கொழும்பு, தெஹிவளை ரயில் நிலையத்திற்கு அருகில் கடந்த 18 ஆம் திகதி காலை நபர் ஒருவரை குறிவைத்து துப்பாக்கிச் சூடு நடத்திய நபர் இன்று அதிகாலை அதிரடியாக சுட்டுக்கொலை செய்யப்பட்டுள்ளார்.சிறப்பு அதிரடிப் படையினருடன் நடந்த துப்பாக்கிச் சண்டையில் அவர் சுட்டு கொல்லப்பட்டுள்ளதாக தெரிவிக்கப்படுகிறது.இன்று அதிகாலை 4:30 மணியளவில், கெந்தல்லாவிட்ட, பஹலகம, கஹதுடுவ பகுதியில் உள
6 days ago
இலங்கை