பாதுகாப்பு உள்ளிட்ட 7 புரிந்துணர்வு ஒப்பந்தங்கள் கைச்சாத்து : முழுமையான தகவல் இதோ

இந்தியாவுக்கும் இலங்கைக்கும் இடையில் எரிசக்தி, பாதுகாப்பு மற்றும் தொழில்நுட்பம் தொடர்பான இருதரப்பு புரிந்துணர்வு ஒப்பந்தங்கள் கைச்சாத்தாகியுள்ளன.  ஜனாதிபத&#

3 weeks ago இலங்கை

9 வகை இரத்தினங்கள் பதித்த பதக்கத்தை மோடிக்கு அணிவித்த அநுர : திருக்குறளை கூறி நன்றி கூறிய மோடி - video

Video - https://www.youtube.com/shorts/Hgmxq_uyUqkஇந்தியப் பிரதமர் நரேந்திர மோடிக்கு, இலங்கையின் மித்ர விபூஷன் விருது வழங்கி கௌரவிக்கப்பட்டுள்ளது.குறித்த விருது, இந்திய - இலங்கை நட்பை வெளிப்படுத்தும் முகமாக ஜனாதிபதி அநுரகுமார திஸாநாயக்கவினால் இன்று(05.04.2025) வழங்கி வைக்கப்பட்டுள்ளது.இதனையடுத்து, உரையாற்றிய மோடி, மித்ர விபூஷன் விருது எனக்கு மட்டும் கிடைத்த கெளரவம் அல்ல எனவும் மாறாக 140 கோடி இந்தியர்களு

3 weeks ago இலங்கை

இலங்கை - இந்திய பாதுகாப்பு ஒப்பந்தத்தால் ஆபத்தா? அரச தரப்பு விளக்கம்

 இலங்கை - இந்தியவுக்கு இடையிலான  புதிய பாதுகாப்பு புரிந்துணர்வு ஒப்பந்தத்தின் கீழ் முன்னெடுக்கப்படுகின்ற  நடவடிக்கைகளால் இருநாடுகளின் இறையாண்மைக்கு பாதிப்ப&#

3 weeks ago இலங்கை

இலங்கையில் பேரதிர்ச்சி சம்பவம் : சிறுமியை கூட்டு பாலியல் துஷ்பிரயோகம் செய்த மாணவர்கள்

15 வயது சிறுமியை கூட்டு பாலியல் துஷ்பிரயோகம் செய்ததாகக் கூறப்படும் வழக்கில், சிறுமியின் காதலன் என்று கூறப்படும் பாடசாலை மாணவன் உட்பட  ஐந்து பாடசாலை மாணவர்களை ஹோமா

3 weeks ago இலங்கை

அரசாங்கத்துக்கு 59 கோடி ரூபா இழப்பு : அதிரடியாக கைப்பற்றப்பட்ட சொகுசு வாகனங்கள்

மோட்டார் போக்குவரத்துத் துறையில் முறையான சுங்க அனுமதி இல்லாமல் பதிவு செய்யப்பட்ட வாகனங்கள் தொடர்பான விசாரணையின் ஒரு பகுதியாக, இலஞ்ச ஒழிப்பு ஆணையகம் கூடுதலாக 12 வĬ

3 weeks ago இலங்கை

திடீரென கூட்டாக சந்திக்க உள்ள சந்திரிகா, மஹிந்த, ரணில், மைத்திரி : காரணம் இதோ

நாட்டின் முன்னாள் ஜனாதிபதிகள் நான்கு பேர்  நாளை மறுதினம் முக்கிய கலந்துரையாடலில் ஈடுபடவுள்ளதாக தகவல்கள் வெளியாகி உள்ளன.கொழும்பிலுள்ள ஹோட்டலில் ஒன்றில் பிற்பĨ

3 weeks ago இலங்கை

இதுதான் விதி..! ஜே.வி.பி.யின் கிளர்ச்சி நாளான இன்று இந்தியாவுடன் ஒப்பந்தம்

 ஜே.வி.பி தலைமையிலான கிளர்ச்சியின் நினைவு தினமான ஏப்ரல் 5ஆம் திகதி, அரசாங்கம் இந்தியாவுடன் பாதுகாப்பு உடன்படிக்கை உள்ளிட்ட பல புரிந்துணர்வு ஒப்பந்தங்களில் கைசாத&

3 weeks ago இலங்கை

குதிரைப்படையை சூழ வருகை தந்த நரேந்திர மோடி : கொழும்பில் சிறப்பு வரவேற்பு - video

ஜனாதிபதி அநுர குமார திசாநாயக்கவின் அழைப்பை ஏற்று அரச விஜயமாக இலங்கைக்கு வருகை தந்திருக்கும் இந்திய பிரதமர் ஸ்ரீ நரேந்திர மோடிக்கு வரவேற்பளிக்கும் உத்தியோகபூர

3 weeks ago இலங்கை

சீனாவுக்கு அம்பாந்தோட்டை போல, கச்சதீவை குத்தகைக்கு கேட்பாரா மோடி?

பிரதமர் நரேந்திர மோடியின் இலங்கை பயணத்தின் போது, பாதுகாப்பு தொடர்பான முக்கிய ஒப்பந்தங்கள் கையெழுத்தாகும் என்பது பெரும் எதிர்பார்ப்பாக இருந்து வருகிறது. இன்னொர&#

3 weeks ago இலங்கை

''அமெரிக்கா விதித்த வரியால் நாட்டுக்கு பெரிய அதிர்ச்சி - தாங்குவது மிகவும் கடினம்" என்கிறது அரசாங்கம்

  அமெரிக்கா சமீபத்தில் விதித்த பரஸ்பர வரிகள், இலங்கை எதிர்பார்க்காத பெரிய அதிர்ச்சியான விடயமெனவும் இலங்கை மீண்டெழும் நேரத்தில் இதை தாங்குவது கடினமெனவும் கைத்Ī

3 weeks ago இலங்கை

ட்ரம்பின் வரிவிதிப்பு எதிரொலி : கோடி கணக்கான பணத்தை இழந்த கோடீஸ்வரர்கள்

உலக நாடுகளில் இருந்து இறக்குமதி செய்யப்படும் பொருட்களுக்கு வரி விதிப்பை அமெரிக்க ஜனாதிபதி ட்ரம்ப் அறிவித்த நிலையில், உலக கோடீஸ்வரர்கள் பலர் கோடிக்கணக்கில் சொத&#

3 weeks ago உலகம்

நாங்களும் வரி கட்டணுமா? ட்ரம்ப் உத்தரவால் அதிர்ச்சியில் பென்குயின்கள்!

பரஸ்பர வரி விதிப்பு முறையை அமுல்படுத்திய அமெரிக்க ஜனாதிபதி டொனால்டு ட்ரம்ப் செய்த செயல்தான் தற்போது சமூக வலைதளங்களில் பேசுபொருளாக மாறியுள்ளது. உலக நாடுகள் முழ

3 weeks ago உலகம்

11 முறை குத்தி கொலை செய்யப்பட்ட கைதி : காலி சிறைச்சாலையில் சம்பவம்

காலி புஸ்ஸ அதி உயர் பாதுகாப்பு சிறைச்சாலையில் கைதி ஒருவர் படுகொலை செய்யப்பட்டுள்ளார்.அவர், கூரான ஆயுதம் ஒன்றினால் 11 தடவைகள் குத்தி கொலை செய்யப்பட்டுள்ளதாக பொலிஸĬ

3 weeks ago இலங்கை

மோடியை வரவேற்க கொழும்பில் விசேட ஏற்பாடுகள் : பல வீதிகளை மூடுவதற்கும் தீர்மானம்

இந்திய பிரதமர் நரேந்திர மோடி இன்று வெள்ளிக்கிழமை இரவு நாட்டுக்கு வருகை தரவுள்ள நிலையில் அவரை வரவேற்பதற்கு விசேட ஏற்பாடுகள் செய்யப்பட்டுள்ளன.குறிப்பாக தலைநகர் &#

3 weeks ago இலங்கை

நிராகரிக்கப்பட்ட 37 வேட்புமனுக்களை மீண்டும் ஏற்றுக்கொள்ளுமாறு நீதிமன்றம் அதிரடி உத்தரவு

 எதிர்வரும் உள்ளூராட்சி மன்றத் தேர்தலுக்காக நிராகரிக்கப்பட்ட சுமார் 37 வேட்புமனுக்களை மீண்டும் ஏற்றுக்கொள்ளுமாறு சம்பந்தப்பட்ட தேர்தல் அதிகாரிகளுக்கு மேன்மு

3 weeks ago இலங்கை

'நிர்வாணமாக்கப்பட்டு மிளகாய் பொடியை தூவினர்.." பட்டலந்த சித்திரவதை முகாமில் இருந்தவர் சாட்சி

 பட்டலந்த சித்திரவதைக் கூடங்களில் நடந்த அட்டூழியங்களை வெளிப்படுத்தும் மற்றொரு பாரதூரமான வெளிப்பாடு வெளிச்சத்திற்கு வந்துள்ளது.ஆணைக்குழுவின் அறிக்கையின்பட&#

3 weeks ago இலங்கை

'அமெரிக்காவால் இலங்கைக்கு பெரும் ஆபத்து..." விரைவில் நடவடிக்கை தேவை என எச்சரிக்கை

 ஐக்கிய அமெரிக்க இராச்சியம் இலங்கையின் ஏற்றுமதிகளுக்கு விதித்துள்ள 44 சதவீத தீர்வை வரி இலங்கையின் பொருளாதார எதிர்காலத்துக்கு மிக மோசமான எதிர்விளைவுகளை ஏற்படுத

3 weeks ago இலங்கை

''இந்தியாவை பகைத்தால் உக்ரேனை விட மோசமான நிலை இலங்கைக்கு ஏற்படும்" என எச்சரிக்கை

அதானியின் ஒரு பில்லியன் முதலீட்டை இழந்தமை அரசாங்கம் இழைத்த பாரிய தவறாகும். நட்பு நாடான இந்தியாவைப் பகைத்துக் கொண்டால் உக்ரைனை விட மோசமான நிலைமையே இலங்கைக்கும் ஏ

3 weeks ago இலங்கை

அதிகமான பொய்களை கூறும் தேசபந்து : தப்பிக்க நூதன செயல்

சிறைச்சாலையில் அடைக்கப்பட்டுள்ள பதவி இடைநீக்கம் செய்யப்பட்டிருக்கும் பொலிஸ் மா அதிபர் தேசபந்து தென்னகோன் மிகவும் சூட்சுமமான முறையில் அதிகாரிகளிடம் தனது நடதĮ

3 weeks ago இலங்கை

'அம்மா என்னை காப்பாற்றுங்கள்.." : கொழும்பில் பூகம்பத்தை ஏற்படுத்தியுள்ள கைதியின் மரணம்

 கடந்த முதலாம் திகதி வெலிக்கடை பொலிஸாரால் சந்தேகத்தின் பேரில் கைது செய்யப்பட்ட 25 வயதுடைய சத்சர நிமேஷ் என்ற இளைஞன் உயிரிழந்தமை தொடர்பில் குடும்பத்தினர் குற்றம் சுமத்தியுள்ளனர்.பொலிஸ் நிலையத்தில் சித்திரவதை செய்யப்பட்டமை அந்த இளைஞனின் மரணத்திற்குக் காரணம் என்று அவரது உறவினர்கள் குற்றம் சுமத்தியுள்ளனர்.உயிரிழந்த இளைஞன் பதுளை மீகஹகிவுல பகுதியைச் சேர்ந்தவர் என க

3 weeks ago இலங்கை

'ஜனாதிபதி அநுரவை தூக்கிலிட வேண்டும் : மனைவி மீது கை வைத்து பாருங்கள்.." எனவும் சவால்

  ஜே.வி.பி. கலவரத்தின் போது செய்யப்பட்ட குற்றங்களுக்காக ஜனாதிபதியும் அவரது கூட்டாளிகளும் தூக்கிலிடப்பட வேண்டுமெனவும் அரசியல்வாதிகளின் மனைவிகள் கைது செய்யப்பட

3 weeks ago இலங்கை

87இல் செய்துகொண்ட ஒப்பந்தத்தை விட இரகசியமானதொன்றை மோடியுடன் கைச்சாத்திட உள்ளதாக தகவல்

இந்திய பிரதமர் நரேந்திர மோடியின் இலங்கை விஜயத்தின் போது செய்யப்படவுள்ள வலுசக்தி மற்றும் பாதுகாப்பு தொடர்பான உடன்படிக்கைகள் இலங்கைக்கே பாதிப்பாக அமையலாம் என்

3 weeks ago இலங்கை

மோடியுடன் இரகசிய ஒப்பந்தமா..? ஜனாதிபதி செயலகத்துக்கு விரைந்த குழு

நாட்டு மக்களுக்கு தெரியாமல் இரகசியமான வகையில் எந்தவொரு நாட்டுடனும் எந்தவொரு உடன்படிக்கையும் செய்துகொள்ள முடியாது என்றும், இதனால் இந்திய பிரதமரின் வருகையின் ப

3 weeks ago இலங்கை

'வர்த்தகப்போர்.." : அமெரிக்காவுக்கு உலகத் தலைவர்கள் கடும் எதிர்ப்பு, இந்தியா அமைதி

பல்வேறு நாடுகளிலிருந்து இறக்குமதி செய்யப்படும் பொருட்களுக்கு  பரஸ்பர வரி விதிப்பை அமுல்படுத்திய அமெரிக்க ஜனாதிபதி டொனால்டு டிரம்பின் நடவடிக்கைக்கு உலகத் தலை

3 weeks ago உலகம்

குவியல் குவியலாக மீட்கப்படும் உடல்கள் - மியன்மாரில் தொடரும் சோகம்

மியன்மாரை கடந்த வெள்ளிக்கிழமை ரிச்டர் அளவில் 7.7 ஆக உலுக்கிய பயங்கர நிலநடுக்கம் தலைநகர் நேபிடாவ், மண்டலே ஆகிய நகரங்களில் பெரும் பாதிப்பை ஏற்படுத்தியது.மியான்மரிலĮ

3 weeks ago உலகம்

மேடையில் தவறி விழுந்த அவுஸ்திரேலியா பிரதமர் அன்டனி

மேடையில் தவறி விழுந்த அவுஸ்திரேலியா பிரதமர் அன்டனி அல்பனீஸ் , உடனடியாக சுதாரித்துக் கொண்டு எழுந்து நின்று எதுவும் நடக்காதது போல் கையசைத்தார்.அவுஸ்திரேலியாவில் &

3 weeks ago உலகம்

உல்லாச கப்பலில் சென்றவர்களுக்கு ஒருநொடியில் ஏற்பட்ட திகிலூட்டும் சம்பவம்

அன்டார்டிகா மற்றும் ஆர்ஜன்டினாவின் தெற்கு முனை இடையிலான கடல் பகுதியில் சொகுசு கப்பலில் பயணித்தவர்கள், 40 அடி உயரத்துக்கு எழும்பிய அலைகளால் பீதி அடைந்தனர்.அன்டார்

3 weeks ago உலகம்

Breaking News - 3ஆவது இறுதிப்போட்டியாளராக யோகஸ்ரீ தெரிவு

இந்தியாவைத் தாண்டி, உலகம் முழுவதும் வாழும் தமிழ் பேசும் மக்களிடையே மிகுந்த வரவேற்பை பெற்ற நிழ்ச்சியாக, இந்த சி தமிழ் தொலைக்காட்சியின் சரிகமபா ரியால்ட்டி சோ காணப்

3 weeks ago பல்சுவை

2 கோடி ரூபாவை மோசடி செய்த பெண்கள் : இலங்கையில் அரச நிறுவனத்தில் பதிவான சம்பவம்

 அரச ஆயுர்வேத மருந்தகக் கூட்டுத்தாபனத்தின் கணினி தரவுகளை மாற்றியமைத்து  நிதி மோசடியில் ஈடுபட்டு வந்த இரு பெண்கள் உட்பட மூன்று சந்தேகநபர்கள் விளக்கமறியலில் வைĨ

4 weeks ago இலங்கை

'கண்முன்னே கொடூரமாக கொலை செய்தார்கள்.." பட்டலந்த வதை முகாம் தொடர்பில் மனுத்தாக்கல்

 பட்டலந்த வதை முகாம் தொடர்பில் விசாரணை மேற்கொள்ளுமாறு கோரி முன்னிலை சோஷலிஸக் கட்சியின்  நிர்வாக உறுப்பினர் இந்திரானந்த டி சில்வா  குற்றப்புலனாய்வு திணைக்களத்

4 weeks ago இலங்கை

முல்லைத்தீவில் நடுவீதியில் கொடூரமாக தாக்கப்பட்ட கைக்குழந்தைகளின் தாய் ! : அதிர்ச்சி காணொளி வெளியானது

 முல்லைத்தீவு - ஒட்டுசுட்டான் பிரதேசத்தில் நபரொருவரினால் வீதியில் வைத்து இளம் பெண்ணொருவர் கொடூரமாக தாக்கப்படும் காணொளி ஒன்று சமூக வலைதளங்களில் வெளியாகி பாரிய அதிர்ச்சியை ஏற்படுத்தியுள்ளது.இரண்டு கைக்குழந்தைகளின் தாயே இவ்வாறு கொடூரமாக தாக்கப்பட்டுள்ள நிலையில் தற்போது அவர் வைத்தியசாலையில் அனுமதிக்கப்பட்டுள்ளார்.தனிப்பட்ட தகாராறு காரணமாக குறித்த பெண் தாக்கப

4 weeks ago தாயகம்

ட்ரம்பின் அறிவிப்பால் ஆட்டங்கண்டுள்ள இலங்கை : தொழிற்சாலைகள் பல மூடும் அபாயம்

இலங்கையிலிருந்து ஏற்றுமதி செய்யப்படும் அனைத்துப் பொருட்களுக்கும் 44 சதவீத வரி விதிக்க அமெரிக்க ஜனாதிபதி டொனால்ட் ட்ரம்ப் தீர்மானித்துள்ளார். அமெரிக்காவால் ஆச

4 weeks ago இலங்கை

மொட்டிலிருந்து வந்தவர்கள் ரணிலைக் கைவிட்டு மீண்டும் மஹிந்தவிடம் தாவல்

கடந்த ஜனாதிபதி தேர்தலின் போது முன்னாள் ஜனாதிபதி ரணில் விக்ரமசிங்கவுக்கு ஆதரவு தெரிவித்த பல முக்கிய தலைவர்கள் மீண்டும் ஸ்ரீலங்கா பொதுஜன பெரமுனவில் இணைந்துஎதிர

4 weeks ago இலங்கை

இலங்கையில் 93 குழந்தைகளில் ஒருவருக்கு ஒட்டிசம் : பெற்றோரிடம் முக்கிய வேண்டுகோள்

இலங்கையில் ஒட்டிசம் உள்ள குழந்தைகளின் எண்ணிக்கை நாளுக்கு நாள் அதிகரித்து வருவதாக லேடி ரிட்ஜ்வே சிறுவர்கள் வைத்தியசாலையின் வைத்திய நிபுணர் ஸ்வர்ணா விஜேதுங்க த

4 weeks ago இலங்கை

தமிழகத்திற்கு பெரும் ஆபத்தா? ரஜினியின் பேச்சின் பின்னணி என்ன?

 நடிகர் சுப்பஸ்டார் ரஜினிகாந்த், அண்மையில் வெளியிட்ட பரபரப்பு தகவின் பின்னணி தொடர்பில் தெரிந்துகொள்ள திமுக தலைமை மிகுந்த ஆர்வம் காட்டி வருவதாக கூறப்படுகின்றத

4 weeks ago உலகம்

நாட்டில் மீண்டும் தாக்குதல் அச்சுறுத்தலா? : நபரொருவர் தொடர்பில் தகவல் கிடைத்துள்ளதாக அரசாங்கம் தகவல்

 நாட்டில் அடிப்படைவாதத்தை பரப்பும் மற்றும் நாட்டை வன்முறைக்கு தள்ளும் நிலைமையை உருவாக்கக் கூடியநபரொருவர் தொடர்பில் தகவல்கள் கிடைத்துள்ளதாகவும் அவர் தொடர்பி

4 weeks ago இலங்கை

மோடியின் வருகைக்கு முன்பாக இந்திய பாதுகாப்பு குழு கொழும்பில் முகாம்!

இந்தியப் பிரதமர் நரேந்திர மோடி இலங்கை வருவதற்கு முன்னதாக இலங்கை பாதுகாப்பு தரப்புடன் ஒருங்கிணைக்க இந்தியாவிலிருந்து பாதுகாப்பு குழு கொழும்பு வந்தடைந்துள்ளதĬ

4 weeks ago இலங்கை

மோடி வருகையின் பின்னணி : கட்டுநாயக்காவில் தரையிறங்கிய 4 ஹெலிகொப்டர்கள்

  இலங்கையில் இருந்து பிரதமர் மோடியை அழைத்து வருவதற்காக இந்திய விமானப் படையின் 4 ஹெலி கொப்டர்கள் தயார் நிலையில் வைக்கப்பட்டுள்ளன.ராமநாதபுரம் மாவட்டம் ராமேஸ்வரத

4 weeks ago இலங்கை

'இருமும்போது ரத்தம் வெளிப்படுகிறது.." ரஷ்யாவில் பரவி வருகிறதா மர்ம வைரஸ்?.. மறுக்கும் புடின் அரசு!

 ரஷ்யாவில் மர்மமான வைரஸ் காய்ச்சல் பரவி வருவதாகத் தகவல் வெளியான நிலையில், அதற்கு அரசு மறுப்பு தெரிவித்துள்ளது.ரஷ்யாவில், கடந்த சில நாட்களாக மர்ம வைரஸ் ஒன்று அதிகர

4 weeks ago உலகம்

'ஏற்றுக்கொள்ள முடியாது.." ரஷ்யாவின் பதிலால் பேரிடியில் ட்ரம்ப்

 உக்ரேனுடனான போர் நிறுத்தத்திற்காக அமெரிக்க ஜனாதிபதி டொனால்ட் ட்ரம்ப் முன்வைத்துள்ள பரிந்துரையை தீவிரமாக பரிசீலித்து வருவதாகவும், ஆனால் தற்போதைய வடிவத்தில் Ħ

4 weeks ago உலகம்

கச்சத்தீவை மீட்கும் தனிநபர் பிரேரணை தமிழக சட்டசபையில் ஒருமனதாக நிறைவேற்றம்

ச்சத்தீவை மீட்கக் கோரி தமிழக முதலமைச்சர் மு.க ஸ்டாலின் முன்வைத்த தனிநபர் பிரேரணை ஒருமனதாக நிறைவேற்றப்பட்டுள்ளது. தமிழ்நாடு சட்டப் பேரவையில், கச்சத்தீவு மீட்பு தொடர்பான தனிநபர் பிரேரணையை முன்மொழிந்து மு.க ஸ்டாலின் உரையாற்றியிருந்தார்.  இந்திய மீனவர்கள் இலங்கை கடற்படையினரால் கைது செய்யப்படும் நடவடிக்கை, முற்றுப்புள்ளி வைக்க முடியாத தொடர் பேரழிவாக அமைந்துள்ள

4 weeks ago தாயகம்

பொலிஸாரின் கடமைகளுக்கு இடையூறு விளைவித்த சம்பவம் : ஐந்து பேர் கைது

நிலாவெளி பொலிஸ் பிரிவில் சீருடை அணிந்த பொலிஸ் அதிகாரிகளின் கடமைகளுக்கு இடையூறு விளைவித்த சம்பவம் தொடர்பாக ஐந்து சந்தேக நபர்களும் ஒரு பெண் சந்தேக நபரும் கைது செய

4 weeks ago இலங்கை

தேசபந்துவை பதவி நீக்கம் செய்வதற்கான குழுவொன்றை நியமிக்க பிரேரணை

விளக்கமறியலில் உள்ள தேசபந்து தென்னகோனை பொலிஸ் மா அதிபர் பதவியில் இருந்து நீக்குவதற்கான விசேட குழு ஒன்றை நியமிக்கும் பிரேரணை எதிர்வரும் 8 ஆம் திகதி விவாதம் இன்றி&

4 weeks ago இலங்கை

தாய்வானை சுற்றி வளைத்த சீன இராணுவம் : பிராந்தியத்தில் உச்சக்கட்ட பதற்றம்

பிராந்திய பதற்றத்தை அதிகரிக்கும் விதமாக தாய்வானை சுற்றி வளைத்து சீனா இராணுவப் பயிற்சியை மேற்கொண்டு வருவதாக சர்வதேச ஊடகங்கள் தகவல் பகிர்ந்துள்ளன.மேலும் இது தாய்வான் ஜனாதிபதிக்கு விடுக்கப்படும் எச்சரிக்கை என்றும் சீனா தெரிவித்துள்ளது.தாய்வானை சீனாவுடன் இணைக்க வேண்டும் என்று சீனா தொடர்ந்து வலியுறுத்தி வருகிறது.ஆனால் சீனாவின் கூற்றுக்கு மறுப்பு தெரிவித்து  வரு

4 weeks ago உலகம்

TIN தொடர்பில் மோட்டார் போக்குவரத்து திணைக்களம் விளக்கம்

2025 ஏப்ரல் 15 ஆம் திகதி முதல் புதிய மோட்டார் வாகன பதிவுகளுக்கு மாத்திரம் வரி செலுத்துவோர் அடையாள எண்னான  TIN இலக்கம் கட்டாயமாக்கப்படும் என மோட்டார் வாகன போக்குவரத்துத் 

4 weeks ago இலங்கை

மஹிந்தவின் முக்கிய ஆதரவாளருக்கு விதிக்கப்பட்ட கடூழிய சிறைத்தண்டனை

வடமத்திய மாகாண முன்னாள் முதலமைச்சர் எஸ்.எம். ரஞ்சித் மற்றும் அவரது தனிப்பட்ட செயலாளராக செயற்பட்ட சாந்தி சந்திரசேன ஆகியோருக்கு தலா 16 ஆண்டுகள் கடூழிய சிறைத்தண்டனை 

4 weeks ago இலங்கை

செவ்வந்தியை தேடி சென்ற பொலிஸாரிடம் சிக்கிய பெண்.

கணேமுல்ல சஞ்ஜீவ படுகொலையுடன் தொடர்புடையவராகவும், தற்போது தலைமறைவாக உள்ளவருமான இஷாரா செவ்வந்தி என்ற பெண், அனுராதபுரம் நகரில் உள்ள ஹோட்டல் ஒன்றில் இருப்பதாக கிடைத்த தகவலின் அடிப்படையில் பொலிஸார் சுற்றிவளைப்பொன்றை மேற்கொண்டுள்ளனர்.இதன்போது, அவரது தோற்றத்திற்கு மிகவும் ஒத்த பெண்ணொருவருடன் போதைப்பொருள் தொகை ஒன்று கண்டுபிடிக்கப்பட்டதாக பொலிஸார் தெரிவித்துள்ளனர

4 weeks ago இலங்கை

மியன்மார் நிலஅதிர்வு - 4 நாட்களுக்குப் பிறகு உயிருடன் மீட்கப்பட்ட பெண்

மியன்மாரில் கட்டட இடிபாடுகளுக்குள் சிக்கியிருந்த வயோதிப பெண் ஒருவர் நான்கு நாட்களுக்குப் பின்னர் உயிருடன் மீட்கப்பட்டுள்ளதாக சர்வதேச ஊடகங்கள் செய்தி வெளியிĩ

4 weeks ago உலகம்

வடக்கு காசா மக்களுக்கு இஸ்ரேல் விடுத்துள்ள இறுதி எச்சரிக்கை

இஸ்ரேல் மீதான ஏவுகணைத் தாக்குதலைத் தொடர்ந்து வடக்கு காஸாவிலுள்ள பாலஸ்தீனர்கள் உடனடியாக வெளியேற வேண்டும் என இஸ்ரேல் இராணுவம் இறுதி எச்சரிக்கை விடுத்துள்ளது.இஸ

4 weeks ago உலகம்

இந்தியாவில் உடல் சிதறி 13 பேர் பலி : பட்டாசு ஆலையில் பயங்கரம்

இந்தியாவின் குஜராத்தில் உள்ள பட்டாசு தொழிற்சாலையில் ஏற்பட்ட தீ விபத்தில் இதுவரை 13 பேர் பலியாகியுள்ளனர்.மேலும் பல தொழிலாளிகள் தீ விபத்துக்குள் சிக்கியிருக்கும்

1 month ago உலகம்

சில உள்ளூராட்சி மன்றங்களின் தேர்தல் நடவடிக்கைகளுக்கு நீதிமன்றம் இடைக்கால தடை

 நாட்டிலுள்ள பல உள்ளூராட்சி அமைப்புகளின் தேர்தல் நடவடிக்கைகளை நீதிமன்றம் தற்காலிகமாக நிறுத்தி வைத்துள்ளதாக தகவல் வெளியாகியுள்ளது.உள்ளூராட்சி மன்றத் தேர்தலு

1 month ago இலங்கை

இலங்கையில் உணவு மாப்பியாக்கள் அட்டூழியம் : உணவுப் பொருட்கள் விலை உயரும் என எச்சரிக்கை

அரிசிக்கான கட்டுப்பாட்டு விலையை முறையாக அமுல்படுத்ததாவிடின் எதிர்வரும் இரு வாரங்களில்  ஹோட்டல் உணவு பொருட்களின் விலை மேலும் உயர்வடையும். அத்தியாவசிய உணவு பொர

1 month ago இலங்கை

பொலிஸ் அதிகாரிகளை வீட்டிற்குள் இழுத்துச் சென்ற இளைஞர்கள் : திருகோணமலையில் பரபரப்பு சம்பவம்

கடமையை செய்ய  முயன்ற போக்குவரத்து பொலிஸாரை, இளைஞர்கள் சிலர் வீட்டுக்குள் இழுத்துச்  சென்ற சம்பவம் திருகோணமலையில் பதிவாகியுள்ளது.திருகோணமலை நிலாவெளி உப்புவெளி

1 month ago இலங்கை

'பஸ் கட்டணங்கள் உயரும்.." : கெமுனு விஜேரத்ன அதிரடி அறிவிப்பு

சித்திரை புத்தாண்டை முன்னிட்டு பெட்ரோல் உள்ளிட்ட எரிபொருட்களின் விலை குறைக்கப்பட்டுள்ளன. தற்போது எரிபொருளின் விலை குறைக்கப்பட்டிருப்பினும் ஜூன், ஜூலை மாதங்க

1 month ago இலங்கை

பொரளையில் துப்பாக்கிசூடு - பாதாள உலகக் குழு உறுப்பினருக்கு மரண தண்டனை!

2014ஆம் ஆண்டு கொழும்பு பொரளை பிரதேசத்தில் இடம்பெற்ற துப்பாக்கி சூட்டு சம்பவத்துடன் தொடர்புடைய கே.எம். சரத் பண்டார எனப்படும் எஸ்.எப். சரத்துக்கு மரண தண்டனை விதிக்கப்ப&

1 month ago இலங்கை

இலங்கையில் உள்ள உயரமான கட்டிடங்கள் நிலநடுக்கத்தை தாங்குமா? : வெளியான முக்கிய தகவல்

இலங்கையிலுள்ள உயரமான கட்டடங்கள் நிலநடுக்கத்தை தாங்கும் சக்தி கொண்டவை என நில அதிர்வு நிபுணர் ஒருவர் தெரிவித்துள்ளார்.அத்தோடு, இந்த கட்டடங்கள் அதி நவீனத் தொழில்ந&

1 month ago இலங்கை

பலஸ்தீனத்திற்கு ஆதரவாக குரல் கொடுத்த இலங்கையர்கள் கைது செய்யப்படும் அவலம்

 பயங்கரவாத தடுப்புச் சட்டத்தை இல்லாது ஒழிப்போம் என்று கூறிக் கொண்டு வந்த அரசாங்கம் தற்போது பயங்கரவாத தடைச் சட்டத்தை பாவித்து பலஸ்தீன போராட்டத்திற்கு எதிராக கு

1 month ago இலங்கை

அரகலய போராட்டத்தில் ராஜபக்ஷக்கள் செய்த பாரிய மோசடி அம்பலம்

ராஜபக்சர்களின் மற்றுமொரு மோசடி குறித்த தகவல்கள் விரைவில் அம்பலப்படுத்தப்பட உள்ளதாக ஜனாதிபதி அநுரகுமார திஸாநாயக்க தெரிவித்துள்ளார்.அரகலய போராட்டத்தின் போது Ī

1 month ago இலங்கை

இன்று முதல் சலுகை விலையில் உலருணவு பொதிகள்! மக்களுக்கு மகிழ்ச்சி செய்தி

தமிழ் - சிங்கள புத்தாண்டை முன்னிட்டு அரசாங்கத்தால் சலுகை விலையில் அத்தியாவசிய உணவுப் பொருட்கள் அடங்கிய உலருணவுப் பொதிகள் பொதுமக்களுக்கு வழங்கப்படவுள்ளது.இந்த &#

1 month ago இலங்கை

தமிழரசுக் கட்சியின் வேட்பாளரின் வீட்டின் மீது நேற்று இரவு பெற்றோல் குண்டுத்தாக்குதல்

 மட்டக்களப்பு மாவட்டத்தின் வெல்லாவெளி பொலிஸ் பிரிவுக்குட்பட்ட திக்கோடை பகுதியில் உள்ள இலங்கை தமிழரசுக்கட்சியின் வேட்பாளரின் வீட்டின் மீது நேற்று இரவு பெற்றோ

1 month ago இலங்கை

Ghibli - செயலி பாவிப்பவர்களிடம் அவசர கோரிக்கை

ஜிப்லி (Ghibli) செயலியை பயன்படுத்துவதை குறைத்துக் கொள்ளுமாறு செயலியின் செயற்றிட்ட அதிகாரி சாம் ஆல்ட்மேன் வேண்டுகோள் விடுத்துள்ளார்.கடந்த சில நாட்களாக ஜிப்லி செயலி உல&

1 month ago பல்சுவை

டொனால்ட் ட்ரம்ப் கட்டாயம் பழிவாங்கப்படுவார் - ஈரான் எச்சரிக்கை

ஈரான் மீது வெடிகுண்டு வீசும் முடிவுக்கு வந்தால், உறுதியாகவும் துரிதமாகவும் ஜனாதிபதி டொனால்ட் ட்ரம்ப் பழிவாங்கப்படுவார் என ஈரான் எச்சரிக்கை விடுத்துள்ளது.ஈரான

1 month ago உலகம்

காசாவில் வைக்கப்பட்டது அடுத்த குறி : பாரிய தாக்குதலுக்கு தயாராகும் இஸ்ரேல்

காசாவில்  ரபா நகரில் மிகப்பெரிய அளவில் தரைவழித் தாக்குதலை நடத்த இஸ்ரேல்   இராணுவம் திட்டமிட்டுள்ளதாக சர்வதேச ஊடகங்கள் செய்தி வெளியிட்டுள்ளன.இஸ்ரேல் - ஹமாஸ் இடைய&#

1 month ago உலகம்

ரமழான் தொழுகையின்போது பூமிக்குள் புதைந்த 700 இஸ்லாமியர்கள்! மியான்மரில் தொடரும் சோகம்

ரமழான் தொழுகையில் இருந்த 700 இஸ்லாமியர்கள் நிலநடுக்கத்தால் பூமிக்குள் புதைந்து உயிரிழந்த செய்தி மியான்மரில் சோகத்தை ஏற்படுத்தியுள்ளது.மியான்மரில் கடந்த வெள்ளி&#

1 month ago உலகம்

எரிபொருள் விலை குறைப்பு! வெளியான புதிய விலை விபரங்கள்

மாதாந்திர எரிபொருள் விலையில் இன்று(31) திருத்தம் மேற்கொள்ளப்பட்டுள்ளதுஇதன்படி பெட்ரோல் விலை குறைக்கப்பட்டுள்ளதுடன் ஏனைய எரிபொருட்களின் விலைகளில் எவ்வித மாற்ற

1 month ago இலங்கை

இணையத்தை ஆக்கிரமித்திருக்கும் ஜிப்லி ஸ்டைல் படங்கள்! பேசுபொருளாகியுள்ள தலைமை அதிகாரியின் பதிவு

இணையத்தில் கடந்த சில தினங்களாக ChatGPTயில் புது வரவாக வந்திருக்கும் Ghibli-style படங்கள் மீது பெரிய அளவில் கவனம் குவிந்துள்ளது.ஜிப்லி என்பது ஜப்பானிய அனிமேஷன் ஸ்டூடியோ ஆகும். இந்

1 month ago பல்சுவை

பாதாள உலகக்கும்பலைச் சேர்ந்த ரொடும்ப அமில ரஷ்யாவில் கைது

தென்னிலங்கையின் முக்கிய பாதாள உலகக்கும்பல் உறுப்பினர்களில் ஒருவரான ரொடும்ப அமில ரஷ்யாவில் கைது செய்யப்பட்டுள்ளார்.கடந்த 2019ஆம் ஆண்டு மாத்தறை ரொடும்ப பிரதேசத்தி

1 month ago இலங்கை

முதற்தடவையாக டின் மீன்களை ஏற்றுமதி செய்த இலங்கை

இலங்கையில் உற்பத்தி செய்யப்பட்ட டின் மீன்கள் முதற் தடவையாக வெளிநாட்டிற்கு ஏற்றுமதி செய்யப்பட்டுள்ளதாக தெரிவிக்கப்படுகின்றது.கடற்றொழில், நீரியல் மற்றும் கடலĮ

1 month ago இலங்கை

கோடீஸ்வர வர்த்தகரின் வீட்டுக்குள் நடந்த பயங்கரம் - மகளுக்கு நேர்ந்த துயரம்

கம்பளையில் கோடீஸ்வரரின் வீட்டுக்குள் புகுந்த கொள்ளையர்கள் பெருந்தொகை பணம் மற்றும் நகைகளை கொள்ளையிட்டுள்ளதாக பொலிஸார் தெரிவித்துள்ளனர்புஸ்ஸல்லாவ பகுதியிலு&

1 month ago இலங்கை

இலங்கை மக்களுக்கு பொது சுகாதார ஆய்வாளர்கள் சங்கம் எச்சரிக்கை

இலங்கையில் உணவுப் பொருட்களை வாங்கும் போது பொதுமக்கள் மிகவும் கவனமாக இருக்குமாறு பொது சுகாதார ஆய்வாளர்கள் சங்கம் எச்சரிக்கை விடுத்துள்ளது.பண்டிகைக் காலத்தில் 

1 month ago இலங்கை

இலங்கையிலுள்ள உயரமான கட்டடங்கள் பாரிய நிலநடுக்கத்தை தாங்குமா! நிபுணர் வெளியிட்ட தகவல்

இலங்கையிலுள்ள உயரமான கட்டடங்கள் நிலநடுக்கத்தை தாங்கும் சக்தி கொண்டது என நில அதிர்வு நிபுணர் ஒருவர் தெரிவித்துள்ளார்.அத்தோடு, இந்த கட்டடங்கள் அதி நவீனத் தொழில்ந&

1 month ago இலங்கை

பலப்படுத்தப்பட்ட புடினின் பாதுகாப்பு! கார் வெடிப்பு தொடர்பில் தீவிர விசாரணை

ரஷ்யா - மொாஸ்கோவில் அந்நாட்டு ஜனாதிபதி விளாடிமிர் புட்டினின் ஆடம்பர லிமோசின் கார் வெடித்த சம்பவத்தின் பின்னணியில் அவருடைய பாதுகாப்பானது பலப்படுத்தப்பட்டுள்ள

1 month ago உலகம்

விடுதலைப்புலிகளின் தலைவருக்கு வியப்பை ஏற்படுத்திய திருநாவுக்கரசின் தகவல்

சிறையில் இருக்கக்கூடிய தமிழ் அரசியல் கைதிகள் தொடர்பில் அமைச்சர் பிமல் ரத்நாயக்க வெளிப்படுத்திய விடயம் முரணாகவும் தமிழ் மக்களை பொறுத்தமட்டில் வருத்தமளிக்கக்Ĩ

1 month ago தாயகம்

அரசியல் கைதிகளை உடனடியாக விடுவிக்க முடியாது : அநுர தரப்பு திட்டவட்டம் |

இராணுவத்தினரால் கைது செய்யப்பட்டுள்ள அரசியல் கைதிகளை உடனடியாக விடுதலை செய்ய முடியாது என போக்குவரத்து, நெடுஞ்சாலைகள், துறைமுகங்கள் மற்றும் சிவில் விமான சேவைகள் &

1 month ago இலங்கை

தமிழ்நாட்டின் அடுத்த முதலமைச்சர் யார் என்ற கருத்துக்கணிப்பில் விஜய்க்கு கிடைத்துள்ள இடம்

தமிழக சட்டப்பேரவை தேர்தலில் அடுத்ததாக யார் முதலமைச்சராக வருவார் என்ற கணிப்பில் தமிழக வெற்றிக் கழக தலைவர்(TVK) விஜய்க்கு(Vijay) 2ஆவது இடம் கிடைத்துள்ளது.தேர்தல் மற்றும் மக&#

1 month ago பல்சுவை

ஆனையிறவு உப்பின் அடையாளப் பெயரை உறுதி செய்க: சிறீதரன் எம்.பி கோரிக்கை

ஆனையிறவு உப்பு என்னும் அடையாளப் பெயரை உறுதி செய்யுமாறு நாடாளுமன்ற உறுப்பினர் சிவஞானம் சிறீதரன் கோரிக்கை விடுத்துள்ளார்.கைத்தொழில் மற்றும் தொழில் முயற்சியாண்

1 month ago தாயகம்

கருணாவுக்கு ஆதரவாக பேசிய நாமல்

தமிழீழ விடுதலைப் புலிகள் அமைப்பிலிருந்து வெளியேறிய கருணாவை அரசாங்கம் தவறானவர் என சித்தரிப்பதாக நாடாளுமன்ற உறுப்பினர் நாமல் ராஜபக்ச தெரிவித்துள்ளார்.மக்கள் ச

1 month ago இலங்கை

வசந்த கரன்னாகொடவுக்கு எதிரான மேன்முறையீடு! நீதியரசர்களின் தீர்மானம்

முன்னாள் கடற்படைத் தளபதி வசந்த கரன்னாகொட தொடர்பில் தாக்கல் செய்யப்பட்ட மேன்முறையீட்டு மனுவை விசாரிப்பதில் இருந்து உச்ச நீதிமன்ற நீதியரசர்கள் இருவர் விலகியுள

1 month ago இலங்கை

இலங்கையிலும் மிகப்பெரிய அளவிலான நிலநடுக்கம் ஏற்படலாம்: விடுக்கப்பட்டுள்ள எச்சரிக்கை

என்றோ ஒருநாள் இலங்கையிலும் மிகப்பெரிய அளவிலான நிலநடுக்கம் ஏற்படலாம் என யாழ். பல்கலைக்கழக புவியியல்துறை சிரேஷ்ட விரிவுரையாளர் நாகமுத்து பிரதீபராஜா தெரிவித்து

1 month ago இலங்கை

மாத்தளையில் கொடூரமாக கொல்லப்பட்ட இளைஞர்கள் : பின்னணியில் கோட்டபாய

 நாட்டில் 1988, 1989 ஆம் ஆண்டு கலவர காலபகுதியில் மாத்தளை மாவட்டத்தில் காணாமல் ஆக்கப்பட்டவர்கள் தொடர்பில், அக்காலத்தில் மாவட்டத்துக்கு பொறுப்பான இராணுவ ஒருங்கிணைப்பாள&#

1 month ago இலங்கை

இஸ்ரேலிய பயங்கரவாதத்தை நிறுத்தக்கோரி கொழும்பில் போராட்டம்

 பாலஸ்தீன போரை முடிவுக்கு கொண்டு வர வலியுறுத்தி இஸ்ரேலுக்கு எதிராக நேற்றைய தினம் கொழும்பு 7 தெவட்டகஹ பள்ளிவாசலுக்கு முன்னால் அமைதிப் போராட்டம் ஒன்று நடைபெற்றது.&

1 month ago இலங்கை

கேப்பாப்பிலவில் யேசுவின் சொரூபத்தில் நிகழ்ந்த அதிசயம்

 முல்லைத்தீவு கேப்பாப்பிலவு மாதிரி கிராமத்தில் அமைந்துள்ள அந்தோனியார் ஆலயத்தில் நிறுவப்பட்டுள்ள யேசுவின் சொரூபத்திலிருந்து நீர்வடிந்த அதிசயம் ஒன்று நேற்றை&

1 month ago தாயகம்

'மோடியிடம் கட்டாயம் இதனைக் கூறுவோம்.." : சீ.வி.கே.சிவஞானம் ஆதங்கம்

மாகாண சபைகளின் அதிகாரங்கள் தொடர்ச்சியாக பறிக்கப்பட்டு வருகின்றமை தொடர்பில் மோடியின் கவனத்திற்கு கொண்டு செல்லவுள்ளதாக இலங்கை தமிழரசுக் கட்சியின் பதில் தலைவரĮ

1 month ago தாயகம்

''அனுமதியில்லாமல் மருந்துகளை இறக்குமதி செய்த தனியார் நிறுவனம்" : பின்னணியில் சுகாதார அமைச்சர், அம்பலமான தகவல்

தேசிய மருந்துகள் ஒழுங்குமுறை ஆணையகத்தின் மதிப்பீடு இல்லாமல் 2022 ஆம் ஆண்டில் 38 வகையான மருந்துகளை இறக்குமதி செய்ய 'Savorite' என்ற தனியார் நிறுவனத்திற்கு பதிவு விலக்கு சான்றிĪ

1 month ago இலங்கை

வீடுகளை நிர்மாணிக்க கடன் பெற காத்திருப்போருக்கு முக்கிய தகவல் : சட்டப்பூர்வ பத்திரம் தேவையில்லை

உரிமைப் பத்திரங்கள் இல்லாத ஆனால் தங்கள் வசிப்பிடத்தை உறுதி செய்யக் கூடிய காணி உரிமையாளர்களுக்கு வீட்டுவசதி கடன்களை வழங்கும் நடவடிக்கை எளிதாக்கப்பட்டுள்ளது.ந

1 month ago இலங்கை

தேசபந்துவை மறைத்து வைத்த பொலிஸ் கான்ஸ்டபிள் இருவர் சிக்கினர்

பணி இடைநீக்கம் செய்யப்பட்ட பொலிஸ் மா அதிபர் தேசபந்து தென்னகோனுக்கு  உதவிய குற்றச்சாட்டில் பொலிஸ் கான்ஸ்டபிள் உள்ளிட்ட இருவர் கைது செய்யப்பட்டுள்ளனர்.குறித்த 

1 month ago இலங்கை

மியன்மாரை தொடர்ந்து அத்திலாந்திக், ஆப்கானிஸ்தானிலும் நிலநடுக்கம்

மியன்மாரில் நேற்று பதிவாகிய பாரிய நிலநடுக்கத்தை தொடர்ந்து இன்று அதிகாலை ஆப்கானிஸ்தான் மற்றும் அத்திலாந்திக் பெருங்கடலிலும் நிலநடுக்கங்கள் பதிவாகியுள்ளன.ஆப்

1 month ago உலகம்

மியான்மரை மொத்தமாக உலுக்கிய நிலநடுக்கம்... இறப்பு எண்ணிக்கை 100,000 தொடலாம் என அதிர்ச்சி தகவல்

தென்கிழக்கு ஆசியாவில் நேற்று ஏற்பட்ட 8.2 ரிக்டர் அளவிலான நிலநடுக்கத்தில் குறைந்தது 150 பேர் கொல்லப்பட்டதுடன் 732 பேர் காயங்களுடன் தப்பியுள்ளதாக தகவல் வெளியாகியுள்ளது.

1 month ago உலகம்

'தேசபந்துவின் பின்னணியில் சஜித்.." : வெளியாகிய புதிய தகவல்

 பதவியிலிருந்து விலக்கப்பட்ட தேசபந்து தென்னகோன் பொலிஸ்மா அதிபராக கடந்த ஆட்சிக் காலத்தில் நியமிக்கப்பட போது, சஜித் பிரேமதாசவின் நடவடிக்கையும் காரணமாகி இருக்கĬ

1 month ago இலங்கை

ஏப்ரல் 4 ஆம் திகதி இலங்கை வருகிறார் மோடி : முக்கிய ஒப்பந்தங்களும் கைசாத்தாகும்

 ஜனாதிபதி அநுரகுமார திஸாநாயக்கவின் அழைப்பை ஏற்று ஏப்ரல் 4 முதல் 6 வரை இந்திய பிரதமர் நரேந்திர மோடி இலங்கை வரவுள்ளதாக இந்திய வெளிவிவகார அமைச்சு உத்தியோகபூர்வமாக அற

1 month ago இலங்கை

நிலநடுக்கங்களால் சரிந்து விழுந்த கட்டிடங்கள் : பதறியடித்து ஓடிய மக்கள் - வைரலாகும் வீடியோக்கள்

 மியான்மர் நாட்டில் இன்று காலை அடுத்தடுத்து இரண்டு சக்தி வாய்ந்த நிலநடுக்கங்கள் பதிவாகியுள்ளன.இந்த நிலநடுக்கங்கள் ரிக்டர் அளவுகோலில் 7.7 மற்றும் 6.4 எனப் பதிவாகியு

1 month ago உலகம்

'கட்டாயம் தண்டிக்க வேண்டும்.., ஜகத் ஜயசூரிய, வசந்த கர்ண்ணாகொட நல்லவர்கள் இல்லை" : சரத்பொன்சேகா

 மனித உரிமை மீறல்களில் ஈடுபட்டிருந்தால் இராணுவத்தினராக இருந்தாலும் தண்டிக்கப்பட்டே ஆக வேண்டும் என்று பீல்ட் மார்சல் சரத் பொன்சேகா வலியுறுத்தியுள்ளார்.இலங்கை

1 month ago இலங்கை

''மதில் மீது ஏறி ஜன்னல் வழியாக வீட்டிற்குள் சென்றேன்.." தலைமறைவாகியது எப்படி என வாக்குமூலமளித்த தென்னகோன்

பணி நீக்கம் செய்யப்பட்டு, சிறையில் தடுத்து வைக்கப்பட்டுள்ள பொலிஸ் மா அதிபர் தேஷபந்து தென்னகோன் வழங்கிய தகவல்களால், விசாரணை மேற்கொள்ளும் அதிகாரிகள் அதிர்ச்சி அட&

1 month ago இலங்கை

'மர்ம உறுப்பை வெட்டியுள்ள கொலையாளி.." பிக்குவின் கொலையில் அம்பலமாகும் அதிர்ச்சி தகவல்கள்

அனுராதபுரம் - எப்பாவல  பகுதியில் விகாரை ஒன்றினுள் கூரிய ஆயுதத்தால் தாக்கப்பட்டு பிக்கு ஒருவர் கடந்த செவ்வாய்கிழமை பிற்பகல் 2.30 மணியளவில் கொலை செய்யப்பட்டிருந்தார

1 month ago இலங்கை

'முச்சக்கர வண்டியை வழங்காதீர்கள்.." பொலிஸார் அவசர வேண்டுகோள்

இலங்கைக்கு வருகை தரும் வெளிநாட்டு சுற்றுலா பயணிகளுக்கு முச்சக்கர வண்டியை வழங்குவோருக்கு பொலிஸார் முக்கிய அறிவிப்பொன்றை வெளியிட்டுள்ளனர்.இந்தநிலையில், நாட்டĬ

1 month ago இலங்கை

'அநுர அரசாங்கத்தின் பதிலை அமெரிக்கா மாற்றியமைத்ததா..?" வலுக்கும் சந்தேகம்

இலங்கையின் இராணுவப் பிரதானிகளுக்கு எதிராக விதிக்கப்பட்டுள்ளதடை தொடர்பில் பிரித்தானியாவுக்கு பதிலளிப்பதற்காக வெளிவிவகாரஅமைச்சர் விஜித ஹேரத் எழுதிய அறிக்கையை அமெரிக்கத் தூதுவர் ஜுலிசங் மாற்றியமைத்தாரா? என்ற சந்தேகங்கள் எழுவதாக பிவித்துறு ஹெல உறுமய தலைவரான முன்னாள் பாராளுமன்ற உறுப்பினர் உதய கம்மன்பில தெரிவித்துள்ளார்.பிவித்துறு ஹெல உறுமய தலைமையகத்தில் நேற்ற

1 month ago இலங்கை

'நாங்கள் என்ன பிச்சை எடுக்கப்போறோமா?.. " பிரிட்டனின் தடை குறித்து கருணா ஆதங்கம்

கிழக்கு தமிழ் கூட்டமைப்பு உருவாக்கப்பட்டதையடுத்து எனக்கு பிரித்தானிய அரசாங்கம் தடை விதித்தமை ஒரு அரசியல் நாடகம் என்று முன்னாள் பிரதி அமைச்சரான கருணா அம்மான் என்றழைக்கப்படும் விநாயகமூர்த்தி முரளிதரன் தெரிவித்தார்.இதுதொடர்பில் கருத்து வெளியிட்டுள்ள அவர்,அண்மையில் பிரித்தானியா அரசாங்கம் எனக்கு தடை விதித்தது. நாங்கள் என்ன பிச்சை எடுக்கப்போறோமா? இவ்வளவு நாளும் இல

1 month ago இலங்கை

'பொன்சேகாவுக்கு ஏன் தடைவிதிக்கவில்லை..?" என கேள்வி

 யுத்தத்தின் போது செயற்பட்ட இராணுவத் தளபதி சரத் பொன்சேகாவை விட்டு விட்டு அவரின் உத்தரவுகளை செயற்படுத்திய அவரின் கீழிருந்த சவேந்திரசில்வா போன்றோருக்கு பிரித்Ī

1 month ago இலங்கை

நீர்மூழ்கி சுற்றுலா கப்பல் விபத்து.. உயிரிழந்தவர்கள் அனைவரும் ரஷ்யர்கள்

செங்கடலில் நேற்று சுற்றுலா நீர்மூழ்கிக் கப்பலொன்று மூழ்கிய சம்பவம் குறித்து அதிர்ச்சியூட்டும் தகவல்கள் வெளிவந்துள்ளன.எகிப்தின் செங்கடல் பகுதியில், கடலோர நகர

1 month ago உலகம்

''விரைவில் புடின் இறந்துவிடுவார்.." : உக்ரேன் ஜனாதிபதியின் கருத்தால் சர்ச்சை

ரஷ்ய  ஜனாதிபதி விளாடிமிர் புடின்  விரைவில் உயிரிழந்துவிடுவார் என உக்ரேன்  ஜனாதிபதியான வோலோடிமிர் ஜெலன்ஸ்கி  கூறியுள்ளமை தற்போது சர்வதேச பரப்பில் பேசுப்பொருள&#

1 month ago உலகம்