுக்கடலில் தீப்பிடித்து எரிந்த கப்பல் : தீயை அணைக்க பெரும் போராட்டம்

அமெரிக்காவின் அலாஸ்காவில் உள்ள எலூடியன் தீவுகளுக்கு அருகில் கடலில் கப்பல் ஒன்று தீப்பிடித்து எரிந்துள்ளது.இந்தக் கப்பல் 800 மின்சார கார்கள் உட்பட 3,000 வாகனங்களை மெக்

3 weeks ago உலகம்