''ஈரானின் தாக்குதலால் சுவர்கள் குலுங்கின.." இலங்கைத் தூதர் நேரடி தகவல்

இஸ்ரேலின் டெல் அவிவ் மற்றும் ஜெருசலேம் அருகே உள்ள பகுதிகளில் ஈரான் பல பாலிஸ்டிக் ஏவுகணைத் தாக்குதல்களை நடத்தி வருவதாக இஸ்ரேலுக்கான இலங்கைத் தூதர் நிமல் பண்டாரா

1 day ago இலங்கை

உரிமையாளர் இத்தாலியில் : வென்னப்புவையில் கொடூரமாக வெட்டி கொலை செய்யப்பட்ட நபர்

நபரொருவரின் கை கால்களை கட்டி கொலை செய்து வீட்டில் இருந்த வேன் வாகனம் ஒன்று கொள்ளையிடப்பட்ட சம்பவம் ஒன்று வென்னப்புவை பகுதியில் இடம்பெற்றுள்ளது.புத்தளம், வென்னப&

1 day ago இலங்கை

அவதானம்..! வாடகை வாகனங்களை குறைந்த விலையில் விற்ற நபர்கள் அதிரடியாக கைது

 வாடகை அடிப்படையில் வாகனங்களைப் பெற்று, போலி ஆவணங்களைத் தயாரித்து விற்பனை செய்த 2 சந்தேகநபர்களை மேல் மாகாண வடக்கு குற்றப்பிரிவு அதிகாரிகள் கைது செய்துள்ளனர். கைது செய்யப்பட்டவர்கள் மாளிகாவத்தை மற்றும் ஹொரணை பகுதிகளில் வசிக்கும் 30 மற்றும் 36 வயதுடையவர்கள் என விசாரணைகளில் தெரியவந்துள்ளது. விசாரணையின் போது, அனுராதபுரம் பொலிஸ் பிரிவில் வாடகை அடிப்படையில் ஒரு வேன

1 day ago இலங்கை

'இஸ்ரேல் - ஈரான் சண்டையால் இலங்கைக்கு ஏற்பட்டுள்ள பேராபத்து.." : வெளியான தகவல்

 மத்திய கிழக்கில் தீவிரமடைந்துவரும் பதற்றங்களால் ஏற்கனவே மிகுந்த நெருக்கடியிலிருந்து மீட்சிடைந்துவரும் இலங்கையின் பொருளாதாரம் வெகுவாகப் பாதிக்கப்படக்கூட

1 day ago இலங்கை

காசாவுக்கு ஆதரவாக வாக்களித்த இலங்கை, இந்தியா புறக்கணிப்பு

காசாவில் உடனடி மற்றும் நிரந்தர போர் நிறுத்தம் கோரி, நேற்று கொண்டு வரப்பட்ட தீர்மானத்திற்கு ஆதரவாக இலங்கை வாக்களித்துள்ளது. இஸ்ரேலுக்கும், பாலஸ்தீனத்தின் காசா ப&#

1 day ago இலங்கை

'இலங்கையர்களுக்கு ஏற்பட்டுள்ள ஆபத்தான நிலைமை : பொறுப்பேற்குமா அநுர அரசாங்கம்..?"

மத்திய மருந்து சேமிப்புக் கட்டமைப்பில் சுமார் 180 அத்தியாவசிய மருந்துகளுக்கு தட்டுப்பாடு நிலவுகிறது. அத்தோடு மருத்துவமனைக் கட்டமைப்புக்குள்ளும் சுமார் 50 வகையான Ħ

1 day ago இலங்கை

'சிங்களவர்கள், முஸ்லிம்களை பிரிக்க முயற்சியா? : பின்னணியில் வெளிநாட்டு சதியா?" கர்தினால் கேள்வி

சிங்கள, முஸ்லிம் இனங்களுக்கு இடையே இன முறுகலொன்றை ஏற்படுத்துவதற்காக பலமிக்க அமைப்புகளால் உயிர்த்த ஞாயிறு தின குண்டுத் தாக்குதல் சம்பவம் முன்னெடுக்கப்பட்டி ரு

1 day ago இலங்கை

''கிழக்கில் 304 சிறுமிகள் பாலியல் துஷ்பிரயோம்.." - எடுக்கப்பட்டுள்ள முக்கிய நடவடிக்கை

 மட்டக்களப்பு மாவட்டத்தில் 93 சிறுமிகள் உட்பட கிழக்கு மாகாணத்தில் 16 வயதுக்கு உட்பட்ட 304 சிறுமிகள் 2024 ஆம் ஆண்டு பாலியல் துஸ்பிரயோகத்துக்கு உள்ளாகியுள்ளமை மிகவும் கவலĭ

1 day ago இலங்கை

கட்டுநாயக்க விமான நிலையத்தில் கைவிடப்பட்ட மர்ம பொதி : விசாரணைகள் தீவிரம்

கட்டுநாயக்க விமான நிலையத்தில் மர்மான முறையில் விட்டுச் செல்லப்பட்ட பொதி தொடர்பில் விசாரணைகள் ஆரம்பிக்கப்பட்டுள்ளன.தீர்வை வரியில்லா வணிக வளாகத்தின் முதல் தளத

1 day ago இலங்கை

''இன்னும் நிறைய விமானங்கள் விபத்தாகும்.." - போயிங் குறைபாடு குறித்து பொறியாளர் அதிர்ச்சி தகவல்

அகமதாபாத்தில் ஏர் இந்தியா விமானம் விபத்திற்குள்ளான நிலையில் அந்த போயிங் வகைச் சார்ந்த விமானங்கள் அனைத்தும் ஆபத்தில் உள்ளதாக அமெரிக்க பொறியாளர் எச்சரித்துள்ள

1 day ago உலகம்

இஸ்ரேலை மீது நூற்றுக்கணக்கான ஏவுகணைகளை வீசி ஈரான் பதிலடி தாக்குதல்

கடந்த 24 மணி நேரத்தில் ஈரான் மீது இஸ்ரேல் இரண்டு முறை தாக்குதல் நடத்தியதற்கு பதிலடியாக இஸ்ரேல் மீது நூற்றுக்கணக்கான ஏவுகணைகளையும், ட்ரோன்களையும் ஏவி ஈரான் இராணுவī

1 day ago உலகம்

3 மணி நேரத்தின் பின்னர் தரையிறங்கிய மற்றுமொரு இந்திய விமானம் - மூடப்பட்ட வான்வழிகள்

மத்திய கிழக்கு நாடுகளில் ஏற்பட்டுள்ள பதற்றமான சூழ்நிலை காரணமாக சில வான்வழிகள் மூடப்பட்டுள்ளதாக ஸ்ரீலங்கன் ஏர்லைன்ஸ் விமான சேவை தெரிவித்துள்ளது.இதனால் லண்டன் 

2 days ago இலங்கை

ஏர் இந்தியா விமான விபத்து போன்று முன்னதாகவே விளம்பரம் வெளியிட்ட நிறுவனம் - பரபரப்பு தகவல்

ஏர் இந்தியா விமான விபத்து போன்று  நேற்று காலை வெளியான விளம்பரம் பெரும் சர்ச்சையை தோற்றுவித்துள்ளது.குஜராத் மாநிலம் அகமதாபாத்தில் இருந்து லண்டன் நோக்கி நேற்று ப&#

2 days ago உலகம்

தேரரின் எதிர்ப்பால் மௌலவியின் ஜனாஸா நல்லடக்கத்தில் குழப்பம் : புல்மோட்டையில் சம்பவம்

 புல்மோட்டை, பொன்மலைக்குடா பகுதியில் பௌத்த தேரர் ஒருவரின் செயற்பாட்டால் மௌலவி ஒருவரின் ஜனாஸா நல்லடக்கத்தில் குழப்பம் ஏற்பட்டதாக எமது செய்தியாளர் தெரிவித்தாரĮ

2 days ago இலங்கை

விமானத்தில் பலியான ஒரே குடும்பத்தைச் சேர்ந்த 5 பேர்; இலங்கைக்கு சுற்றுலாவந்த புகைப்படங்கள் வைரல்

 குஜராத் மாநிலம் அகமதாபாத்தில் இருந்து லண்டனுக்கு பயணித்த ஏர் இந்தியா விமானம் நேற்று மதியம் பாரிய விபத்துக்குள்ளானது. இந்த  விபத்தில் ஒரே குடும்பத்தைச் சேர்ந்

2 days ago இலங்கை

கொரோனா தொற்று, சுவாச நோய்கள் குறித்து அதிகாரிகள் விடுத்துள்ள எச்சரிக்கை

நாட்டில் கடந்த சில வாரங்களில் சளி, இருமல் மற்றும் காய்ச்சல் போன்ற சுவாச நோய்கள் அதிகரித்து வந்தாலும், கொவிட்-19 நிலைமை கட்டுப்பாட்டில் உள்ளதாக சுகாதார அதிகாரிகள் த

2 days ago இலங்கை

'நான் பௌத்த மதத்தை பரப்பவில்லை.." : முல்லைத்தீவில் பெண் விளக்கம்

 முல்லைத்தீவு முள்ளியவளை பகுதியில் உள்ள தனியார் காணி ஒன்றில் பௌத்த விகாரை வடிவிலான பதாதைகள் கடந்த இரு தினங்களுக்கு முன்னர் அமைக்கப்பட்டிருந்தன.நேற்று முன்தின

2 days ago தாயகம்

இஸ்ரேலில் உள்ள இலங்கையர்களுக்கு விடுக்கப்பட்டுள்ள அவசர அறிவித்தல்

இஸ்ரேலில் உள்ள இலங்கையர்கள் மிகவும் விழிப்புடன் இருக்க வேண்டும் என்று இஸ்ரேலுக்கான இலங்கை தூதர் நிமல் பண்டாரா தெரிவித்துள்ளார்.இஸ்ரேல்-ஈரானிய போர் தீவிரமடைந்

2 days ago இலங்கை

ஈரான் மீது இஸ்ரேல் தாக்குதல்: முக்கிய ராணுவ அதிகாரிகள், ஆராய்ச்சியாளர்கள் உயிரிழப்பு; நிலவரம் என்ன?

ஈரான் தலைநகர் தெஹ்ரானில் ஏவுகணை மற்றும் அணுசக்தி நிலையங்களை இலக்கு வைத்து இஸ்ரேல் தாக்குதல் நடாத்தியுள்ளது.இன்று அதிகாலை இஸ்ரேல் ஆப்ரேஷன் 'Rising Lion' என ஈரான் மீது தாக்க&

2 days ago உலகம்

'விடைபெறுகிறேன் இந்தியா.." : கவனத்தை ஈர்க்கும் பிரித்தானியப் பயணியின் கடைசி இன்ஸ்டாகிராம் பதிவு

விபத்தில் சிக்கிய ஏர் இந்திய விமானம் புறப்படுவதற்கு சில நிமிடங்களுக்கு முன்பு, பிரித்தானியப் பயணி ஜேமி ரே மீக் என்பவர் அகமதாபாத்திலிருந்து தனது இன்ஸ்டாகிராம் ப&

2 days ago உலகம்

"எனக்குச் சுயநினைவு திரும்பியபோது, என்னைச் சுற்றி பல உடல்கள் கிடந்தன.." உயிர் தப்பியவர் அதிர்ச்சி வாக்குமூலம்

இந்த விமான விபத்தில் ஒருவர் உயிர் பிழைத்திருப்பதாகத் தகவல் வெளியாகி உள்ளது. விமானத்தில் 11ய என்ற இருக்கையில் பயணித்த விஸ்வாஸ் குமார் என்பவர் உயிர் பிழைத்திருப்பத

2 days ago உலகம்

'10 நிமிடம் தாமதம்..." கடைசி நேரத்தில் உயிர் தப்பிய பெண்

அகமதாபாத் விமான விபத்து சம்பவம் உலகையே அதிர்ச்சிக்குள்ளாக்கியுள்ள நிலையில் போக்குவரத்து நெரிசல் காரணமாக விமானத்தை பெண் ஒருவர் தவறவிட்டுள்ளார்.இது குறித்த தக

2 days ago உலகம்

விமானம் வெடித்த கடைசி நொடி.. "May Day" என கத்திய விமானி.. இந்த வார்த்தைக்கு என்ன அர்த்தம்!

குஜராத்தின் அகமதாபாத்தில் இருந்து 242 பேருடன் லண்டன் செல்லும் ஏர் இந்தியா விமானம், பயணத்தை ஆரம்பித்து சில நிமிடங்களில் கீழே விழுந்து நொறுங்கி தீப்பிடித்தது.வியாழĨ

2 days ago உலகம்

விமானம் விபத்துக்குள்ளாகும் நேரடி காட்சி வெளியானது : இந்தியாவில் பெரும் சோகம்

குஜராத்தில்  சுமார் 240 பயணிகள் பணித்த  ஏர் இந்தியா விமானம் ஒன்று விபத்துக்குள்ளானதை அடுத்து, அதில் பயணம் செய்த பயணிகளின் கதி என்ன என்ற கேள்வி பெரும் அதிர்ச்சியை ஏற

3 days ago உலகம்

நாட்டில் வெடிக்கவுள்ள போராட்டம் : விடுக்கப்பட்ட எச்சரிக்கை

மின்சாரக் கட்டண அதிகரிப்பிற்கு எதிராக போராட்டமொன்றை முன்னெடுக்கவுள்ளதாக இலங்கை மின்சார நுகர்வோர் சங்கம் அறிவித்துள்ளது.இந்தநிலையில், நாட்டில் நேற்றைய தினம் (11)

3 days ago இலங்கை

'நெவில் டி சில்வாவே துப்பாக்கி சூடு மேற்கொள்ளுமாறு கூறினார்.." தேசபந்து விவகாரத்தில் அம்பலமான தகவல்

மாத்தறை, வெலிகம ஹோட்டலில் துப்பாக்கிச் சூடு நடத்துவதற்காக தான் உள்ளிட்ட குழுவுக்கு அப்போதைய கொழும்பு குற்றத்தடுப்பு பிரிவின் முன்னாள் பணிப்பாளர் உதவி பொலிஸ் அ&#

3 days ago இலங்கை

''உன்னை வவுனியாவுக்கு இடமாற்றுவேன்.." : பொலிஸ் அதிகாரியை மிரட்டிய அநுர தரப்பு எம்.பி.யால் சர்ச்சை

பொலிஸ் உத்தியோகத்தரை ஆளும் கட்சியின் பாராளுமன்ற உறுப்பினர் ஒருவர் மிரட்டியதாக சுமத்தப்படும் குற்றச்சாட்டுக்கள் குறித்து விசாரணை நடத்தப்படும் என அறிவிக்கப்ப

3 days ago இலங்கை

'கொள்கலன் விவகாரத்தை திட்டமிட்டு ஜனாதிபதி அநுர மறைக்கின்றார்" : அதிரடி குற்றச்சாட்டு

  சுங்கத்திலிருந்து பரிசோதனை செய்யப்படாமல் விடுவிக்கப்பட்டுள்ள 323 கொள்கலன்கள் தொடர்பான உண்மை தன்மையை மறைப்பதற்கு ஜனாதிபதியும் முற்பட்டுள்ளார். அதனாலே ஊழல் இட

3 days ago இலங்கை

புதுப்பிக்கப்படாத 20 இலட்சம் சாரதி அனுமதிப்பத்திரங்கள் விரைவில் இரத்து : இலங்கையர்களுக்கு விடுக்கப்பட்ட எச்சரிக்கை

2009 ஆம் ஆண்டுக்கு முன்பு வழங்கப்பட்டு, புதுப்பிக்கப்படாத அனைத்து சாரதி அனுமதிப்பத்திரங்களையும் ரத்து செய்வது குறித்து அரசாங்கம் பரிசீலித்து வருவதாக தெரியவருகின

3 days ago இலங்கை

இலங்கை வந்த விமானத்தை கடத்தப் போவதாக மிரட்டிய வெள்ளவத்தையைச் சேர்ந்த நபர்

இந்தோனேசியாவில் இருந்து இலங்கை வந்த விமானத்தை கடத்துவதாக தொலைபேசியில் பொய்யான தகவல் வழங்கிய நபர் கைது செய்யப்பட்டுள்ளார்.குறித்த நபரை வெள்ளவத்தை பொலிஸார் கைத

3 days ago இலங்கை

முல்லைத்தீவிலும் முளைத்த பௌத்த விகாரை வடிவிலான உருவம் : வெடித்த புதிய சர்ச்சை

 முல்லைத்தீவில்  திடீரென பௌத்த விகாரை வடிவிலான உருவமொன்று உருவாக்கப்பட்டுள்ளது.குறித்த உருவமானது முள்ளியவளை வித்தியானந்தா கல்லூரிக்கு அருகில் தனியார் காணி ஒ

3 days ago தாயகம்

இலங்கையில் இஸ்ரேலிய மதஸ்தலங்களுக்கு 24 மணி நேர பாதுகாப்பு : காரணம் வெளியானது

இலங்கை முழுவதும் உள்ள சபாத் வீடுகளுக்கு அதாவது இஸ்ரேலிய மதஸ்தலங்களுக்கு 24 மணி நேரமும் பாதுகாப்பு அளிக்க நடவடிக்கை எடுக்கப்பட்டுள்ளது.இலங்கையில் வசிக்கும் இஸ்ர&

3 days ago இலங்கை

'3 கைதிகளை விடுவித்தேன்.." : நீதிமன்றில் துஷார உப்புல்தெனிய தெரியப்படுத்திய முக்கிய தகவல்

ஜனாதிபதி பொதுமன்னிப்பின் கீழ் கைதி ஒருவரை சட்டவிரோதமாக விடுவித்த சம்பவம் தொடர்பாக பணியிலிருந்து இடைநிறுத்தப்பட்டுள்ள சிறைச்சாலைகள் ஆணையர் நாயகம் துஷார உப்பĬ

3 days ago இலங்கை

அநுரவுக்கு சிக்கலை ஏற்படுத்திய கைதி நீதிமன்றுக்கு வந்து கொடுத்த அதிர்ச்சி : கைது செய்ய முடியாமல் திக்குமுக்காடிய அதிகாரிகள்

வெசாக் தினத்தன்று, ஜனாதிபதியின் பொது மன்னிப்பின் கீழ் விடுதலையாகி பெரும் சர்ச்சையை ஏற்படுத்தியிருந்த கைதியான அதுல திலகரத்னவை கைது செய்ய பொலிஸார் தீவிர தேடுதல் &

3 days ago இலங்கை

இலங்கையில் கொரோனா தொற்றால் 2 பேர் பலி, புதிதாக பரவும் நோய்கள் குறித்து அவசர எச்சரிக்கை

நாடு முழுவதும் பரவி வரும் கொவிட் தொற்றினால் 2 பேர் உயிரிழந்துள்ளதாக சுகாதார பிரிவு அதிகாரிகள் தெரிவித்துள்ளனர்.இலங்கையில் சுவாச நோயாளிகளில் 9 முதல் 13 சதவீத வரை தற்&#

3 days ago இலங்கை

'தங்கம், வெள்ளி, மரகதத்துடன் கண்டுப்பிடிக்கப்பட்ட கப்பல்" : உரிமைக்காக போட்டிபோடும் உலக நாடுகள்

 16 பில்லியன் டொலர் மதிப்பு புதையலுடன் கண்டுபிடிக்கப்பட்ட கப்பல்: வெடித்த உரிமைப் போர்வரலாற்றிலேயே மிகப்பெரிய பொக்கிஷங்களுடன் மாயமான சேன் ஜோஸ் என்ற ஸ்பானிஷ் கப்&

3 days ago உலகம்

ஐபோன்களை அள்ளிச் சென்ற கும்பல் : அமெரிக்காவில் தொடரும் பதற்றம்

அமெரிக்காவின் லொஸ் ஏஞ்சல்ஸ் நகரில் அமெரிக்க அரசுக்கு எதிராக கடந்த சில நாட்களாக போராட்டம் நடந்து வரும் நிலையில், இந்தப் போராட்டம் தற்போது வன்முறையாக மாறி உள்ளது. 

3 days ago உலகம்

அநுராதபுரம் சிறைச்சாலை அத்தியட்சகருக்கு மீளவும் விளக்கமறியல்

அநுராதபுரம் சிறைச்சாலையின் அத்தியட்சகர் மோகன் கருணாரத்ன எதிர்வரும் 13 ஆம் திகதி வரை மீண்டும் விளக்கமறியலில் வைக்கப்பட்டுள்ளார். இன்று அநுராதபுரம் நீதவான் நீதி

4 days ago இலங்கை

15% அதிகரிக்கப்பட்டது மின்சாரக் கட்டணம் - நள்ளிரவு முதல் அமுல்

2025 ஆம் ஆண்டின் இரண்டாம் பாதியில் மின்சாரக் கட்டணத்தை ஒட்டுமொத்தமாக 15% அதிகரிக்க முடிவு செய்யப்பட்டுள்ளதாக பொது பயன்பாடுகள் ஆணைக்குழு தெரிவித்துள்ளது.இந்த மின் கட&#

4 days ago இலங்கை

இலங்கைக்கு போதைப்பொருள் கடத்தியவர்களின் சொத்துக்கள் இந்தியாவில் முடக்கம்

இலங்கைக்கு போதைப்பொருள் கடத்தியவர்களின் சுமார் 2 கோடி ரூபாய் இந்திய மதிப்பிலான சொத்துக்கள் முடக்கப்பட்டுள்ளன. சென்னையில் போதைப் பொருள் வழக்கில் சிக்கியவா்களĬ

4 days ago இலங்கை

சீரற்ற வானிலையால் மலையகத்தில் மக்களின் இயல்பு வாழ்க்கை பாதிப்பு

மலையகத்தில் தொடரும் சீரற்ற வானிலையால் பொது மக்களின் இயல்பு வாழ்க்கை பாதிப்படைந்துள்ளது. நேற்று இரவு வீசிய கடும் காற்றுடன் கூடிய பலத்த மழையால் நுவரெலியா ஹட்டன் &#

4 days ago இலங்கை

காற்றாலை மின் உற்பத்தி மற்றும் கனிய மணல் அகழ்வுக்கு எதிராக திரண்ட ஆயிரக்கணக்கான மக்கள்

மன்னாரில் மக்களின் வாழ்வியலை பாதிக்கும் வகையில் முன்னெடுக்கப்பட்டு வரும் காற்றாலை மின் உற்பத்தி மற்றும் கனிய மணல் அகழ்வு ஆகியவற்றுக்கு எதிர்ப்பு தெரிவிக்கும

4 days ago இலங்கை

கொழும்பில் கோர விபத்து ; 15 பேர் காயம் - 10 வாகனங்கள் சேதம்

 மொனராகலையில் இருந்து கொழும்பு நோக்கிச் சென்ற பேருந்து ஒன்று அவிசாவளை பகுதியில் இன்று காலை விபத்துக்குள்ளாகி உள்ளதாக பொலிஸார் தெரிவித்துள்ளனர்.இந்த விபத்திலĮ

4 days ago இலங்கை

சட்டவிரோதமாக விடுவிக்கப்பட்டுள்ள 68 கைதிகள் - ஜனாதிபதி மன்னிப்பில் நடந்தது என்ன?

முன்னாள் சிறைச்சாலை ஆணையர் ஜெனரல் துஷார உபுல்தெனிய, ஜனாதிபதி மன்னிப்பு என்ற போர்வையில் நிதி மோசடி குற்றவாளியை சட்டவிரோதமாக விடுவிக்க தனது அதிகாரத்தை தவறாகப் பயன்படுத்தியதாக சட்டமா அதிபர் திணைக்களம் நேற்று கொழும்பு நீதிவான் நீதிமன்றத்தில் தெரிவித்துள்ளது.குற்றப் புலனாய்வுத் துறையின் சார்பில் ஆஜரான மேலதிக சொலிசிட்டர் ஜெனரல் திலீப பீரிஸ், உபுல்தெனிய, வழக்கமான நட

4 days ago இலங்கை

ஜேர்மனிக்கு பயணமானார் ஜனாதிபதி - அங்கு வாழும் இலங்கையர்களையும் சந்திக்க ஏற்பாடு

ஜேர்மனி கூட்டாட்சி குடியரசிற்கான உத்தியோகபூர்வ விஜயம் மேற்கொண்டுள்ள ஜனாதிபதி அநுர குமார திசாநாயக்க, நேற்று இரவு கட்டுநாயக்க சர்வதேச விமான நிலையத்திலிருந்து புறப்பட்டார். ஜேர்மனியின் ஜனாதிபதி பிராங்க் வால்டர் ஸ்டெய்ன்மியரின்  அழைப்பின் பேரில் ஜனாதிபதி அநுரகுமார திசாநாயக்க, ஜூன் இன்று முதல் எதிரவரும்  13ஆம் திகதி  வரையில்,   ஜேர்மனிக்கு உத்தியோகபூர்வ விஜ

4 days ago இலங்கை

இஸ்ரேல் அதிரடி நடவடிக்கை - நாடு கடத்தப்பட்டார் கிரெட்டா துன்பெர்க்

காஸா மக்களுக்கான உதவிப்பொருட்களுடன் கப்பலில் பயணித்த கிரேட்டா துன்பெர்க் உட்பட 12 சமூக ஆர்வலர்கள் இஸ்ரேல் இராணுவத்தால் கைது செய்யப்பட்ட நிலையில், கிரேட்டா உட்பட

4 days ago உலகம்

பற்றி எரியும் அமெரிக்கா : ஊரடங்கு உத்தரவு அமுல்

அமெரிக்காவின் லொஸ் ஏஞ்சல்ஸ்  நகர மையத்தின் ஒரு சிறிய பகுதிக்கு ஊரடங்கு உத்தரவு பிறப்பிக்கப்பட்டுள்ளது.குறித்த ஊரடங்கு உத்தரவானது லொஸ் ஏஞ்சல்ஸ் மேயர் கரேன் பாஸ

4 days ago உலகம்

சர்ச்சைக்குரிய கைதி திடீர் தலைமறைவு : மீண்டும் பாரிய சிக்கலில் ஜனாதிபதி அநுர

ஜனாதிபதி அநுரகுமார திசாநாயக்கவின் பொது மன்னிப்பின் கீழ் சர்ச்சைக்குரிய முறையில் விடுதலை செய்யப்பட்ட நபர் தலைமறைவாகி உள்ளதாக தகவல்கள் வெளியாகி உள்ளன.ஜனாதிபதி

5 days ago இலங்கை

'விடுதலை செய்த கைதிகளின் முழு விபரங்களையும் பகிரங்கபடுத்துங்கள்.." : ஜனாதிபதி அநுரவிடம் கோரிக்கை

 வெசாக் பண்டிகையை முன்னிட்டு ஜனாதிபதி மன்னிப்பு வழங்கப்பட்ட நபர்களின் பட்டியலை பகிரங்கப்படுத்துமாறு எதிர்க்கட்சித் தலைவர் சஜித் பிரேமதாச, ஜனாதிபதி அனுரகுமார

5 days ago இலங்கை

சிக்குன்குனியா உள்ளவர்கள் பரசிட்டமோல் மாத்திரம் பயன்படுத்துமாறு வேண்டுகோள்

டெங்கு மற்றும் சிக்குன்குனியாவுடன் தொடர்புடைய வலி நிவாரணத்திற்கு பரசிட்டமோல் மாத்திரம் பயன்படுத்துமாறு அறிவுறுத்தல் வழங்கப்பட்டுள்ளது.இது தொடர்பான அறிவுறு

5 days ago இலங்கை

பௌத்த கொடியால் சர்ச்சை : பொலிஸாரை தாக்கிய பொதுமக்கள், துப்பாக்கி சூடு நடத்திய பொலிஸார்

 பேருவளை மீன்பிடி துறைமுகத்திற்கு அருகில் பொலிஸாருக்கும் பௌத்த கொடிகளை தொங்கவிட்ட ஒரு குழுவினருக்கும் இடையே வாக்குவாதம் ஏற்பட்டதை அடுத்து, பொலிஸார் தாக்கப்பĩ

5 days ago இலங்கை

வற்றாப்பளை கண்ணகி அம்மன் ஆலயத்தில் நிகழ்ந்த நெகிழ்ச்சி சம்பவம்

முல்லைத்தீவு மாவட்டத்தில் அமைந்துள்ள வரலாற்றுச் சிறப்பு மிக்க வற்றாப்பளை கண்ணகி அம்மன் ஆலய வைகாசிப் பொங்கல் உற்சவம் நேற்றையதினம்  மிகச் சிறப்பாக இடம்பெற்றிரĬ

5 days ago தாயகம்

ஹம்பாந்தோட்டையில் மீட்கப்பட்ட 100 கிலோ ஹெரோயின் : பின்னணியில் பாகிஸ்தானா?

 ஹம்பாந்தோட்டை, வீரகெட்டிய - அத்துபொந்தேன் பகுதியிலிருந்து 100 கிலோகிராம் நிறையுடைய ஹெரோயின் எனச் சந்தேகிக்கப்படும் போதைப்பொருள் நேற்று மீட்கப்பட்டது. இந்த போதை&#

5 days ago இலங்கை

தையிட்டியில் தொடரும் பற்றம் : கலகமடக்கும் பொலிஸார் குவிப்பு

தையிட்டி திஸ்ஸ விகாரையை அகற்றக்கோரியும், விகாரை அமைந்துள்ள காணி மற்றும் அதனைச் சூழவுள்ள காணிகளைக் காணி உரிமையாளர்களிடம் மீள வழங்குமாறு வலியுறுத்தி போராட்டம் ந&#

5 days ago தாயகம்

தப்பிச் செல்ல முயன்ற முக்கிய அரசியல்வாதியின் மனைவி : கொழும்பில் அதிரடியாக கைது

முன்னாள் இராஜாங்க  அமைச்சர் துனேஷ் கங்கந்தவின் மனைவி குஷானி நாணயக்கார,கொழும்பு குற்றப் புலனாய்வுப் பிரிவினரால் நேற்று திங்கட்கிழமை கைது செய்யப்பட்டார்.வர்த்Ī

5 days ago இலங்கை

23 உயிரை காவுகொண்ட கொத்மலை விபத்து நடந்த இடத்தில் பொதுமகன் செய்த நெகிழ்ச்சியான செயல்

நுவரெலியா இறம்பொடையில் பஸ் விபத்தில் உயிர் நீர்த்த உறவுகளுக்காக பொதுமகன் ஒருவர் கரும காரியம் செய்த சம்பவம் பலராலும் பாராட்டப்பட்டு வருகின்றது.கதிர்காமத்திலி

5 days ago இலங்கை

'கொள்கலன்களை நான்தான் விடுவித்தேன்.. உள்ளே இருந்த பொருட்கள் என்ன..?" சுங்க அதிகாரி விளக்கம்

சுங்கத்திலிருந்து பரிசோதனையின்றி விடுவிக்கப்பட்ட 323 கொள்கலன்களை தானே விடுவித்ததாகவும் அதில் புலிகள் அமைப்பின் ஆயுதங்கள் இருந்தன என முன்வைக்கப்படும் குற்றச்ச

5 days ago இலங்கை

''கொள்கலன்களை விடுவித்த அதிகாரிகள் தப்பிச் செல்ல முயற்சி.." : அம்பலமான தகவல்

கொள்கலன்கள் விடுவிக்கப்பட்ட சர்ச்சைக்குரிய சம்பவத்துடன் தொடர்புடைய அதிகாரிகள் நாட்டில் இருந்து வெளியேற முயற்சிப்பதாக தகவல்கள் வெளியாகியுள்ளதாகவும், இதனால்

5 days ago இலங்கை

‘ட்ரம்ப் இனவெறியுடன் செயல்பட்டு வருகிறார்’ - அமெரிக்காவில் பெரும் பதற்றம்

அமெரிக்காவில் சட்டவிரோதமாக குடியேறியவர்கள் நாட்டைவிட்டு வெளியேற்றப்பட்டு வருகின்றனர். அமெரிக்க ஜனாதிபதி டொனால்ட் ட்ரம்ப் அரசின் இந்த நடவடிக்கையை கண்டித்து ī

5 days ago உலகம்

முந்திச் செல்ல முற்பட்டதால் நேர்ந்த விபரீதம் : யாழில் பரிதாபமாக பலியான நபர்

 யாழ்ப்பாணம் சங்கானை பகுதியில் இடம்பெற்ற விபத்தில் ஒருவர் உயிரிழந்துள்ளதுடன், மற்றுமொருவர் படுகாயமடைந்துள்ளார்.குறித்த சம்பவம் நேற்றைய தினம் இடம்பெற்றுள்ளத

1 week ago தாயகம்

கதிர்காமத்துக்கு இரகசியமாக சென்ற 20 அரசியல்வாதிகள் : அநுர அரசால் ஆட்டங்கண்டுள்ள முக்கிய புள்ளிகள்

முன்னாள் அமைச்சர்கள், உயர் பதவியில் இருந்த அரசு அதிகாரிகள் உட்பட ஐம்பதுக்கும் மேற்பட்ட அரசியல்வாதிகள் அண்மைய நாட்களில் பல கோயில்கள், விகாரைகள் மற்றும் தேவாலயங்&

1 week ago இலங்கை

வடக்கு கடலில் சீனக் கழிவுகள் : அமைதிகாக்கும் அரசாங்கம்

சுற்றுச்சூழல் தினத்திலே நிலத்தை சுத்தம் செய்யும் அரசாங்கம், வடக்கில் சீன அரசாங்கத்தின் பிளாஸ்டிக் கழிவுகளால் கடல் மாசடைவதைக் கண்டுகொள்ளாமல்  இருப்பதாக வட மாக

1 week ago தாயகம்

அடுத்த சில நாட்களில் கைதாகவுள்ள மஹிந்த ராஜபக்ஷவின் சகோதரர் : காரணமும் வெளியானது

மகிந்த ராஜபக்ச மற்றும் கோட்டாபய ராஜபக்ச அரசாங்கங்களின் போது முன்னாள் சபாநாயகராகவும், முன்னாள் சக்திவாய்ந்த அமைச்சராகவும் இருந்த சமல் ராஜபக்ச, அடுத்த சில நாட்கள&

1 week ago இலங்கை

அச்சமூட்டும் பாரிய மனித புதைகுழி : அநுர தரப்பு விடுத்துள்ள முக்கிய அறிவிப்பு

 அரியாலை - செம்மணி மனித புதைகுழி தொடர்பில் நீதியான விசாரணை நடத்த அரசாங்கம் முழுமையான ஒத்துழைப்பு வழங்கும் என்று அமைச்சரவை பேச்சாளர் அமைச்சர் நளிந்த ஜயதிஸ்ஸ  தெர&#

1 week ago இலங்கை

''கருணா, பிள்ளையானை இரகசியமாக சந்திக்கலாம், ஒட்டுக்குகுழு பற்றி பேசக்கூடாது.." வெடித்தது சர்ச்சை

 ஈ.பி.டி.பியின் செயலாளர் நாயகம் டக்ளஸ் தேவானந்தாவை தமிழரசுக் கட்சியின் பதில்தலைவர் சி.வி.கே.சிவஞானம் சந்தித்தமையானது தற்போது வடக்கில் பெரும் சர்ச்சையை ஏற்படுத்த&

1 week ago தாயகம்

சிறை சென்றவரை 10 நாட்களுக்குள் விடுவித்த ஜனாதிபதி அநுர : அம்பலமான தகவல்

அநுராதபுரம் மேல் நீதிமன்றத்தால் சிறைத் தண்டனை விதிக்கப்பட்டவருக்கு சிறைத்தண்டனை விதிக்கப்பட்ட 10 நாட்களுக்குள் ஜனாதிபதி அநுரகுமார திசாநாயக்க பொதுமன்னிப்பு வ

1 week ago இலங்கை

''அடித்து கொல்லப்பட்டார்களா?'' வெளிவந்த 22 எலும்புகூடுகள் : நீதிமன்றம் அதிரடி உத்தரவு

 யாழ்ப்பாணம்  செம்மணி சித்துபாத்தி மாயானத்தில், மனித உடல்கள் அடையாளம் காணப்பட்ட பகுதியை குற்றவியல் சம்பவம் நடந்த மனிதப் புதைகுழி எனத் தெரிவித்ததுடன் மேலும் 45 நா&

1 week ago தாயகம்

120 ரூபா பார்லே-ஜி பிஸ்கட் விலை 8000 ரூபா : காசாவில் போரின் கொடூர முகம் காட்டும் அதிர்ச்சி வீடியோ

காசாவில் இருந்து அண்மையில் வெளியான ஒரு வைரல் பதிவில், இலங்கை மதிப்பில் 120 ரூபாவுக்கு விற்கப்படும் பார்லே-ஜி பிஸ்கட் பாக்கெட் ஒன்று 8000 ரூபாவுக்கு விற்கப்படுவதாக ஒருவ

1 week ago உலகம்

''சிறார்களுடன் பாலியல் உறவா?'' ட்ரம்ப் மீது வெடிக்குண்டை போட்ட எலான் மஸ்க்! - அதிர்கிறது அமெரிக்கா!

அண்மைக்காலமாக அமெரிக்க ஜனாதிபதி டொனால்ட் ட்ரம்ப் - தொழிலதிபர் எலான் மஸ்க் இடையே வார்த்தை மோதல் தொடங்கியுள்ள நிலையில் எலான் மஸ்க் வைத்துள்ள குற்றச்சாட்டுகள் பரப&

1 week ago உலகம்

'தாக்கப்பட்டு நிர்வாணமாக புதைக்கப்பட்டிருக்கலாம்.." : யாழ், மனித புதைக்குழி தொடர்பில் திடுக்கிடும் தகவல்

 யாழ்ப்பாணம் செம்மணி பகுதியில் இடம்பெற்று வரும் மனித புதைகுழி அகழ்வில் இதுவரை சிசுக்கள் , சிறார்கள் என சந்தேகிக்கப்படும் மூன்று மனித எலும்பு கூட்டு தொகுதிகள் உட&

1 week ago தாயகம்

கொழும்பில் கூட்டாக தீப்பற்றி எரிந்த முச்சக்கர வண்டிகள் : இன்று அதிகாலை பதிவான சம்பவம்

கொழும்பு - தெமட்டகொடை பிரதேசத்தில் உள்ள கட்டடம் ஒன்றிற்கு முன்பாக நிறுத்தி வைக்கப்பட்டிருந்த கார் மற்றும் 6 முச்சக்கரவண்டிகள் திடீரென தீப்பற்றி எரிந்துள்ளதாக ப&

1 week ago இலங்கை

'300 கொள்கலன்களிலும் தாய்லாந்திலிருந்து கொண்டுவரப்பட்ட புலிகளின் ஆயுதங்களே.." : வெடித்தது புதிய சர்ச்சை

 சில மாதங்களுக்கு முன்னர் இலங்கைக்கு கொண்டுவரப்பட்டு சர்ச்சைசக்குரிய 300 கொள்கலன்களில் இருந்த பொருட்கள் விடுதலைப் புலிகளின்தலைவர் பிரபாகரனுக்கு சொந்தமானவை என

1 week ago இலங்கை

'கிழக்குக் கடலில் களுவாஞ்சிக்குடியைச் சேர்ந்த கொள்ளையர் கும்பல்.." - பரபரப்பு தகவல்

கிழக்கு மாகாண கடலில் திட்டமிடப்பட்ட வகையில் கொள்ளைச் செயல்களம் இடம்பெறுவதோடு மீனவர்களும் தாக்குப்படுகின்றனர். இந்த செயல்களுக்கு தலைமைவகிப்பவரின் பெயரை அனைவரும் அறிவார்கள். அந்த பெயரை இங்கு சொல்வது நாகரீகமல்ல, அவர் களுவாஞ்சிக்குடி பகுதியில் வேகப்படகுகளை கொண்டு இந்த குற்றச்செயல்களில் ஈடுபடுகிறார். அவர் தனிமனிதரல்ல அவருக்கு பின்னால் பெரியகொள்ளை கூட்டமே உள்ளது எ

1 week ago இலங்கை

புலிகளின் தங்க நகைகள் தொடர்பில் அரசாங்கம் விடுத்துள்ள முக்கிய அறிவிப்பு

யுத்த காலத்தில் வடக்கில் இராணுவத்தால் கைப்பற்றப்பட்ட தங்க நகைகளுக்குரிய ஆவணங்களை உரியவர்கள் வைத்திருந்தால் அவர்களுக்குரிய தங்க நகைகள் கையளிக்கப்படும். நகைகī

1 week ago தாயகம்

''ட்ரம்ப் நன்றி கெட்டவர்.." ட்ரம்ப் - எலான் மஸ்க் திடீர் மோதல், காரணமும் வெளியானது

அமெரிக்க ஜனாதிபதி டொனால்ட் ட்ரம்ப் - தொழிலதிபர் எலான் மஸ்க் இடையேயான மோதல் பொதுவெளியில் வெளிச்சத்துக்கு வந்துள்ளது. இருவரும் ஒருவர் மீது ஒருவர் அடுக்கடுக்கான கு

1 week ago உலகம்

3000 வாகனங்களுடன் நடுக்கடலில் தீப்பிடித்து எரிந்த கப்பல் : தீயை அணைக்க பெரும் போராட்டம்

அமெரிக்காவின் அலாஸ்காவில் உள்ள எலூடியன் தீவுகளுக்கு அருகில் கடலில் கப்பல் ஒன்று தீப்பிடித்து எரிந்துள்ளது.இந்தக் கப்பல் 800 மின்சார கார்கள் உட்பட 3,000 வாகனங்களை மெக்

1 week ago உலகம்

''புலிகளிடமிருந்து மீட்ட தங்க நகைகளை பொதுவுடைமையாக்காதீர்கள்.." : சபையில் விடுக்கப்பட்ட கோரிக்கை

   யுத்த காலத்தில் விடுதலைப் புலிகளின் வைப்பகத்தில் இருந்து இராணுவத்தினரால் மீட்கப்பட்ட தங்க நகைகளை, உறுதி ஆதரத்துடன் இருக்கும் மக்களிடம் ஒப்படைக்க நடவடிக்கை

1 week ago இலங்கை

பிறந்து 2 நாட்களேயான குழந்தையை 75,000 ரூபாவுக்கு விற்க முயன்ற தாய்; நீதிமன்றம் அதிரடி உத்தரவு

பிறந்து இரண்டு நாள்களேயான குழந்தையை விற்க முயன்ற தாய்க்கு  7 வருடங்கள் கடூழிய சிறைத்தண்டனை விதித்து கொழும்பு மேல் நீதிமன்றம் இன்று தீர்ப்பளித்தது.குழந்தையை 75,000 ரூ&#

1 week ago இலங்கை

'கடற்படையினரின் உயிருக்கு ஆபத்து காரணமாகவே மீனவர்களை சுட்டோம்.." : கடற்படை விளக்கம்

 திருகோணமலை - குச்சவெளி கடற்பகுதியில் கடற்படையினரால் மேற்கொள்ளப்பட்டதாகக் கூறப்படும் துப்பாக்கிச் சூட்டுச் சம்பவம் தொடர்பில் கடற்படை விளக்கமளித்துள்ளது. இந&

1 week ago இலங்கை

'வாகன ஓட்டுநர் பெயரில் முன்னாள் அமைச்சரின் நிலம் : அமைச்சரின் மனைவியுடன் சாரதி சண்டை.." : அம்பலமான தகவல்

கொழும்பு, பெலவத்தையில் உள்ள மக்கள் விடுதலை முன்னணி தலைமையகத்தின் அருகில் உள்ள நிலம், முன்னாள் அமைச்சர் ஒருவருக்கு சொந்தமானது. எனினும் அவர் அதை தனது வாகன ஓட்டுநர் 

1 week ago இலங்கை

தோண்டத் தோண்ட வெளிவரும் உடல்கள் - வெடித்தது போராட்டம்

 செம்மணி மனிதப் புதைகுழி அகழ்வுகள் சர்வதேச கண்காணிப்புடன் சர்வதேச நியமங்களைப் பின்பற்றியும் மேற்கொள்ளப்படவேண்டும் என்று வலியுறுத்தி இன்றைய தினம் வியாழக்கிழ

1 week ago தாயகம்

பாரிய ரயில் விபத்தை தடுத்து பலரின் உயிரை காப்பாற்றிய நபர் : பாணந்துறையில் சம்பவம்

தென்னிலங்கையில் இன்று காலை ஏற்படவிருந்த ரயில் விபத்தை தனி நபராக தடுத்து நிறுத்திய ஒருவர் தொடர்பில் தகவல் வெளியாகியுள்ளது.குறித்த நபரின் புத்திசாதுரியமான செயற

1 week ago இலங்கை

'இவரா என்று தெரியவில்லை.." கணேமுல்ல சஞ்சீவவை சுட்ட துப்பாக்கிதாரியை அடையாளம் காட்ட தவறிய சாட்சியாளர்கள்

கொழும்பு நீதிவான் நீதிமன்றின் 5ஆம் இலக்க அறையில் வைத்து சுட்டுக் கொல்லப்பட்ட கணேமுல்ல சஞ்சீவவின் கொலை தொடர்பில் கைது செய்யப்பட்ட, துப்பாக்கிதாரி எனக் கூறப்படும் சமிந்து தில்ஷான் பியுமங்க எனும் சந்தேக நபரை அடையாள அணிவகுப்பில் அடையாளம் காண சாட்சியாளர்கள் தவறியுள்ளனர். விளக்கமறியலில் வைக்கப்பட்டுள்ள இந்தச் சந்தேகநபர், அடையாள அணி வகுப்புக்காக நேற்று கொழும்பு பிர

1 week ago இலங்கை

மக்களை இல்லாதொழிக்கும் அபாயகரமான பூஞ்சையை அமெரிக்காவுக்கு கடத்திய சீன விஞ்ஞானிகள் கைது

விவசாய பயிர்களை அழித்து மனிதர்களுக்கும், கால்நடைகளுக்கும் ஆபத்தை விளைவிக்கும் அபாயகரமான பூஞ்சையை அமெரிக்காவுக்கு கடத்திய இரண்டு சீன விஞ்ஞானிகள் அதிரடியாக கை

1 week ago உலகம்

அமெரிக்காவுக்குள் நுழைய 12 நாட்டினருக்குத் தடை! : டொனால்ட் ட்ரம்ப் அதிரடி அறிவிப்பு

அமெரிக்காவுக்குள் நுழைய 12 நாட்டு மக்களுக்கு தடை விதித்து அந்நாட்டின் ஜனாதிபதி டொனால்டு டிரம்ப் நேற்று புதன்கிழமை உத்தரவிட்டுள்ளார்.மேலும், 7 நாட்டைச் சேர்ந்தவர்

1 week ago உலகம்

பேனா வடிவிலான துப்பாக்கியுடன் களுத்துறையில் சிக்கிய நபர் : வெளியான பகீர் தகவல்

 பேனா வடிவில் தயாரிக்கப்பட்ட துப்பாக்கியுடன் களுத்துறை குற்றத்தடுப்பு பிரிவின் அதிகாரிகளால் ஒருவர் கைது செய்யப்பட்டுள்ளார்.களுத்துறை குற்றத்தடுப்பு பிரிவு

1 week ago இலங்கை

''ஏன் இங்கு அழைத்து வந்தீர்கள் ..?" கொலை செய்ய முன் கணவனிடம் உருக்கமாக கேட்ட மனைவி : அதிர்ச்சி வாக்குமூலம் வெளியானது

வவுனியாவில் ஆசிரியையான 32 இளம் குடும்ப பெண் கணவனால் கழுத்து வெட்டி கொல்லப்பட்டமைக்கான காரணம் வெளியாகியுள்ளது.தனது மனைவியை கொலை செய்ததாக கணவர் மனைவியின் தலையுடன்

1 week ago இலங்கை

'எமது மீனவர்கள் தீவிரவாதிகள் அல்ல.." : இஜாஸ் மீதான துப்பாக்கி சூட்டுக்கு வலுக்கும் கண்டனம்

திருகோணமலை, புல்மோட்டையில் இருந்து கடற்றொழிலுக்கு சென்றவர்கள் மீது கடற்படையினர் மேற்கொண்ட துப்பாக்கிப் பிரயோகத்தில் கடற்றொழிலாளர் ஒருவர் படுகாயமுற்ற நிலையி

1 week ago இலங்கை

கொழும்பு கோல்பேஸில் தாழ்வாக பறந்த புதிய ஏர்பஸ் விமானம் : ஆச்சரியமடைந்த மக்கள்

ஸ்ரீலங்கன் ஏர்லைன்ஸில் இணையும் புதிய ஏர்பஸ் A330-200 விமானம் இலங்கையை வந்தடைந்துள்ளது.கொழும்பு காலிமுகத்திடல் கடற்கரைக்கு மேலாக குறித்த விமானம் பறந்து செல்லும் காட்&#

1 week ago இலங்கை

'நீர் பாதாள குழுவை விடவும் பயங்கரமானவர்.." : தேசபந்துவை நோக்கி நேரடியாக கூறியதால் பெரும் சர்ச்சை

  உயர்நீதிமன்ற நீதியரசர் பி.பி. சூரசேன தலைமையிலான குழுவின் முன்னிலையில் நேற்று ஆஜராகிய பொலிஸ்மா அதிபர் தேசபந்து தென்னகோனுக்கும், சட்டமா அதிபர் திணைக்களத்தின் ம

1 week ago இலங்கை

கிருஷாந்தியை சீரழித்த இராணுவ கோப்ரல் உள்ளிட்ட 5 குற்றவாளிகள் : தண்டனையை குறைக்குமாறு கோரிக்கை

உலகையே உலுக்கிய, 1996ஆம் ஆண்டு பதிவான யாழ்ப்பாணத்தைச் சேர்ந்த கிருஷாந்தி குமாரசுவாமி எனும் மாணவியை பாலியல் துஷ்பிரயோகத்துக்குட்படுத்தி படுகொலை செய்த சம்பவத்தில்

1 week ago தாயகம்

ரணிலிடமிருந்து பார் லைசன்ஸ் பெற்ற அரசியல்வாதிகள்..! : நீதிமன்றம் எடுத்துள்ள முக்கிய முடிவு

ஜனாதிபதித் தேர்தல் அறிவிக்கப்பட்ட பின்னர் மதுபான வரிச் சட்டத்தை மீறி புதிய மதுபான உரிமங்களை வழங்கி நாட்டு மக்களின் அடிப்படை உரிமைகளை மீறியதாக முன்னாள் ஜனாதிபத&#

1 week ago இலங்கை

''வன்னியில் திருட்டுத் திணைக்களங்கள்.. பின்னணியில் சிங்கள குடியேற்றம்.." : அம்பலமான தகவல்

கடந்த சில நாட்களில் முல்லைத்தீவு மாவட்டத்தின ஒட்டுசுட்டான் பிரதேச செயலாளர் பிரிவில் நான் மேற்கொண்ட கள விஜயத்தின் போது, அரசாங்கத்தின் சில திணைக்களங்கள் நூதனமான முறையில் தமிழ் மக்களின் காணிகளை திருடிவருவதை அவதானிக்க முடிந்தது என தமிழரசுக்கட்சியின் வன்னி மாவட்ட எம்.பி. ரவிகரன் குற்றம்சாட்டினார்.வனவளத்திணைக்களம், வனஜீவராசிகள் போன்ற திருட்டுத் திணைக்களங்களில் உயர

1 week ago தாயகம்

காசாவில் நிவாரண மையத்தை சிதைத்த இஸ்ரேல் - 27 பேர் பரிதாபமாக பலி

காசாவின் தெற்கு முனையில், நிவாரண பொருட்கள் வழங்கும் மையம் ஒன்றின் மீது, இஸ்ரேல் கடும் வான்வழி தாக்குதலை நடத்தியுள்ளது.குறித்த தாக்குதலை இஸ்ரேல் விமானப்படை நடத்தியுள்ளதாக சர்வதேச ஊடகங்கள் செய்தி வெளியிட்டுள்ளன.குறித்த தாக்குதலில் பலஸ்தீனத்தை சேர்ந்த 27 பேர் உயிரிழந்துள்ளதாக குறிப்பிடப்பட்டுள்ளது. எனினும், இது தொடர்பாக, இஸ்ரேல் மாற்று விளக்கத்தை வழங்கி

1 week ago உலகம்

உக்ரேனிடம் ஒப்படைக்கப்படவுள்ள 6,000 பேரின் சடலங்கள் : ரஷ்யா அதிரடி

அடுத்த வாரத்திற்குள் கொல்லப்பட்ட உக்ரேனிய வீரர்களின் சுமார் 6,000 உறைந்த உடல்களை உக்ரேனிடம் ஒப்படைக்க ரஷ்யா ஒப்புக்கொண்டுள்ளதாக சர்வதேச ஊடகங்கள் செய்தி வெளியிட்ட

1 week ago உலகம்

யுத்தகாலத்தில் தப்பிச் சென்றவர்களுக்கு அரசாங்கம் விடுத்துள்ள முக்கிய அறிவிப்பு

யுத்தகாலத்தில் இலங்கையில் இருந்து தப்பிச் சென்று இந்தியாவில் அகதிகளாக தங்கியிருப்பவர்கள் மீண்டும் இலங்கைக்கு வருவதற்கு உள்ள தடைகளை நீக்க அரசாங்கம் முடிவு செ

1 week ago தாயகம்

பகிடிவதையை தாங்க முடியாமல் ஆற்றில் குதித்த மாணவி : குளியாப்பிட்டியவில் சம்பவம்

குளியாப்பிட்டி தொழில்நுட்பக் கல்லூரியில் முதலாம் ஆண்டு மாணவி ஒருவர் ஆற்றில் குதித்து தற்கொலைக்கு முயன்ற சம்பவம் தொடர்பாக நான்கு மாணவர்கள் கைது செய்யப்பட்டுள

1 week ago இலங்கை

துப்பாக்கி சூட்டுடன் பொலிஸ் காவலிலிருந்த 'ஷான் சுத்தா' தப்பியோட்டம் : அதிர்ச்சியில் பொலிஸார்

அண்மையில் பொலிஸாரால் கைது செய்யப்பட்ட 'ஷான் சுத்தா' என்ற போதைப்பொருள் கடத்தல்காரர், சிறை அதிகாரிகளால் தடுத்து வைக்கப்பட்டிருந்த போது வைத்தியசாலையில் இருந்து தப&

1 week ago இலங்கை

''கர்ப்பிணியான எனது மனைவியை நானே கழுத்தறுத்து கொலை செய்தேன்.." : வவுனியாவில் பேரதிர்ச்சி

தனது மனைவியை கொலை செய்ததாக சந்தேகிக்கப்படும் கணவர் மனைவியின் தலையுடன் பொலிஸ் நிலையத்தில் சரணடைந்துள்ள கொடூர சம்பவம் வவுனியா புளியங்குளம் பகுதியில் இடம்பெற்ற

1 week ago தாயகம்

'குடிநீருக்கு ஏன் பணம் செலுத்தவில்லை..?" : கோபத்தில் துப்பாக்கியால் சுட்ட நபர், மட்டக்களப்பில் சம்பவம்

மட்டக்களப்பு வவுணதீவில் குடிநீர் பிரச்சினை காரணமாக அயல் வீட்டுக்காரர் மீது துப்பாக்கிப் பிரயோகம் மேற்கொள்ளப்பட்டதில் ஒருவர் படுகாயமடைந்து வைத்தியசாலையில் அ

1 week ago இலங்கை