நாடு கடத்தப்பட்ட ஒப்பந்தக் கொலையாளி விமான நிலையத்தில் வைத்து அதிரடியாக கைது

 ஒழுங்கமைக்கப்பட்ட குற்றவியல் கும்பல் உறுப்பினரான ‘வெலிகம சஹான்’ என்று அழைக்கப்படும் சஹான் சிசி கலும் கட்டுநாயக்க சர்வதேச விமான நிலையத்தில் வைத்து கைது செய்ய

2 months ago இலங்கை

கொடியேற்றத்துடன் ஆரம்பமான நல்லூரானின் வருடாந்திர மகோற்சவம்

 வரலாற்றுச் சிறப்புமிக்க நல்லூர் கந்தசுவாமி ஆலய வருடாந்திர மகோற்சவம், இன்றைய தினம் காலை 10 மணிக்கு கொடியேற்றத்துடன் சிறப்பாக ஆரம்பமானது.இன்று காலை முதல் சிறப்பு ப

2 months ago தாயகம்

48 மணி நேர அடையாள வேலைநிறுத்தத்தில் குதிக்கவுள்ள ரயில் சாரதிகள்

பல்வேறு கோரிக்கைகளை முன்வைத்து, ரயில் சாரதிகள் இன்று நள்ளிரவு முதல் 48 மணி நேர அடையாள வேலைநிறுத்தத்தில் ஈடுபட தீர்மானித்துள்ளனர்.லோகோமோட்டிவ் ஆப்பரேட்டிங் பொறிய

2 months ago இலங்கை

காதலனுக்காக சொந்த வீட்டில் திருடிய காதலி

யாழ்ப்பாணத்தைச் சேர்ந்த ரிக் ரொக் பிரபலமான இளைஞனுக்கு மோட்டார் சைக்கிள் வாங்குவதற்காக நகைகளைத் திருடிய சாவகச்சேரி பகுதியைச் சேர்ந்த யுவதி உள்ளிட்ட ஏழு பேரை சா&#

2 months ago தாயகம்

நகர சபை எதிர்க்கட்சித் தலைவர் - அவரது மனைவி மற்றும் மகள் ச**டலங்களாக மீட்பு

கண்டியில் ஒரே குடும்பத்தைச் சேர்ந்த மூன்று பேர் வீடொன்றிலிருந்து சடலங்களாக மீட்கப்பட்டுள்ளதாக பொலிஸார் தெரிவித்துள்ளனர்.யட்டினுவர பிரதேச சபையின் எதிர்க்கட&

2 months ago இலங்கை

நேட்டோவிற்கு கடும் எச்சரிக்கை : கடற்படை ட்ரோன்களால் கப்பல்களை அழித்து ரஷ்யா பயிற்சி

உக்ரேன் போரை மையமாகக் கொண்டு உருவாகிய கடற்படை ட்ரோன் யுத்தமுறைகளை, தற்போது ரஷ்யா மிக விரிவாக பயிற்சி எடுத்து வருகிறது.அதற்கிணங்க  வெடிகுண்டு ஏற்றிய கடற்படை ட்ரோ&

2 months ago உலகம்

நியூயார்க்கை நடுங்கவைத்த 27 வயது நபர் - அதிகரித்த இறப்பு எண்ணிக்கை

நியூயார்க் நகரில் மிட் டவுன் மன்ஹாட்டன் அடுக்குமாடி கட்டிடத்திற்குள் இளைஞர் ஒருவர் துப்பாக்கிச் சூடு நடத்தி, பொலிஸ் அதிகாரி உட்பட நால்வரைக் கொன்றுள்ளதாக தகவல் வெளியாகியுள்ளது.கண்காணிப்பு கமெரா பதிவுகளில் இருந்து துப்பாக்கிதாரி ஷேன் தமுரா என்வர் என அடையாளம் கண்டுள்ள நிலையில், அந்த நபரும் காயங்கள் காரணமாக உயிரிழந்துள்ளதாக தெரிவிக்கப்படுகிறது.துப்பாக்கிச் சூட

2 months ago உலகம்

நள்ளிரவு முதல் நடைமுறைக்கு வந்தது தாய்லாந்து - கம்போடியா போர்நிறுத்தம்

தாய்லாந்து மற்றும் கம்போடியா நாடுகளுக்கு இடையிலான போர்நிறுத்தம் இன்று நடைமுறைக்கு வருகின்றது.கம்போடியா, தாய்லாந்து நாடுகளுக்கு இடையிலான மோதலில் கொல்லப்பட்டī

2 months ago உலகம்

பிரபல பாடகர்களின் பாரிய மோசடி அம்பலம் - கைது செய்ய அதிரடி நடவடிக்கை

இலங்கையில் பிரபல பாடகர் பாத்திய ஜெயக்கொடி மற்றும் பல உயர் பாதுகாப்பு அதிகாரிகளை கைது செய்ய இலஞ்ச ஒழிப்பு ஆணைக்குழு நடவடிக்கை எடுத்துள்ளது.வேரஸ் கங்கா திட்டத்தி&

2 months ago இலங்கை

இரவு நேரங்களில் பெண்களை இலக்கு வைத்த கோடீஸ்வரனின் மகன் : கைதான பின்னர் வெளியான அதிர்ச்சி தகவல்கள்

பெண்களின் கைப்பைகள் மற்றும் கையடக்கத் தொலைபேசிகளைத் திருடிய சம்பவம் தொடர்பில் இரண்டு இளைஞர்கள் பிலியந்தலை பொலிஸாரால் கைது செய்யப்பட்டுள்ளனர்.கைது செய்யப்படĮ

2 months ago இலங்கை

'செம்மணியில் 600 பேர் கொலை - இராணுவ அதிகாரிகளே சாட்சியம்..' என தகவல்

யாழ் செம்மணி மனிதப் புதைக்குழியில் தோண்ட தோண்ட மனித எச்சங்கள் வெளி வருகின்ற நிலையில்  சர்வதேச விசாரணை ஒன்றை கோருவதன் மூலம் உண்மையை  நிலை நாட்ட முடியும் என ரெலோ அம

2 months ago தாயகம்

வடக்கு கிழக்கில் இன்று வெடித்த எழுச்சி போராட்டங்கள்..!

  சர்வதேச நீதிப் பொறிமுறையை வலியுறுத்தி வடக்கு கிழக்கு மாகாணங்களில் உள்ள 8 மாவட்டங்களிலும் இன்றைய தினம் போராட்டங்கள் முன்னெடுக்கப்பட்டன.வடக்கு கிழக்கு சமூக இய

2 months ago தாயகம்

செம்மணியில் சவப்பெட்டியினுள் அடையாளம் காணப்பட்ட சடலம் : புதிய திருப்பம்

மனிதப் புதைகுழி அடையாளம் காணப்பட்ட செம்மணி - சித்துப்பாத்தி இந்து மயானத்தில் மேலும் மனிதப் புதைகுழிகள் இருக்கலாம் எனச் சந்தேகத்தின் அடிப்படையில் அகழ்வுப் பணிக&#

2 months ago தாயகம்

அம்பலமான முக்கிய மோசடி : அரசாங்கத்தின் முக்கிய அமைச்சர்களுக்கு நீதிமன்றம் அதிரடி உத்தரவு

போலி ஆவணங்களை தயாரித்து சொத்துக்களை குத்தகை அடிப்படையில் வழங்கி மோசடியில் ஈடுபட்டதாக குற்றம் சுமத்தப்பட்டுள்ள அமைச்சர்களிடமிருந்து வாக்குமூலங்களை பதிவு செய

2 months ago இலங்கை

'எதிர்வரும் நாட்களில் பல வைத்தியசாலைகள் முடங்கும்.." விடுக்கப்பட்ட முக்கிய எச்சரிக்கை

தரப்படுத்தப்பட்ட வைத்தியர்களுக்கான பணியிடமாற்ற நடவடிக்கையில் நிலவிவரும் சீர்கேடு  காரணமாக அரச வைத்தியசாலைகள் நெருக்கடிக்குள்ளாகியுள்ளது, இந்நிலைமை நீடிக்&#

2 months ago இலங்கை

கொழும்பில் வாடகை அறையில் தங்கியிருந்த தந்தைக்கு காத்திருந்த அதிர்ச்சி : பொலிஸார் தீவிர விசாரணை

கொழும்பு, தெமட்டகொட பகுதியில் நேற்று முன்தினம் வாடகை அறையில் தங்கியிருந்த முச்சக்கர வண்டி ஓட்டுநர் ஒருவர் கழுத்தறுத்து கொலை செய்யப்பட்ட சம்பவம் தொடர்பாக பொலிஸ&#

2 months ago இலங்கை

பெண்களை முட்டாள் என திட்டிய நபர்.. நடுவானில் மல்யுத்தக் களமாக மாறிய விமானம்.. வைரல் வீடியோ..

 விமானப் பயணத்தின்போது சில பெண்களை ஆண் பயணி ஒருவர் முட்டாள் என திட்டியுள்ளார். இதனால் கோபம் அடைந்த பெண்கள் அவருடன் வாக்குவாதத்தில் ஈடுபட்டனர். இதைத் தொடர்ந்து இர

2 months ago உலகம்

'4,850 கோடி ரூபா" : மாலத்தீவு தொடர்பில் இந்தியா எடுத்த முடிவால் ஆடிபோன சீனா

சில நெருக்கடியான சூழலால் உறவுகளில் விரிசல் ஏற்பட்டதன் பின்னர், இந்தியாவும் மாலத்தீவும் தங்கள் நட்பை மீண்டும் கட்டியெழுப்ப முடிவு செய்துள்ளதாக தகவல் வெளியாகிய

2 months ago உலகம்

'சபையில் இவ்வாறு செய்யாதீர்கள்.." சாணக்கியனை கடுமையாக விமர்சித்த பிமல்

தேசிய மக்கள் சக்தி அரசாங்கம், மாகாண சபை முறைமையை ஒழிக்கப் போவதாக பத்திரிகையில் தலைப்புச் செய்தி வெளியாகும் என்ற நோக்கத்தில் கீழ்த்தரமான கதைப்பதாக பாராளுமன்ற உற&

2 months ago தாயகம்

'66 மில்லியன் டொலர் நஷ்டம் : 40 நாடுகளுக்கு இலவச வீசா.." : அரசாங்கம் அதிரடி அறிவிப்பு

 சுற்றுலாத்துறை அபிவிருத்தியை இலக்காகக் கொண்டு மேலும் 40 நாடுகளுக்கு இலவச வீசா வழங்கத் திட்டமிடப்பட்டுள்ளது, இந்த தீர்மானத்தினால் திறைசேரிக்கு 66 மில்லியன் டொலர்

2 months ago இலங்கை

''சாரா ஜஸ்மினை கடத்தியது யார்..? இந்த அரசாங்கத்துக்கும் தொடர்பு.." சபையில் சர்ச்சை

உயிர்த்த ஞாயிறு சம்பவத்துடன் தொடர்புடையதாக குற்றம் சாட்டப்படும் சாரா ஜஸ்மினை கடத்தியது யார் என்பது தொடர்பான விசாரணைக்கு தாம் முழுமையான ஒத்துழைப்பு வழங்கத் தய

2 months ago இலங்கை

தேசபந்துவுக்கு வழங்கப்பட்ட பெறுமதியான காணி : பின்னணியில் பிரபல தொழிலதிபர்

பதவி நீக்கப்பட்ட பொலிஸ் மா அதிபர் தேசபந்து தென்னகோனுக்கு புளத்சிங்கள பகுதியில் ஒரு பிரபல தொழிலதிபர் பெறுமதியான காணி ஒன்றை வழங்கியுள்ளார் என தகவல் வெளியாகியுள்&#

2 months ago இலங்கை

'ரணிலை கைது செய்யுங்கள்.. 300 மில்லியனுக்கு விகாரையை விற்றுள்ளார்.." பிக்கு சிஐடி யில் முறைப்பாடு

 மிகிந்தலையில் உள்ள 2,000 ஆண்டுகளுக்கும் மேலான பழமையான அனுலா சைத்தியை 300 மில்லியன் ரூபாவுக்கு  விற்கப்பட்டதாகக் கூறி, முன்னாள் ஜனாதிபதி ரணில் விக்ரமசிங்க உட்பட ஒன்பத&#

2 months ago இலங்கை

'உடனடியாக வெளியேறுங்கள்.." இறந்தவர்களுக்கு பிதிர்க்கடன் செய்தவர்களை திட்டி குழப்பம் விளைவித்த பிக்கு

திருகோணமலை கன்னியா வெந்நீர் ஊற்றுசிவன் ஆலயத்தில் நேற்று வியாழக்கிழமை, ஆடி அமாவாசை பிதிர்க்கடன் தீர்க்கும் கடமைகளில் ஈடுபட்டுக் கொண்டிருந்தவர்களுக்கு பௌத்த ப

2 months ago தாயகம்

கொழும்பில் இன்று அதிகாலை பரஸ்பர துப்பாக்கி சூட்டு மோதல் : அதிரடிப் படையினரால் சுட்டுகொல்லப்பட்ட நபர்

  கொழும்பு, தெஹிவளை ரயில் நிலையத்திற்கு அருகில் கடந்த 18 ஆம் திகதி காலை நபர் ஒருவரை குறிவைத்து துப்பாக்கிச் சூடு நடத்திய நபர் இன்று அதிகாலை அதிரடியாக சுட்டுக்கொலை செய்யப்பட்டுள்ளார்.சிறப்பு அதிரடிப் படையினருடன் நடந்த துப்பாக்கிச் சண்டையில் அவர் சுட்டு கொல்லப்பட்டுள்ளதாக தெரிவிக்கப்படுகிறது.இன்று அதிகாலை 4:30 மணியளவில், கெந்தல்லாவிட்ட, பஹலகம, கஹதுடுவ பகுதியில் உள

2 months ago இலங்கை

''பாலஸ்தீனத்தை தனி நாடாக பிரான்ஸ் அங்கீகரிக்கும்.." மேக்ரானின் அறிவிப்பால் கடும் கோபத்தில் இஸ்ரேலும் அமெரிக்காவும்

செப்டம்பர் மாதம் நடக்கும் ஐ.நா. கூட்டத்தில், பாலஸ்தீன அரசை ஒரு தனி நாடாகா அங்கீகரிக்க பிரானஸ் ஜனாதிபதி இமானுவல் மேக்ரானின் முடிவை அமெரிக்காவும் இஸ்ரேலும் கடுமையா

2 months ago உலகம்

1000 ஆண்டு பழமையான சிவன் கோயிலுக்காக மோதல்.. தென்கிழக்கு ஆசியாவில் நீடிக்கும் பதற்றம்!

ஆயிரம் ஆண்டுகள் பழமையான சிவன் கோயிலை சொந்தம் கொண்டாடுவதில் தாய்லாந்து மற்றும்  கம்போடியா ஆகிய நாடுகளுக்கு இடையே ஏற்பட்டுள்ள மோதலால் தென்கிழக்கு ஆசியாவில் பதற

2 months ago உலகம்

ரஷ்யாவில் அதிர்ச்சி! கீழே விழுந்து தரைமட்டமாகிய விமானம் : 5 குழந்தைகள் உட்பட பயணிகள் அனைவரும் பலி

ரஷ்யாவில் 49 பேருடன் சென்ற விமானம் ஒன்று விபத்துக்கு உள்ளாகியுள்ளதாக சர்வதேச ஊடகங்கள் செய்தி வெளியிட்டுள்ளன.ரஷ்யாவின் கிழக்கு பகுதியில் அமைந்துள்ள அமூர் மாகாணம&

2 months ago உலகம்

'உடனடியாக சரணடையுங்கள்;... இல்லாவிட்டால்..." ரோஹித அபேகுணவர்தனவின் மகளுக்கும், கணவருக்கும் அதிரடி எச்சரிக்கை

பாராளுமன்ற உறுப்பினர் ரோஹித அபேகுணவர்தனவின் மகளும், அவரது கணவரும் விரைவில் சரணடையாவிட்டால், அவர்களது சொத்துக்களை முடக்க நீதிமன்ற உத்தரவைப் பெற நடவடிக்கை எடுக்&#

2 months ago இலங்கை

தெஹிவளையில் இன்று காலையும் துப்பாக்கி சூடு : பதற்றத்தில் மக்கள்

தெஹிவளை எஸ்.டி.எஸ் ஜயசிங்க மைதானத்திற்கு அருகில் சுகாதார நிர்வாக அதிகாரி மீது இன்று காலை துப்பாக்கி சூட்டு முயற்சியொன்று மேற்கொள்ளப்பட்டுள்ளது.மோட்டார் சைக்கி&#

2 months ago இலங்கை

பிரித்தானியாவில் பதுக்கப்பட்டுள்ள கறுப்பு பணம் : பெயர்களை வெளியிடுவோம் என்கிறது அரசாங்கம்

இலங்கையில் இருந்து கறுப்பு பணத்தை வெளியேற்றி, பிரித்தானியாவின் விர்ஜின் தீவுகளில் வர்த்த நடவடிக்கையில் பலர் ஈடுபடுவதாக அரசாங்கம் தெரிவித்துள்ளது.இது தொடர்பா

2 months ago இலங்கை

''சிறுவர்களை தற்கொலைக்கு தூண்டுகிறது.." இலங்கையர்களிடம் அவசர கோரிக்கை

இளம் பருவத்தினர் கையடக்க தொலைபேசி மற்றும் சமூக ஊடகங்களைப் பயன்படுத்துவதைத் தவிர்க்க வேண்டும் என புதியஆய்வின் மூலம் கண்டறியப்பட்டுள்ளது.13 வயதுக்குட்பட்ட சிறுவ&#

2 months ago இலங்கை

ஆயர் சிறில் காமினியால் சிக்கிய சூத்திரதாரி.. அரசாங்கத்தை தடுக்கும் அந்த ''பிக்பொஸ்'' யார்? என கேள்வி

 உயிர்த்த ஞாயிறு தாக்குதல் தொடர்பில் இந்த அரசாங்கம் ஆட்சிக்கு வந்த நாள் முதல் வெளிவராத தகவல்கள் தொடர்பில்  முதற்தடவையாக கொழும்பு கோட்டை நீதவான் நீதிமன்றத்திī

2 months ago இலங்கை

''கோட்டபாயவை இன்னமும் கைது செய்யாதது ஏன்..?, பிள்ளையான் கருவி, கோட்டாவே மூலகர்த்தா.." என தகவல்

 உயிர்த்த ஞாயிறு குண்டுத்தாக்குதல் சம்பவத்தில் பிள்ளையான் ஒரு கருவி. அவரைக்கைது செய்து விசாரிக்கும் அரசு. தாக்குதலின் கர்த்தா எனக்கூறப்படும் கோட்டாபய ராஜபக்ஷ

2 months ago இலங்கை

தேசிய நெடுஞ்சாலையில் விழுந்து நொறுங்கிய விமானம்.. பயணித்தவர்கள் பரிதாபமாக பலி..!

இத்தாலியின் வடக்கு பிரெசியா அருகே உள்ள தேசிய நெடுஞ்சாலையில் ஒரு சிறிய ரக விமானம் விழுந்து நொறுங்கியதில், அதில் பயணம் செய்த தம்பதியினர் பரிதாபமாக உயிரிழந்த சம்பவ

2 months ago உலகம்

மொத்த டேட்டாவையும் அழித்துவிட்டு நாடகமாடிய AI! அதிர்ச்சிக்குள்ளான நிறுவனம்!

வெள்ளையா இருக்கவன் பொய் சொல்ல மாட்டான் என்பது போல ஏஐ பொய் சொல்லாது என பலரும் நம்பி வரும் நிலையில், பிரபல ஏஐ மொடல் ஒன்று ஒரு நிறுவனத்தின் மொத்த கோடிங் டேட்டாவையும் அ&#

2 months ago பல்சுவை

காசாவில் பசியின் உச்சம் : 21 சிறுவர்கள் உணவின்றி உயிரிழப்பு

காசாவில் மூன்றே நாட்களில் 21 சிறுவர்கள் பட்டினி மற்றும் ஊட்டச்சத்து குறைபாடு காரணமாக பலியானதாக ஐக்கிய நாடுகள் சபை தெரிவித்துள்ளது.இஸ்ரேலின் தீவிர ராணுவ நடவடிக்க

2 months ago உலகம்

அம்பாறையில் காதலியை கொன்ற காதலன் தற்கொலை, தாய் - தந்தை மீதும் வெட்டு

அம்பாறை, பதியதலாவ, மரங்கல பகுதியை சேர்ந்த இளம் பெண்ணொருவர் இன்று (23) அதிகாலை அவரது காதலனால் கழுத்தறுத்து கொலை செய்யப்பட்டுள்ளதுடன், பின்னர் காதலனும் தனது கழுத்தை அற&

2 months ago இலங்கை

'மனித உரிமை மீறப்பட்டுள்ளது.." : ரணிலுக்கு எதிராக உயர் நீதிமன்றம் அதிரடி தீர்ப்பு

2022ஆம் ஆண்டு போராட்டக்காரர்களை  கட்டுப்படுத்துவதற்காக முன்னாள் ஜனாதிபதி  ரணில் விக்ரமசிங்கவால் நடைமுறைப்படுத்தப்பட்ட அவசரகாலச் சட்டத்தினால் அடிப்படை மனித உரĬ

2 months ago இலங்கை

சபாநாயகரை 'வாயை மூடுங்கள்' என கூறிய பெண் எம்.பி.யால் பரபரப்பு - வதை முகாம்களை நடத்தியவர்கள் மீது சட்டம் பாயும்; என எச்சரிக்கை

தலதா மாளிகைக்கு முன்பாக மூடப்பட்டுள்ள வீதி தொடர்பாக ஐக்கிய மக்கள் சக்தி பாராளுமன்ற உறுப்பினர் ரோஹினி கவிரத்ன எழுப்பிய கேள்வியை தொடர்ந்து சபையில் அமைதியின்மை ஏ&#

2 months ago இலங்கை

யாழ் பல்கலையில் கறுப்பு ஜூலை நினைவேந்தல்

கறுப்பு ஜூலை நினைவேந்தல் நிகழ்வுகள் இன்றைய தினம் புதன்கிழமை யாழ்ப்பாண பல்கலைகழகத்தில் அனுஷ்டிக்கப்பட்டது.யாழ் பல்கலை கழக வளாகத்தில் மாணவர்களின் ஏற்பாட்டில் 

2 months ago தாயகம்

நானுஓயாவில் சரிந்து வரும் கற்பாறைகள் : உயிர் அச்சத்தில் 47 பேர் இடம்பெயர்வு!

 கடும் மழையுடனான சீரற்ற காலநிலையால் நானுஓயா,  உடரதல்ல தோட்டத்தில் மேல் பிரிவில் ஏழு குடும்பங்களைச் சேர்ந்த 47 பேர் இடம்பெயர்ந்துள்ளனர்.இவர்களை தற்காலிகமாக பாதுக&#

2 months ago இலங்கை

காதலனுக்காக உயிரை தியாகம் செய்த பல்கலைக்கழக மாணவி தொடர்பில் மனதை உருக்கும் தகவல் வெளியானது

பதுளை, மஹியங்கனை பொலிஸ் பிரிவிலுள்ள வியன்னா கால்வாயில் தவறி விழுந்த காதலனை காப்பாற்றிய போது, உயிரிழந்த காதலி பட்டமளிப்பு விழாவுக்காக தயாராக இருந்ததாக அவரின் உறவ

2 months ago இலங்கை

'விடுதலை விருட்சத்திற்கு நீரினை வழங்குங்கள்.." : யாழ்ப்பாணத்தில் ஆரம்பமான வாகன பவனி

 தமிழ் அரசியல் கைதிகளின் விடுதலையை வலியுறுத்தும் வகையில் தாயகத்தின் எட்டு மாவட்டங்களிலும் நடப்படவுள்ள விடுதலை விருச்சத்திற்கான நீர் சேகரிக்கும் வாகன பவனி யாī

2 months ago தாயகம்

ஈஸ்டர் தாக்குதல்.. பிள்ளையான் விவகாரத்தில் புதிய திருப்பம் : அதிரடியாக கைதான உளவுத்துறை அதிகாரி

 உயிர்த்த ஞாயிறு தின தாக்குதல்கள் தொடர்பில் ஆரம்பிக்கப்பட்டுள்ள புதிய விசாரணைகளுக்கு அமைய, மட்டக்களப்பு வலயத்தின் உளவுத்துறை பொறுப்பதிகாரியாகச் செயற்பட்ட பொ

2 months ago இலங்கை

கொழும்பில் துப்பாக்கியுடன் கைதான முன்னாள் புலி உறுப்பினர் வழங்கிய தகவல் : அதிரடியாக மீட்கப்பட்ட 86 கைக்குண்டுகள்

வவுனியா நேரியகுளம் பகுதியில் வீடு ஒன்றில் மறைத்து வைக்கப்பட்டிருந்த பரல் ஒன்றில் நிலத்தின்கீழ் புதைக்கப்பட்ட 86 கைக்குண்டுகளுடன் ஒருவர் வவுனியா மாவட்ட குற்றத் தடுப்பு விசாரணை பிரிவால் கைதுசெய்யப்பட்டார்.நேற்று முன்தினம் கொழும்பில் துப்பாக்கியுடன் கைது செய்யப்பட்ட முன்னாள் விடுதலைப் புலி போராளி எனப்படுபவர் வழங்கிய தகவலின் அடிப்படையில் கொழும்பிலிருந்து வருகை

2 months ago தாயகம்

பால் போத்தலுடன் மீட்கப்பட்ட குழந்தையின் எலும்பு கூடு : பதறவைக்கும் செம்மணி மனிதபுதைக்குழி

 யாழ்ப்பாணம் செம்மணி பகுதியில் உள்ள இரண்டு மனித புதைகுழிகளில் இருந்தும் நேற்றைய தினம் செவ்வாய்க்கிழமை சிறு குழந்தையினுடையது என சந்தேகிக்கப்படும் எலும்பு கூடĮ

2 months ago தாயகம்

'உங்கள் பொருளாதாரத்தை அழித்துவிடுவோம்.." சீனா, இந்தியாவை எச்சரித்த அமெரிக்காக

ரஷ்யாவிடமிருந்து  கச்சா எண்ணெய் வாங்கும் சீனா , இந்தியா  மற்றும் பிரேசில்  போன்ற நாடுகளுக்கு அமெரிக்க  ஜனாதிபதி டொனால்ட் ட்ரம்ப்  நூறு சதவீதம் வரி விதிக்கவுள்ளத

2 months ago உலகம்

'அணுசக்தி திட்டத்தை நிறுத்த முடியாது! வேண்டுமென்றால் அமெரிக்கா பேச்சுவார்த்தை நடத்தட்டும்" - ஈரான்

 ஈரான் அணுசக்தி ஆய்வுகளில் ஈடுபடுவதற்கு எதிராக அமெரிக்கா தடை விதித்துள்ள நிலையில், தங்கள் அணுசக்தி திட்டத்தை நிறுத்த முடியாது என ஈரான் தெரிவித்துள்ளது. ஈரான் அ

2 months ago உலகம்

காத்தான்குடியில் சிக்கிய முக்கிய குற்றவாளி : நீண்ட காலமாக தலைமறைவாகியிருந்ததாக தகவல்

  மட்டக்களப்பு நீதிமன்றத்தினால்  ஒரு திறந்த பிடியாணை உட்பட நான்கு பிடியாணைகளுடன் தேடப்பட்டு வந்த முக்கிய நபர் காத்தான்குடி பொலிஸாரினால்  நேற்று இரவு கைது செய்

2 months ago இலங்கை

'உடனடியாக வெளியேறுங்கள்.." : தையிட்டி விகாரதிபதிக்கு பறந்த கடிதம்

யாழ்ப்பாணம்- தையிட்டியில் ஆக்கிரமிக்கப்பட்ட காணியில் இருந்து உடனடியாக வெளியேறுமாறு தையிட்டி விகாரையின் விகாரதிபதிக்கு வலி. வடக்கு பிரதேச சபை தவிசாளர் கடிதம் ம&#

2 months ago தாயகம்

இலங்கையில் ஆண்களை விட பெண்களின் எண்ணிக்கை அதிகரிப்பு : காரணம் இதோ..!

நாட்டில் ஆண் மக்கள் தொகை குறைவது எதிர்காலத்தில் பல நெருக்கடிகளை உருவாக்கக் கூடும் என்று வடமேற்கு பல்கலைக்கழகத்தின் சிரேஷ்ட பேராசிரியர் அமிந்த மெத்சில் தெரிவி

2 months ago இலங்கை

'தேசபந்து தென்னகோன் குற்றவாளி;" : விசாரணையில் நிரூபணம், பதவி நீக்க பரிந்துரை! சபாநாயகரிடம் அறிக்கை சமர்ப்பிப்பு

பொலிஸ்மா அதிபர் தேசபந்து தென்னகோன் மீதான குற்றச்சாட்டுகள் தொடர்பாக விசாரணை நடத்திய பாராளுமன்ற விசாரணைக் குழு, அவரை அனைத்து குற்றச்சாட்டுகளிலும் குற்றவாளியாக

2 months ago இலங்கை

கொழும்பில் நேற்றிரவு துப்பாக்கியுடன் சிக்கிய முன்னாள் புலி உறுப்பினர்..! தாக்குதலுக்கு தயாராக இருந்ததாக தகவல்

விடுதலைப் புலிகள் இயக்கத்தில் இருந்து, பின்னர் இராணுவத்தினரால் புனர்வாழ்வளிக்கப்பட்ட ரமேஷ் என்பவர் நேற்றிரவு (21) கொழும்பில் துப்பாக்கியுடன் கைது செய்யப்பட்டுள&

2 months ago இலங்கை

மிளகாய் தூளை தூவி முச்சக்கர வண்டிகளை கொள்ளையடித்து வந்த பெண் உள்ளிட்ட கும்பல் சிக்கியது

தொடர்ச்சியான முச்சக்கர வண்டிக் கொள்ளைச் சம்பவங்களுடன் தொடர்புடைய பெண் ஒருவர் உட்பட மூன்று சந்தேகநபர்களை கல்கிசை குற்றப் புலனாய்வுப் பிரிவு அதிகாரிகள் கைது செ

2 months ago இலங்கை

நீடிக்கப்படும் பாடசாலை நேரம்;, புதிய கல்வி சீர்திருத்தத்தில் சர்ச்சை" - விடுக்கப்பட்டுள்ள முக்கிய கோரிக்கை

கல்வி சீர்திருத்தங்கள் தொடர்பான முன்னைய திட்டங்களை அரசாங்கம் பரிசீலித்து, பொருத்தமான மாற்றங்களைச் சேர்க்க வேண்டும் என்று எதிர்க்கட்சிகள் கோரியுள்ளன.ஐக்கிய ம

2 months ago இலங்கை

நிலாந்த ஜெயவர்த்தனவிற்கு மரணதண்டனை வழங்க வேண்டுமா..? கொழும்பு மறை மாவட்டம் விளக்கம்

உயிர்த்த ஞாயிறு தாக்குதல் தொடர்பில் பொலிஸ்சேவையிலிருந்து நீக்கப்பட்டுள்ள பிரதிபொலிஸ்மா அதிபர் நிலாந்த ஜெயவர்த்தனவிற்கு மரணதண்டனை வழங்கவேண்டும் என்பது கத்த

2 months ago இலங்கை

''அஸ்வெசுமவால் நன்மை இல்லை..! மக்கள் வரியை செலுத்த வேண்டும் நிலை ஏற்படும்.." என தகவல்

அஸ்வெசும நலன்புரி கொடுப்பனவால் மக்களுக்கு எவ்வித நன்மையும் கிடையாது என்றும், அதற்காக அரசாங்கம் பெற்றுக்கொண்டுள்ள கடனை மீள செலுத்துவதற்காக ஏதோவொரு வழியில் மக்

2 months ago இலங்கை

ஒரே நேரத்தில் 2,000 ட்ரோன்கள் : ரஷ்யா திட்டமிடும் அடுத்த தாக்குதல் : ஜேர்மனி எச்சரிக்கை

உக்ரேனுக்கு எதிரான ரஷ்யாவின் போர் தொடர்ந்து தீவிரமாகி வருகிறது.இம்மாதம் 8-9 ஆம் திகதிகளில் மாத்திரம் 741 ட்ரோன்கள் மற்றும் ஏவுகணைகள் ஒன்றாக ஏவப்பட்டன.இந்நிலையில், ஜே&

2 months ago உலகம்

பங்களாதேஷில் தொடர் விபத்துக்குள்ளாகும் சீன தயாரிப்பு விமானங்கள்... 27 பேர்களை பலிகொண்ட போர் விமான விபத்தில் பகீர் பின்னணி

  பங்களாதேஷ் விமானப்படை விமானம் ஒன்று விபத்தில் சிக்கி 27 பேர்கள் கொல்லப்பட்ட நிலையில், சீனா தயாரித்துள்ள போர் விமானங்களே பங்களாதேஷில் அதிக விபத்துக்களை சந்தித்&#

2 months ago உலகம்

பங்களாதேஷில் பாடசாலை மீது வீழ்ந்து விபத்துக்குள்ளான விமானம்!

பங்களாதேஷ் டாக்காவின் உத்தரா பகுதியில் உள்ள ஒரு பாடசாலை மீது  அந்நாட்டு விமானப்படை பயிற்சி விமானம் மோதி விபத்துக்குள்ளானது.விமானம் விபத்துக்குள்ளான பின்னர் வ

2 months ago உலகம்

மரண தண்டனை விதிக்கப்பட்ட தெமட்டகொட சமிந்தவின் சகோதரனை கொலை செய்ய முயற்சி : சினிமா பாணியில் சம்பவம்

மரண தண்டனை விதிக்கப்பட்டு பூசா சிறைச்சாலையில் தடுத்து வைக்கப்பட்டுள்ள தெமட்டகொட சமிந்தவின் சகோதரனை கொலை செய்ய மேற்கொள்ளப்பட்ட முயற்சி முறியடிக்கப்பட்டுள்ளத

2 months ago இலங்கை

காதலனின் உயிரை காப்பாற்றி தனது உயிரை தியாகம் செய்த காதலி : மஹியங்கனையில் சம்பவம்

மஹியங்கனை பொலிஸ் பிரிவின் 17வது மைல்கல் பகுதியில் உள்ள வியன்னா கால்வாயில் தவறி விழுந்த தனது காதலனை மீட்கச் சென்ற காதலி நீரில் மூழ்கி காணாமல் போயுள்ளார்.நேற்று மால

2 months ago இலங்கை

தலைமறைவான ரோஹித அபேகுணவர்தன எம்.பியின் மகள் : வீட்டை சுற்றிவளைத்த பொலிஸார்

களுத்துறை மாவட்ட பாராளுமன்ற உறுப்பினர் ரோஹித அபேகுணவர்தனவின் மகளை கைதுசெய்வதற்காக களுத்துறை வீட்டிற்கு சென்றவேளை மகளும் அவரது கணவரும் வீட்டில் இருக்கவில்லைī

2 months ago இலங்கை

மும்பையில் தரையிறங்கிய ஏர் இந்தியா விமானத்தின் 3 டயர்கள் வெடித்து விபத்து

மும்பையில்  ஏர் இந்தியா விமானம் தரையிறங்கிய போது  மூன்று டயர்கள் வெடித்து விபத்துக்குள்ளான சம்பவம் பெரும் பரபரப்பை ஏற்படுத்தியுள்ளது. கேரள மாநிலம் கொச்சியில்

2 months ago உலகம்

'மாணவர்களின் சுமையை அதிகரிக்கவுள்ள கல்வி சீர்திருத்தங்கள்.." : விடுக்கப்பட்ட கோரிக்கை

2026 ஆம் ஆண்டில் ஆரம்பிக்கப்படவுள்ள கல்வி சீர்திருத்தங்கள் மாணவர்கள் மீதான சுமையை மேலும் அதிகரிக்கும் என்று இலங்கை ஆசிரியர் சங்கத்தின் பொதுச்செயலாளர் ஜோசப் ஸ்டால

2 months ago இலங்கை

சம்பூரிலும் மனிதப் புதைகுழியா? " மிதிவெடி அகற்றத் தோண்டிய பகுதியில் மனித எச்சங்கள்! - புதன்கிழமை அகழ்வதற்கு நீதவான் உத்தரவு

மூதூர்  சம்பூர் கடற்கரை ஓரமாக மிதிவெடி அகழ்வுப்பணியின்போது மனித மண்டை ஓடும் எலும்பு எச்சங்களும் கண்டுபிடிக்கப்பட்டதையடுத்து அந்தப் பணியை எதிர்வரும் 23 ஆம் திகத&#

2 months ago இலங்கை

ஈஸ்டர் தாக்குதல் பின்னணி என்ன? ''கோட்டா, ரணில், மைத்திரியை உடனடியாக மன்றில் நிறுத்துங்கள்'' என கோரிக்கை

நிலந்த ஜயவர்தனவை நீதிமன்றத்தில் முன்னிலைப்படுத்துமாறு கடந்த 6 வருடங்களாக நாம் மூன்று அரசாங்கங்களிடம் 'கோரிக்கை விடுத்து வந்தோம்.  ஆனால் எமது அந்தக் கோரிக்கைகள் &

2 months ago இலங்கை

யாழில் இரு குழுக்களிடையே கடும் மோதல் - தீ வைப்பு, பொலிஸார் துப்பாக்கிச் சூடு, முப்படையினர் களத்தில்

 யாழப்பாணம் மூளாய் மாவடி வீதிப் பகுதியில் இரு குழுக்களுக்கிடையில் நேற்று ஏற்பட்ட மோதல் காரணமாக கடும் பதற்றமான சூழல்ஏற்பட்டுள்ளது.நேற்று முன்தினம் சனிக்கிழமை 

2 months ago தாயகம்

இன்று அதிகாலை இரு பஸ்கள் நேருக்கு நேர் மோதி விபத்து : 21 பேர் வைத்தியசாலையில்

இலங்கை போக்குவரத்து சபைக்குச் சொந்தமான பேருந்தும் தனியார் பேருந்து ஒன்றும் நேருக்கு நேர் மோதி விபத்துக்குள்ளாகியுள்ளன.கேகாலை, கலிகமுவ பகுதியில் இன்று (21) அதிகாலĭ

2 months ago இலங்கை

300 பேருடன் பயணித்த சொகுசு கப்பல் : நடுக்கடலில் தீப்பற்றி எரிந்த வீடியோ வெளியானது

300 பேருடன் பயணித்த சொகுசு கப்பல் ஒன்று நடுக்கடலில் தீப்பற்றி எரிந்து விபத்துக்குள்ளானதையடுத்து அதில் பயணித்தவர்கள் உயிரை காப்பாற்றி கொள்ள கடலில் குதித்த வீடியோ காட்சிகள் வெளியாகி பெரும் அதிர்ச்சியை ஏற்படுத்தியுள்ளது.  இந்தோனேசியாவின் கடலில் பயணித்த கே.எம் பார்சிலோனா வீஏ என்ற சொகுசு கப்பலில் பாரிய தீ விபத்து ஏற்பட்டது. இந்த விபத்தில் இருந்து தப்பிக்க அதில் பயணி

2 months ago உலகம்

தூங்கும் இளவரசர் மரணம்... கோமாவில் 20 ஆண்டுகள்; யார் இவர்? என்ன நடந்தது?

பிரிதானியாவில் வீதி விபத்தில் சிக்கியதால் கடந்த 20 ஆண்டுகளாக கோமாவில் இருந்த இருந்த சவுதி இளவரசர் அல்வாலீத் நேற்று முன்தினம் காலமானார்.சவுதி அரேபியாவின் இளவரசர்

2 months ago உலகம்

இன்று அதிகாலையும் துப்பாக்கிசூடு : இரவு களியாட்ட விடுதி ஒன்றுக்கு முன்பாக சம்பவம்

தலவத்துகொட பகுதியில் இரவு களியாட்ட விடுதி ஒன்றுக்கு முன்பாக இன்று (19) அதிகாலை துப்பாக்கிச் சூடு சம்பவமொன்று இடம்பெற்றுள்ளது.இரவு களியாட்ட விடுதிக்குச் சென்றிருந

2 months ago இலங்கை

எக்னெலிகொட கடத்தல் விவகாரத்தில் புதிய திருப்பம்.. : முன்னாள் புலி உறுப்பினர் முரளியை விசாரிக்க முடிவு

ஊடகவியலாளர் பிரகீத் எக்னெலி கொடவை கடத்திச் சென்று காணாமல் ஆக்கிய சம்பவம் தொடர்பிலான வழக்கின் 4ஆவது சாட்சியாளரான தமிழீழ விடுதலைப் புலிகளின் புலனாய்வுப் பிரிவில&#

2 months ago இலங்கை

வயல்வெளியில் கைவிடப்பட்ட சிசுவை தத்தெடுக்க 1,000 க்கும் மேற்பட்ட தொலைபேசி அழைப்புகள் : வெளிநாட்டில் உள்ள இலங்கையர்கள் போட்டி

குருநாகல், பரகஹதெனிய - சிங்கபுர பகுதியில் வயல்வெளியில் கைவிடப்பட்ட நிலையில் கண்டெடுக்கப்பட்ட சிசுவை தத்தெடுக்க, 1,000க்கும் மேற்பட்ட தொலைபேசி அழைப்புகள் வந்துள்ளத

2 months ago இலங்கை

யாழ்ப்பாணத்தில் இசைத்துறையில் ஆர்வமுள்ளவர்களுக்கு மகிழ்ச்சி செய்தி : ஸ்ரீநிவாஸ் அறிவிப்பு

 இசைத்துறைக்கு தென்னிந்தியாவில் உள்ளது போன்ற வாய்ப்புக்கள் வசதிகள் இங்கே குறைவு. ஆனாலும் இங்குள்ள பிள்ளைகள் இசைத்துறையில் மிளிர இசை தொடர்பான வகுப்புக்கள் , பயற&#

2 months ago தாயகம்

'சிங்களவர்களின் படுகொலை புதைகுழிகளை யார் அகழ்வது..?" விடுக்கப்பட்ட கேள்வி

விடுதலை புலிகள் சிங்களவர்களை படுகொலை செய்தது மனித படுகொலை இல்லையா? இதற்கு யார் நீதியை பெற்றுக்கொடுப்பது என நாட்டுக்கான தேசிய அமைப்பின் செயலாளர் அசேப எதிரிசிங்க

2 months ago இலங்கை

''இசைப்பிரியா, பாலச்சந்திரனின் மரணம்... எனக்கு ஏன் இன்னமும் பதில் வழங்கவில்லை..?" சட்டத்தரணி தனுக ரணஞ்சக கஹந்தகமகே கேள்வி

இசைப்பிரியா மற்றும் பாலச்சந்திரனின் மரணம் தொடர்பில் தான் முறைப்பாடு செய்து ஒரு மாதம் கடந்துள்ள போதும் இதுவரையில் எவ்வித முறையான பதிலும் தனக்குக் கிடைக்கவில்ல

2 months ago தாயகம்

''எனது தந்தை நிச்சயம் வெளியில் வருவார்..." ராஜித மகன் : 'பயம் இல்லாவிட்டால் எதற்கு பதுங்க வேண்டும்..?" என அரசாங்கம் கேள்வி

எனது தந்தை நிச்சயம் வருவார். வரலாறு அவரை விடுதலை செய்யும் என முன்னாள் அமைச்சர் ராஜித சேனாரத்னவின் மகன் சதுர சேனாரத்ன  தெரித்துள்ளார்.நீதிமன்ற வளாகத்தில் நேற்று (18.07.

2 months ago இலங்கை

இஸ்ரேலில் 20 இலங்கையர்களுக்கு காத்திருந்த அதிர்ச்சி : முற்றுமுழுதாக தீக்கிரையான பஸ்

இஸ்ரேலில் விவசாய தொழிலுக்காக வழக்கமாக இலங்கை இளைஞர்களை ஏற்றிச் செல்லும் பேருந்து தீப்பிடித்து எரிந்ததாக இஸ்ரேலுக்கான இலங்கைத் தூதுவர் நிமல் பண்டார தெரிவித்த

2 months ago இலங்கை

புத்த துறவிகளுடன் பாலியல் உறவு - 80 ஆயிரம் வீடியோ... ரூ.349 கோடி பணம்..

மிஸ் Golf என்று கூறப்படும் இளம் பெண் ஒருவர், புத்த துறவிகளுடன் பாலியல் உறவில் ஈடுபட்டு, அதை ரகசியமாக புகைப்படம் மற்றும் வீடியோ எடுத்து மிரட்டி, இலங்கை மதிப்பில் 349 கோடி ர&

2 months ago உலகம்

2006 ஆம் ஆண்டு நினைவிருக்கின்றதா..? இஸ்ரேலை எச்சரிக்கும் நயீம் காசிம்

தேவைப்பட்டால் இஸ்ரேலை இராணுவ ரீதியாக எதிர்கொள்ள ஹிஸ்புல்லா குழு முழுமையாக தயாராக இருப்பதாக அதன் தலைவர் நயீம் காசிம் எச்சரிக்கை விடுத்துள்ளார்.கடந்த 2006இல் ஹிஸ்பĬ

2 months ago உலகம்

அவதானம்..! - 50-60 கிலோ மீற்றர் வரையான வேகத்தில் பலத்த காற்று வீசக் கூடும்

மேல், சப்ரகமுவ மற்றும் மத்திய மாகாணங்களிலும் காலி மற்றும் மாத்தறை மாவட்டங்களிலும் அவ்வப்போது மழை பெய்யும் என எதிர்ப்பார்க்கப்படுவதாக வளிமண்டலவியல் திணைக்களம

2 months ago இலங்கை

சாதாரண தரப் பரீட்சைக்கு 7 பாடங்கள் மட்டுமே! : A, B, C, S, F, என்ற பெறுபேற்று முறையிலும் அதிரடி மாற்றம், ஆசிரியர் சங்கம் எதிர்ப்பு

2026 முதல் செயல்படுத்தப்பட உள்ள புதிய கல்வி சீர்திருத்தங்களுக்கு கடுமையான எதிர்ப்பு தெரிவிக்கப்பட்டுள்ள நிலையில், அதற்கு கல்வி, உயர்கல்வி மற்றும் தொழிற்கல்வி அமைச்சு விளக்கமளித்துள்ளது.இதன்படி, வரலாறு மற்றும் அழகியல் பாடங்கள் பாடத்திட்டத்திலிருந்து நீக்கப்பட்டுள்ளதாக ஆசிரியர் அதிபர்கள் உட்பட பல தரப்பினர் கடுமையாக குற்றம் சாட்டியுள்ளனர்.இந்த நிலையில், கல்வி சீர

3 months ago இலங்கை

வங்கிக் கணக்கிற்குள் ஊடுருவி இலட்ச கணக்கில் பணத்தை கொள்ளையிட்ட தமிழ் மாணவன்

 இணையவழி ஊடாக நபரொருவரின் வங்கிக் கணக்கிற்குள் ஊடுருவி 5 இலட்சம் ரூபா பணத்தை திருடியதாக கூறப்படும் பல்கலை மாணவன் கைது செய்யப்பட்டுள்ளார்.குற்றப் புலனாய்வு திணை&#

3 months ago இலங்கை

வெளிநாட்டு பெண்ணை மயக்கி பாலியல் துஷ்பிரயோகம் செய்த 81 வயது பிக்கு : காலியில் சம்பவம்

காலி ஹபராதுவ விஹாரை ஒன்றில் வெளிநாட்டுச் சுற்றுலாப் பயணியை பாலியல் துஷ்பிரயோகம் செய்த  பௌத்த துறவி ஒருவர் கைது செய்யப்பட்டுள்ளார்.தலைமை மதகுருவாக பணியாற்றும் &nb

3 months ago இலங்கை

'இலங்கைக்கு எதிரான தீர்வை வரி 15 வீதமாக குறையும்.." இலங்கையர்களுக்கு மகிழ்ச்சி செய்தி

இலங்கைக்கு விதிக்கப்பட்டுள்ள 30 சதவீத அமெரிக்க தீர்வை வரியானது விரைவில் 15 சதவீதமளவில் குறைவ டையும் என்பதை ஊகிக்க முடிகிறது என்று ஐக்கிய மக்கள் சக்தியின் பாராளுமன

3 months ago இலங்கை

''பிமலையும், வசந்தவையும் கைது செய்து அநுர சாதனைப்படைக்க வேண்டும்.." விடுக்கப்பட்ட கோரிக்கை

அமைச்சர்களான பிமல் ரத்நாயக்க, வசந்த சமரசிங்கவுக்கு எதிராக நடவடிக்கைகளை எடுத்து ஜனாதிபதி அநுரகுமார திசாநாயக்க முன்னாள் ஜனாதிபதிகளின் சாதனையை முறியடிக்க வேண்ட

3 months ago இலங்கை

இலங்கையர்களுக்கு எச்சரிக்கை..! : ஐரோப்பிய ஒன்றியத்தின் அதிகாரி என்ற போர்வையில் மோசடி

 ஐரோப்பிய ஒன்றிய அதிகாரியாக ஆள்மாறாட்டம் செய்யும் ஒருவர், மானியங்கள் மற்றும் நிதி உதவிகளை வழங்குவதாகக் கூறி, மோசடியில் ஈடுபட்டுள்ளதாக ஐரோப்பிய ஒன்றியம் எச்சரி

3 months ago இலங்கை

''பின்னணியில் மஹிந்தவும் ரணிலுமே உள்ளனர்.." பிமல் வெளிப்படுத்திய முக்கிய தகவல்

கொலை குற்றவாளிகளை பாதுகாக்கவே ரணில் விக்கிரமசிங்க மற்றும் மஹிந்த ராஜபக்ஷ ஆகியோர் ஷானி அபேசேகர, ரவி செனவிரத்ன உள்ளிட்ட திறமையான அதிகாரிகளை பதவியில் இருந்து நீக்&

3 months ago இலங்கை

'கோட்டபாயவுக்கு நன்றி கூறவேண்டும்.." ஜனாதிபதி அநுரவிடம் நேரடியாக கூறிய தேரர்

கண்டியில் உள்ள அஹேலேபொல குழியானது ஸ்ரீ தலதா மாளிகைக்கு சொந்தமான இடமாக மாற முடிந்தமைக்கு முன்னாள் ஜனாதிபதி கோட்டாபய ராஜபக்சவிற்கு நன்றி தெரிவிக்க வேண்டும் என அஸ&

3 months ago இலங்கை

உக்ரேனை தாக்கியழித்த ஈரானிய ட்ரோன்கள் : அச்சத்தில் மக்கள்

உக்ரேன் மீதான தாக்குதல்களில், ஷாஹிட் ளூயாநன எனப்படும் 50 ஆயிரம் டொலர்கள் மதிப்பிலான ஈரான் நாட்டை சேர்ந்த ட்ரோனை ரஷ்யா பயன்படுத்தியிருப்பது தெரியவந்துள்ளது.நேட்ட

3 months ago உலகம்

'இஸ்ரேல் அமெரிக்காவின் நாய் - எந்நேரத்திலும் எம்மை தாக்கலாம்.." : ஈரான் தலைவர் கமேனி

இஸ்ரேலிய குற்றங்களுக்கு அமெரிக்கா துணை போயிருப்பதாக ஈரானின் உச்ச தலைவர் அயதுல்லா அலி ஹொசைனி கமேனி தெரிவித்துள்ளார்.அணு ஆயுத விவகாரம் தொடர்பாக, ஈரானைக் குறிவைத்&

3 months ago உலகம்

செம்மணி படுகொலைக்கு எதிரான ஆர்ப்பாட்டத்தில் பதற்றம் : கொழும்பில் குவிக்கப்பட்டுள்ள கலகமடக்கும் பொலிஸார்

 யாழ்ப்பாணம், செம்மணி மனித புதைக்குழிக்கு எதிர்ப்பு தெரிவித்து கொழும்பில் இன்று முன்னெடுக்கப்பட்ட போராட்டத்தில் பெரும் பதற்றம் ஏற்பபட்டது.  குறித்த போராட்டமா

3 months ago இலங்கை

அம்பாறையில் நிர்வாணமாக நடமாடியது ஆணா..? பெண்ணா? : கிளம்பிய புதிய சர்ச்சை

அம்பாறை, அறுகம் குடா கடற்கரையில் வெளிநாட்டு பெண்  ஒருவர் மேலாடையின்றி நிர்வாணமாக நடந்த சம்பவத்தில் புதிய திருப்புமுனை ஏற்பட்டுள்ளது. 26 வயதான தாய்லாந்து சுற்றுல&#

3 months ago தாயகம்

கொழும்பில் வெள்ளை வேனில் கடத்தப்பட்ட சிறுவன் : சினிமா பாணியில் தப்பியதால் பரபரப்பு

கொழும்பு, கஹதுடுவ பகுதியில் வைத்து வெள்ளை வேனில் கடத்தப்பட்ட  15 வயதுடைய சிறுவன் இரத்தினபுரி பகுதியில் வைத்து வேனில் இருந்து குதித்து தப்பிச் சென்ற சம்பவம் நேற்று

3 months ago இலங்கை

கெஹெலியவின் குடும்பத்தினரிடம் குற்றப்பத்திரிகைகள் கையளிப்பு

முன்னாள் சுகாதார அமைச்சர் கெஹெலிய ரம்புக்வெல்ல, அவரது மனைவி, மூன்று மகள்கள் மற்றும் மருமகன் ஆகியோருக்கு எதிராக நிதி மோசடி குற்றச்சாட்டின் கீழ் இன்று  கொழும்பு மே

3 months ago இலங்கை

வேகமாகப் பரவும் தோல் நோய் - நாட்டு மக்களுக்கு எச்சரிக்கை

 நாடு முழுவதும் தோல் தொடர்பான நோய்கள் திடீரென அதிகரித்து வருவதாகச் சுகாதார மேம்பாட்டு பணியகத்தின் தோல் நோய் மருத்துவர் ஜனக அகரவிட்ட எச்சரித்துள்ளார்.இதன்படி ர

3 months ago இலங்கை

கணேமுல்ல சஞ்சீவ கொலை வழக்கில் சந்தேக நபருக்கு பிணை

கொழும்பு நீதவான் நீதிமன்றின் 5 ஆம் இலக்க அறையில் வைத்து கனேமுல்ல சஞ்சீவ சுட்டுக் கொலை செய்யப்பட்ட சம்பவத்துடன் தொடர்புடையதாக கூறப்படும் பிரதான சந்தேகநபர் தப்பிச் செல்வதற்கு மோட்டார்சைக்கிளை வழங்கி உதவி ஒத்தாசை வழங்கிய தொடர்பில் விளக்கமறியலில் வைக்கப்பட்டிருந்த அத்துருகிரிய பொலிஸ் நிலையத்தின் பொலிஸ் கான்ஸ்டபிளை பிணையில் விடுவிக்க கொழும்பு பிரதான நீதவான் தன

3 months ago இலங்கை

கல்வியின் டிஜிட்டல் மயமாக்கலுக்கு TikTok வழங்கும் ஆதரவு

வெறும் பொழுதுபோக்கையும் கடந்து, பொருளாதார வாய்ப்புகளை விரிவுபடுத்துவதற்கும் கல்வி நடவடிக்கைகளுக்கும் TikTok சமூக ஊடகத்தை ஒரு டிஜிட்டல் கருவியாகப் பயன்படுத்தும் வழிமுறைகள் குறித்து அவதானம் செலுத்தப்பட்டுள்ளது.  நேற்றையதினம் பிரதமர் அலுவலகத்தில், TikTok சமூக ஊடகத்தின் பிரதிநிதிகள் குழுவிற்கும் பிரதமரின் செயலாளர் பிரதீப் சபுதந்திரிக்கும் இடையே கலந்துரையாடல் ஒன்று

3 months ago இலங்கை