அரசியல்வாதிகளுக்கு கொலை மிரட்டல் : பின்னணியில் பிரியந்த ஜெயக்கொடி : அம்பலமான தகவல்

முன்னாள் அரசியல்வாதிகள் மற்றும் முன்னாள் பொலிஸ் உயர் அதிகாரிகளுக்கு விடுக்கப்பட்ட கொலை மிரட்டல்களுக்கு பின்னால், கைதுசெய்யப்பட்டு விளக்கமறியலில் வைக்கப்பட்

7 hours ago இலங்கை

தோல்வியில் முடிந்த விடுதலைப் புலிகளின் ஆயுதம் தேடிய அகழ்வு பணி - கிளிநொச்சியில் சம்பவம்

கிளிநொச்சியில் விடுதலைப்புலிகளின் ஆயுதங்கள் இருக்கலாம் என சந்தேகித்து மேற்கொள்ளப்பட்ட அகழ்வுப்பணியில் எவ்வித தடயங்களும் காணப்படாத நிலையில் இடைநிறுத்தப்பட&

7 hours ago தாயகம்

புலிகளின் துப்பாக்கிகளை பாதாள குழுக்களுக்கு வாடகைக்கு வழங்கிய இளைஞர்கள் : நீதிமன்றம் அதிரடி நடவடிக்கை

 போர்க் காலத்தில் தமிழீழ விடுதலைப்புலிகளால் பதுக்கி வைக்கப்பட்டிருந்த ஆயுதங்களை தெற்கின் பாதாள உலக உறுப்பினர்கள் மற்றும் ஒழுங்கமைக்கப்பட்ட குற்றக் குழுக்கள

7 hours ago தாயகம்

'இந்தியாவுக்கு 25 வீத வரியால் அபாய நிலையில் இலங்கை.." : விடுக்கப்பட்ட எச்சரிக்கை

அமெரிக்காவின் தீர்மானத்தின் தற்போதைய நிலைவரத்தின் படி இலங்கையின் ஏற்றுமதிகளுக்கு இன்றிலிருந்து 30 சதவீத தீர்வை வரி நடைமுறைக்கு வரும். இந்தியாவுக்கு 25 சதவீத வரி வ

7 hours ago இலங்கை

காலியை இன்று அதிகாலை உலுக்கிய துப்பாக்கி சூடு : பலியான இளைஞன்

காலி, கொஸ்கொட பகுதியில் இடம்பெற்ற துப்பாக்கிச் சூட்டு சம்பவத்திற்கு பயன்படுத்தப்பட்டதாக சந்தேகிக்கப்படும் மோட்டார் சைக்கிளை பொலிஸார் கண்டுபிடித்துள்ளனர்.து

7 hours ago இலங்கை

கொள்ளையர்களால் பரிதாபமாக உயிரிழந்த தாய்..! : வலைவீசும் பொலிஸார் : மட்டக்களப்பை உலுக்கியுள்ள சம்பவம்

மட்டக்களப்பு நகரில் வீட்டின் முன் வீதியை துப்பரவு செய்து கொண்டிருந்த வயோதிப பெண் ஒருவரின் கழுத்தில் இருந்த தங்க சங்கிலியை அறுத்தெடுத்து அவரை வீதியில் தள்ளி வீழ&

7 hours ago தாயகம்

யாழில் பெருந்துயரம் : குழந்தையை கட்டி அணைத்தவாறு தாய் : மீட்கப்பட்ட எலும்பு கூடுகள்

  செம்மணி மனிதப் புதைகுழி அகழ்வின் போது பெரிய எலும்புகூடொன்றுடன் சிறிய குழந்தையின் எலும்பு கூடொன்று அணைக்கப்பட்ட விதத்தில் கண்டுபிடிக்கப்பட்டது.இது தாயினதும் பிள்ளையினதும் எலும்பு கூடுகளாக இருக்கலாமெனக் கருத்தப்படுகிறது.அரியாலை சித்துப்பாத்தி இந்துமயானத்தில் நடைபெற்றுவரும் செம்மணி மனிப் புதைகுழி அகழ்வுப் பணிகள் இரண்டாம் கட்டத்தின்25 ஆவது நாள் நேற்று புதன

7 hours ago தாயகம்

'மாயமான 43 பேரின் வாக்குமூலங்கள்.." ஈஸ்டர் தாக்குதலில் புதிய திருப்பம்

உயிர்த்த ஞாயிறு குண்டுத்தாக்குதல்கள் சம்பவம் தொடர்பில் 43 பேரிடம் வாக்குமூலம் பெற்றுக்கொண்டுள்ளதாக பொதுமக்கள் பாதுகாப்பு அமைச்சர் ஆனந்த விஜேபால பாராளுமன்றத்தில் குறிப்பிட்டார். ஆனால் அந்த வாக்குமூலம் தொடர்பான 'பி' அறிக்கை நீதிமன்றத்துக்கு சமர்ப்பிக்கப்படவில்லை. இந்த அறிக்கையை நீதிமன்றத்துக்கு சமர்ப்பிக்காமலிருப்பதற்குரிய காரணம் என்னவென்பதில் பாரிய சந்தேகம்

7 hours ago இலங்கை

இலங்கைக்கு படையெடுக்க உள்ள இஸ்ரேலியர்கள்..! : பெரும் ஆபத்து என எச்சரிக்கை

இஸ்ரேல் யுத்தக் குற்றங்களில் ஈடுபட்டுள்ளதாக சர்வதேச நீதிமன்றம் அறிவித்துள்ள நிலையில் இலங்கை அந்நாட்டுக்கு இலவசமாக விசா வழங்கும் தீர்மானத்தினை எடுத்துள்ளமைய

7 hours ago இலங்கை

வெள்ளத்தில் அடித்துச் செல்லப்பட்ட 41 கோடி ரூபா மதிப்புள்ள நகைகள்! கடை உரிமையாளர் பரிதாபம்!

சீனாவின் உள்ள ஒரு மாவட்டத்தில் திடீரென ஏற்பட்ட வெள்ளப்பெருக்கால், உள்ளூர்க் கடையில் இருந்த 20 கிலோ தங்கம் மற்றும் வெள்ளி நகைகள் அடித்துச் செல்லப்பட்டுள்ள செய்தி ī

7 hours ago உலகம்

நிலநடுக்கம், சுனாமியை ஏற்படுத்தியது ரஷ்யாவா? - பகீர் கிளப்பும் சதிக்கோட்பாடுகள்!

ரஷ்யாவில் ஏற்பட்ட சக்திவாய்ந்த நிலநடுக்கத்தால் பசிபிக் கடலில் பெரிய அளவில் சுனாமி பாதிப்பு ஏற்பட்ட நிலையில், இது ரஷ்யாவின் திட்டமிட்ட சதி என சிலர் கூறி வருவது பர

7 hours ago இலங்கை

'கோட்டாபயவே கூறினார்' : நீதிமன்றில் அம்பலப்படுத்திய தேசபந்து

பணி இடைநீக்கம் செய்யப்பட்ட பொலிஸ் மா அதிபர் தேசபந்து தென்னகோன், தன்னை கைது செய்வதைத் தடுக்க உத்தரவிடக் கோரி தாக்கல் செய்த நிலுவையில் உள்ள பிணை மனு மீதான உத்தரவை க

1 day ago இலங்கை

சாட்சி வழங்க தயாரானார் கோட்டாபய : சூடுபிடிக்கிறது லலித் - குகன் காணாமல் ஆக்கப்பட்ட விவகாரம்

2011 ஆம் ஆண்டு காணாமல் ஆக்கப்பட்ட இரண்டு மனித உரிமை ஆர்வலர்களான லலித் வீரராஜ் மற்றும் குகன் முருகானந்தன் ஆகியோரின் வழக்கு குறித்து சாட்சி வழங்க தயார் என முன்னாள் ஜனா&

1 day ago இலங்கை

இரு உயிர்களை காவுகொண்ட விபத்து

ஹதரலியத்த - ரம்புக்கனை வீதியில் 12வது மைல்கல் அருகில் இடம்பெற்ற வாகன விபத்தில் இருவர் உயிரிழந்துள்ளனர்.ஹதரலியத்த திசை நோக்கி பயணித்த லொறி ஒன்று, முச்சக்கர வண்டியு

1 day ago இலங்கை

இலங்கை பணியாளர் விவகாரம்: தென்கொரிய அரசின் செயற்பாட்டுக்கு அரசாங்கம் பாராட்டு

புலம்பெயர் இலங்கை தொழிலாளர் ஒருவர், தென்கொரியாவில் மோசமாக நடத்தப்பட்டமை தொடர்பில் அந்த நாட்டின் ஜனாதிபதி லீ ஜே-மியுங் எடுத்த உடன் நடவடிக்கையை பாராட்டியுள்ள இலங&

1 day ago இலங்கை

முத்து நகர் விவசாயிகளின் போராட்டத்தில் நடந்தது என்ன? - ஒருவர் வைத்தியசாலையில் அனுமதி

முத்து நகர் விவசாயிகளின் போராட்டத்தில் நடந்தது என்ன? - ஒருவர் வைத்தியசாலையில் அனுமதி திருகோணமலை மாவட்ட செயலகத்தில் நேற்று மாவட்ட ஒருங்கிணைப்பு குழு கூட்டம் இடம் பெற்றிருந்த நிலையில் முத்து நகர் விவசாயிகள் தங்களது அபகரிக்கப்பட்ட காணிகளை விடுவிக்க கோரி மாவட்ட செயலக பிரதான நுழை வாயிலின் முன்பாக போராட்டத்தில் ஈடுபட்டிருந்தனர். இந்த நிலையில் பிரதான வாயிலை மறித

1 day ago தாயகம்

சர்ச்சைக்குரிய ஜீப் வண்டி விவகாரம் : பொலிஸில் சரணடைந்த ரோஹிதவின் மகள்

பாராளுமன்ற உறுப்பினர் ரோஹித அபேகுணவர்தனவின் மகள் இன்றுகாலை சட்டத்தரணி ஊடாக வலானை மத்திய ஊழல் தடுப்புப் பிரிவில் சரணடைந்துள்ளார். சர்ச்சைக்குரிய ஜீப் வண்டி தொ

1 day ago இலங்கை

நாட்டை உலுக்கிய யட்டிநுவர சம்பவம் : 'கம்பியுடன் நின்ற தந்தை' - 12 வயது மகளின் வாக்குமூலம்

யட்டிநுவர பிரதேச சபையின் எதிர்க்கட்சித் தலைவராகப் பணியாற்றிய ஐக்கிய மக்கள் சக்தியின் உறுப்பினர், அவரது மனைவி மற்றும் மூத்த மகள் ஆகியோர் அவர்களது வீட்டில் உயிரிழந்த சம்பவம் குறித்து பொலிஸார் தொடர்ந்து விசாரணைகளை முன்னெடுத்துள்ளனர். பொலிஸாரால் நடத்தப்பட்ட முதற்கட்ட விசாரணையில், இறந்த பிரதேச சபை உறுப்பினர் வேறொரு நபருடன் செய்த பண கொடுக்கல் வாங்கலே இந்த தற்கொலைக

1 day ago இலங்கை

செம்மணியில் இதுவரை 111 மனித எலும்புக்கூடுகள் மீட்பு - திங்கள் ஸ்கான் பரிசோதனை!

செம்மணி - சித்துப்பாத்தி மனித புதைகுழியில் நேற்றுவரை 111 மனித எலும்புக்கூடுகள் அகழ்ந்தெடுக்கப்பட்டுள்ளன.மனித எலும்புக்கூடுகளின் ஸ்கான் பரிசோதனைக்கு பாதுகாப்பு &

1 day ago தாயகம்

உக்ரேன் சிறை மீது ரஷ்யா சரமாரி ஏவுகணை தாக்குதல் - பலி எண்ணிக்கை 22 ஆக உயர்வு

உக்ரேன் சிறை மீதுரஷ்யா ராணுவம் ஏவுகணை வீசி சரமாரி தாக்குதல் நடத்தி உள்ளது.இராணுவ கூட்டமைப்பான 'நேட்டோ'வில் இணைய உக்ரேன் ஆர்வம் காட்டியது. இதற்கு எதிர்ப்பு தெரிவிĪ

1 day ago உலகம்

60 ஆயிரத்தை கடந்தது பலி எண்ணிக்கை - இஸ்ரேல்-ஹமாஸ் போரில் தொடரும் சோ**கம்

இஸ்ரேல்-ஹமாஸ் போரில் பலியான பாலஸ்தீனியர்களின் எண்ணிக்கை 60 ஆயிரத்தை கடந்துள்ளது.இஸ்ரேல் மீது கடந்த 2023ஆம் ஆண்டு அக்டோபர் 7ஆம் திகதி ஹமாஸ் இஸ்ரேல் இடையே ஏற்பட்ட மோதல்

1 day ago உலகம்

ரஷ்யாவை அதிரவைத்த நிலநடுக்கம் : ஜப்பானையும் தாக்கியது சுனாமி

ரஷ்யாவின் கிழக்கு கடற்கரை பகுதியில் இன்று சக்திவாய்ந்த நிலநடுக்கம் ஏற்பட்ட நிலையில் ரஷ்யா மற்றும் ஜப்பானின் சிலப்பகுதிகளில்  சுனாமி  ஏற்பட்டுள்ளது.ரஷ்யாவின் தூர கிழக்கு கம்சட்கா தீபகற்பத்தின் கடற்கரையில் இன்று 8.7 ரிக்டர் அளவிலான நிலநடுக்கம் ஏற்பட்டது, இதனால் 4 மீட்டர் வரை அலைகள் எழுந்து  சுனாமி ஏற்பட்டது.இந்த நிலநடுக்கம் காரணமாக கட்டிடங்களுக்கு சேதம் ஏற்ப

1 day ago உலகம்

யுத்த காலத்தில் நடந்த சம்பவங்கள் - தம்பிலுவில் இந்து மயானத்தில் நடத்தப்பட்ட சோதனை

அண்மையில் கைதான இனிய பாரதியின் சகா தம்பிலுவில் இந்து மயானத்திற்கு இன்று குற்றப்புலனாய்வாய்வு அதிகாரிகளால்    அழைத்துவரப்பட்டு  அந்த இடம் சோதனை செய்யப்பட்டுள&#

2 days ago தாயகம்

பிடியாணை பிறப்பிக்கப்பட்ட நாமலுக்கு பிணை

பிடியாணை பிறப்பிக்கப்பட்ட ஸ்ரீலங்கா பொதுஜன பெரமுன நாடாளுமன்ற உறுப்பினர் நாமல் ராஜபக்ஷவுக்கு பிணையில் செல்ல அனுமதி வழங்கப்பட்டுள்ளது.  வழக்கு விசாரணைக்காக நீ

2 days ago இலங்கை

அத்துமீறும் இந்திய மீனவர்களால் வாழ்வாதரத்தை இழக்கும் வடக்கு மீனவர்களின் சோகம்

இலங்கை – இந்திய மீனவர்களின் பிரச்சினை நீண்டகாலமாகவே ஒரு தொடர் கதையாக உள்ளது. கச்சத்தீவு இலங்கைக்கு வழங்கப்பட்ட பின்னர் ஆரம்பமான பிரச்சினை, இப்போது சட்டவிரோத மீன்பிடி முறையினால் வேறு பரிணாமத்துக்குள் நகர்ந்துள்ளது. இந்திய மீனவர்கள் கடலடியில் வாரிச் செல்லும் பை போன்ற மிகப்பெரிய வலையான  இழு வலை மடியை பயன்படுத்தி மீன் பிடிக்கின்றனர். இதனால் கடல் சுற்றுச்சூழல் பா

2 days ago தாயகம்

செம்மணி அகழ்வுக்கு சர்வதேச நிபுணர்களை அழைப்பது அவசியம்: சுமந்திரன் வலியுறுத்து

உண்மைகளை மூடி மறைத்து இனங்களுக்கு இடையில் நல்லிணக்கத்தினை ஏற்படுத்த முடியாது. எனவே புதைகுழிகள் தொடர்பிலான உண்மைகளை அரசாங்கம் கண்டறிந்து அதனை வெளிப்படுத்த வேண

2 days ago தாயகம்

புடினுக்கு புதிய கெடுவை வழங்கிய ட்ரம்ப் - உக்ரேன் போரை முடிவுக்கு கொண்டுவர கடும் எச்சரிக்கை

அமெரிக்க ஜனாதிபதி டொனால்டு ட்ரம்ப், உக்ரைனில் நடைபெறும் ரஷ்யப் படையெடுப்பை முடிவுக்கு கொண்டுவர புடினுக்கு 10 அல்லது 12 நாட்கள் கெடு வழங்கியுள்ளார்.ஸ்கொட்லாந்தில் பிரித்தனிய பிரதமர் கியர் ஸ்டார்மருடன் பேசிய ட்ரம்ப், முன்பு நிர்ணயித்த 50 நாள் காலக்கெடுவை குறைத்து, இப்போது இந்த புதிய கால வரம்பை அறிவித்துள்ளார்.எந்த முன்னேற்றமும் தெரியவில்லை. இப்போது நடவடிக்கைக்கு நேரம

2 days ago உலகம்

வவுனிக் குளத்திலிருந்து சடலமாக மீட்கப்பட்ட இளைஞன் - நீதி கோரி போராடும் மக்கள்

முல்லைத்தீவு  வவுனிக்குளம் பகுதியில் கடந்த ஒரு வருடத்திற்கு முன்னர் சடலமாக மீட்பட்ட இளைஞனின் மரணத்துக்கு நீதி கோரி இன்று கவனயீர்ப்பு போராட்டம் ஒன்று முன்னெடுக்கப்பட்டுள்ளதுகடந்த வருடம் இதே நாளில் முல்லைத்தீவு பாண்டியன் குளம் சென்று திரும்பி கொண்டிருந்த  குறித்த இளைஞன் கொலைசெய்யப்பட்டதாக தெரிவிக்கப்படும் நிலையில் அவர் வவுனிக் குளத்திலிருந்து சடலமாக மீ

2 days ago தாயகம்

நாடு கடத்தப்பட்ட ஒப்பந்தக் கொலையாளி விமான நிலையத்தில் வைத்து அதிரடியாக கைது

 ஒழுங்கமைக்கப்பட்ட குற்றவியல் கும்பல் உறுப்பினரான ‘வெலிகம சஹான்’ என்று அழைக்கப்படும் சஹான் சிசி கலும் கட்டுநாயக்க சர்வதேச விமான நிலையத்தில் வைத்து கைது செய்ய

2 days ago இலங்கை

கொடியேற்றத்துடன் ஆரம்பமான நல்லூரானின் வருடாந்திர மகோற்சவம்

 வரலாற்றுச் சிறப்புமிக்க நல்லூர் கந்தசுவாமி ஆலய வருடாந்திர மகோற்சவம், இன்றைய தினம் காலை 10 மணிக்கு கொடியேற்றத்துடன் சிறப்பாக ஆரம்பமானது.இன்று காலை முதல் சிறப்பு ப

2 days ago தாயகம்

48 மணி நேர அடையாள வேலைநிறுத்தத்தில் குதிக்கவுள்ள ரயில் சாரதிகள்

பல்வேறு கோரிக்கைகளை முன்வைத்து, ரயில் சாரதிகள் இன்று நள்ளிரவு முதல் 48 மணி நேர அடையாள வேலைநிறுத்தத்தில் ஈடுபட தீர்மானித்துள்ளனர்.லோகோமோட்டிவ் ஆப்பரேட்டிங் பொறிய

2 days ago இலங்கை

காதலனுக்காக சொந்த வீட்டில் திருடிய காதலி

யாழ்ப்பாணத்தைச் சேர்ந்த ரிக் ரொக் பிரபலமான இளைஞனுக்கு மோட்டார் சைக்கிள் வாங்குவதற்காக நகைகளைத் திருடிய சாவகச்சேரி பகுதியைச் சேர்ந்த யுவதி உள்ளிட்ட ஏழு பேரை சா&#

2 days ago தாயகம்

நகர சபை எதிர்க்கட்சித் தலைவர் - அவரது மனைவி மற்றும் மகள் ச**டலங்களாக மீட்பு

கண்டியில் ஒரே குடும்பத்தைச் சேர்ந்த மூன்று பேர் வீடொன்றிலிருந்து சடலங்களாக மீட்கப்பட்டுள்ளதாக பொலிஸார் தெரிவித்துள்ளனர்.யட்டினுவர பிரதேச சபையின் எதிர்க்கட&

2 days ago இலங்கை

நேட்டோவிற்கு கடும் எச்சரிக்கை : கடற்படை ட்ரோன்களால் கப்பல்களை அழித்து ரஷ்யா பயிற்சி

உக்ரேன் போரை மையமாகக் கொண்டு உருவாகிய கடற்படை ட்ரோன் யுத்தமுறைகளை, தற்போது ரஷ்யா மிக விரிவாக பயிற்சி எடுத்து வருகிறது.அதற்கிணங்க  வெடிகுண்டு ஏற்றிய கடற்படை ட்ரோ&

2 days ago உலகம்

நியூயார்க்கை நடுங்கவைத்த 27 வயது நபர் - அதிகரித்த இறப்பு எண்ணிக்கை

நியூயார்க் நகரில் மிட் டவுன் மன்ஹாட்டன் அடுக்குமாடி கட்டிடத்திற்குள் இளைஞர் ஒருவர் துப்பாக்கிச் சூடு நடத்தி, பொலிஸ் அதிகாரி உட்பட நால்வரைக் கொன்றுள்ளதாக தகவல் வெளியாகியுள்ளது.கண்காணிப்பு கமெரா பதிவுகளில் இருந்து துப்பாக்கிதாரி ஷேன் தமுரா என்வர் என அடையாளம் கண்டுள்ள நிலையில், அந்த நபரும் காயங்கள் காரணமாக உயிரிழந்துள்ளதாக தெரிவிக்கப்படுகிறது.துப்பாக்கிச் சூட

2 days ago உலகம்

நள்ளிரவு முதல் நடைமுறைக்கு வந்தது தாய்லாந்து - கம்போடியா போர்நிறுத்தம்

தாய்லாந்து மற்றும் கம்போடியா நாடுகளுக்கு இடையிலான போர்நிறுத்தம் இன்று நடைமுறைக்கு வருகின்றது.கம்போடியா, தாய்லாந்து நாடுகளுக்கு இடையிலான மோதலில் கொல்லப்பட்டī

2 days ago உலகம்

பிரபல பாடகர்களின் பாரிய மோசடி அம்பலம் - கைது செய்ய அதிரடி நடவடிக்கை

இலங்கையில் பிரபல பாடகர் பாத்திய ஜெயக்கொடி மற்றும் பல உயர் பாதுகாப்பு அதிகாரிகளை கைது செய்ய இலஞ்ச ஒழிப்பு ஆணைக்குழு நடவடிக்கை எடுத்துள்ளது.வேரஸ் கங்கா திட்டத்தி&

5 days ago இலங்கை

இரவு நேரங்களில் பெண்களை இலக்கு வைத்த கோடீஸ்வரனின் மகன் : கைதான பின்னர் வெளியான அதிர்ச்சி தகவல்கள்

பெண்களின் கைப்பைகள் மற்றும் கையடக்கத் தொலைபேசிகளைத் திருடிய சம்பவம் தொடர்பில் இரண்டு இளைஞர்கள் பிலியந்தலை பொலிஸாரால் கைது செய்யப்பட்டுள்ளனர்.கைது செய்யப்படĮ

5 days ago இலங்கை

'செம்மணியில் 600 பேர் கொலை - இராணுவ அதிகாரிகளே சாட்சியம்..' என தகவல்

யாழ் செம்மணி மனிதப் புதைக்குழியில் தோண்ட தோண்ட மனித எச்சங்கள் வெளி வருகின்ற நிலையில்  சர்வதேச விசாரணை ஒன்றை கோருவதன் மூலம் உண்மையை  நிலை நாட்ட முடியும் என ரெலோ அம

5 days ago தாயகம்

வடக்கு கிழக்கில் இன்று வெடித்த எழுச்சி போராட்டங்கள்..!

  சர்வதேச நீதிப் பொறிமுறையை வலியுறுத்தி வடக்கு கிழக்கு மாகாணங்களில் உள்ள 8 மாவட்டங்களிலும் இன்றைய தினம் போராட்டங்கள் முன்னெடுக்கப்பட்டன.வடக்கு கிழக்கு சமூக இய

5 days ago தாயகம்

செம்மணியில் சவப்பெட்டியினுள் அடையாளம் காணப்பட்ட சடலம் : புதிய திருப்பம்

மனிதப் புதைகுழி அடையாளம் காணப்பட்ட செம்மணி - சித்துப்பாத்தி இந்து மயானத்தில் மேலும் மனிதப் புதைகுழிகள் இருக்கலாம் எனச் சந்தேகத்தின் அடிப்படையில் அகழ்வுப் பணிக&#

5 days ago தாயகம்

அம்பலமான முக்கிய மோசடி : அரசாங்கத்தின் முக்கிய அமைச்சர்களுக்கு நீதிமன்றம் அதிரடி உத்தரவு

போலி ஆவணங்களை தயாரித்து சொத்துக்களை குத்தகை அடிப்படையில் வழங்கி மோசடியில் ஈடுபட்டதாக குற்றம் சுமத்தப்பட்டுள்ள அமைச்சர்களிடமிருந்து வாக்குமூலங்களை பதிவு செய

5 days ago இலங்கை

'எதிர்வரும் நாட்களில் பல வைத்தியசாலைகள் முடங்கும்.." விடுக்கப்பட்ட முக்கிய எச்சரிக்கை

தரப்படுத்தப்பட்ட வைத்தியர்களுக்கான பணியிடமாற்ற நடவடிக்கையில் நிலவிவரும் சீர்கேடு  காரணமாக அரச வைத்தியசாலைகள் நெருக்கடிக்குள்ளாகியுள்ளது, இந்நிலைமை நீடிக்&#

5 days ago இலங்கை

கொழும்பில் வாடகை அறையில் தங்கியிருந்த தந்தைக்கு காத்திருந்த அதிர்ச்சி : பொலிஸார் தீவிர விசாரணை

கொழும்பு, தெமட்டகொட பகுதியில் நேற்று முன்தினம் வாடகை அறையில் தங்கியிருந்த முச்சக்கர வண்டி ஓட்டுநர் ஒருவர் கழுத்தறுத்து கொலை செய்யப்பட்ட சம்பவம் தொடர்பாக பொலிஸ&#

5 days ago இலங்கை

பெண்களை முட்டாள் என திட்டிய நபர்.. நடுவானில் மல்யுத்தக் களமாக மாறிய விமானம்.. வைரல் வீடியோ..

 விமானப் பயணத்தின்போது சில பெண்களை ஆண் பயணி ஒருவர் முட்டாள் என திட்டியுள்ளார். இதனால் கோபம் அடைந்த பெண்கள் அவருடன் வாக்குவாதத்தில் ஈடுபட்டனர். இதைத் தொடர்ந்து இர

5 days ago உலகம்

'4,850 கோடி ரூபா" : மாலத்தீவு தொடர்பில் இந்தியா எடுத்த முடிவால் ஆடிபோன சீனா

சில நெருக்கடியான சூழலால் உறவுகளில் விரிசல் ஏற்பட்டதன் பின்னர், இந்தியாவும் மாலத்தீவும் தங்கள் நட்பை மீண்டும் கட்டியெழுப்ப முடிவு செய்துள்ளதாக தகவல் வெளியாகிய

5 days ago உலகம்

'சபையில் இவ்வாறு செய்யாதீர்கள்.." சாணக்கியனை கடுமையாக விமர்சித்த பிமல்

தேசிய மக்கள் சக்தி அரசாங்கம், மாகாண சபை முறைமையை ஒழிக்கப் போவதாக பத்திரிகையில் தலைப்புச் செய்தி வெளியாகும் என்ற நோக்கத்தில் கீழ்த்தரமான கதைப்பதாக பாராளுமன்ற உற&

6 days ago தாயகம்

'66 மில்லியன் டொலர் நஷ்டம் : 40 நாடுகளுக்கு இலவச வீசா.." : அரசாங்கம் அதிரடி அறிவிப்பு

 சுற்றுலாத்துறை அபிவிருத்தியை இலக்காகக் கொண்டு மேலும் 40 நாடுகளுக்கு இலவச வீசா வழங்கத் திட்டமிடப்பட்டுள்ளது, இந்த தீர்மானத்தினால் திறைசேரிக்கு 66 மில்லியன் டொலர்

6 days ago இலங்கை

''சாரா ஜஸ்மினை கடத்தியது யார்..? இந்த அரசாங்கத்துக்கும் தொடர்பு.." சபையில் சர்ச்சை

உயிர்த்த ஞாயிறு சம்பவத்துடன் தொடர்புடையதாக குற்றம் சாட்டப்படும் சாரா ஜஸ்மினை கடத்தியது யார் என்பது தொடர்பான விசாரணைக்கு தாம் முழுமையான ஒத்துழைப்பு வழங்கத் தய

6 days ago இலங்கை

தேசபந்துவுக்கு வழங்கப்பட்ட பெறுமதியான காணி : பின்னணியில் பிரபல தொழிலதிபர்

பதவி நீக்கப்பட்ட பொலிஸ் மா அதிபர் தேசபந்து தென்னகோனுக்கு புளத்சிங்கள பகுதியில் ஒரு பிரபல தொழிலதிபர் பெறுமதியான காணி ஒன்றை வழங்கியுள்ளார் என தகவல் வெளியாகியுள்&#

6 days ago இலங்கை

'ரணிலை கைது செய்யுங்கள்.. 300 மில்லியனுக்கு விகாரையை விற்றுள்ளார்.." பிக்கு சிஐடி யில் முறைப்பாடு

 மிகிந்தலையில் உள்ள 2,000 ஆண்டுகளுக்கும் மேலான பழமையான அனுலா சைத்தியை 300 மில்லியன் ரூபாவுக்கு  விற்கப்பட்டதாகக் கூறி, முன்னாள் ஜனாதிபதி ரணில் விக்ரமசிங்க உட்பட ஒன்பத&#

6 days ago இலங்கை

'உடனடியாக வெளியேறுங்கள்.." இறந்தவர்களுக்கு பிதிர்க்கடன் செய்தவர்களை திட்டி குழப்பம் விளைவித்த பிக்கு

திருகோணமலை கன்னியா வெந்நீர் ஊற்றுசிவன் ஆலயத்தில் நேற்று வியாழக்கிழமை, ஆடி அமாவாசை பிதிர்க்கடன் தீர்க்கும் கடமைகளில் ஈடுபட்டுக் கொண்டிருந்தவர்களுக்கு பௌத்த ப

6 days ago தாயகம்

கொழும்பில் இன்று அதிகாலை பரஸ்பர துப்பாக்கி சூட்டு மோதல் : அதிரடிப் படையினரால் சுட்டுகொல்லப்பட்ட நபர்

  கொழும்பு, தெஹிவளை ரயில் நிலையத்திற்கு அருகில் கடந்த 18 ஆம் திகதி காலை நபர் ஒருவரை குறிவைத்து துப்பாக்கிச் சூடு நடத்திய நபர் இன்று அதிகாலை அதிரடியாக சுட்டுக்கொலை செய்யப்பட்டுள்ளார்.சிறப்பு அதிரடிப் படையினருடன் நடந்த துப்பாக்கிச் சண்டையில் அவர் சுட்டு கொல்லப்பட்டுள்ளதாக தெரிவிக்கப்படுகிறது.இன்று அதிகாலை 4:30 மணியளவில், கெந்தல்லாவிட்ட, பஹலகம, கஹதுடுவ பகுதியில் உள

6 days ago இலங்கை

''பாலஸ்தீனத்தை தனி நாடாக பிரான்ஸ் அங்கீகரிக்கும்.." மேக்ரானின் அறிவிப்பால் கடும் கோபத்தில் இஸ்ரேலும் அமெரிக்காவும்

செப்டம்பர் மாதம் நடக்கும் ஐ.நா. கூட்டத்தில், பாலஸ்தீன அரசை ஒரு தனி நாடாகா அங்கீகரிக்க பிரானஸ் ஜனாதிபதி இமானுவல் மேக்ரானின் முடிவை அமெரிக்காவும் இஸ்ரேலும் கடுமையா

6 days ago உலகம்

1000 ஆண்டு பழமையான சிவன் கோயிலுக்காக மோதல்.. தென்கிழக்கு ஆசியாவில் நீடிக்கும் பதற்றம்!

ஆயிரம் ஆண்டுகள் பழமையான சிவன் கோயிலை சொந்தம் கொண்டாடுவதில் தாய்லாந்து மற்றும்  கம்போடியா ஆகிய நாடுகளுக்கு இடையே ஏற்பட்டுள்ள மோதலால் தென்கிழக்கு ஆசியாவில் பதற

6 days ago உலகம்

ரஷ்யாவில் அதிர்ச்சி! கீழே விழுந்து தரைமட்டமாகிய விமானம் : 5 குழந்தைகள் உட்பட பயணிகள் அனைவரும் பலி

ரஷ்யாவில் 49 பேருடன் சென்ற விமானம் ஒன்று விபத்துக்கு உள்ளாகியுள்ளதாக சர்வதேச ஊடகங்கள் செய்தி வெளியிட்டுள்ளன.ரஷ்யாவின் கிழக்கு பகுதியில் அமைந்துள்ள அமூர் மாகாணம&

1 week ago உலகம்

'உடனடியாக சரணடையுங்கள்;... இல்லாவிட்டால்..." ரோஹித அபேகுணவர்தனவின் மகளுக்கும், கணவருக்கும் அதிரடி எச்சரிக்கை

பாராளுமன்ற உறுப்பினர் ரோஹித அபேகுணவர்தனவின் மகளும், அவரது கணவரும் விரைவில் சரணடையாவிட்டால், அவர்களது சொத்துக்களை முடக்க நீதிமன்ற உத்தரவைப் பெற நடவடிக்கை எடுக்&#

1 week ago இலங்கை

தெஹிவளையில் இன்று காலையும் துப்பாக்கி சூடு : பதற்றத்தில் மக்கள்

தெஹிவளை எஸ்.டி.எஸ் ஜயசிங்க மைதானத்திற்கு அருகில் சுகாதார நிர்வாக அதிகாரி மீது இன்று காலை துப்பாக்கி சூட்டு முயற்சியொன்று மேற்கொள்ளப்பட்டுள்ளது.மோட்டார் சைக்கி&#

1 week ago இலங்கை

பிரித்தானியாவில் பதுக்கப்பட்டுள்ள கறுப்பு பணம் : பெயர்களை வெளியிடுவோம் என்கிறது அரசாங்கம்

இலங்கையில் இருந்து கறுப்பு பணத்தை வெளியேற்றி, பிரித்தானியாவின் விர்ஜின் தீவுகளில் வர்த்த நடவடிக்கையில் பலர் ஈடுபடுவதாக அரசாங்கம் தெரிவித்துள்ளது.இது தொடர்பா

1 week ago இலங்கை

''சிறுவர்களை தற்கொலைக்கு தூண்டுகிறது.." இலங்கையர்களிடம் அவசர கோரிக்கை

இளம் பருவத்தினர் கையடக்க தொலைபேசி மற்றும் சமூக ஊடகங்களைப் பயன்படுத்துவதைத் தவிர்க்க வேண்டும் என புதியஆய்வின் மூலம் கண்டறியப்பட்டுள்ளது.13 வயதுக்குட்பட்ட சிறுவ&#

1 week ago இலங்கை

ஆயர் சிறில் காமினியால் சிக்கிய சூத்திரதாரி.. அரசாங்கத்தை தடுக்கும் அந்த ''பிக்பொஸ்'' யார்? என கேள்வி

 உயிர்த்த ஞாயிறு தாக்குதல் தொடர்பில் இந்த அரசாங்கம் ஆட்சிக்கு வந்த நாள் முதல் வெளிவராத தகவல்கள் தொடர்பில்  முதற்தடவையாக கொழும்பு கோட்டை நீதவான் நீதிமன்றத்திī

1 week ago இலங்கை

''கோட்டபாயவை இன்னமும் கைது செய்யாதது ஏன்..?, பிள்ளையான் கருவி, கோட்டாவே மூலகர்த்தா.." என தகவல்

 உயிர்த்த ஞாயிறு குண்டுத்தாக்குதல் சம்பவத்தில் பிள்ளையான் ஒரு கருவி. அவரைக்கைது செய்து விசாரிக்கும் அரசு. தாக்குதலின் கர்த்தா எனக்கூறப்படும் கோட்டாபய ராஜபக்ஷ

1 week ago இலங்கை

தேசிய நெடுஞ்சாலையில் விழுந்து நொறுங்கிய விமானம்.. பயணித்தவர்கள் பரிதாபமாக பலி..!

இத்தாலியின் வடக்கு பிரெசியா அருகே உள்ள தேசிய நெடுஞ்சாலையில் ஒரு சிறிய ரக விமானம் விழுந்து நொறுங்கியதில், அதில் பயணம் செய்த தம்பதியினர் பரிதாபமாக உயிரிழந்த சம்பவ

1 week ago உலகம்

மொத்த டேட்டாவையும் அழித்துவிட்டு நாடகமாடிய AI! அதிர்ச்சிக்குள்ளான நிறுவனம்!

வெள்ளையா இருக்கவன் பொய் சொல்ல மாட்டான் என்பது போல ஏஐ பொய் சொல்லாது என பலரும் நம்பி வரும் நிலையில், பிரபல ஏஐ மொடல் ஒன்று ஒரு நிறுவனத்தின் மொத்த கோடிங் டேட்டாவையும் அ&#

1 week ago பல்சுவை

காசாவில் பசியின் உச்சம் : 21 சிறுவர்கள் உணவின்றி உயிரிழப்பு

காசாவில் மூன்றே நாட்களில் 21 சிறுவர்கள் பட்டினி மற்றும் ஊட்டச்சத்து குறைபாடு காரணமாக பலியானதாக ஐக்கிய நாடுகள் சபை தெரிவித்துள்ளது.இஸ்ரேலின் தீவிர ராணுவ நடவடிக்க

1 week ago உலகம்

அம்பாறையில் காதலியை கொன்ற காதலன் தற்கொலை, தாய் - தந்தை மீதும் வெட்டு

அம்பாறை, பதியதலாவ, மரங்கல பகுதியை சேர்ந்த இளம் பெண்ணொருவர் இன்று (23) அதிகாலை அவரது காதலனால் கழுத்தறுத்து கொலை செய்யப்பட்டுள்ளதுடன், பின்னர் காதலனும் தனது கழுத்தை அற&

1 week ago இலங்கை

'மனித உரிமை மீறப்பட்டுள்ளது.." : ரணிலுக்கு எதிராக உயர் நீதிமன்றம் அதிரடி தீர்ப்பு

2022ஆம் ஆண்டு போராட்டக்காரர்களை  கட்டுப்படுத்துவதற்காக முன்னாள் ஜனாதிபதி  ரணில் விக்ரமசிங்கவால் நடைமுறைப்படுத்தப்பட்ட அவசரகாலச் சட்டத்தினால் அடிப்படை மனித உரĬ

1 week ago இலங்கை

சபாநாயகரை 'வாயை மூடுங்கள்' என கூறிய பெண் எம்.பி.யால் பரபரப்பு - வதை முகாம்களை நடத்தியவர்கள் மீது சட்டம் பாயும்; என எச்சரிக்கை

தலதா மாளிகைக்கு முன்பாக மூடப்பட்டுள்ள வீதி தொடர்பாக ஐக்கிய மக்கள் சக்தி பாராளுமன்ற உறுப்பினர் ரோஹினி கவிரத்ன எழுப்பிய கேள்வியை தொடர்ந்து சபையில் அமைதியின்மை ஏ&#

1 week ago இலங்கை

யாழ் பல்கலையில் கறுப்பு ஜூலை நினைவேந்தல்

கறுப்பு ஜூலை நினைவேந்தல் நிகழ்வுகள் இன்றைய தினம் புதன்கிழமை யாழ்ப்பாண பல்கலைகழகத்தில் அனுஷ்டிக்கப்பட்டது.யாழ் பல்கலை கழக வளாகத்தில் மாணவர்களின் ஏற்பாட்டில் 

1 week ago தாயகம்

நானுஓயாவில் சரிந்து வரும் கற்பாறைகள் : உயிர் அச்சத்தில் 47 பேர் இடம்பெயர்வு!

 கடும் மழையுடனான சீரற்ற காலநிலையால் நானுஓயா,  உடரதல்ல தோட்டத்தில் மேல் பிரிவில் ஏழு குடும்பங்களைச் சேர்ந்த 47 பேர் இடம்பெயர்ந்துள்ளனர்.இவர்களை தற்காலிகமாக பாதுக&#

1 week ago இலங்கை

காதலனுக்காக உயிரை தியாகம் செய்த பல்கலைக்கழக மாணவி தொடர்பில் மனதை உருக்கும் தகவல் வெளியானது

பதுளை, மஹியங்கனை பொலிஸ் பிரிவிலுள்ள வியன்னா கால்வாயில் தவறி விழுந்த காதலனை காப்பாற்றிய போது, உயிரிழந்த காதலி பட்டமளிப்பு விழாவுக்காக தயாராக இருந்ததாக அவரின் உறவ

1 week ago இலங்கை

'விடுதலை விருட்சத்திற்கு நீரினை வழங்குங்கள்.." : யாழ்ப்பாணத்தில் ஆரம்பமான வாகன பவனி

 தமிழ் அரசியல் கைதிகளின் விடுதலையை வலியுறுத்தும் வகையில் தாயகத்தின் எட்டு மாவட்டங்களிலும் நடப்படவுள்ள விடுதலை விருச்சத்திற்கான நீர் சேகரிக்கும் வாகன பவனி யாī

1 week ago தாயகம்

ஈஸ்டர் தாக்குதல்.. பிள்ளையான் விவகாரத்தில் புதிய திருப்பம் : அதிரடியாக கைதான உளவுத்துறை அதிகாரி

 உயிர்த்த ஞாயிறு தின தாக்குதல்கள் தொடர்பில் ஆரம்பிக்கப்பட்டுள்ள புதிய விசாரணைகளுக்கு அமைய, மட்டக்களப்பு வலயத்தின் உளவுத்துறை பொறுப்பதிகாரியாகச் செயற்பட்ட பொ

1 week ago இலங்கை

கொழும்பில் துப்பாக்கியுடன் கைதான முன்னாள் புலி உறுப்பினர் வழங்கிய தகவல் : அதிரடியாக மீட்கப்பட்ட 86 கைக்குண்டுகள்

வவுனியா நேரியகுளம் பகுதியில் வீடு ஒன்றில் மறைத்து வைக்கப்பட்டிருந்த பரல் ஒன்றில் நிலத்தின்கீழ் புதைக்கப்பட்ட 86 கைக்குண்டுகளுடன் ஒருவர் வவுனியா மாவட்ட குற்றத் தடுப்பு விசாரணை பிரிவால் கைதுசெய்யப்பட்டார்.நேற்று முன்தினம் கொழும்பில் துப்பாக்கியுடன் கைது செய்யப்பட்ட முன்னாள் விடுதலைப் புலி போராளி எனப்படுபவர் வழங்கிய தகவலின் அடிப்படையில் கொழும்பிலிருந்து வருகை

1 week ago தாயகம்

பால் போத்தலுடன் மீட்கப்பட்ட குழந்தையின் எலும்பு கூடு : பதறவைக்கும் செம்மணி மனிதபுதைக்குழி

 யாழ்ப்பாணம் செம்மணி பகுதியில் உள்ள இரண்டு மனித புதைகுழிகளில் இருந்தும் நேற்றைய தினம் செவ்வாய்க்கிழமை சிறு குழந்தையினுடையது என சந்தேகிக்கப்படும் எலும்பு கூடĮ

1 week ago தாயகம்

'உங்கள் பொருளாதாரத்தை அழித்துவிடுவோம்.." சீனா, இந்தியாவை எச்சரித்த அமெரிக்காக

ரஷ்யாவிடமிருந்து  கச்சா எண்ணெய் வாங்கும் சீனா , இந்தியா  மற்றும் பிரேசில்  போன்ற நாடுகளுக்கு அமெரிக்க  ஜனாதிபதி டொனால்ட் ட்ரம்ப்  நூறு சதவீதம் வரி விதிக்கவுள்ளத

1 week ago உலகம்

'அணுசக்தி திட்டத்தை நிறுத்த முடியாது! வேண்டுமென்றால் அமெரிக்கா பேச்சுவார்த்தை நடத்தட்டும்" - ஈரான்

 ஈரான் அணுசக்தி ஆய்வுகளில் ஈடுபடுவதற்கு எதிராக அமெரிக்கா தடை விதித்துள்ள நிலையில், தங்கள் அணுசக்தி திட்டத்தை நிறுத்த முடியாது என ஈரான் தெரிவித்துள்ளது. ஈரான் அ

1 week ago உலகம்

காத்தான்குடியில் சிக்கிய முக்கிய குற்றவாளி : நீண்ட காலமாக தலைமறைவாகியிருந்ததாக தகவல்

  மட்டக்களப்பு நீதிமன்றத்தினால்  ஒரு திறந்த பிடியாணை உட்பட நான்கு பிடியாணைகளுடன் தேடப்பட்டு வந்த முக்கிய நபர் காத்தான்குடி பொலிஸாரினால்  நேற்று இரவு கைது செய்

1 week ago இலங்கை

'உடனடியாக வெளியேறுங்கள்.." : தையிட்டி விகாரதிபதிக்கு பறந்த கடிதம்

யாழ்ப்பாணம்- தையிட்டியில் ஆக்கிரமிக்கப்பட்ட காணியில் இருந்து உடனடியாக வெளியேறுமாறு தையிட்டி விகாரையின் விகாரதிபதிக்கு வலி. வடக்கு பிரதேச சபை தவிசாளர் கடிதம் ம&#

1 week ago தாயகம்

இலங்கையில் ஆண்களை விட பெண்களின் எண்ணிக்கை அதிகரிப்பு : காரணம் இதோ..!

நாட்டில் ஆண் மக்கள் தொகை குறைவது எதிர்காலத்தில் பல நெருக்கடிகளை உருவாக்கக் கூடும் என்று வடமேற்கு பல்கலைக்கழகத்தின் சிரேஷ்ட பேராசிரியர் அமிந்த மெத்சில் தெரிவி

1 week ago இலங்கை

'தேசபந்து தென்னகோன் குற்றவாளி;" : விசாரணையில் நிரூபணம், பதவி நீக்க பரிந்துரை! சபாநாயகரிடம் அறிக்கை சமர்ப்பிப்பு

பொலிஸ்மா அதிபர் தேசபந்து தென்னகோன் மீதான குற்றச்சாட்டுகள் தொடர்பாக விசாரணை நடத்திய பாராளுமன்ற விசாரணைக் குழு, அவரை அனைத்து குற்றச்சாட்டுகளிலும் குற்றவாளியாக

1 week ago இலங்கை

கொழும்பில் நேற்றிரவு துப்பாக்கியுடன் சிக்கிய முன்னாள் புலி உறுப்பினர்..! தாக்குதலுக்கு தயாராக இருந்ததாக தகவல்

விடுதலைப் புலிகள் இயக்கத்தில் இருந்து, பின்னர் இராணுவத்தினரால் புனர்வாழ்வளிக்கப்பட்ட ரமேஷ் என்பவர் நேற்றிரவு (21) கொழும்பில் துப்பாக்கியுடன் கைது செய்யப்பட்டுள&

1 week ago இலங்கை

மிளகாய் தூளை தூவி முச்சக்கர வண்டிகளை கொள்ளையடித்து வந்த பெண் உள்ளிட்ட கும்பல் சிக்கியது

தொடர்ச்சியான முச்சக்கர வண்டிக் கொள்ளைச் சம்பவங்களுடன் தொடர்புடைய பெண் ஒருவர் உட்பட மூன்று சந்தேகநபர்களை கல்கிசை குற்றப் புலனாய்வுப் பிரிவு அதிகாரிகள் கைது செ

1 week ago இலங்கை

நீடிக்கப்படும் பாடசாலை நேரம்;, புதிய கல்வி சீர்திருத்தத்தில் சர்ச்சை" - விடுக்கப்பட்டுள்ள முக்கிய கோரிக்கை

கல்வி சீர்திருத்தங்கள் தொடர்பான முன்னைய திட்டங்களை அரசாங்கம் பரிசீலித்து, பொருத்தமான மாற்றங்களைச் சேர்க்க வேண்டும் என்று எதிர்க்கட்சிகள் கோரியுள்ளன.ஐக்கிய ம

1 week ago இலங்கை

நிலாந்த ஜெயவர்த்தனவிற்கு மரணதண்டனை வழங்க வேண்டுமா..? கொழும்பு மறை மாவட்டம் விளக்கம்

உயிர்த்த ஞாயிறு தாக்குதல் தொடர்பில் பொலிஸ்சேவையிலிருந்து நீக்கப்பட்டுள்ள பிரதிபொலிஸ்மா அதிபர் நிலாந்த ஜெயவர்த்தனவிற்கு மரணதண்டனை வழங்கவேண்டும் என்பது கத்த

1 week ago இலங்கை

''அஸ்வெசுமவால் நன்மை இல்லை..! மக்கள் வரியை செலுத்த வேண்டும் நிலை ஏற்படும்.." என தகவல்

அஸ்வெசும நலன்புரி கொடுப்பனவால் மக்களுக்கு எவ்வித நன்மையும் கிடையாது என்றும், அதற்காக அரசாங்கம் பெற்றுக்கொண்டுள்ள கடனை மீள செலுத்துவதற்காக ஏதோவொரு வழியில் மக்

1 week ago இலங்கை

ஒரே நேரத்தில் 2,000 ட்ரோன்கள் : ரஷ்யா திட்டமிடும் அடுத்த தாக்குதல் : ஜேர்மனி எச்சரிக்கை

உக்ரேனுக்கு எதிரான ரஷ்யாவின் போர் தொடர்ந்து தீவிரமாகி வருகிறது.இம்மாதம் 8-9 ஆம் திகதிகளில் மாத்திரம் 741 ட்ரோன்கள் மற்றும் ஏவுகணைகள் ஒன்றாக ஏவப்பட்டன.இந்நிலையில், ஜே&

1 week ago உலகம்

பங்களாதேஷில் தொடர் விபத்துக்குள்ளாகும் சீன தயாரிப்பு விமானங்கள்... 27 பேர்களை பலிகொண்ட போர் விமான விபத்தில் பகீர் பின்னணி

  பங்களாதேஷ் விமானப்படை விமானம் ஒன்று விபத்தில் சிக்கி 27 பேர்கள் கொல்லப்பட்ட நிலையில், சீனா தயாரித்துள்ள போர் விமானங்களே பங்களாதேஷில் அதிக விபத்துக்களை சந்தித்&#

1 week ago உலகம்

பங்களாதேஷில் பாடசாலை மீது வீழ்ந்து விபத்துக்குள்ளான விமானம்!

பங்களாதேஷ் டாக்காவின் உத்தரா பகுதியில் உள்ள ஒரு பாடசாலை மீது  அந்நாட்டு விமானப்படை பயிற்சி விமானம் மோதி விபத்துக்குள்ளானது.விமானம் விபத்துக்குள்ளான பின்னர் வ

1 week ago உலகம்

மரண தண்டனை விதிக்கப்பட்ட தெமட்டகொட சமிந்தவின் சகோதரனை கொலை செய்ய முயற்சி : சினிமா பாணியில் சம்பவம்

மரண தண்டனை விதிக்கப்பட்டு பூசா சிறைச்சாலையில் தடுத்து வைக்கப்பட்டுள்ள தெமட்டகொட சமிந்தவின் சகோதரனை கொலை செய்ய மேற்கொள்ளப்பட்ட முயற்சி முறியடிக்கப்பட்டுள்ளத

1 week ago இலங்கை

காதலனின் உயிரை காப்பாற்றி தனது உயிரை தியாகம் செய்த காதலி : மஹியங்கனையில் சம்பவம்

மஹியங்கனை பொலிஸ் பிரிவின் 17வது மைல்கல் பகுதியில் உள்ள வியன்னா கால்வாயில் தவறி விழுந்த தனது காதலனை மீட்கச் சென்ற காதலி நீரில் மூழ்கி காணாமல் போயுள்ளார்.நேற்று மால

1 week ago இலங்கை

தலைமறைவான ரோஹித அபேகுணவர்தன எம்.பியின் மகள் : வீட்டை சுற்றிவளைத்த பொலிஸார்

களுத்துறை மாவட்ட பாராளுமன்ற உறுப்பினர் ரோஹித அபேகுணவர்தனவின் மகளை கைதுசெய்வதற்காக களுத்துறை வீட்டிற்கு சென்றவேளை மகளும் அவரது கணவரும் வீட்டில் இருக்கவில்லைī

1 week ago இலங்கை

மும்பையில் தரையிறங்கிய ஏர் இந்தியா விமானத்தின் 3 டயர்கள் வெடித்து விபத்து

மும்பையில்  ஏர் இந்தியா விமானம் தரையிறங்கிய போது  மூன்று டயர்கள் வெடித்து விபத்துக்குள்ளான சம்பவம் பெரும் பரபரப்பை ஏற்படுத்தியுள்ளது. கேரள மாநிலம் கொச்சியில்

1 week ago உலகம்

'மாணவர்களின் சுமையை அதிகரிக்கவுள்ள கல்வி சீர்திருத்தங்கள்.." : விடுக்கப்பட்ட கோரிக்கை

2026 ஆம் ஆண்டில் ஆரம்பிக்கப்படவுள்ள கல்வி சீர்திருத்தங்கள் மாணவர்கள் மீதான சுமையை மேலும் அதிகரிக்கும் என்று இலங்கை ஆசிரியர் சங்கத்தின் பொதுச்செயலாளர் ஜோசப் ஸ்டால

1 week ago இலங்கை

சம்பூரிலும் மனிதப் புதைகுழியா? " மிதிவெடி அகற்றத் தோண்டிய பகுதியில் மனித எச்சங்கள்! - புதன்கிழமை அகழ்வதற்கு நீதவான் உத்தரவு

மூதூர்  சம்பூர் கடற்கரை ஓரமாக மிதிவெடி அகழ்வுப்பணியின்போது மனித மண்டை ஓடும் எலும்பு எச்சங்களும் கண்டுபிடிக்கப்பட்டதையடுத்து அந்தப் பணியை எதிர்வரும் 23 ஆம் திகத&#

1 week ago இலங்கை

ஈஸ்டர் தாக்குதல் பின்னணி என்ன? ''கோட்டா, ரணில், மைத்திரியை உடனடியாக மன்றில் நிறுத்துங்கள்'' என கோரிக்கை

நிலந்த ஜயவர்தனவை நீதிமன்றத்தில் முன்னிலைப்படுத்துமாறு கடந்த 6 வருடங்களாக நாம் மூன்று அரசாங்கங்களிடம் 'கோரிக்கை விடுத்து வந்தோம்.  ஆனால் எமது அந்தக் கோரிக்கைகள் &

1 week ago இலங்கை

யாழில் இரு குழுக்களிடையே கடும் மோதல் - தீ வைப்பு, பொலிஸார் துப்பாக்கிச் சூடு, முப்படையினர் களத்தில்

 யாழப்பாணம் மூளாய் மாவடி வீதிப் பகுதியில் இரு குழுக்களுக்கிடையில் நேற்று ஏற்பட்ட மோதல் காரணமாக கடும் பதற்றமான சூழல்ஏற்பட்டுள்ளது.நேற்று முன்தினம் சனிக்கிழமை 

1 week ago தாயகம்

இன்று அதிகாலை இரு பஸ்கள் நேருக்கு நேர் மோதி விபத்து : 21 பேர் வைத்தியசாலையில்

இலங்கை போக்குவரத்து சபைக்குச் சொந்தமான பேருந்தும் தனியார் பேருந்து ஒன்றும் நேருக்கு நேர் மோதி விபத்துக்குள்ளாகியுள்ளன.கேகாலை, கலிகமுவ பகுதியில் இன்று (21) அதிகாலĭ

1 week ago இலங்கை

300 பேருடன் பயணித்த சொகுசு கப்பல் : நடுக்கடலில் தீப்பற்றி எரிந்த வீடியோ வெளியானது

300 பேருடன் பயணித்த சொகுசு கப்பல் ஒன்று நடுக்கடலில் தீப்பற்றி எரிந்து விபத்துக்குள்ளானதையடுத்து அதில் பயணித்தவர்கள் உயிரை காப்பாற்றி கொள்ள கடலில் குதித்த வீடியோ காட்சிகள் வெளியாகி பெரும் அதிர்ச்சியை ஏற்படுத்தியுள்ளது.  இந்தோனேசியாவின் கடலில் பயணித்த கே.எம் பார்சிலோனா வீஏ என்ற சொகுசு கப்பலில் பாரிய தீ விபத்து ஏற்பட்டது. இந்த விபத்தில் இருந்து தப்பிக்க அதில் பயணி

1 week ago உலகம்

தூங்கும் இளவரசர் மரணம்... கோமாவில் 20 ஆண்டுகள்; யார் இவர்? என்ன நடந்தது?

பிரிதானியாவில் வீதி விபத்தில் சிக்கியதால் கடந்த 20 ஆண்டுகளாக கோமாவில் இருந்த இருந்த சவுதி இளவரசர் அல்வாலீத் நேற்று முன்தினம் காலமானார்.சவுதி அரேபியாவின் இளவரசர்

1 week ago உலகம்