வெளியேறிருந்தாலும் பொருட்களை ஒப்படைக்காத முன்னாள் ஜனாதிபதிகள் - அமைச்சர் வெளியிட்ட தகவல்

 முன்னாள் ஜனாதிபதிகளின் உத்தியோகபூர்வ இல்லங்கள் பொருளாதார ரீதியில் நன்மையளிக்கும் வகையில் பயன்படுத்தப்படும் என  அமைச்சர் நளிந்த ஜயதிஸ்ஸ  தெரிவித்தார்.கொழும&#

1 month ago இலங்கை

வெளிகொண்டுவரப்படவுள்ள சதித்திட்டங்கள் : சிஐடியில் உள்ள மூவரை விசாரிக்க குற்றத்தடுப்பு பிரிவுக்கு அனுமதி

இந்தோனேசியாவிலிருந்து அழைத்து வரப்பட்டு குற்றப்புலனாய்வு திணைக்களத்தில் தடுப்புக் காவலில் வைக்கப்பட்டுள்ள குற்றக்குழு உறுப்பினர்களை இன்று முதல் விசாரிப்பதற்கு மேல் மாகாண வடக்கு குற்றத் தடுப்பு பிரிவுக்கு அனுமதி வழங்கப்பட்டுள்ளது.கெஹல்பத்தர பத்மே, கமாண்டோ சலிந்த மற்றும் பாணந்துரே நிலங்க ஆகியோர் தற்போது குற்றப் புலனாய்வுத் திணைக்களத்தில் தடுப்புக் காவலில் உ

1 month ago இலங்கை

நெடுந்தீவில் இடம்பெற்ற வாள்வெட்டு சம்பவம் : பொலிஸார் மீதும் தாக்குதல்

யாழ்ப்பாணம் நெடுந்தீவு பகுதியில் உள்ள தனியார் விருந்தினர் விடுதிக்குள் நுழைந்த வன்முறை கும்பல் ஒன்று , அங்கு மது அருந்திக்கொண்டிருந்த இளைஞர்கள் குழு மீது சரமார&

1 month ago தாயகம்

இஸ்ரேலின் திட்டமிட்ட சதி குறித்து வெளியான முக்கிய அறிக்கை

இஸ்ரேல் காசாவில் இனப்படுகொலை செய்ததாகக் குற்றம் சாட்டி ஐக்கிய நாடுகள் சபையின் சுயாதீன விசாரணை ஆணையம் அறிக்கையொன்றை  வெளியிட்டுள்ளது.2023 ஆம் ஆண்டு போர் தொடங்கியதி

1 month ago உலகம்

இடிந்து விழுந்தது சங்கிலிய மன்னனின் மந்திரிமனை!

 யாழ்ப்பாணத்தில் இன்றைய தினம் (17) பெய்த மழை காரணமாக தொல்பொருள் சின்னமான மந்திரிமனையின் ஒரு பக்கம் இடிந்து விழுந்துள்ளது.யாழ்ப்பாணம் இராசதானியை ஆண்ட சங்கிலிய மன்ன

1 month ago தாயகம்

'' கிளைமோர் வைத்து கொல்ல திட்டமிட்டோம்.." கமாண்டோ சாலிந்து பரபரப்பு வாக்குமூலம்

 கெஹல்பத்தர பத்மே மற்றும் கமாண்டோ சாலிந்த உள்ளிட்ட பாதாள உலகக் கும்பல், சிறைச்சாலைப் பேருந்தை குறிவைத்து கிளைமோர் குண்டுத் தாக்குதல் நடத்தி பாதாள உலகத் தலைவர் ஹ&

1 month ago இலங்கை

டிசம்பரில் திருமணம் செய்யவிருந்த பெண் தெற்கு அதிவேக நெடுஞ்சாலை விபத்தில் பலி

தெற்கு அதிவேக வீதியில் இரண்டு குடும்பங்களைச் சேர்ந்த 8 பேரை ஏற்றிச் சென்ற வேன் லொறியுடன் இன்று (16) அதிகாலை மோதி கோர விபத்தொன்று பதிவான நிலையில் பலரையும் சோகத்தில் ஆழ

1 month ago இலங்கை

'சரணடைய போகின்றேன்.." நீதிமன்றுக்கு நேற்று அறிவித்த சம்பத் மனம்பேரி

மித்தெனிய பகுதியில் ஐஸ் ரக போதைப்பொருளை தயாரிக்கப் பயன்படுத்தப்பட்டதாக சந்தேகிக்கப்படும் இரசாயன மூலப்பொருள் அடங்கிய இரண்டு கொள்கலன்கள் கண்டுபிடிக்கப்பட்ட ச

1 month ago இலங்கை

விமானப்படையின் கீழ் செல்கிறது புறக்கோட்டை பஸ் நிலைய முழு கட்டுப்பாடு, சேவைகள் : எடுக்கப்பட்ட அதிரடி தீர்மானம்

 புறக்கோட்டை மத்திய பஸ் நிலையத்தின் புனரமைப்பு பணிகள் எதிர்வரும் சித்திரை புத்தாண்டுக்கு முன்னர் நிறைவு செய்யப்படும். புனரமைப்பு பணிகள் நிறைவடைந்தததும், பஸ் நிலையம் விமானப்படையிடம் ஒப்படைக்கப்படும் என போக்குவரத்து,நெடுஞ்சாலைகள் அபிவிருத்தி,கப்பற்றுறை மற்றும் சிவில் விமான சேவைகள் அமைச்சர்பிமல் ரத்நாயக்க தெரிவித்தார்.புறக்கோட்டை மத்திய பஸ் நிலையத்தின் புனரம

1 month ago இலங்கை

சிக்கியுள்ள பாதாள குழு தலைவர்களின் 500 கோடி ரூபா பெறுமதியான சொத்து .. அரசியல்வாதிகளின் பெயர்களிலும் உள்ளது என தகவல்

2025 ஆம் ஆண்டின், இதுவரையான காலப்பகுதியில், 500 கோடி ரூபாவுக்கும் மேல் பெறுமதியான சொத்துக்கள்த ற்காலிக அடிப்படையில் முடக்கப்பட்டுள்ளதாக பொதுபாதுகாப்பு அமைச்சர் ஆனந்&#

1 month ago இலங்கை

மஹிந்த ராஜபக்ஷ பிணமாகத் தான் திரும்புவார்.." தோற்றம் பெற்றுள்ள மிகப்பெரிய கவலை

முன்னாள் ஜனாதிபதி மஹிந்த ராஜபக்ஷ ஒரு சாதாரண குடிமகனாக உலகின் சில நாடுகளுக்குப் பயணம் செய்ய முடியாது. அவர் அவ்வாறு பயணம்செய்தால், அவரது உடலை இந்தநாட்டிற்குத் திரு

1 month ago இலங்கை

அவதானம்..! 20 ஆண்டுகள் சிறைத்தண்டனை : இலங்கையை ஆக்கிரமித்துள்ள இணைய வழி பாலியல் சேவை

இலங்கையில் இணையவழி பாலியல் தொழில் வேகமாக அதிகரித்து வருவது குறித்து பொலிஸார் தீவிர கவனம் செலுத்தியுள்ளனர்.சைபர் மோசடி, சுரண்டல்கள் மற்றும் சிறுவர்கள் உள்ளிட்ட &

1 month ago இலங்கை

கொழும்பு சினமன் லைஃப் கட்டடத் தொகுதியில் சொகுசு குடியிருப்பை வாங்கினாரா பிரதி அமைச்சர்..? வெடிக்கும் சர்ச்சை

கொழும்பு 2 சினமன் லைஃப் கட்டடத் தொகுதியில் தாம் சொகுசு குடியிருப்பொன்றை வாங்கியுள்ளதாக சமூக ஊடகங்களில் பரவி வரும் குற்றச்சாட்டுகளை பொதுமக்கள் பாதுகாப்புபிரதி &#

1 month ago இலங்கை

நாய் என திட்டியதால் பெண் ஊழியர் தற்கொலை! குடும்பத்திற்கு 308 கோடி ரூபா இழப்பீடு!

ஜப்பானில் இளம்பெண்ணை நாய் என மேனேஜர் திட்டியதால் அவர் தற்கொலை செய்துக் கொண்ட சம்பவம் அதிர்ச்சியை ஏற்படுத்தியுள்ளது.ஜப்பானின் டோக்கியா நகரில் டியுபி என்ற அழகு ச&

1 month ago உலகம்

ஒசாமா பின்லேடன் இறந்த பின் அவரது மனைவிகள் எங்கே? - பாகிஸ்தான் என்ன செய்தது? - அதிர்ச்சி விபரங்கள் வெளியாகின!

ஒசாமா பின்லேடன் இறந்த பின் அவரது மனைவிகள் நிலைமை என்ன ஆனது என்பது குறித்த விபரங்கள் வெளியாகியுள்ளன.உலகில் உள்ள முக்கிய பயங்கரவாத அமைப்பான  அல்கொய்தாவின் முந்தை&#

1 month ago உலகம்

ஒவ்வொரு வருடமும் கோடி கோடியாய் பணத்தை பெற்றுள்ள மஹிந்த, கோட்டா,மைத்திரி : முழு விபரம் வெளியானது

2021 முதல் 2025 வரை ஓய்வு பெற்ற ஜனாதிபதிகள் மற்றும் விதவை மனைவிகளுக்கு மேற்கொள்ளப்பட்டுள்ள செலவுகள் குறித்த அறிக்கை வெளியிடப்பட்டுள்ள.அதில் 2021 ஆம் ஆண்டில், முன்னாள் ஜனாத&

1 month ago இலங்கை

18 மாதங்களில் 27 கோடி ரூபாவை செலவழித்துள்ள கெஹலியவின் மகன் : அம்பலமான தகவல்

சுகாதார அமைச்சராக கெஹெலிய ரம்புக்வெல்ல செயற்பட்ட காலப்பகுதியில் அவரது தனிப்பட்ட செயலாளராக பணியாற்றி, அவரது மகன் ரமித் ரம்புக்வெல்ல பெருந்தொகை சொத்துக்களை குவ

1 month ago இலங்கை

ஆயுத கடத்தல் வலையமைப்பின் தலைவராக செயற்பட்டுள்ள சம்பத் மனம்பேரி : பரபரப்பு தகவல் வெளியானது

கெஹெல்பத்தர பத்மேவின் ஐஸ் போதைப்பொருள் உற்பத்தி தொடர்பில் சந்தேகத்தின் பேரில் கைதுசெய்யப்பட்ட முன்னாள் பிரதேச சபை உறுப்பினர் சம்பத் மனம்பேரி  போதைப்பொருள் உī

1 month ago இலங்கை

20 இலட்சம் மோசடி : நாமலுக்கு எதிராக நீதிமன்றம் எடுத்த முடிவு, பிரபல அரசியல்வாதியின் வீட்டில் நாமல் மந்திராலோசனை

பாராளுமன்ற உறுப்பினர் நாமல் ராஜபக்ஷவின் திருமண கொண்டாட்டத்தில் இலங்கை மின்சார சபையிடமிருந்து 20 இலட்சம் ரூபாய்க்கு அதிகம் மதிப்புள்ள மின்சாரம் தவறாகப் பயன்படு&#

1 month ago இலங்கை

'துரோகமிழைத்தால் நான் மீண்டும் எழுந்து நிற்பேன்...இடி முழக்கங்கள்.. அச்சுறுத்தல்கள் புதிதல்ல" எச்சரிக்கும் மஹிந்த

 சிங்கக் கொடியின் நிழலின் கீழ் உள்ள இந்த ஒற்றை தாய்நாட்டிற்கு யாரேனும் துரோகம் செய்தால், எந்தவொரு துன்புறுத்தல்களுக்கு மத்தியிலும் நான் எழுந்து நிற்பேன். கிருவ&#

1 month ago இலங்கை

அரச ஊழியர்களுக்கு சம்பள உயர்வு : அரசாங்கம் விடுத்த முக்கிய அறிவிப்பு

அனைத்து அரச ஊழியர்களுக்கும் சரியான முறையின் கீழ் சம்பள அதிகரிப்பு வழங்கப்படும் என பொது சேவைக்கான பாராளுமன்ற துணைக்குழுவின் தலைவர் பாராளுமன்ற உறுப்பினர் சந்தன &#

1 month ago இலங்கை

அதிரடியாக சிக்கிய பெக்கோ சமனின் நெருங்கிய சகா : மீட்கப்பட்ட பொருட்களால் பரபரப்பு

தற்போது விளக்கமறியலில் வைக்கப்பட்டுள்ள பாதாள உலகக் குழு உறுப்பினரான பெக்கோ சமனின் முக்கிய சகா ஒருவர் கைது செய்யப்பட்டுள்ளதாக தகவல் வெளியாகியுள்ளது.எம்பிலிப்பிட்டிய - கங்கேயாய பகுதியில் வைத்து குறித்த நபரை மேற்கு வடக்கு குற்றப்பிரிவினர் கைது செய்துள்ளனர்.டீ-56 ரக துப்பாக்கி, 2 மகசின்கள், 97 தோட்டாக்கள் மற்றும் இராணுவ சீருடையை ஒத்த சீருடையுடன் அவர் கைது செய்யப்பட்டதா

1 month ago இலங்கை

‘ஊழலை ஒழியுங்கள்’ - இடைக்கால பிரதமர் சுசீலாவிடம் நேபாள மக்கள் கோரிக்கை

நேபாள நாட்டில் ஏற்பட்ட இளைஞர்களின் புரட்சி போராட்டம் காரணமாக ஆட்சி மாற்றம் ஏற்பட்டுள்ளது. அரசியல் ரீதியாக அசாதாரண சூழல் நிலவும் வேளையில் இடைக்கால பிரதமராக சுசீ&

1 month ago உலகம்

பாலஸ்தீனத்துக்கு ஆதரவாக வாக்களித்த இந்தியா.. எதிர்த்த அமெரிக்கா ’நியூயோர்க் பிரகடனம்’ எதைக் குறிக்கிறது?

பாலஸ்தீனத்தை ஒரு தனி நாடாக அங்கீகரிக்கும், ‘நியூயோர்க் பிரகடனத்துக்கு’ ஆதரவாக இந்தியா வாக்களித்துள்ளது.இஸ்ரேல் - பாலஸ்தீனப் பிரச்னை என்பது 19ஆம் நூற்றாண்டில் இரு

1 month ago உலகம்

ராஜபக்சவுக்கு பொதுமக்களின் அனுதாபத்தை பெறுவதற்காக நாடகங்கள்

முன்னாள் ஜனாதிபதி மஹிந்த ராஜபக்சவுக்கு பொதுமக்களின் அனுதாபத்தை பெறுவதற்காக நாடகங்கள் நடத்தப்படுகின்றன என்று தொழில்துறை அமைச்சர் சுனில் ஹந்துன்நெத்தி தெரிவி

1 month ago இலங்கை

மஹிந்தவை சந்தித்த பின்னர் திடீரென ரணிலை சந்தித்த சீனத் தூதுவர் : தெற்கு அரசியலில் சலசலப்பு

இலங்கைக்கான சீனத் தூதுவர் கி சென்ஹொங் முன்னாள் ஜனாதிபதி ரணில் விக்கிரமசிங்கவை சந்தித்து கலந்துரையாடியுள்ளார்.கொழும்பிலுள்ள ரணில் விக்கிரமசிங்கவின் இல்லத்தி

1 month ago இலங்கை

மஹிந்த கட்சியின் அரசியல்வாதி சம்பத் மனம்பேரியக்கு ஒவ்வொரு முறையும் 7 இலட்சம் ரூபா வழங்கினேன்.." பெக்கோ சமன்

தற்போது தேடப்பட்டு வரும் சிறிலங்கா பொதுஜன பெரமுனவின் முன்னாள் பிரதேச சபை உறுப்பினர் சம்பத் மனம்பேரியே, கெஹல்பத்தர பத்மே மற்றும் பெக்கோ சமன் ஆகியோரின் போதைப்பொர&

1 month ago இலங்கை

கெஹல்பத்ர வழங்கிய வாக்குமூலம் : வீடியோ ஆதாரத்தில் சிக்கிய மஹிந்த கட்சியின் அரசியல்வாதி

மித்தெனியவில் கண்டெடுக்கப்பட்ட போதைப்பொருள் ரசாயனங்கள் பாணந்துறையைச் சேர்ந்த குடு நிலங்க என்ற போதைப்பொருள் கடத்தல்காரருக்குச் சொந்தமானது என்று கெஹல்பத்தர ப

1 month ago இலங்கை

கெஹல்பத்தரவின் 2 கொள்கலன்களை விடுவித்தமைக்கு அரசாங்கத்துக்கு தொடர்பா..?" வெளியான பரபரப்பு தகவல்

 இதேநேரம் நேற்று பாராளுமன்றில் கருத்து வெளியிட்ட   ஐஸ் போதைப்பொருள் அடங்கிய இரண்டுகொள்கலன்களும் குறித்த 309 கொள்கலன்களுடன் விடுவிக்கப்பட்டவை அல்ல என பொலிஸ் ஊடக பேச்சாளர் தெரிவித்திருக்கிறார். ஆனால் இதுதொடர்பில் சுங்கத்திணைக்களம் கூட அறிவிப்பொன்றை வெளியிடாத நிலையில், பொலிஸ் ஊடகப்பேச்சாளர் எவ்வாறு இதனை தெரிவிக்கமுடியும் என ஐக்கிய மக்கள் சக்தியின் எம்.பி .முஜிப

1 month ago இலங்கை

'கொலைகள் நடந்த இடங்கள் எனக்கு தெரியும், டக்ளஸ{க்கு பயம் இல்லை, வாக்குபெட்டிகளை 15 நிமிடங்களில் நிரப்பினோம்.. " பரபரப்பு தகவலை வெளியிட்ட சதா

ஈபிடிபி மற்றும் டக்ளஸ் தேவானந்தா தொடர்பான கொலை குற்றங்கள் பற்றிய விசாரணைக்கு எத்தகைய கொலை மிரட்டல் வந்தாலும் என்னை கொலை செய்தாலும் பரவாயில்லை. அதற்கு முகம் கொடுத்து விசாரணைக்கு ஆஜராக நான் தயார் என ஈபிடிபியின் முன்னாள் உறுப்பினர் சதா என அழைக்கப்படும் சுப்பையா பொன்னையா தெரிவித்துள்ளார்.யாழ் . ஊடக அமையத்தில் நடைபெற்ற ஊடக சந்திப்பின் போது இதனைத் தெரிவித்த அவர்,தங்கள

1 month ago தாயகம்

அநுர அரசு மற்றுமொரு அதிரடி நடவடிக்கை : வெளிநாட்டில் மேலும் கைதான 14 பாதாள குழு உறுப்பினர்கள், அரசியல்வாதிகளுடன் நெருங்கிய தொடர்பு என தகவல்

அநுர அரசு மற்றுமொரு அதிரடி நடவடிக்கை : வெளிநாட்டில் மேலும் கைதான 14 பாதாள குழு உறுப்பினர்கள், அரசியல்வாதிகளுடன் நெருங்கிய தொடர்பு என தகவல் இந்தோனேசியாவில் கைது செய்யப்பட்டு நாட்டுக்கு அழைத்து வரப்பட்டவர்களிடமிருந்து பெற்றுக்கொள்ளப்பட்ட தகவல்களுக்கமைய வெளிநாடுகளில் பதுங்கியுள்ள பாதாள குழுக்களின் 72 உறுப்பினர்களை கைது செய்வதற்கு  சிவப்பு அறிவிப்பு பிறப்பிக்க

1 month ago இலங்கை

நிதி மோசடி குற்றச்சாட்டு : அருண் தம்பிமுத்துவுக்கு எதிரான வழக்கு ஒத்திவைப்பு

 தமிழர் விடுதலை கூட்டணியின் முன்னாள் தலைவர் அருண் தம்பிமுத்துவுக்கு எதிரான நிதி மோசடி வழக்கு விசாரணை, எதிர்வரும் ஒக்டோபர் 9ஆம் திகதி வரை ஒத்திவைக்கப்பட்டுள்ளது.&

1 month ago தாயகம்

முன்னாள் ஜனாதிபதிக்கு 27 ஆண்டுகள் சிறை : நீதிமன்றம் அதிரடி தீர்ப்பு

பிரேசிலின் முன்னாள் ஜனாதிபதி ஜெய்ர் போல்சனாரோவுக்கு, இராணுவ சதித்திட்டத்தின் மூலம் ஆட்சியை கவிழ்க்க முயன்ற குற்றத்திற்காக, 27 ஆண்டுகள் மற்றும் 3 மாத சிறைத்தண்டனை 

1 month ago உலகம்

''இந்தியர்களை இராணுவத்தில் சேர்க்க வேண்டாம்! ''- ரஷ்யாவிற்கு இந்தியா வலியுறுத்தல்!

ரஷ்ய ராணுவத்தில் இந்திய இளைஞர்களை சேர்க்க வேண்டாம் என இந்தியா வலியுறுத்தியுள்ளது.கடந்த 2022ஆம் ஆண்டில் ரஷ்யா அயல் நாடான உக்ரேன் மீது போர் தொடுத்த நிலையில் 3 ஆண்டுகளா&

1 month ago உலகம்

கலவரம் எதிரொலி.. நேபாள சிறையில் இருந்து 15000 கைதிகள் தப்பியோட்டம்.. ஒரே ஒரு கைதி மாத்திரம் சரண்..!

இந்தியாவின் அயல் நாடான நேபாளத்தில் அண்மையில் ஏற்பட்ட உள்நாட்டு கலவரம், நாட்டின் சட்டம் மற்றும் ஒழுங்கை சீர்குலைத்துள்ளது.பொது மற்றும் தனியார் சொத்துக்கள் சேதப&#

1 month ago உலகம்

''மஹிந்தவுக்கு 5 கோடி ரூபா, கோட்டாவுக்கு 1 கோடி ரூபா..." அரசாங்கம் வெளியிட்ட முக்கிய தகவல்

முன்னாள் ஜனாதிபதிகளுக்கு கடந்த வருடத்தில் மாத்திரம் கிட்டதட்ட 10 கோடி ரூபா பணம்  செலவழிக்கப்பட்டுள்ளது என பொதுமக்கள் பாதுகாப்பு அமைச்சர் ஆனந்த விஜேபால தெரிவித்&#

1 month ago இலங்கை

பாதாள குழுவுடன் தொடர்பு : 17 வயது சிறுவன் அதிரடியாக கைது, பொரளை துப்பாக்கி சூட்டு சம்பவத்துடனும் தொடர்பு

கடந்த மாதம் பொரளை சீவலியாபுரவில் நடந்த துப்பாக்கிச் சூடு சம்பவம் தொடர்பாக 17 வயது சிறுவன் ஒருவர் கைது செய்யப்பட்டார்.புலத்கோஹுபிட்டிய, அரமங்கொடையைச் சேர்ந்த சந்த

1 month ago இலங்கை

'திகன முஸ்லிகளை தாக்க ஏற்கனவே திட்டமிடப்பட்டது.. ஒத்துழைப்பு வழங்கிய எஸ் டி எப்.." அதிர்ச்சி தகவல் வெளியானது

2018 ஆம் ஆண்டு திகனவில் முஸ்லிம் சமூகத்துக்கு எதிராக அரங்கேற்றப்பட்ட வன்முறைகள், முன்கூட்டியே திட்டமிடப்பட்டு நிகழ்த்தப்பட்டவையாகும் என இலங்கை மனித உரிகைள் ஆணைக்

1 month ago இலங்கை

பாதாள உலகக் குழுத் தலைவர் மாகந்துரே மதுஷின் மனைவி விடுத்துள்ள முக்கிய கோரிக்கை

பாதாள உலகக் குழுத் தலைவர் மாகந்துரே மதுஷின் மனைவி கயானி முத்துமால பொலிஸ் மா அதிபரிடம் கோரிக்கை கடிதம் ஒன்றை கையளித்துள்ளார்.தனது கணவரின் மரணம் குறித்து மீள விசார

1 month ago இலங்கை

கெஹெல்பத்தர பத்மேவுடன் தொடர்பு : அதிரடியாக கைதான பொலிஸ் அதிகாரி

பாதாள உலகத் தலைவர் கெஹெல்பத்தர பத்மேவுடன் தொடர்பில் இருந்ததாக கூறப்படும் குற்றச்சாட்டில் கம்பஹா பிரிவு குற்றப் புலனாய்வுப் பிரிவில் பணியாற்றும் உதவி பரிசோதக

1 month ago இலங்கை

'நாய்களை பிடித்து தாருங்கள்.. ஒரு நாய்க்கு 600 ரூபா.." யாழ்ப்பாணத்தில் வெளியாகியுள்ள அறிவிப்பு

யாழ்ப்பாணம் நல்லூர் பிரதேச சபையின் பெ ண் நாய்களுக்கான இலவசக் கருத்தடைச் சிகிச்சை முகாமுக்குச் சமூகநலன் நோக்கில் பெண் கட்டாக்காலி நாய்களைப் பிடித்துத் தருபவர்

1 month ago தாயகம்

'பஸ் 4ஆவது கியரில் பயணித்துள்ளது... சீரற்று காணப்பட்டுள்ள பிரேக்..." ஆய்வில் அதிர்ச்சி தகவல்

பதுளை எல்ல  வெல்லவாய பகுதியில் அண்மையில் இடம்பெற்ற பேருந்து விபத்திற்கு, பேருந்தின் பிரேக் முறையாக பராமரிக்கப்படாமையே காரணம் என விசாரணைகளில் தெரியவந்துள்ளது.

1 month ago இலங்கை

விரிவடையும் போர்க்களம் : ரஷ்யாவின் ட்ரோன்களை சுட்டுவீழ்த்தியது போலந்து

உக்ரேன் மீதான இரவு நேரத் தாக்குதல்களின் போது போலந்து வான்வெளியில் பறந்த மூன்று ரஷ்ய ட்ரோன்கள் போலந்து மற்றும் பிற நேட்டோ விமானங்களால் சுட்டு வீழ்த்தப்பட்டதாக 

1 month ago உலகம்

வீட்டிலிருந்து வௌியேறவுள்ள சந்திரிக்கா

முன்னாள் ஜனாதிபதி சந்திரிக்கா பண்டாரநாயக்க குமாரதுங்கவும் தமது உத்தியோகபூர்வ இல்லத்தை விட்டு வௌியேற தயாராகி வருவதாக கூறப்படுகிறது. இதனிடையே முன்னாள் ஜனாதிபத

1 month ago இலங்கை

உத்தியோகப்பூர்வ இல்லத்தில் இருந்து வௌியேறிய மஹிந்த

முன்னாள் ஜனாதிபதி மகிந்த ராஜபக்ஷ கொழும்பு விஜயராமவில் உள்ள உத்தியோகப்பூர்வ இல்லத்தில் இருந்து வௌியேறியுள்ளார். ஜனாதிபதிகளின் வரப்பிரசாதங்களை (ரத்து செய்தல்) 

1 month ago இலங்கை

கெஹல்பத்தர சிஐடிக்கு வெளிப்படுத்திய உண்மை! காணாளியில் சிக்கிய ராஜபக்சர்களின் சகா

மித்தெனியவில் கண்டெடுக்கப்பட்ட போதைப்பொருள் ரசாயனங்கள் பாணந்துறையைச் சேர்ந்த குடு நிலங்க என்ற போதைப்பொருள் கடத்தல்காரருக்குச் சொந்தமானது என்று கெஹல்பத்தர ப

1 month ago இலங்கை

மூட்டை முடிச்சுகளுடன் மெதமுலனவுக்கு இடம்பெயரும் மகிந்த மற்றும் குடும்பத்தினர்

முன்னாள் ஜனாதிபதி மகிந்த ராஜபக்ச, கொழும்பு விஜேராம மாவத்தையில் உள்ள அவரது உத்தியோகபூர்வ இல்லத்தை விட்டு தங்காலை மெதமுலன வீட்டுக்கு செல்லவுள்ளதாக உத்தியோகபூர்

1 month ago இலங்கை

விடுதலைப் புலிகளுக்கு அநுர செய்து கொடுத்த சத்தியம்! சபையில் கடும் சர்ச்சை

Lதமிழீழ விடுதலைப் புலிகளுக்கும் தமிழ் டயஸ்போராவிற்கும் அளித்த வாக்குறுதிகள் படி, அரசாங்கம் செயற்படுவதாக மொட்டுக் கட்சி நாடாளுமன்ற உறுப்பினர் டி.வி. சானக குற்றம்

1 month ago இலங்கை

திடீரென தனது நெருங்கிய நண்பரை சந்தித்த மகிந்த! வெளிவரும் பல அரசியல் இரகசியங்கள்

முன்னாள் ஜனாதிபதி மகிந்த ராஜபக்ச அவருடைய நண்பரான முன்னாள் நாடாளுமன்ற உறுப்பினர் வாசுதேவ நாணயக்காரவை சந்தித்துள்ளார்.இந்த சந்திப்பு தொடர்பில் மகிந்த ராஜபக்ச, த&#

1 month ago இலங்கை

நாடுகளில் ஆட்சி மாற்றம் செய்யக் கூடிய சந்தர்ப்பத்தை உருவாக்கும் அமெரிக்க நிறுவனங்கள் - ரணில் எச்சரிக்கை

அமெரிக்காவிற்கு சொந்தமான கூகுள், பேஸ்புக், யுடியுப் போன்ற நிறுவனங்கள், நாடுகளில் ஆட்சி மாற்றம் செய்யக்கூடிய சந்தர்ப்பங்களை உருவாக்கக் கூடிய இயலுமை ஆபத்தானது என

1 month ago இலங்கை

கொள்கலன்களை கொக்குகள் தூக்கிச் சென்று மித்தெனியாவில் போட்டனவா! - நாமல்

போதைப் பொருள் உற்பத்தி செய்வதற்கான இரசாயனங்கள் அடங்கிய கொள்கலன்களை இரண்டு கொக்குகள் மித்தெனியவிற்கு கொண்டு சென்று போட்டனவா என நாடாளுமன்ற உறுப்பினர் நாமல் ராஜ

1 month ago இலங்கை

முன்னாள் ஜனாதிபதிகளின் வரப்பிரசாதங்களுக்கு முற்றுப்புள்ளி

முன்னாள் ஜனாதிபதிகளின் வரப்பிரசாதங்களை நீக்கும் சட்டமூலம் மீதான இரண்டாம் வாசிப்பு விவாதம் இன்று (10) நாடாளுமன்றத்தில் நடைபெற்றது.இதில் சட்டமூலம்த்திற்கு ஆதரவாக

1 month ago இலங்கை

யாழில் 10 நாட்களின் பின் கைதான பிரதான சந்தேக நபர்

அண்மையில் யாழ்.வேலணை பகுதியில் இடம்பெற்ற வாள் வெட்டு சம்பவத்துடன் தொடர்புடைய சந்தேக நபர்கள் தேடப்பட்டு வந்த நிலையில், பிரதான சந்தேக நபரை 10 நாள்களின் பின்னர் கைது 

1 month ago தாயகம்

புற்றுநோய்க்கு தடுப்பூசி கண்டுபிடிப்பு: 100 சதவீத செயற்றிறன் உறுதி!

புற்றுநோய்க்கு எதிராக ரஷ்யா உருவாக்கிய 'என்ட்ரோமிக்ஸ்' தடுப்பூசி 100 சதவீத செயற்றிறனை காட்டியிருப்பதாகத் தெரிவிக்கப்பட்டுள்ளது.குறித்த தடுப்பூசி, புற்றுநோய் கட்

1 month ago உலகம்

பத்மே வெளியிட்ட அதிர்ச்சியில் உறைய வைக்கும் தகவல்கள்! தொடரும் விசாரணைகள்

மித்தெனியவில் கண்டுபிடிக்கப்பட்ட ஐஸ் போதைப்பொருள் உற்பத்தி இரசாயனத்தைப் பயன்படுத்தி தானும் தனது குழுவினரும் சமீபத்தில் பதின்மூன்று கிலோகிராம் ஐஸ் போதைப்பொர

1 month ago இலங்கை

இலங்கையில் தீவிரமடையும் ஐஸ் போதைப் பொருள் வியாபாரம்! அநுரவை காரணம் கூறும் தேரர்

ஐஸ் போதைப்பொருள் மொத்தமாகவும் சில்லறையாகவும் ஜனாதிபதி அநுர குமார திசாநாயக்க தலைமையிலே நாட்டுக்கு கொண்டு வரப்பட்டதாக தம்பர அமில தேரர் குற்றம் சுமத்தியுள்ளார்.&nb

1 month ago இலங்கை

ஐஸ் போதைப்பொருள் கொள்கலன் தொடர்பில் அரசாங்கத்தை விமர்சித்தவர்களுக்கு ஆபத்து!

அண்மையில் கைப்பற்றப்பட்ட ஐஸ் போதைப்பொருள் அடங்கிய கொள்கலன்கள் தொடர்பில் அரசாங்கத்தை தொடர்புபடுத்தி விமர்சித்தவர்களுக்கு எதிராக விசாரணைகள் ஆரம்பிக்கப்பட்ட&

1 month ago இலங்கை

துறைமுகத்தில் தேங்கியுள்ள சந்தேகத்திற்கிடமான கொள்கலன்! பொலிஸாரின் அசமந்தம்

துறைமுகத்தில் தேங்கியுள்ள சந்தேகத்திற்கிடமான கொள்கலன் ஒன்று தொடர்பில் பொலிஸார் அசமந்தப்போக்குடன் நடந்து கொண்டுள்ள தகவல் வெளியாகியுள்ளது.மித்தெனியவில் கண்ட

1 month ago இலங்கை

நேபாளத்தில் போராட்டம் தீவிரம்.. இந்திய எல்லையில் கடும் பாதுகாப்பு

நேபாளத்தில் அரசுக்கு எதிரான போராட்டங்கள் மற்றும் சமூக ஊடகத் தடை காரணமாக இந்தியா - நேபாள எல்லையிலும் பாதுகாப்பு பலப்படுத்தப்பட்டுள்ளது.மேலும், நேபாளத்தில் தீவிர&

1 month ago உலகம்

அட்டை பண்ணை தொடர்பில் சர்ச்சையான கருத்து! ஊழலில் ஈடுபடுகின்றாரா கடற்றொழில் அமைச்சர்

கடல் அட்டைப் பண்ணை எல்லோருக்கும் வழங்குவோம் பயப்பட வேண்டாம் என கருத்து தெரிவித்த கடற்றொழில் அமைச்சர் இராமலிங்கம் சந்திரசேகரன், நீங்கள் ஒன்றரை ஏக்கர் பண்ணை வைத்&

1 month ago தாயகம்

மித்தெனிய ஐஸ் இரசாயனங்கள் இறக்குமதி செய்யப்பட்ட விபரங்கள்

மித்தெனிய பகுதியில் புதைக்கப்பட்ட நிலையில் கண்டுபிடிக்கப்பட்ட ஐஸ் போதைப்பொருள் தயாரிப்பதற்கான இரசாயனங்களை கொண்டு வந்த கொள்கலன், தொடர்பான விரிவான சுங்க ஆவணங்

1 month ago இலங்கை

காலி - பலப்பிட்டியவில் துப்பாக்கிச்சூடு

பலப்பிட்டிய, ஹீனட்டிய வீதியில் உள்ள பெட்டிவத்த பகுதியில் இடம்பெற்ற துப்பாக்கிச் சூடு தாக்குதலில் ஒருவர் படுகாயமடைந்துள்ளார்.குறித்த தாக்குதல் இன்று (09) பிற்பகல்

1 month ago இலங்கை

கெஹல்பத்ர குழுவை இந்தோனேசியாவில் கைது செய்த அதிகாரிகள்! வெளியாகிய முழுமையான காணொளி

இந்தோனேசியாவில் கைது செய்யப்பட்ட போதைப்பொருள் கடத்தல் மற்றும் பாதாள உலக குழு தலைவர், கெஹல்பத்ர குழு தொடர்பிலான மற்றுமொரு காணொளி வெளியாகியுள்ளது.இந்தோனேசிய பாதுகாப்பு தரப்புகள், இன்டர்போல் உள்ளிட்ட குழு எவ்வாறு அவர்களை கைது செய்தனர் என்பதை குறித்த காணொளி ஜாக்லின்_சாப்பர்ஸ் என்ற எக்ஸ் தள பதிவில் வெளிப்படுத்தப்பட்டுள்ளது.சொகுசு விடுதியொன்றில் தங்கியிருந்த குழுவ

1 month ago இலங்கை

'கெஹல்பத்தரவுடன் நாமல் தொடர்பா...? அமைச்சர் அதிரடி தகவல்

கெஹல்பத்தர பத்மே மற்றும் பிற பாதாள உலக நபர்களுடன் தொடர்பு இருந்திருந்தால், நாமல் ராஜபக்சவின் மனசாட்சி அதை நன்கு அறிந்திருக்கும் என்று பொது பாதுகாப்பு மற்றும் பா

1 month ago இலங்கை

கெஹல்பத்தரவின் ஐஸ் போதைபொருள் இரசாயனம் தோண்டியெழுப்பு

கெஹல்பத்தரவின் போதைபொருளை மறைத்து வைத்திருந்த மொட்டு கட்சியின் அரசியல்வாதிகள் இருவர் தப்பியோட்டம்மிதெனிய, தலாவ பகுதியில் உள்ள ஒரு காணியில் புதைக்கப்பட்ட நில

1 month ago இலங்கை

தங்காலைக்கு கொண்டு வரப்பட்ட 15 பேரின் உடல்கள்.. : பெரும் சோகத்தில் மஹிந்த ராஜபக்ஷ உள்ளிட்ட மக்கள்

பதுளை எல்ல - வெல்லவாய பிரதான வீதியில் ஏற்பட்ட பேருந்து விபத்தில் உயிரிழந்த அனைத்து ஊழியர்களின் உடலங்களும் தற்போது தங்காலை நகர சபைக்குக் கொண்டு வரப்பட்டுள்ளன.இறு

1 month ago இலங்கை

'விபத்தில் சிக்கியவர்களின் தற்போதைய நிலை என்ன..?" உருக்கமான தகவலை வெளியிட்ட வைத்தியர்

 எல்ல-வெல்லவாய பிரதான வீதியில் நேற்று (04) இரவு நடந்த கோர பேருந்து விபத்தில் காயமடைந்து பதுளை போதனா வைத்தியசாலையில் அனுமதிக்கப்பட்டவர்களின் நிலைமை தற்போது சீராகி ī

1 month ago இலங்கை

கொழும்பில் நள்ளிரவில் 4 இடங்களில் அடுத்தடுத்து துப்பாக்கி சூடு : அச்சத்தில் மக்கள்

கொழும்பு, கிரேண்ட்பாஸ் பகுதியில் நேற்று இரவு (05) நடந்த துப்பாக்கிச் சூட்டு சம்பவத்தில் ஒருவர் உயிரிழந்துள்ளார்.மோட்டார் சைக்கிளில் வந்த அடையாளம் தெரியாத இருவர் த

1 month ago இலங்கை

எல்ல- வெல்லவாய கோர விபத்து : வெளியாகிய அதிர்ச்சித் தகவல்கள்

எல்ல - வெல்லவாய விபத்தில் சிக்கிய பேருந்தின் பதிவை தேசிய போக்குவரத்து ஆணையம் 2023 ஆம் ஆண்டு பதிவு நீக்கம் செய்ததாக போக்குவரத்து துணை அமைச்சர் பிரசன்ன குணசேன தெரிவித்&

1 month ago இலங்கை

''இந்தியாவையும், சீனாவையும் மிரட்டி பணிய வைக்க முடியாது.." : ரஷ்ய ஜனாதிபதி புடின் அதிரடி கருத்து

வரிகளையும் தடைகளையும் விதிப்பதன் மூலமாக ஆசியாவின் இருபெரும் பொருளாதாரங்களான இந்தியாவையும், சீனாவையும் மிரட்டி பணியவைக்க முடியாது என்று ரஷ்ய ஜனாதிபதி விளாடிம

1 month ago உலகம்

'இந்தியாவை மோசமான சீனாவிடம் இழந்துவிட்டோம்..": ட்ரம்ப் விரக்தி

இந்தியாவையும், ரஷ்யாவையும் மோசமான சீனாவிடம் நாம் இழந்துவிட்டது போல் தெரிகிறது. அந்த நாடுகள் எதிர்காலத்தில் வளமாக இருக்கட்டும்” என சமூக ஊடகத்தில் அமெரிக்க ஜனாதி&

1 month ago உலகம்

விபத்துக்கு முன்னர் இறுதியாக எடுத்த புகைப்படங்கள்.. : நெஞ்சை நெகிழ வைக்கும் காட்சிகள் வைரல்

பதுளை எல்ல - வெல்லவாய வீதியில் நேற்று இரவு (4) பேருந்து ஒன்று பள்ளத்தில் வீழ்ந்ததில் விபத்து ஏற்பட்டுள்ள நிலையில் அவர்கள் இறுதியாக எடுத்த புகைப்படங்கள் தற்போது சமூ

1 month ago இலங்கை

''கெஹல்பத்தர வெளியிட்ட தகவலால் விகாரைகளுக்கு தஞ்சமடையும் அரசியல்வாதிகள்.." வெளியான பரபரப்பு தகவல்

 வெளிநாடுகளுக்கு தப்பியோடி தலைமறைவாகியுள்ள பாதாள உலகக் குழுக்களின் முக்கிய தலைவர்களைக் கைது செய்யும் இரகசிய நடவடிக்கைகளை இலங்கை பொலிஸார் வெளிநாடுகளில் முன்ன

1 month ago இலங்கை

''டிரைவர் பிரேக் இல்லை என்றார்.. பொய் சொல்ல வேண்டாம்.." என சிரித்தோம்.. " உயிர் தப்பியவர் அதிர்ச்சி வாக்குமூலம்

பதுளை, எல்ல - வெல்லவாய வீதியில் 24வது மைல்கல் அருகில் நேற்று (05) இரவு இடம்பெற்ற பேருந்து விபத்தில் உயிரிழந்தவர்களின் எண்ணிக்கை 15 ஆக உயர்ந்துள்ளது.மேலும் 18 பேர் காயமடைந்த

1 month ago இலங்கை

ரணிலுக்கு அடுத்த பட்டியலில் சஜித் : மிக விரைவில் ஆணைக்குழுவில் ஆஜராகுவார் என தகவல்

எதிர்க்கட்சித் தலைவரும் ஐக்கிய மக்கள் சக்தி தலைவருமான சஜித் பிரேமதாச இலஞ்ச ஊழல் விசாரணை ஆணைக்குழுவுக்கு விசாரணைக்காக அழைக்கப்படவுள்ளதாக தகவல்கள் வெளியாகியுī

1 month ago இலங்கை

''பாதாள குழு தலைவர்களின் கைதால் நாமல் அச்சத்தில்..." மிக விரைவில் முக்கிய தகவல் வெளியாகும் என்கிறது அரசாங்கம்

இந்தோனேஷியாவிலிருந்து பாதாள உலக செயற்பாடுகளுடன் தொடர்புடையவர்கள் கைது செய்யப்பட்டு நாட்டுக்கு அழைத்து வரப்பட்டமையை சாதாரண விடயல்ல. இந்த விடயம் தொடர்பில் நாம

1 month ago இலங்கை

ஆப்கானிஸ்தானில் மீண்டும் நேற்றிரவு சக்திவாய்ந்த நிலநடுக்கம்: 2,200க்கும் மேற்பட்டோர் உயிரிழப்பு

ஆப்கானிஸ்தானின் கிழக்கு பகுதியில் கடந்த 31 ஆம் திகதியன்று ஏற்பட்ட 6 ரிக்டர் அளவிலான சக்திவாய்ந்த நிலநடுக்கத்தால் 2,200-க்கும் மேற்பட்டோர் உயிரிழந்துள்ளனர். இந்த சோகம்

1 month ago உலகம்

இந்தியாவுடன் ஏற்பட்ட புதிய நட்பு.. பாகிஸ்தானை கைவிரித்தது சீனா.. முக்கிய திட்டம் இரத்து..!

பாகிஸ்தானின் முக்கியமான உட்கட்டமைப்பு திட்டமான சீனா-பாகிஸ்தான் பொருளாதார வழித்தடத்தின் ஒரு பகுதியான ரயில்வே திட்டத்திலிருந்து சீனா திடீரென விலகியுள்ளது. இது

1 month ago உலகம்

'பெக்கோ சமனின்" மனைவிக்கு இன்று நீதிமன்றம் விடுத்த அதிரடி உத்தரவு

இலங்கையிலிருந்து இந்தோனேசியாவுக்கு தப்பிச் சென்று அங்கு கைது செய்யப்பட்ட பாதாள உலக குழுவின் தலைவனான 'பெக்கோ சமன்' என அழைக்கப்படும் என்.என். பிரசங்கவின் மனைவி மிதĮ

1 month ago இலங்கை

ஊடக அடையாள அட்டையை வழங்கிய பெக்கோ சமனின் சகா..! விசாரணையில் வெளிவரும் அதிர்ச்சி தகவல்கள்

 இந்தோனேசியாவில் கைது செய்யப்பட்ட சர்வதேச போதைப்பொருள் கடத்தல்காரர்கள் மற்றும் பாதாளகுழு தலைவர்களால் இலங்கையில் மேற்கொள்ளப்பட்ட மேலும் பல குற்றங்கள் தற்போத

1 month ago இலங்கை

இலங்கையர்களே அவதானம்..! : 600 கோடி ரூபா மோசடி, பிரபல வங்கி பெயரில் பதிவான சம்பவம்

இலங்கையின் பிரதான தனியார் வங்கி ஒன்றின் பெயரை பயன்படுத்தி 600 கோடி ரூபாவிற்கும் அதிகமான பணம் மோசடி செய்யப்பட்டுள்ளதாக தெரிவிக்கப்படுகிறது.தனியார் வங்கி ஒன்றின் அ

1 month ago இலங்கை

''காரில் மோடியுடன் 45 நிமிடம் என்ன கதைத்தீர்கள்...?" பதிலளித்த புடின்

 சீனாவில் நடந்த எஸ்சிஓ மாநாட்டிலிருந்து காரில் சென்றபோது பிரதமர் மோடியுடன் பேசியது குறித்து ரஷ்ய ஜனாதிபதி விளாடிதிர் புடின் பகிர்ந்துள்ளார்.சீனாவின் தியான்ஜĬ

1 month ago உலகம்

கஞ்சிபானை இம்ரானை பழிவாங்கும் நோக்கம்? கொழும்பு மாளிகாவத்தை துப்பாக்கிச் சூடு தொடர்பில் வலுக்கும் சந்தேகம்

 கொழும்பு, மாளிகாவத்தை, ஜும்மா மஸ்ஜிட் வீதியில் நேற்று  காலை இடம்பெற்ற துப்பாக்கிச் சூட்டுச் சம்பவம் தொடர்பில் பல்வேறு தகவல்கள் கிடைத்துள்ளதாக பொலிஸார் தெரிவி

1 month ago இலங்கை

மஹிந்த ராஜபக்ஷவின் இல்லத்தை சிஐடி க்கு வழங்க போகின்றதா அரசாங்கம்..? : வெளியான தகவல்

முன்னாள் ஜனாதிபதி மகிந்த ராஜபக்ச தற்போது வசித்து வரும் கொழும்பில் உள்ள விஜேராம உத்தியோகபூர்வ இல்லத்தை குற்றப் புலனாய்வுத் துறையிடம்  ஒப்படைப்பது குறித்து அரச

1 month ago இலங்கை

நேற்று கொத்து கொத்தாக எலும்புக்கூடுகள் மீட்பு : கொடூரத்தின் வெளிப்பாடு

நேற்று கொத்து கொத்தாக எலும்புக்கூடுகள் மீட்பு : கொடூரத்தின் வெளிப்பாடுசெம்மணி மனித புதைகுழியில் இதுவரை 231 மனித எலும்புக்கூடுகள் அடையாளம் காணப்பட்டுள்ளதுடன் 213 மனித எலும்புக்கூடுகள் முழுமை யாக அகழ்ந்தெடுக்கப்பட்டுள்ளது என சட்டத்தரணி ரனித்தா ஞானராஜா தெரிவித்தார்.செம்மணி மனித புதைகுழியின் இரண்டாம் கட்டத்தின் மூன்றாம் பகுதி அகழ்வு பணிகள் 42 வது நாளாக யாழ்ப்பாணம் மேல

1 month ago தாயகம்

''படுகொலையின் பின்னணியில் அரசியல்வாதிகள்... தைரியமாக செயற்படுங்கள்.." பொலிஸாரிடம் நேரடியாக கூறிய ஜனாதிபதி

''படுகொலையின் பின்னணியில் அரசியல்வாதிகள்... தைரியமாக செயற்படுங்கள்.." பொலிஸாரிடம் நேரடியாக கூறிய ஜனாதிபதிநாட்டில் பாரிய சர்ச்சையை ஏற்படுத்திய குற்றங்கள் மற்றும் படுகொலைகள் காலவோட்டத்தில் மறக்கடிக்கப்பட்டுள்ளதால் தப்பித்து விட்டோம் என்று குற்றவாளிகள் நினைக்கிறார்கள். அவ்வாறு மறக்கடிக்கப்பட்ட குற்றங்கள் மற்றும் படுகொலைகள் தொடர்பான விசாரணைகள் உயிர்ப்பிக்கப்பட

1 month ago இலங்கை

'கோட்டபாய தயங்கினார்.. அரை மணிநேரத்தில் முடிவெடுத்தேன்.." இறுதியுத்தம் குறித்து வெளியான முக்கிய தகவல்

மாவிலாறு அணை மூடப்பட்ட சமயத்தில் நான் சிங்கப்பூரில் இருந்து வராவிட்டால் இறுதி போர் நடைபெற்றிருக்காது என பீல்ட்மார்சல் சரத்பொன்சேகா தெரிவித்துள்ளார்.இணையத்தī

1 month ago இலங்கை

''அம்மாவை பார்க்க மாறுவேடத்தில் போகின்றேன்..என கூறிய செவ்வந்தி.. போக வேண்டாம் என தடுத்தேன்.." என கெஹல் பத்தர பத்மே வாக்குமூலம்

இந்தோனேசியாவில் கைது செய்யப்பட்டு 90 நாள் தடுப்புக்காவல் உத்தரவின் கீழ் விசாரிக்கப்பட்டு வரும் கெஹல் பத்தர பத்மேவிடம் நடத்தப்பட்ட விசாரணையில், இஷாராசெவ்வந்தி ம&

1 month ago இலங்கை

'நான்தான் தமிழர்களுக்கு தலைவர்.. பிரபாகரனை முடித்து விடுங்கள்.." சம்பந்தன், ஜெயலலிதா சந்திப்பில் எடுக்கப்பட்ட அதிர்ச்சி தீர்மானம்

இறுதிப் போரின் போது புதுமாத்தளன் பகுதியில் தமிழீழ விடுதலைப்புலிகளின் தலைவர் வேலுப்பிள்ளை பிரபாகரன் இராணுவத்தினரால் சுற்றிவளைக்கப்பட்ட வேளையில்,அவரை மீட்க பī

1 month ago இலங்கை

மத்திய வங்கிக்கு கொண்டு வரப்பட்ட புலிகளின் தங்கம் : காரணத்தை வெளியிட்ட சிஜடி

 மத்திய வங்கிக்கு கொண்டு வரப்பட்ட விடுதலைப் புலிகளின் தங்கம்... : சிஜடி யினர் தகவல்வடக்கில் இறுதி யுத்த நடவடிக்கையின் போது விடுதலைப் புலிகளின் வங்கிகளில் இருந்து ī

1 month ago இலங்கை

'சீனா, ரஷ்யாவுடன் மோடி கொஞ்சி குலாவுவது வெட்கக்கேடானது..!" - அமெரிக்க ஆவேசம்!

சீனாவில் நடைபெற்ற மாநாட்டில் பிரதமர் மோடி, சீன, ரஷ்ய ஜனாதிபதிகளுடன் சிரித்து பேசிய புகைப்படம் வைரலான நிலையில் அதற்கு அமெரிக்க வெள்ளை மாளிகை கடுமையான விமர்சனங்கள

1 month ago உலகம்

பிள்ளையானின் சிறைச் சந்திப்பில் வெளியாகிய விடயம்! கோட்டாபய - சாலேவுக்கு வலைவீச்சு

தற்போதைய அரசாங்கம் பிள்ளையானை பிரதான சூத்திரதாரியாக காண்பித்து கோட்டாபய ராஜபக்ச மற்றும் சுரேஷ் சலே ஆகியோரை கைது செய்து பெரும் நாடகம் ஒன்றை நடத்திவருவதாக பிவித&#

1 month ago இலங்கை

பிரபாகரனை கொலை செய்யும் உத்தரவுக்கு தலையசைத்த சம்பந்தன்! பாட்டலி அதிர்ச்சி கருத்து

இலங்கை இராணுவம் விடுதலைப் புலிகளின் தலைவரை மீட்பது தொடர்பாக, மறைந்த முன்னாள் நாடாளுமன்ற உறுப்பினர் இரா. சம்பந்தனுடன் பல விடயங்களை கலந்தாலோசித்ததாக முன்னாள் அமை&

1 month ago தாயகம்

விடுதலைப் புலிகளின் தலைவர் சுற்றிவளைப்பு! இந்தியாவில் இருந்து மகிந்தவுக்கு வந்த கட்டளை

இலங்கையின் இறுதி போர் களத்தில் புதுமாத்தளன் பகுதியில் தமிழீழ விடுதலைப் புலிகளின் தலைவரை இராணுவம் சுற்றிவளைத்ததாகவும், அந்த சந்தர்ப்பத்தில் அன்றிருந்த இந்திய 

1 month ago இலங்கை

தமிழ் இனப்படுகொலைகளுக்கு நீதி கோரி கையெழுத்துப் போராட்டம்

கிளிநொச்சி கண்டாவளை பிரதேசத்திற்குட்டபட்ட பரந்தன் பகுதியில் செம்மணி உட்பட வடக்கு, கிழக்கு மண்ணில் இனங்காணப்பட்ட மனிதப் புதைகுழிகள் மற்றும் தமிழ் இனப்படுகொலை

1 month ago தாயகம்

கெஹல்பத்தர தொடர்பில் மற்றுமொரு அதிர்ச்சித் தகவல் - நுவரெலியாவில் ஆபத்தான தொழிற்சாலை

கெஹல்பத்தர பத்மே உள்ளிட்ட குற்றவாளிகள் தடுப்புக்காவல் உத்தரவுகளை பெற்று பயங்கரவாதத் தடுப்புச் சட்டத்தின் கீழ் தற்போது விசாரணைக்கு உட்படுத்தப்பட்டு வருகின்ற

1 month ago இலங்கை

வெலிக்கடை பொலிஸ் நிலையத்திலிருந்து காணாமல் போன பொருள்! அதிர்ச்சியில் பொலிஸார்

வெலிக்கடை பொலிஸ் நிலையத்திலிருந்து அதிகாரப்பூர்வ பேருந்து உரிமப் புத்தகம் காணாமல் போயுள்ளதாகத் தெரிவிக்கப்பட்டுள்ளது.பயன்பாட்டிற்குப் பிறகு காவலில் இருந்த

1 month ago இலங்கை

இஷாராவை இலங்கைக்கு வரவிடாமல் தடுத்த கெஹல்பத்ர!

இந்தோனேசியாவில் கைது செய்யப்பட்டு தடுப்புக்காவல் உத்தரவின் கீழ் விசாரிக்கப்பட்டு வரும் கெஹல்பத்தர பத்மேவிடம் நடத்தப்பட்ட விசாரணையில், இஷாரா செவ்வந்தி மாறுவĭ

1 month ago இலங்கை

நண்பரை சந்திக்க சென்ற தனியார் வங்கி நிர்வாக அதிகாரிக்கு நேர்ந்த துயரம்! | Crime Scene In Morattuwa

மொரட்டுவ மோல்பே பகுதியைச் சேர்ந்த 24 வயது தனியார் வங்கி நிர்வாக அதிகாரியின் தங்க நகையையும் கைப்பேசியையும் கொள்ளையிட்ட சம்பவம் ஒன்று பதிவாகியுள்ளது.கடந்த 31ஆம் திக

1 month ago இலங்கை

விடுதலைப் புலிகளின் தங்கப் பொருட்களுக்கு ஏற்பட்ட நிலை! சிஐடியினர் வெளியிட்ட தகவல்

வடக்கில் மீட்கப்பட்ட விடுதலைப் புலிகளின் தங்கப் பொருட்களில் 5,000இற்கும் மேற்பட்ட பொருட்கள் மத்திய வங்கிக்கு அனுப்பப்பட்டுள்ளதாக குற்றப் புலனாய்வுத் துறை தெரிவி

1 month ago தாயகம்