''புலிகளிடமிருந்து மீட்ட தங்க நகைகளை பொதுவுடைமையாக்காதீர்கள்.." : சபையில் விடுக்கப்பட்ட கோரிக்கை

   யுத்த காலத்தில் விடுதலைப் புலிகளின் வைப்பகத்தில் இருந்து இராணுவத்தினரால் மீட்கப்பட்ட தங்க நகைகளை, உறுதி ஆதரத்துடன் இருக்கும் மக்களிடம் ஒப்படைக்க நடவடிக்கை

3 weeks ago இலங்கை

பிறந்து 2 நாட்களேயான குழந்தையை 75,000 ரூபாவுக்கு விற்க முயன்ற தாய்; நீதிமன்றம் அதிரடி உத்தரவு

பிறந்து இரண்டு நாள்களேயான குழந்தையை விற்க முயன்ற தாய்க்கு  7 வருடங்கள் கடூழிய சிறைத்தண்டனை விதித்து கொழும்பு மேல் நீதிமன்றம் இன்று தீர்ப்பளித்தது.குழந்தையை 75,000 ரூ&#

3 weeks ago இலங்கை

'கடற்படையினரின் உயிருக்கு ஆபத்து காரணமாகவே மீனவர்களை சுட்டோம்.." : கடற்படை விளக்கம்

 திருகோணமலை - குச்சவெளி கடற்பகுதியில் கடற்படையினரால் மேற்கொள்ளப்பட்டதாகக் கூறப்படும் துப்பாக்கிச் சூட்டுச் சம்பவம் தொடர்பில் கடற்படை விளக்கமளித்துள்ளது. இந&

3 weeks ago இலங்கை

'வாகன ஓட்டுநர் பெயரில் முன்னாள் அமைச்சரின் நிலம் : அமைச்சரின் மனைவியுடன் சாரதி சண்டை.." : அம்பலமான தகவல்

கொழும்பு, பெலவத்தையில் உள்ள மக்கள் விடுதலை முன்னணி தலைமையகத்தின் அருகில் உள்ள நிலம், முன்னாள் அமைச்சர் ஒருவருக்கு சொந்தமானது. எனினும் அவர் அதை தனது வாகன ஓட்டுநர் 

3 weeks ago இலங்கை

தோண்டத் தோண்ட வெளிவரும் உடல்கள் - வெடித்தது போராட்டம்

 செம்மணி மனிதப் புதைகுழி அகழ்வுகள் சர்வதேச கண்காணிப்புடன் சர்வதேச நியமங்களைப் பின்பற்றியும் மேற்கொள்ளப்படவேண்டும் என்று வலியுறுத்தி இன்றைய தினம் வியாழக்கிழ

3 weeks ago தாயகம்

பாரிய ரயில் விபத்தை தடுத்து பலரின் உயிரை காப்பாற்றிய நபர் : பாணந்துறையில் சம்பவம்

தென்னிலங்கையில் இன்று காலை ஏற்படவிருந்த ரயில் விபத்தை தனி நபராக தடுத்து நிறுத்திய ஒருவர் தொடர்பில் தகவல் வெளியாகியுள்ளது.குறித்த நபரின் புத்திசாதுரியமான செயற

3 weeks ago இலங்கை

'இவரா என்று தெரியவில்லை.." கணேமுல்ல சஞ்சீவவை சுட்ட துப்பாக்கிதாரியை அடையாளம் காட்ட தவறிய சாட்சியாளர்கள்

கொழும்பு நீதிவான் நீதிமன்றின் 5ஆம் இலக்க அறையில் வைத்து சுட்டுக் கொல்லப்பட்ட கணேமுல்ல சஞ்சீவவின் கொலை தொடர்பில் கைது செய்யப்பட்ட, துப்பாக்கிதாரி எனக் கூறப்படும் சமிந்து தில்ஷான் பியுமங்க எனும் சந்தேக நபரை அடையாள அணிவகுப்பில் அடையாளம் காண சாட்சியாளர்கள் தவறியுள்ளனர். விளக்கமறியலில் வைக்கப்பட்டுள்ள இந்தச் சந்தேகநபர், அடையாள அணி வகுப்புக்காக நேற்று கொழும்பு பிர

3 weeks ago இலங்கை

மக்களை இல்லாதொழிக்கும் அபாயகரமான பூஞ்சையை அமெரிக்காவுக்கு கடத்திய சீன விஞ்ஞானிகள் கைது

விவசாய பயிர்களை அழித்து மனிதர்களுக்கும், கால்நடைகளுக்கும் ஆபத்தை விளைவிக்கும் அபாயகரமான பூஞ்சையை அமெரிக்காவுக்கு கடத்திய இரண்டு சீன விஞ்ஞானிகள் அதிரடியாக கை

3 weeks ago உலகம்

அமெரிக்காவுக்குள் நுழைய 12 நாட்டினருக்குத் தடை! : டொனால்ட் ட்ரம்ப் அதிரடி அறிவிப்பு

அமெரிக்காவுக்குள் நுழைய 12 நாட்டு மக்களுக்கு தடை விதித்து அந்நாட்டின் ஜனாதிபதி டொனால்டு டிரம்ப் நேற்று புதன்கிழமை உத்தரவிட்டுள்ளார்.மேலும், 7 நாட்டைச் சேர்ந்தவர்

3 weeks ago உலகம்

பேனா வடிவிலான துப்பாக்கியுடன் களுத்துறையில் சிக்கிய நபர் : வெளியான பகீர் தகவல்

 பேனா வடிவில் தயாரிக்கப்பட்ட துப்பாக்கியுடன் களுத்துறை குற்றத்தடுப்பு பிரிவின் அதிகாரிகளால் ஒருவர் கைது செய்யப்பட்டுள்ளார்.களுத்துறை குற்றத்தடுப்பு பிரிவு

3 weeks ago இலங்கை

''ஏன் இங்கு அழைத்து வந்தீர்கள் ..?" கொலை செய்ய முன் கணவனிடம் உருக்கமாக கேட்ட மனைவி : அதிர்ச்சி வாக்குமூலம் வெளியானது

வவுனியாவில் ஆசிரியையான 32 இளம் குடும்ப பெண் கணவனால் கழுத்து வெட்டி கொல்லப்பட்டமைக்கான காரணம் வெளியாகியுள்ளது.தனது மனைவியை கொலை செய்ததாக கணவர் மனைவியின் தலையுடன்

3 weeks ago இலங்கை

'எமது மீனவர்கள் தீவிரவாதிகள் அல்ல.." : இஜாஸ் மீதான துப்பாக்கி சூட்டுக்கு வலுக்கும் கண்டனம்

திருகோணமலை, புல்மோட்டையில் இருந்து கடற்றொழிலுக்கு சென்றவர்கள் மீது கடற்படையினர் மேற்கொண்ட துப்பாக்கிப் பிரயோகத்தில் கடற்றொழிலாளர் ஒருவர் படுகாயமுற்ற நிலையி

3 weeks ago இலங்கை

கொழும்பு கோல்பேஸில் தாழ்வாக பறந்த புதிய ஏர்பஸ் விமானம் : ஆச்சரியமடைந்த மக்கள்

ஸ்ரீலங்கன் ஏர்லைன்ஸில் இணையும் புதிய ஏர்பஸ் A330-200 விமானம் இலங்கையை வந்தடைந்துள்ளது.கொழும்பு காலிமுகத்திடல் கடற்கரைக்கு மேலாக குறித்த விமானம் பறந்து செல்லும் காட்&#

3 weeks ago இலங்கை

'நீர் பாதாள குழுவை விடவும் பயங்கரமானவர்.." : தேசபந்துவை நோக்கி நேரடியாக கூறியதால் பெரும் சர்ச்சை

  உயர்நீதிமன்ற நீதியரசர் பி.பி. சூரசேன தலைமையிலான குழுவின் முன்னிலையில் நேற்று ஆஜராகிய பொலிஸ்மா அதிபர் தேசபந்து தென்னகோனுக்கும், சட்டமா அதிபர் திணைக்களத்தின் ம

3 weeks ago இலங்கை

கிருஷாந்தியை சீரழித்த இராணுவ கோப்ரல் உள்ளிட்ட 5 குற்றவாளிகள் : தண்டனையை குறைக்குமாறு கோரிக்கை

உலகையே உலுக்கிய, 1996ஆம் ஆண்டு பதிவான யாழ்ப்பாணத்தைச் சேர்ந்த கிருஷாந்தி குமாரசுவாமி எனும் மாணவியை பாலியல் துஷ்பிரயோகத்துக்குட்படுத்தி படுகொலை செய்த சம்பவத்தில்

3 weeks ago தாயகம்

ரணிலிடமிருந்து பார் லைசன்ஸ் பெற்ற அரசியல்வாதிகள்..! : நீதிமன்றம் எடுத்துள்ள முக்கிய முடிவு

ஜனாதிபதித் தேர்தல் அறிவிக்கப்பட்ட பின்னர் மதுபான வரிச் சட்டத்தை மீறி புதிய மதுபான உரிமங்களை வழங்கி நாட்டு மக்களின் அடிப்படை உரிமைகளை மீறியதாக முன்னாள் ஜனாதிபத&#

3 weeks ago இலங்கை

''வன்னியில் திருட்டுத் திணைக்களங்கள்.. பின்னணியில் சிங்கள குடியேற்றம்.." : அம்பலமான தகவல்

கடந்த சில நாட்களில் முல்லைத்தீவு மாவட்டத்தின ஒட்டுசுட்டான் பிரதேச செயலாளர் பிரிவில் நான் மேற்கொண்ட கள விஜயத்தின் போது, அரசாங்கத்தின் சில திணைக்களங்கள் நூதனமான முறையில் தமிழ் மக்களின் காணிகளை திருடிவருவதை அவதானிக்க முடிந்தது என தமிழரசுக்கட்சியின் வன்னி மாவட்ட எம்.பி. ரவிகரன் குற்றம்சாட்டினார்.வனவளத்திணைக்களம், வனஜீவராசிகள் போன்ற திருட்டுத் திணைக்களங்களில் உயர

3 weeks ago தாயகம்

காசாவில் நிவாரண மையத்தை சிதைத்த இஸ்ரேல் - 27 பேர் பரிதாபமாக பலி

காசாவின் தெற்கு முனையில், நிவாரண பொருட்கள் வழங்கும் மையம் ஒன்றின் மீது, இஸ்ரேல் கடும் வான்வழி தாக்குதலை நடத்தியுள்ளது.குறித்த தாக்குதலை இஸ்ரேல் விமானப்படை நடத்தியுள்ளதாக சர்வதேச ஊடகங்கள் செய்தி வெளியிட்டுள்ளன.குறித்த தாக்குதலில் பலஸ்தீனத்தை சேர்ந்த 27 பேர் உயிரிழந்துள்ளதாக குறிப்பிடப்பட்டுள்ளது. எனினும், இது தொடர்பாக, இஸ்ரேல் மாற்று விளக்கத்தை வழங்கி

3 weeks ago உலகம்

உக்ரேனிடம் ஒப்படைக்கப்படவுள்ள 6,000 பேரின் சடலங்கள் : ரஷ்யா அதிரடி

அடுத்த வாரத்திற்குள் கொல்லப்பட்ட உக்ரேனிய வீரர்களின் சுமார் 6,000 உறைந்த உடல்களை உக்ரேனிடம் ஒப்படைக்க ரஷ்யா ஒப்புக்கொண்டுள்ளதாக சர்வதேச ஊடகங்கள் செய்தி வெளியிட்ட

3 weeks ago உலகம்

யுத்தகாலத்தில் தப்பிச் சென்றவர்களுக்கு அரசாங்கம் விடுத்துள்ள முக்கிய அறிவிப்பு

யுத்தகாலத்தில் இலங்கையில் இருந்து தப்பிச் சென்று இந்தியாவில் அகதிகளாக தங்கியிருப்பவர்கள் மீண்டும் இலங்கைக்கு வருவதற்கு உள்ள தடைகளை நீக்க அரசாங்கம் முடிவு செ

3 weeks ago தாயகம்

பகிடிவதையை தாங்க முடியாமல் ஆற்றில் குதித்த மாணவி : குளியாப்பிட்டியவில் சம்பவம்

குளியாப்பிட்டி தொழில்நுட்பக் கல்லூரியில் முதலாம் ஆண்டு மாணவி ஒருவர் ஆற்றில் குதித்து தற்கொலைக்கு முயன்ற சம்பவம் தொடர்பாக நான்கு மாணவர்கள் கைது செய்யப்பட்டுள

3 weeks ago இலங்கை

துப்பாக்கி சூட்டுடன் பொலிஸ் காவலிலிருந்த 'ஷான் சுத்தா' தப்பியோட்டம் : அதிர்ச்சியில் பொலிஸார்

அண்மையில் பொலிஸாரால் கைது செய்யப்பட்ட 'ஷான் சுத்தா' என்ற போதைப்பொருள் கடத்தல்காரர், சிறை அதிகாரிகளால் தடுத்து வைக்கப்பட்டிருந்த போது வைத்தியசாலையில் இருந்து தப&

3 weeks ago இலங்கை

''கர்ப்பிணியான எனது மனைவியை நானே கழுத்தறுத்து கொலை செய்தேன்.." : வவுனியாவில் பேரதிர்ச்சி

தனது மனைவியை கொலை செய்ததாக சந்தேகிக்கப்படும் கணவர் மனைவியின் தலையுடன் பொலிஸ் நிலையத்தில் சரணடைந்துள்ள கொடூர சம்பவம் வவுனியா புளியங்குளம் பகுதியில் இடம்பெற்ற

3 weeks ago தாயகம்

'குடிநீருக்கு ஏன் பணம் செலுத்தவில்லை..?" : கோபத்தில் துப்பாக்கியால் சுட்ட நபர், மட்டக்களப்பில் சம்பவம்

மட்டக்களப்பு வவுணதீவில் குடிநீர் பிரச்சினை காரணமாக அயல் வீட்டுக்காரர் மீது துப்பாக்கிப் பிரயோகம் மேற்கொள்ளப்பட்டதில் ஒருவர் படுகாயமடைந்து வைத்தியசாலையில் அ

3 weeks ago இலங்கை

இரத்த பரிசோதனைக்கு அதிக கட்டணம் : வைத்தியசாலைக்கு பெருந்தொகை ரூபா அபராதம்

மல்வானையில் அமைந்துள்ள ஒரு தனியார் மருத்துவ ஆய்வகத்துக்கு 5 இலட்சம் ரூபாய் அபராதம் விதிக்கப்பட்டுள்ளது.முழு இரத்த எண்ணிக்கை(FBC) சோதனைக்கு அங்கீகரிக்கப்பட்ட கட்டĩ

3 weeks ago இலங்கை

கெஹெலிய ரம்புக்வெல்ல, ரமித் ரம்புக்வெல்ல பிணையில் விடுவிப்பு

முன்னாள் அமைச்சர் கெஹெலிய ரம்புக்வெல்ல மற்றும் அவரது மகன் ரமித் ரம்புக்வெல்ல ஆகியோரை பிணையில் செல்ல  கொழும்பு நீதவான் நீதிமன்றம் உத்தரவிட்டுள்ளது.இலஞ்சம் அல்

3 weeks ago இலங்கை

'இலங்கையில் கொரோனா தொற்றாளர்களை அடையாளம் காணமுடியாத நிலை.." : பரபரப்பு குற்றச்சாட்டு

 டெங்கு, சிக்குன்குன்யா, இன்புளுவென்சா மற்றும் கொரோனா வைரஸ் தொற்று அபாயங்கள் குறித்து சுகாதாரத்துறை உரிய கவனம் செலுத்தி வருவதாகச் சுகாதார அமைச்சர் நளிந்த ஜயதிஸ&#

3 weeks ago இலங்கை

தவிர்க்கப்பட்ட பெரும் உயிராபத்து : கொழும்பில் விபத்துக்குள்ளான பஸ்ஸில் இருந்த பாரிய குறைபாடு

 கொழும்பில் இருந்து கண்டிக்கு செல்லவிருந்த   அரச பேருந்தொன்று, இன்று அதிகாலை மட்டக்குளி பகுதியில் விபத்துக்குள்ளான சம்பவம் பெரும் பரபரப்பை ஏற்படுத்தியுள்ளது.ħ

3 weeks ago இலங்கை

கொடியேற்றத்துடன் ஆரம்பமானது கொழும்பு – கொச்சிக்கடை புனித அந்தோனியார் திருத்தல திருவிழா

 கொழும்பு கொச்சிக்கடை புனித அந்தோனியார் திருத்தலத்தின் 191 ஆவது வருடாந்த திருவிழா இன்று செவ்வாய்க்கிழமை காலை கொடியேற்றத்துடன் ஆரம்பமானது. கொடியேற்றத்துக்கு மு

3 weeks ago இலங்கை

இறுதிவரை போராடிய ரணில், மஹிந்த, சஜித் தோல்வி : 151 சபைகளில் அநுர ஆதிக்கம், 178 சபைகள் இழுபறி

தேர்தல் நடைபெற்ற 339 உள்ளூராட்சி சபைகளில் 14 மாநகர சபைகள், 12 நகர சபைகள் மற்றும் 135 பிரதேச சபைகள் அடங்கலாக 161 சபைகள் நேற்று திங்கட்கிழமை அமைக்கப்பட்டுள்ளன.இவற்றில் 151 சபைகளில&

3 weeks ago இலங்கை

ஆயுதங்கள், வெடிபொருட்களுக்கு அனுமதி வழங்கினாரா பிமல்..? : சிக்கலில் அநுர தரப்பு

தேசிய மக்கள் சக்தி அரசாங்கத்தின் அமைச்சர் பிமல் ரட்நாயக்கவிற்கு எதிராக இலஞ்ச ஊழல் மோசடி தவிர்ப்பு விசாரணை ஆணைக்குழுவில் முறைப்பாடு செய்யப்பட்டுள்ளது.உதய கம்ம

3 weeks ago இலங்கை

விடுதலையானார் சின்னையா சிவலோகநாதன் : நேரடியாக தலையிட்ட அமைச்சர் அதிரடி நடவடிக்கை

யாழ்ப்பாணம் - பலாலி விமான நிலையத்தில்  வைத்து கைது செய்யப்பட்டு விளக்கமறியலில் வைக்கப்பட்டிருந்த அகதியின் விடுதலை குறித்து போக்குவரத்து, நெடுஞ்சாலைகள் அபிவிர

3 weeks ago தாயகம்

தோண்ட தோண்ட வெளிவரும் எழும்புகூடுகள் : யாழ்ப்பாணத்தில் வெடித்துள்ள புதிய சர்ச்சை

யாழப்பாணம், அரியாலை – செம்மணி சித்துபாத்தி மாயானத்தில் இதுவரை ஏழு மனித மண்டையோடு உள்ளிட்ட உடலங்களின் பாகங்கள் அடையாளம் காணப்பட்டுள்ளன.செம்மணி - சித்துபாத்தி மயா

3 weeks ago தாயகம்

கொடிய வெள்ளத்தில் சிக்கி 700 பேர் பலி? நிலைகுலைந்து போயுள்ள நாடு

நைஜீரியாவில் ஏற்பட்ட பாரிய வெள்ளத்தில் சிக்கி சுமார் 700 பேர் பலியாகியுள்ளதாக தகவல்கள் வெளியாகியுள்ளன.ஆப்பிரிக்க நாடான நைஜீரியாவின் மோக்வா நகரிலே இந்த வெள்ளப்பெ

3 weeks ago உலகம்

பாகிஸ்தானில் பேரதிர்ச்சி : சிறை சுவர்கள் உடைப்பு.. தப்பிய பெரும் ஆபத்தான 200 கைதிகள்..!

பாகிஸ்தானில் வரலாறு காணாத அதிர்ச்சியாக, கராச்சியில் உள்ள சிறை கதவுகள் உடைக்கப்பட்டதாகவும், சுவர்கள் உடைக்கப்பட்டதால் 200க்கும் மேற்பட்ட கைதிகள் தப்பியிருக்கலாம&

3 weeks ago உலகம்

கிளிநொச்சியில் இளைஞனை கொடூரமாக வெட்டிக்கொன்ற கும்பல் : அதிர்ச்சியில் மக்கள்

கிளிநொச்சி   - பூநகரி பொலிஸ் பிரிவுக்கு உட்பட்ட பகுதியில் இடம்பெற்ற வாள்வெட்டில் இளைஞன் ஒருவர் சம்பவ இடத்திலே உயிரிழந்துள்ளார்.குறித்த வாள்வெட்டு சம்பவம் நேற்ற&#

4 weeks ago தாயகம்

யாழ்ப்பாணம் திரும்பிய 74 வயது அகதியின் கைது - வெடித்தது புதிய சர்ச்சை, அரசாங்கம் விளக்கம்

சட்டபூர்வமற்ற வழிகள் ஊடாக நாட்டை விட்டு வெளியேறியவர்களை கைது செய்ய பயன்படுத்தப்படும் சட்டத்தின் கீழ் தான் தமிழ்நாடு அகதி முகாமிலிருந்து தாயகம் திரும்பியவர் க

4 weeks ago தாயகம்

'லக்கி பாஸ்கர்" திரைப்பட பாணியில் இலங்கை அரச வங்கியில் நடந்த சதி : அதிரடியாக கைதான காசாளர்

அரச வங்கிக் கிளை காசாளர் ஒருவர், தினசரி வட்டி சம்பாதிக்கும் முயற்சியில், வங்கியில் இருந்து 13.5 கோடி ரூபா பணத்தை பல்வேறு கணக்குகளுக்கு மாற்றிய குற்றச்சாட்டில் கைது ச&

4 weeks ago இலங்கை

'எங்களுடன் விளையாட வேண்டாம்.." கம்மன்பிலவை கடுமையாக எச்சரித்த அநுர தரப்பு

உதய கம்மன்பில  உள்ளிட்டோர் பழைய அரசாங்கங்களைப் போன்று இந்த அரசாங்கத்துடன் விளையாட முற்பட வேண்டாம் என எச்சரிக்கின்றோம் என பிரதி தொழில் அமைச்சர் மஹிந்த ஜயசிங்க  

4 weeks ago இலங்கை

7 கோடி ரூபா எங்கிருந்து கிடைத்தது : அதிரடியாக சிக்கிய விமல் வீரவன்ச , 20 அரசியல்வாதிகள் தொடர்பில் முக்கிய தகவல்

 முன்னாள் அமைச்சரும் தேசிய சுதந்திர முன்னணியின் தலைவருமான விமல் வீரவன்ச தான் அமைச்சராக பணியாற்றிய காலத்தில் 7 கோடியே 50 இலட்சம் ரூபாவுக்கும் அதிகமாக சொத்து சேர்த்

4 weeks ago இலங்கை

புதிய கொரோனா தொற்றால் இலங்கையில் பலியான குழந்தை - விடுக்கப்பட்ட அவசர கோரிக்கை

ஆசிய பிராந்தியத்தில் தற்போது பரவி வரும் கொவிட் மாறுபாடு இலங்கையில் அடையாளம் காணப்பட்டுள்ளதாக மருத்துவ ஆராய்ச்சி நிறுவனம் தெரிவித்துள்ளது. அத்துடன் அண்மையில்

4 weeks ago இலங்கை

மஹிந்தானந்தவுக்கு சிறப்பு சலுகை, நளினுக்கு ஏமாற்றம் : அடுத்த கட்ட நடவடிக்கை என்ன?

இருபது வருட சிறைத்தண்டனை அனுபவித்து வரும் முன்னாள் அமைச்சர் மகிந்தானந்த அளுத்கமகே, தனது ஓய்வூதியத்தை தொடர்ந்து பெறுவார் என்று பாராளுமன்ற வட்டாரங்கள் தெரிவித்

4 weeks ago இலங்கை

மனைவி வெளிநாட்டில், கொடூரமாக கொலை செய்யப்பட்ட கணவன் : 19 வயதுடைய மகள் தலைமறைவு

இரத்தினபுரி, கலவான பகுதியில் சில நாட்களுக்கு முன்பு மர்மமான முறையில் கொலை செய்யப்பட்ட ஒருவரின் சடலம்  வீட்டிற்குள் இருந்து கண்டெடுக்கப்பட்டதாக பொலிஸார் தெரிவ

4 weeks ago இலங்கை

இலங்கை மக்களுக்கு 10ஆயிரம் ரூபா கொடுக்கப் போகின்றாரா அநுர? : ஊடகப்பிரிவு விளக்கம்

ஜனாதிபதி அநுரகுமார திஸாநாயக்க வறிய மக்களுக்கு தலா பத்தாயிரம் ரூபா வழங்குவதாக வெளியான தகவல் குறித்து ஜனாதிபதி ஊடகப் பிரிவால் விளக்கம் அளிக்கப்பட்டுள்ளது.உலக வங&#

4 weeks ago இலங்கை

யார் இந்த 2025 இன் உலக அழகி? - புற்றுநோயில் இருந்து மீண்ட சிங்கப்பெண்

இந்தியாவின் ஹைதராபாத்தில்  நேற்று மாலை நடைபெற்ற விழாவில் தாய்லாந்தின் ஓபல் சுச்சாட்டா சுவாங்ஸ்ரீ 2025 ஆம் ஆண்டுக்கான உலக அழகி பட்டத்தை வென்றார்.இவருக்கு இலங்கை மத

4 weeks ago உலகம்

இன்று முதல் வானிலையில் ஏற்படவுள்ள மாற்றம்! - நாட்டு மக்களுக்கு விடுக்கப்பட்டுள்ள எச்சரிக்கை

நாட்டின் தென்மேற்கு பகுதியில் நிலவும் மழையுடனான வானிலை இன்று   முதல் படிப்படியாகக் குறையும் என்று எதிர்பார்க்கப்படுவதாக வளிமண்டலவியல் திணைக்களம் தெரிவித்துள

4 weeks ago இலங்கை

துப்பாக்கி சூட்டில் தப்பிய துசித ஹல்லொலுவ : அதிரடியாக சிக்கிய மூவர்

தேசிய லொத்தர் சபையின் முன்னாள் பணிப்பாளர் துசித ஹல்லொலுவவின் வாகனத்தை குறிவைத்து துப்பாக்கிச் சூடு நடத்திய சம்பவத்தில் தொடர்புடைய மோட்டார் சைக்கிள் ஓட்டுநர் 

1 month ago இலங்கை

1,000 கோடி ரூபா பெறுமதியான போதைப்பொருளுடன் 11 பேர் அதிரடியாக கைது : தென்னிலங்கையில் சம்பவம்

இலங்கையின் தெற்கு ஆழ்கடல் பகுதியில், நேற்று இலங்கை கடற்படையினரால் கைப்பற்றப்பட்ட 2 நெடுநாள் மீன்பிடி படகுகளிலிருந்து மீட்கப்பட்ட போதைப்பொருட்களின் பெறுமதி 1,000 க

1 month ago இலங்கை

அம்பாறையில் தோன்றிய புத்தர் சிலை, காணாமல் போன சூலம் : பின்னணியில் கடற்படையினரா?, புகைப்படம் எடுத்து அச்சுறுத்திய புலனாய்வு பிரிவினர்

தொன்மை வரலாறு கொண்ட உகந்தை முருகன் ஆலயம்  கடந்த சில நாட்களாக இலங்கையிலும் சர்வதேச அளவிலும் பேசு பொருளாக மாறியுள்ளது. திடீரென அப்பகுதியில் நிலை கொண்டுள்ள கடற்பட

1 month ago தாயகம்

அரபிக் கடலில் விபத்துக்குள்ளான கப்பலால் இலங்கைக்கும் ஆபத்து : வெளியான முக்கிய தகவல்

கேரளாவுக்கு அருகே அரபிக் கடலில் எண்ணெய் மற்றும் ஆபத்தான பொருட்களை ஏற்றிச் சென்ற கப்பலொன்று கவிழ்ந்து விபத்துக்குள்ளானமையினால், இலங்கையும் பாதிக்கப்படக்கூடுī

1 month ago இலங்கை

'கிரீம்களில் அதிக அளவு கன உலோகங்கள் இருக்கின்றன.." இலங்கையர்களிடம் அவசர கோரிக்கை

இலங்கையின் சந்தையில் கிடைக்கும், மனிதனுக்கு ஆபத்தான பல்வேறு கிரீம்கள் மற்றும் லோசன்கள் தொடர்பில் எச்சரிக்கைவிடுக்கப்பட்டுள்ளது.இந்த தோல் கிரீம்கள் மற்றும் ல

1 month ago இலங்கை

'அண்மைய படுகொலைகளுக்கும், 323 மர்ம கொள்கலன்களுக்கும் பிமலுக்கு தொடர்பா?.." : வலுக்கும் சந்தேகம்

சட்டவிரோத செயலில் ஈடுபட்ட அமைச்சர் பிமல் ரத்நாயக்கவை கைது செய்து, ரணில் விக்ரமசிங்கவின் சாதனையை முறியடியுங்கள் என ஜனாதிபதி அநுரகுமார திசாநாயக்கவுக்கு முன்னாள

1 month ago இலங்கை

விரைவில் கைதாகவுள்ள ரணில், மஹிந்த தரப்பின் 40 அரசியல்வாதிகள் : அம்பலமான இரகசிய தகவல்

இலஞ்ச ஒழிப்பு ஆணைக்குழுவால் கைது செய்யப்பட உள்ள 40 அரசியல்வாதிகளின் பெயர்விபரங்கள் அடங்கிய பட்டியலை அரசாங்கம் வெளியிட்டுள்ளதாக தேசிய சுதந்திர முன்னணியின் தலைவ&#

1 month ago இலங்கை

இலங்கையர்களுக்கு ஏற்பட்டுள்ள மற்றுமொரு பாரிய நெருக்கடி : தடுமாறும் அரசாங்கம்

இலங்கையில் அரிசிக்கு தட்டுப்பாட்டு நிலை ஏற்பட்டுள்ளதாக தெரிவிக்கப்படுகிறது.கடந்த பெரும் போகத்தின் போது அரசாங்கம் நெல் கொள்வனவு செய்வதில் தோல்வி அடைந்துள்ளதĬ

1 month ago இலங்கை

சீன இளைஞர்களின் திருமணத்திற்காக அயல் நாடுகளில் இருந்து கடத்தி வரப்படும் பெண்கள் : பரபரப்பு தகவல்

சீனாவில் உள்ள இளைஞர்களுக்கு திருமணத்திற்காக பெண்கள் கிடைக்காத நிலையில் பங்களாதேஷ், மியன்மார், நேபாளம் போன்ற நாடுகளில் இருந்து அவர்கள் கடத்திவரப்பட்டு விற்பன

1 month ago உலகம்

உக்ரேனின் 4 கிராமங்களை கைப்பற்றிய ரஷ்ய இராணுவம்.. மக்கள் வெளியேற்றப்பட்டதாக அதிர்ச்சி தகவல்

கடந்த இரண்டு ஆண்டுகளாக, ரஷ்யா மற்றும் உக்ரேன் போர் நடந்து கொண்டிருக்கும் நிலையில், தற்போது உக்ரேன் எல்லையில் உள்ள நான்கு கிராமங்களை ரஷ்யா ராணுவம் கைப்பற்றி இருப்

1 month ago உலகம்

'கொழும்பை உலுக்கிய துப்பாக்கிதாரி இவர்தான்.." : பொதுமக்களிடம் அவசர கோரிக்கை

 கொழும்பு, கொட்டாஞ்சேனை, சுமித்திராராம மாவத்தை பகுதியில் உள்ள வீடொன்றுக்கு அருகில், மே.16ஆம் திகதி இரவு இடம்பெற்ற துப்பாக்கிச் சூட்டுச்  சம்பவத்துடன் தொடர்புடைய ப

1 month ago இலங்கை

பதுளை, நுவரெயா பகுதிகளில் கோரத்தாண்டவமாடிய புயல் காற்று : மக்களுக்கு விடுக்கப்பட்டுள்ள எச்சரிக்கை

பதுளை, நுவரெலியா உட்பட பல பகுதிகளில் கடும் மழையுடன் வீசிய புயல் காற்று காரணமாக மக்களின் இயல்பு வாழ்க்கை முற்றாக பாதிக்கப்பட்டுள்ளதோடு பாரிய சேதங்களும் பதிவாகிய&

1 month ago இலங்கை

''கடலோர இராப் பொழுது : உறங்காத கொழும்பு' ': அரசாங்கத்தின் புதிய திட்டம் வெளியானது

  இரவுப் பொழுதில் உல்லாச செயற்பாடுகளை அதிகரிப்பதன் மூலம் உள்நாட்டு பொருளாதாரத்தை அதிகரித்தல், சுற்றுலாத்துறையை மேம்படுத்தல் மற்றும் கொழும்பு நகரில் அனுபவிக்

1 month ago இலங்கை

ஆபத்தான இரசாயனங்களுடன் அரபிக் கடலில் கவிழ்ந்த கப்பல்! அதிகாரிகள் விடுத்துள்ள எச்சரிக்கை

 இந்தியாவின் தென் மாநிலமான கேரளாவில், இந்தியாவின் விழிஞ்சம் துறைமுகத்திலிருந்து புறப்பட்ட லைபீரியக் கொடியுடன் கூடிய எண்ணெய் மற்றும் ஆபத்தான இரசாயன பொருட்களை 

1 month ago உலகம்

பாதாள குழு தலைவர் கெஹல்பத்தர பத்மேவுடன் தொடர்பு : அதிரடியாக கைதான அரச அதிகாரி

பிரபல பாதாள உலகக் கும்பல் உறுப்பினரான கெஹல்பத்தர பத்மேவுக்கு உதவிய குற்றச்சாட்டில் குடிவரவு மற்றும் குடியகல்வுத் துறையின் உதவி கட்டுப்பாட்டாளர் ஒருவர் கைது ச

1 month ago இலங்கை

'அவருக்கு ஒரு வருத்தமும் இல்லை.." என கூறிய வைத்தியர்கள் : சிறிது நேரத்தில் இரத்த வாந்தி எடுத்து உயிரிழந்த இளைஞன் : இலங்கையை உலுக்கியுள்ள சம்பவம்

காலி தேசிய மருத்துவமனையில் அனுமதிக்கப்பட்ட இளைஞர் ஒருவருக்கு வைத்தியர்கள் சிகிச்சை வழங்காத நிலையில் அவர் உயிரிழந்ததாக உறவினர்கள் குற்றம் சுமத்தியுள்ளனர்.விĪ

1 month ago இலங்கை

''அமைச்சின் பணம் நேரடியாக கெஹலியவின் மகளின் கணக்கில் வைப்பிலிப்பட்டுள்ளது.." : நீதிமன்றில் அம்பலமான தகவல்

முன்னாள் அமைச்சர் கெஹெலிய ரம்புக்வெல்லவின் மகள் அமலி ரம்புக்வெல்லவி்ன் வங்கிக் கணக்கு தொடர்பில் தொடரப்பட்ட வழக்கில், கெஹெலிய ரம்புக்வெல்லவின் ஒருங்கிணைப்புĩ

1 month ago இலங்கை

மாம்பழ வியாபாரியாக மாறிய பட்டதாரி மாணவன் : திருகோணமலையில் போராட்டம்

திருகோணமலையில் உள்ள கிழக்கு மாகாண ஆளுனர் செயலகம் முன்பாக அரச நியமனம் கோரி பட்டதாரி ஒருவர் நேற்று திங்கட்கிழமை தனி நபர் போராட்டத்தில் ஈடுபட்டுள்ளார்.மாம்பழ வியா&

1 month ago தாயகம்

கிளிநொச்சியில் பரபரப்பு : தந்தை ஒருவரை கை கால்களை கட்டி 10 கடற்படை வீரர்கள் ஒன்றாக சேர்ந்து தாக்கிய கொடூரம்

 கிளிநொச்சி கல்லாறு பேய்பாறைப்பட்டி பகுதியில் கடற் தொழிலுக்கு சென்ற மூன்று பிள்ளைகளின் தந்தை ஒருவர், தாக்குதலுக்கு உள்ளான சம்பவம் தொடர்பில் மனித உரிமைகள் ஆணைக

1 month ago தாயகம்

'புடின் ஒரு பைத்தியம்.. ஜெலன்ஸ்கி சொல்பேச்சு கேட்க மாட்டார்" ட்ரம்ப் பரபரப்பு தகவல்

ரஷ்ய ஜனாதிபதி விளாடிமிர் புடின் ஒரு பைத்தியம் என்றும், உக்ரேன் நாட்டு ஜனாதிபதி ஜெலன்ஸ்கி  சொல் பேச்சை கேட்க மாட்டார் என்றும் அமெரிக்க ஜனாதிபதி டொனால்ட் ட்ரம்ப் ப

1 month ago உலகம்

'இந்தியாவை வெற்றிக்கொண்டுள்ளோம்..." : பாகிஸ்தான் பிரதமர் அதிரடி அறிவிப்பு

இந்தியாவுடனான போரில் தாங்கள் வென்றுவிட்டதாக மார்த்தட்டிக் கொள்ளும் பாகிஸ்தான் பிரதமர் ஷெபாஸ் ஷெரீப் இந்தியாவுடன் பேச்சுவார்த்தைக்கு தயாராக உள்ளதாக பேசியுள்

1 month ago உலகம்

விமானத்தில் வைத்து அறையப்பட்ட பிரான்ஸ் ஜனாதிபதி : வைரலாகும் காணொளி

 பிரான்ஸ்  ஜனாதிபதி மேக்ரான்  விமானத்தில் வைத்து அறையப்படுவது போன்ற காணொளி ஒன்று வெளியாகி இணையத்தில் வைரலாகி வருகின்றது.பிரான்ஸ் ஜனாதிபதி இம்மானுவேல் மேக்ரான், வியட்நாம், இந்தோனேசியா மற்றும் சிங்கப்பூர் உள்ளிட்ட தென் கிழக்கு ஆசிய நாடுகளில் சுற்றுப்பயணம் மேற்கொண்டு வருகின்றார்.வியட்நாம் தலைநகர் ஹனோய் விமான நிலையத்திற்கு மனைவியுடன் வருகை தந்த போது, மேக்ரானி

1 month ago உலகம்

'ஜமாத்-இ-இஸ்லாம் அமைப்பு என்னுடையதல்ல, ஞானசார பொய் கூறுகிறார்.." : பிரதி அமைச்சர் முனீர்

 கலகொட அத்தே ஞானசார தேரர் ஊடக சந்திப்பொன்றை நடத்தி எனக்கு எதிராக தெரிவித்துள்ள குற்றச்சாட்டுக்கள் தொடர்பில் விரிவான விசாரணை மேற்கொண்டு சட்ட நடவடிக்கை மேற

1 month ago இலங்கை

'என்னுடைய மகளுக்கு இன்னும் நீதி கிடைக்கவில்லை.." கலங்கும் சிந்துஜாவின் தாயார்

மன்னார் மாவட்ட பொது வைத்தியசாலையில் சிகிச்சைக்காக அனுமதிக்கப்பட்டு கடந்த ஆண்டு ஜுலை 28ஆம் திகதியன்று உயிரிழந்த சிந்துஜாவிற்கு இதுவரை  நீதி கிடைக்கவில்லை என அவர&#

1 month ago தாயகம்

பாதாள குழு தலைவர் கெஹெல்பத்தர பத்மேவின் உதவியாளர்கள் இருவர் அதிரடியாக கைது

பாதாள உலக கும்பலைச் சேர்ந்த “கெஹெல்பத்தர பத்மே” என்று அழைக்கப்படும் மன்தினு பத்மசிறி பெரேரா ஹேவத் என்பவருக்காக மோசடியான முறையில் கடவுச்சீட்டை பெற்றுக்கொண்ட இ

1 month ago இலங்கை

உலக அழகிப் போட்டியின் இறுதிச் சுற்றுக்கு இலங்கையின் அனுதி குணசேகர

 72ஆவது உலக அழகியைத் தெரிவு செய்யும் போட்டியில் இலங்கையைச் சேர்ந்த அனுதி குணசேகர, இறுதிச்சுற்றுக்குத் தேர்வாகியிருக்கும் 20 பேரில் ஒருவராக உள்வாங்கப்பட்டு இலங்கை

1 month ago இலங்கை

ஏப்ரல் முதல் ஊழியர்களின் குறைந்தபட்ச தேசிய மாதாந்த ஊதியம் 27ஆயிரம் : வெளியானது வர்த்தமானி

ஊழியர்களின் குறைந்தபட்ச தேசிய மாதாந்த ஊதியம் 27ஆயிரம் ரூபாவாகவும் தேசிய நாளாந்த ஊதியம் 1800 ரூபாவா கவும் வரையறுக்கப்பட்டு வர்த்தமானி அறிவித்தல் விடுக்கப்பட்டுள்ளĪ

1 month ago இலங்கை

'பாரிய கொலை, ஊழலில் ஈடுபட்டவர்கள் நீங்கள்.." : நாமலுக்கு ஹந்துன்நெத்தி பதிலடி

பாரிய கொலைக் குற்றங்களை இழைத்து - ஊழல், மோசடிகளில் ஈடுபட்டு நாட்டைப் படுகுழியில் தள்ளிய ராஜபக்சர்களை மக்கள் எவரும் ஒருபோதும் மன்னிக்கமாட்டார்கள் என்று அமைச்சர்

1 month ago இலங்கை

''இந்த துப்பாக்கி என்னுடைய அப்பாவின் பாதுகாப்பு ஊழியரிடம் இருந்தது.." : நீதிமன்றில் நேற்று நடந்த வாத பிரதிவாதங்களின் முழுமையான விபரம் இதோ

 தங்க முலாம் பூசப்பட்ட டீ-56 ரக துப் பாக்கி கண்டுபிடிக்கப்பட்ட சம்பவம் தொடர்பில் ஸ்ரீலங்கா சுதந்திரக் கட்சியின் அநுராதபுரம் மாவட்ட முன்னாள் பாராளுமன்ற உறுப்பினர&

1 month ago இலங்கை

அடுத்தவாரம் கைதாகவுள்ள நாமல்..! : காரணம் இதோ

கிரிஸ் பரிவர்த்தனை தொடர்பில் தான் அடுத்தவாரம் கைதுசெய்யப்படுவேன் என பாராளுமன்ற உறுப்பினர் நாமல் ராஜபக்ச தெரிவித்துள்ளார்.சிறைச்சாலையில் உள்ள முன்னாள் அமைச்ĩ

1 month ago இலங்கை

வெடித்தது பெரும் பூகம்பம் - ஒப்பரேசன் சிந்தூரைப் பயன்படுத்தி இலங்கைக்குள் நுழைந்ததா சீன ஆய்வு கப்பல்..?

  பாகிஸ்தானுக்கு எதிராக இந்தியா தொடங்கிய 'சிந்தூர்' போர் நடவடிக்கையின் போது, 'டா யாங் யி ஹாவோ' என்ற சீன ஆராய்ச்சிக் கப்பல் இந்திய கடல் எல்லைக்குள் நுழைந்து தற்போது இ

1 month ago இலங்கை

நடுக்கடலில் கவிழ்ந்த அகதிகள் படகு : 400க்கும் மேற்பட்டோர் பலி

ரோகிங்கியா அகதிகள் சென்ற படகு கவிழ்ந்து விபத்தில் கிட்டத்தட்ட 427 பேர் பலியாகியுள்ளனர்.மியன்மாரில் நடந்து வரும் உள்நாட்டுப் போர் காரணமாக ரோகிங்கியா முஸ்லிம்கள் அ

1 month ago உலகம்

பொலிஸாரை தாக்கிய பூனை கைது! பிணையில் எடுத்த உரிமையாளர்

தாய்லாந்தில் பொலிஸ் அதிகாரிகளை தாக்கிய பூனை கைது செய்யப்பட்ட சம்பவம் ஆச்சர்யத்தை ஏற்படுத்தியுள்ளது.தாய்லாந்து நாட்டின் பேங்கொக் பகுதியில் நபர் ஒருவர் ஷார்ஹே

1 month ago பல்சுவை

'20 ஆயிரம் இந்தியர்களை கொன்றுவிட்டார்கள்.." ஐ.நாவில் இந்தியா - பாகிஸ்தான் கடும் வாதம்

 இந்தியா - பாகிஸ்தான் மோதல் குறித்தும், சிந்து நதிநீர் பகிர்வு குறித்து ஐக்கிய நாடுகள் சபையில் நடந்த விவாதத்தில் பாகிஸ்தானின் செயல்பாடுகளை இந்திய பிரதிநிதி கடும&

1 month ago இலங்கை

படுகொலை செய்தவர்களுக்கு துணைபோகும் கனடா: நெதன்யாகு குற்றச்சாட்டு

பிரித்தானியா, பிரான்ஸ் மற்றும் கனடா ஆகிய நாடுகளின் தலைவர்கள் படுகொலை செய்தவர்களுக்கும் கடத்தல்காரர்களுக்கும் ஆதரவாக இருப்பதாக இஸ்ரேல் பிரதமர் பெஞ்சமின் நெதன்யாகு குற்றஞ்சாட்டியுள்ளார்.அமெரிக்காவின் வோஷிங்டன் டி.சியில் இரண்டு இஸ்ரேலிய தூதரக அதிகாரிகள் கொல்லப்பட்டமை தொடர்பில் தமது எக்ஸ் பக்கத்தில் இட்டுள்ள பதிவில் அவர் இந்த குற்றச்சாட்டை முன்வைத்துள்ளார்.இஸ்

1 month ago உலகம்

'பகிடிவதை செய்யாதீர்கள்.." என்று மாணவிக்கு நேர்ந்த அவலம் : கிழக்கு பல்கலைக்கழகத்தில் சம்பவம்

புதிதாக பல்கலைக்கழகம் வரும் மாணவர்களை பகிடிவதை செய்ய வேண்டாம் என தெரிவித்த சக பல்கலைக்கழக மாணவியின் கன்னத்தில் அறைந்த கிழக்கு பல்கலைக்கழக மாணவன் ஒருவரை நேற்று &

1 month ago இலங்கை

''நாற்காலியிலிருந்து விழுந்து பசிலின் முதுகெலும்பு முறிந்து விட்டது.." - நீதிமன்றுக்கு தகவல்

சட்டவிரோதமாக பெறப்பட்ட ரூ. 50 மில்லியன் நிதியைப் பயன்படுத்தி சட்டவிரோதமாக நிலம் கையகப்படுத்தியதாகக் கூறப்படும் வழக்கு தொடர்பான விசாரணையில் கலந்து கொள்ளத் தவறிய&

1 month ago இலங்கை

'16 ஆண்டுகளுக்கு பிறகு இலங்கையில் தீவிரமாகியுள்ள சிக்குன்குனியா.." : பேராசிரியர் விசேட கோரிக்கை

இலங்கையில் சுமார் 16 ஆண்டுகளுக்குப் பிறகு சிக்குன்குனியா வைரஸ் நோய் பெரிய அளவில் பரவி வருகிறது. ஒக்ஸ்போர்ட் நானோபோர் பகுப்பாய்வு முறையைப் பயன்படுத்தி முன்னெடுக்

1 month ago இலங்கை

'மஹிந்தானந்தவையும், துமிந்த திசாநாயக்கவையும் ஒரே சிறை கூண்டில் அடைக்காதீர்கள்.." : அமைச்சர் வெளியிட்ட தகவல்

கொழும்பு வெள்ளவத்தையில் தங்கமுலாம் பூசப்பட்ட டீ 56 ரக துப்பாக்கி விவகாரத்தில் முன்னாள் அமைச்சர் துமிந்த திசாநாயக்க கைது செய்யப்பட்டுள்ளார். மஹிந்தானந்த அளுத்கமகேவையும், துமிந்த திசாநாயக்கவையும் ஒரே சிறை கூண்டில் அடைக்க வேண்டாம் என்று பேஸ்புக்கில் பொதுமக்கள் தமது நிலைப்பாட்டை பதிவேற்றம் செய்துள்ளார்கள் என பொதுமக்கள் பாதுகாப்பு மற்றும் பாராளுமன்ற அலுவல்கள் பிர

1 month ago இலங்கை

முச்சக்கர வண்டிக்குள் கோடிக்கணக்கான பணம் : பின்னணியில் பாரிய சதி நடவடிக்கை, சிக்கிய கப்பல் கேப்டன்

டுபாயில் இருந்து இயக்கப்படும் போதைப்பொருள் கடத்தல் வலையமைப்பு தொடர்பான பல தகவல்களுடன், 180 இலட்சம் ரூபாய் மதிப்பிலான பணத்தை புத்தளம், தொடுவாவை பொலிஸார் கண்டுபிடிĪ

1 month ago இலங்கை

நுவரெலியாவில் நேற்று நள்ளிரவு பள்ளத்தில் வீழ்ந்து மற்றுமொரு பஸ் கோர விபத்து : 23 பேர் படுகாயம்

 நுவரெலியா - கண்டி பிரதான வீதியில் லபுக்கலை டொப்பாஸ் பகுதியில் பதுளையிலிருந்து நுவரெலியா வழியாக குருணாகல் நோக்கி பயணித்த தனியார் பேருந்து ஒன்று விபத்துக்குள்ள

1 month ago இலங்கை

அவதானம்..! இலங்கையில் முதன்முறையாக சிறுவனின் வயிற்றில் மிக நீளமான நாடாப்புழு கண்டுபிடிப்பு

இலங்கையில் முதன்முறையாக சிறுவனின் வயிற்றில் மிக நீளமான நாடாப்புழுவை மருத்துவ ஆராய்ச்சி நிறுவனத்தின் ஒட்டுண்ணியியல் திணைக்களம் கண்டுபிடித்துள்ளது.இந்த நாடாப

1 month ago இலங்கை

காத்தான்குடியில் விசேட சுற்றிவளைப்பு : 42பேர் அதிரடியாகக் கைது

 ஐஸ், கேரளா கஞ்சா,, சிகரெட் மற்றும் பெருமளவிலான கசிப்பு போதைப்பொருளுடன் 42 பேர் காத்தான்குடி பொலிஸாரால் கைது செய்யப்பட்டுள்ளதாக காத்தான்குடி பொலிஸ் நிலைய பொறுப்பத

1 month ago இலங்கை

யாழில் கடத்தப்பட்ட யுவதி திடீரென வெளியிட்ட காணொளியால் சர்ச்சை

 யாழில்  கடத்தப்பட்டதாக தேடப்பட்டு வந்த யுவதி தன்னை யாரும் கடத்தவில்லை என தெரிவித்துள்ளார்.குறித்த விடயத்தை காணொளியொன்றை வெளியிட்டு அவர் உறுதிப்படுத்தியுள்ள

1 month ago தாயகம்

நடுவானில் ஆபத்தில் சிக்கிய விமானம் : பாகிஸ்தானின் செயலால் அதிர்ச்சி

 டெல்லியில் இருந்து காஷ்மீரில் உள்ள ஸ்ரீநகருக்கு சுமார் 220 பயணிகளுடன் சென்ற இண்டிகோ விமானம் கடும் புயலில் சிக்கிய போது, பாகிஸ்தான் அதிகாரிகளிடம் உதவி கேட்ட நிலையĬ

1 month ago உலகம்

'தண்ணீரை நிறுத்தினால், உங்க மூச்சை நிறுத்தி விடுவோம்!" - இந்தியாவை மிரட்டும் பாக். ஜெனரல்!

சிந்து நதிநீர் ஒப்பந்தத்தை இந்தியா இரத்து செய்துள்ளது குறித்து பாகிஸ்தான் லெப்டினெண்ட் ஜெனரல் மிரட்டல் விடுக்கும் வகையில் கருத்து வெளியிட்டுள்ளார். பஹல்காமி

1 month ago உலகம்

'35 இலட்சம் தருகின்றேன்.. முறைப்பாடு செய்யாதீர்கள்.." : வைத்தியரின் செயலால் சிக்கிய பெற்றோர்

தனக்குக் கீழ் பணியாற்றும் யுவதியொருவரிடம் தவறாக நடக்க முயன்று சிக்கிய மருத்துவர் ஒருவர், பாதிக்கப்பட்ட யுவதியின் குடும்பம் தன்னிடம் கப்பம் கோருவதாக போலி முறைப&#

1 month ago இலங்கை

இலங்கையில் கொரோனா நோயாளர்களின் எண்ணிக்கை அதிகரிக்கலாம்; - தயார் நிலையில் சுகாதார சேவையாளர்கள்

சுவாச நோயைப் போன்று எதிர்காலத்தில் கொரோனா நோயாளர்களின் எண்ணிக்கை அதிகரிக்கக் கூடுமென சுகாதார அமைச்சின் தொற்று நோய் விஞ்ஞானப் பிரிவின் விசேட வைத்திய நி

1 month ago இலங்கை

பல இலட்சம் ரூபாவை நூதனமாக திருடிய பெண் : சிசிடிவியால் சிக்கினார்

 கொழும்பின் புறநகர் பகுதியான மாலபேயில் உள்ள  பல்பொருள் அங்காடியொன்றில் காசாளராகப் பணிபுரிந்த பெண், அந்த  நிறுவனத்தின் பெட்டகத்திலிருந்து சுமார் 25 இலட்சம் ரூபா

1 month ago இலங்கை

'சிறையில் இருப்பது என்னுடைய மகன்.. பேரப் பிள்ளைகள் எங்கே.." குழப்பம் விளைவித்த அம்பிட்டிய தேரர் கைது

மட்டக்களப்பு  மங்களாராம விகாரையின் விகாராதிபதி அம்பிட்டிய சுமண ரத்ன தேரர் பொலிஸாரால் இன்று கைது செய்யப்பட்டுள்ளார். அம்பாறை உஹன பொலிஸ் நிலையத்தில் குழப்பம் வĬ

1 month ago இலங்கை

'மகள் ஏற்கனவே 2 தடவை உயிர்மாய்க்க முயற்சித்தார்.." - கொட்டாஞ்சேனை மாணவியின் தாயார் அதிர்ச்சி வாக்குமூலம்

உயிரை மாய்த்துக் கொண்ட கொட்டாஞ்சேனை மாணவி விவகாரம் தொடர்பாக, குறித்த மாணவியின் தாயார் நேற்று கொழும்பு நீதவான் நீதிமன்றின் மேலதிக நீதவான் முன்னிலையில் சாட்சியம&#

1 month ago இலங்கை

கோடிக் கணக்கில் பணத்தை பெற்றுள்ள ராஜித, கெஹலிய, ஜயரட்ன : வங்கி கணக்குகள் அதிரடியாக சோதனை

ஜனாதிபதி நிதியத்தை முறைகேடாகப் பயன்படுத்தியுள்ளதாக குற்றம் சுமத்தப்பட்டுள்ள முன்னாள் அமைச்சர்களின் வங்கிக் கணக்குகளை சோதனையிடுவதற்கு கொழும்பு கோட்டை நீதிவ

1 month ago இலங்கை

வெள்ளவத்தையில் மீட்கப்பட்ட துப்பாக்கி : சினிமா பாணியில் சிக்கிய துமிந்த சில்வா

கொழும்பு, வெள்ளவத்தை பகுதியிலுள்ள தொடர்மாடி குடியிருப்பொன்றுக்குள் தங்க முலாம் பூசப்பட்ட டீ-56 ரக துப்பாக்கி கைப்பற்றப்பட்ட சம்பவம் தொடர்பில்,  ஸ்ரீலங்கா சுதந்த&

1 month ago இலங்கை

சவூதியிலிருந்து அதிகாலை விமானநிலையத்தை வந்தடைந்த மனைவி மாயம் : தவிக்கும் கணவன்

சவுதி அரேபியாவில் வீட்டுப் பணிப்பெண்ணாக பணியாற்றிவிட்டு இலங்கைக்கு திரும்பிய பெண் ஒருவர் காணாமல் போயுள்ளமை குறித்து கஹதுடுவ பொலிஸார் விசாரணைகளை ஆரம்பித்துளĮ

1 month ago இலங்கை