''நீங்கள் என்ன வேண்டுமானாலும் செய்யுங்கள்" : ஈரானின் பதிலால் கடும் கோபத்தில் ட்ரம்ப்

அணு ஆயுதம் தயாரிப்பதை ஈரான் நிறுத்துவது குறித்த பேச்சுவார்த்தைக்கு ஈரான் உடன்பட வேண்டும் என அமெரிக்க ஜனாதிபதி டொனால்டு ட்ரம்ப் எழுதிய கடிதத்திற்கு ஈரான் பதிலள&#

3 months ago உலகம்

400 பேர் பயணித்த ரயிலை கடத்தியது எப்படி? பலுசிஸ்தான் விடுதலை படை வெளியிட்ட வீடியோவால் அதிர்ச்சி!

பாகிஸ்தானில் பயணிகள் ரயிலை பலுசிஸ்தான் விடுதலை படை அமைப்பு கடத்திய நிலையில், அதை எப்படி செய்தார்கள் என்ற வீடியோவையும் வெளியிட்டுள்ளனர்.பாகிஸ்தானின் ஒரு பகுதிய&#

3 months ago உலகம்

பாகிஸ்தான் ரயில் கடத்தல்: பணய கைதிகள் 104 பேர் மீட்பு, 16 கிளர்ச்சியாளர்கள் சுட்டுக்கொலை

பாகிஸ்தானில் கிளர்ச்சியாளர்களால் கடத்தப்பட்ட எக்ஸ்பிரஸ் ரயிலில் இருந்து பணய கைதிகளாக இருந்த 104 பேர் மீட்கப்பட்டுள்ளனர்.பாகிஸ்தானின் பலூசிஸ்தான் மாகாணம் குவாட்டா நகரில் இருந்து கைபர் பக்துவா மாகாணம் பெஷாவர் நகருக்கு ஜாபர் எக்ஸ்பிரஸ் ரெயில் இயக்கப்பட்டு வருகிறது. இந்த ரயிலில் நேற்று சுமார் 400 பயணிகள் பயணித்துள்ளனர்.பலுசிஸ்தான் மாகாணம் கூடலர் , பிரு குன்ரி நகரங்களு

3 months ago உலகம்

அமெரிக்க தரப்பு பேச்சுவார்த்தையில் அதிரடி திருப்பம்: போர் நிறுத்தத்தை ஏற்றது உக்ரேன்

ரஷ்யாவுடனான போரில் உடனடியாக 30 நாள் போர் நிறுத்தத்தை ஏற்கத் தயாராக இருப்பதாக உக்ரேன் தெரிவித்துள்ளது.இதனையடுத்து அமெரிக்கா இராணுவ உதவி மற்றும் உளவுத்துறை பகிர்வ

3 months ago உலகம்

பெண் ஒருவர் எரித்துக் கொலை..? - சந்தேகத்தில் மகன், மகள் மற்றும் மருமகள் கைது

தம்பகல்ல பொலிஸ் பிரிவின் கொலொன்கந்தபிட்டிய பகுதியில் உள்ள வீட்டொன்றில் பெண் ஒருவர் எரித்து கொல்லப்பட்டதாக தம்பகல்ல பொலிஸ் நிலையத்திற்கு கிடைத்த தகவலை தொடர்ந

3 months ago இலங்கை

வேட்புமனு தாக்கலின் போது தேர்தல் சட்டம் குறித்து அவதானத்துடன் செயற்படுங்கள் - தேர்தல்கள் ஆணையாளர் நாயகம்

உள்ளுராட்சிமன்றத் தேர்தல் சட்டத்துக்கமைய தாக்கல் செய்யப்படாத வேட்புமனுக்கள் நிராகரிக்கப்படக் கூடிய வாய்ப்புக்கள் உள்ளதால் அது தொடர்பில் அவதானத்துடன் நடவடி

3 months ago இலங்கை

சந்தேகநபர் கைதான பின்னரும் தொடரும் வைத்தியர்களின் போராட்டம்

அனுராதபுரம் போதனா வைத்தியசாலையின் வைத்தியர் பாலியல் துஷ்பிரயோகத்திற்கு உள்ளாக்கப்பட்ட சம்பவத்தை அடிப்படையாகக் கொண்டு, அரச வைத்திய அதிகாரிகள் சங்கம் தொடங்கிய வேலைநிறுத்தம், நாளை காலை 8 மணி வரை தொடர தீர்மானிக்கப்பட்டுள்ளது. சுகாதார அமைச்சருடன் நடைபெற்ற கலந்துரையாடலின் பின்னர் ஊடகங்களுக்கு கருத்து தெரிவித்த அரசாங்க மருத்துவ அதிகாரிகள் சங்கத்தின் செயலாளர் சுகத

3 months ago இலங்கை

தேசபந்துவைத் தேடி சாகலவின் அலுவலகத்திற்குள் நுழைந்த சி.ஐ.டி

முன்னாள் பொலிஸ்மா அதிபர் தேசபந்து தென்னகோனைத் தேடி, மாத்தறை மொரவக்கவில் உள்ள முன்னாள் பாராளுமன்ற உறுப்பினர் சாகல ரத்நாயக்கவின் அலுவலகத்தில் குற்றப் புலனாய்வுத் திணைக்கள அதிகாரிகள் சோதனை நடத்தியுள்ளனர்.அதற்கமைய, தேசபந்து தென்னகோனை காணும் இடத்திலேயே கைது செய்து நீதிமன்றத்தில் ஆஜர்படுத்துமாறு மாத்தறை நீதவான் நீதிமன்றம் நேற்று திறந்த பிடியாணை பிறப்பித்ததன் பின்

3 months ago இலங்கை

யாழில் பொலிஸாரிடம் சிக்கிய வன்முறைக் கும்பல் - வாள்களுடன் கைது

யாழ்ப்பாணத்தில் இடம்பெற்ற வாள் வெட்டு சம்பவத்துடன் தொடர்புடைய குற்றச்சாட்டில் மூன்று இளைஞர்கள் வாள்கள் மற்றும் ஹெரோயின் போதைப்பொளுடன் கைது செய்யப்பட்டுள்ளன

3 months ago தாயகம்

பெண் வைத்தியர் பாலியல் துஸ்பிரயோகம் - வௌியான திடுக்கிடும் தகவல்கள்

அனுராதபுரம் போதனா வைத்தியசாலையின் வைத்தியர் விடுதியில் 32 வயதான பெண் வைத்தியர் ஒருவர் கத்தி முனையில் பாலியல் துஷ்பிரயோகத்திற்கு உள்ளாக்கப்பட்ட சம்பவம் தொடர்பில கைது செய்யப்பட்ட சந்தேகநபரின் அடையாளம் தற்போது உறுதிப்படுத்தப்பட்டுள்ளது. சந்தேகநபர் கிரிபண்டலாகே நிலந்த மதுரங்க ரத்நாயக்க என்ற கல்னேவ, நவநகரப் பகுதியைச் சேர்ந்தவர் ஆவார். மேலும், குறித்த சந்தேக நபர

3 months ago இலங்கை

இலங்கையில் பதிவான கொடூரம் : கத்தியை காட்டி பெண் வைத்தியர் பாலியல் துஷ்பிரயோகம்

அநுராதாபுரம் வைத்தியசாலையில் பெண் வைத்தியர் ஒருவர் நேற்றிரவு பாலியல் ரீதியாக துஷ்பிரயோகம் செய்யப்பட்டுள்ளார் என்று எதிர்க்கட்சித் தலைவர் சஜித் பிரேமதாச  பார

3 months ago இலங்கை

36வது இடத்திலிருந்து 100 ஆவது இடத்துக்கு முன்னேரிய இலங்கை : சர்வதேச நிறுவனம் தகவல்

உலகிலேயே பயங்கரவாத அச்சுறுத்தல் குறைந்த நாடாக இலங்கை பெயரிடப்பட்டுள்ளது. 2024 ஆம் ஆண்டில் உலகளாவிய பயங்கரவாதத்தின் தாக்கம் தொடர்பில் மேற்கொள்ளப்பட்ட ஆய்வுகளின் &

3 months ago இலங்கை

கணேமுல்ல சஞ்சீவ படுகொலை : கட்டுநாயக்க விமான நிலையத்தில் அதிரடியாக கைது செய்யப்பட்ட ‘‘கமாண்டோ யோ – யோ’’

ஒழுங்கமைக்கப்பட்ட குற்றக்குழு உறுப்பினர் கணேமுல்ல சஞ்சீவவின் கொலை தொடர்பில் ‘‘கமாண்டோ யோ – யோ’’ என அழைக்கப்படும் நபரிடம் பொலிஸார் விசாரணைகள் முன்னெடுத்து வரு

3 months ago இலங்கை

தனியார் வகுப்பு ஆசிரியர் தொடர்பில் வெளியாகியுள்ள காணொளியால் சர்ச்சை

தனியார் வகுப்பு ஆசிரியர் ஒருவரால் பிரம்புகளால் மாணவர் ஒருவர் தாக்கப்பட்ட வீடியோ  தொடர்பில் விசாரணை நடத்தப்பட்டு வருவதாக தேசிய சிறுவர் பாதுகாப்பு அதிகார சபை தெ

3 months ago இலங்கை

வாகனங்களில் மேற்கொள்ளப்படும் அலங்கரிப்பு தொடரில் அரசாங்கம் விசேட அறிவிப்பு

பயணிகளின் பாதுகாப்புக்கு அச்சுறுத்தலாக அமையும் வகையில் பேரூந்துகளில் காணப்படும் வடிவமைப்புக்களை மாற்றுதல் மற்றும் மாற்று உருவமைப்புக்கள் தொடர்பான சட்ட நிலை

3 months ago இலங்கை

“நீங்கள் இலங்கையர் தானே?..” பெரும் அதிருப்தியை ஏற்படுத்தியுள்ள பிக்கு ஒருவரின் செயல்

'பௌத்த மதகுரு தலைக்கவசம் அணிய வேண்டிய அவசியம் இல்லை' என்ற பிக்கு ஒருவரின் வாதம், தற்போது அதிகமாக பகிரப்பட்டு வருவதுடன்,  பலர் மத்தியில் பெரும் அதிருப்தியை ஏற்படுதĮ

3 months ago இலங்கை

செவ்வந்தி தொடர்பில் பொய்யான தகவலை வழங்கியவருக்கு காத்திருந்த அதிர்ச்சி

கணேமுல்ல சஞ்சீவ கொலை வழக்கு தொடர்பாக தேடப்படும் பிரதான சந்தேகநபரான இஷார செவ்வந்தி குறித்து  தவறான தகவல்களை வழங்கிய நபரொருவர்  கைது செய்யப்பட்டு எதிர்வரும் 24 ஆம்

3 months ago இலங்கை

அதிகாரப்பகிர்வு யோசனைகள் இல்லாமல் புதிய அரசியலமைப்பிற்கு செல்வது பேராபத்து

அதிகார பகிர்வு குறித்த யோசனை முன்வைக்கபடாத பட்சத்தில் தமிழ் மக்களும் தமிழ் அரசியல் கட்சிகளும் புதிய அரசியல் அமைப்பிற்கு செல்வது ஆபத்தானது என பேராசிரியர் அ.சர்வேஸ்வரன் எச்சரித்துள்ளார்.டிபிஎஸ் ஜெயராஜ் எழுதிய அரசியல் அதிகாரத்தின் வர்க்கமாற்றம் நூல் வெளியீட்டு நிகழ்வில் உரையாற்றியவேளை இதனை தெரிவித்துள்ள அவர்  அரசியல மைப்பு மாற்றம் வேண்டுமா என்றால் புதிய அரசிய

3 months ago இலங்கை

இறக்குமதி செய்யப்பட்ட வாகனங்களை மீண்டும் ஏற்றுமதி செய்ய திட்டமா : சங்கம் விளக்கம்

நாட்டுக்கு அண்மையில் இறக்குமதி செய்யப்பட்ட 196 வாகனங்களை மீண்டும் ஏற்றுமதி செய்வதற்கு திட்டமிடப்பட்டுள்ளதாக பரவும் தகவல்கள் உண்மைக்கு புறம்பானவை என வாகன இறக்கு&

3 months ago இலங்கை

முடிவுக்கு வருகிறது ரஸ்யா உக்ரேன் போர் : ஜெலென்ஸ்கி அறிவிப்பு

அமெரிக்க அதிகாரிகளுடனான பேச்சுவார்த்தையில், ரஷ்யா உடனான போரை முடிவுக்கு கொண்டுவர உறுதிபூண்டுள்ளதாக உக்ரேன் ஜனாதிபதி வோலோடிமிர் ஜெலென்ஸ்கி தெரிவித்துள்ளார்.ħ

3 months ago உலகம்

பிரித்தானியக் கடலில் நடந்த பயங்கரம் : தெய்வாதீனமாக உயிர் தப்பிய ஊழியர்கள்...

கடும் பனி மூட்டம் காரணமாக எண்ணெய் கப்பல் ஒன்றும் சரக்கு கப்பல் ஒன்றும் மோதி விபத்துக்குள்ளான சம்பவத்தில், அதிசயமாக எவரும் உயிரிழக்கவில்லை என்ற தகவல் வெளியாகியு&

3 months ago உலகம்

உச்சக்கட்ட முறுகல்..! ட்ரம்ப்பிற்கு புதிய கனேடிய பிரதமர் கடுந்தொனியில் எச்சரிக்கை

கனடாவின் (Canada) புதிய பிரதமராக தெரிவு செய்யப்பட்டுள்ள மார்க் கார்னி அமெரிக்க ஜனாதிபதி ட்ரம்ப்பிற்கு கடுந்தொனியில் எச்சரிக்கை விடுத்துள்ளார்.லிபரல் கட்சியின் தலைம

3 months ago உலகம்

யாழில் மாணவியிடம் அத்துமீறி பேசிய யூரியூபர்....! நீதிமன்றம் பிறப்பித்த உத்தரவு

புதிய இணைப்புYouTuber கிருஷ்ணா உட்பட நால்வரையும் 14 நாட்களுக்கு விளக்கமறியலில் வைக்குமாறு மல்லாகம் நீதிமன்றம் உத்தரவு பிறப்பித்துள்ளது.முதலாம் இணைப்புயாழ்.(Jaffna) - இளவாலை (Ilavalai)&

3 months ago தாயகம்

ஓய்வு குறித்து ரோஹித் சர்மா வெளியிட்ட அறிவிப்பு

2025 ஆம் ஆண்டுக்கான சாம்பியன்ஷிப் தொடரின் இறுதிப்போட்டியில் நியூசிலாந்து அணியை வீழ்த்தி இந்திய அணி நேற்று (10)  வெற்றிபெற்றது.இதன்படி 3 ஆவது முறையாக செம்பியன்ஷிப் கிண்ணத்தை இந்திய அணி கைப்பற்றியது.சமூக வலைத்தளங்களில் வெளியான வதந்திஇந்தநிலையில் செம்பியன்ஷிப் தொடருடன் ரோஹித் சர்மா ஓய்வு பெறுவாரென சமூக வலைத்தளங்களில் வெளியான வதந்திகளுக்கு அவர் முற்றுப்புள்ளி வைத்து

3 months ago பல்சுவை

நாட்டு மக்கள் தொடர்பில் வெளியான அதிர்ச்சித் தகவல்

இலங்கையிலுள்ள (Sri Lanka) மக்கள் தொடர்பில் அதிர்ச்சித் தகவலை சுகாதார வைத்திய அதிகாரிகள் வெளியிட்டுள்ளனர்.இதன்படி, நாட்டில் 2.2 மில்லியன் மக்கள் சிறுநீரக நோயால் பாதிக்கப்ப&#

3 months ago இலங்கை

இஸ்லாமிய கடும்போக்கு அமைப்பினை மருத்துவர் வழிநடத்துவதாக குற்றச்சாட்டு

கிழக்கு மாகாணத்தில் இஸ்லாமிய கடும்போக்குடைய அமைப்பு ஒன்றை அரச மருத்துவர் ஒருவர் வழிநடத்துவதாக குற்றம் சுமத்தப்பட்டுள்ளது.பொதுபல சேனா இயக்கத்தின் பொதுச் செயல

3 months ago இலங்கை

கைது செய்யப்படுவதனை தவிர்க்கும் முயற்சியில் தேசபந்து தென்னக்கோன்! O

பொலிஸார் தம்மை கைது செய்வதனை தவிர்க்கும் முயற்சியில் முன்னாள் பொலிஸ் மா அதிபர் தேசபந்து தென்னகோன் ஈடுபட்டுள்ளதாக தெரிவிக்கப்படுகின்றது.நாடாளுமன்ற உறுப்பினரĮ

3 months ago இலங்கை

பெருமளவு பாதாள உலகக் கும்பல் தலைவர்கள்

பாதாள உலகக் கும்பல் தலைவர் கணேமுல்ல சஞ்சீவ சுட்டுக் கொல்லப்பட்டதற்கு மூளையாக செயல்பட்டதாக கருதப்படும் இஷார செவ்வந்தியுடன் ஏராளமான பாதாள உலகக் கும்பல் தலைவர்க

3 months ago இலங்கை

9 கட்சிகளுடனான கலந்துரையாடல் தொடர்பில் செல்வம் அடைக்கலநாதன் வெளிப்படுத்தியுள்ள விடயம்

அண்மையில் 9 கட்சிகள் இணைந்து ஒரு கலந்துரையாடல் மத்திரமே முன்னெடுத்ததாகவும், எனினும் 9 கட்சிகளும் இணைந்துள்ளதாக தெரிவிக்கவில்லை எனவும் நாடாளுமன்ற உறுப்பினரும், ர

3 months ago தாயகம்

இஷாரா செவ்வந்தி இந்தியா தப்பிச் சென்றிருக்க வாய்ப்பில்லை! பொலிஸ் ஊடகப் பேச்சாளர் |

கணேமுல்லை சஞ்சீவ படுகொலைச் சம்பவத்தின் பிரதான சூத்திரதாரி என சந்தேகிக்கப்படும் இஷாரா செவ்வந்தி, இந்தியாவுக்குத் தப்பிச் சென்றிருப்பதற்கான வாய்ப்புக் குறைவு 

3 months ago இலங்கை

தேசபந்து தென்னகோனை காப்பாற்றுவதில் அநுரவின் இரகசிய டீல் அம்பலம்!

நேற்றைய தினம், முன்னாள் அமைச்சர், பாட்டாலி சம்பிக்க ரணவக்க முன்வைத்திருந்த கருத்து பல்வேறு தரப்பிலிருந்து கேள்விகளை எழுப்பியுள்ளது. ஜனாதிபதி அநுர குமார திஸாநா

3 months ago இலங்கை

''தெருவில் கிடந்து அழுகிறோம்..!'' முல்லைத்தீவில் உறவுகள் போராட்டம்

 முல்லைத்தீவு மாவட்ட வலிந்து காணாமல் ஆக்கப்பட்டவர்களின் உறவினர்களால் கடந்த 2017 ஆம் ஆண்டு மார்ச் மாதம் 8ம் திகதி ஆரம்பித்த தொடர் கவனயீர்ப்பு போராட்டமானது இன்று வரை 

3 months ago தாயகம்

முன்னாள் அமைச்சர் பிரசன்ன ரணவீர தப்பியோட்டம் - கைது செய்ய சென்ற போது சம்பவம்

கிரிபத்கொட பகுதியில், அரசாங்கத்திற்குச் சொந்தமான நிலத்திற்கு போலி பத்திரங்களைத் தயாரித்து விற்பனை செய்த சம்பவத்தில் ஈடுபட்டதாகக் கூறப்படும் முன்னாள் இராஜாஙĮ

3 months ago இலங்கை

இலங்கை குறித்து IMF நிர்வாக பணிப்பாளர் மகிழ்ச்சி

இலங்கை அடைந்துள்ள குறிப்பிடத்தக்க முன்னேற்றத்திற்காக ஜனாதிபதி அநுர குமார திசாநாயக்கவை வாழ்த்துவதாக சர்வதேச நாணய நிதியத்தின் (IMF) நிர்வாக பணிப்பாளர் கிறிஸ்டலினா

3 months ago இலங்கை

8 மாணவிகளை பாலியல் துஷ்பிரயோகத்துக்கு உட்படுத்திய ஆசிரியர் அதிரடியாக கைது

நாட்டில் பல்வேறு விதமான குற்றச் சம்பவங்கள் பதிவாகியுள்ளன.அதனடிப்படையில்பொலன்னறுவை, திம்புலாகல கல்வி வலயத்திற்குட்பட்ட பாடசாலை ஒன்றில்  கல்வி பயிலும் 8 மாணவிக

3 months ago இலங்கை

இஷாரா செவ்வந்தி தென்மாகாண கடல் வழியாக இந்தியாவுக்கு தப்பிச் சென்றிருக்கலாம் என பரபரப்பு தகவல்

கொழும்பு புதுக்கடை நீதிமன்றத்தில் பாதாள உலகக் கும்பல் தலைவர் கணேமுல்லே சஞ்சீவ சுட்டுக் கொல்லப்பட்டதற்கு மூளையாக செயல்பட்டதாகக் கருதப்படும் இளம் பெண் இஷாரா செ

3 months ago இலங்கை

அல்ஜசிரா நேர்காணலின் எதிரொலி : ரணிலின் குடியுரிமையை பறிக்குமாறு கோரிக்கை

பட்டலந்த ஆணைக்குழுவின் அறிக்கையை பாராளுமன்றில் சமர்ப்பித்து, முன்னாள் ஜனாதிபதி ரணில் விக்கிரமசிங்கவின் குடியுரிமையை இரத்து செய்து, அவருக்கு எதிராக வழக்கு தாக

3 months ago இலங்கை

பொலிஸ் உத்தியோகத்தருக்கு 10 இலட்சம் ரூபா, தகவல் வழங்குபவர்களுக்கு 7 இலட்சத்து 50 ஆயிரம் ரூபா " - இலங்கையர்களுக்கு முக்கிய அறிவிப்பு

சட்டவிரோத செயல்கள் தொடர்பில் தகவல் வழங்குவோருக்கான வெகுமதிகள் அதிகரிப்பு குறித்து பொலிஸ் தலைமையகம் அறிவிப்பொன்றை வெளியிட்டுள்ளது.சட்டவிரோதமான முறையில் துப

3 months ago இலங்கை

தேசபந்து தென்னகோனின் தலைமறைவு : அரசாங்கத்தின் மீது ஏற்பட்டுள்ள சந்தேகம்

உயிர்த்த ஞாயிறு குண்டு தாக்குதல், மத்திய வங்கியின் பிணைமுறி மோசடி மற்றும் கடந்த அரசாங்கத்தில் இருந்த அமைச்சர்களுக்கு எதிரான பண மோசடி தொடர்பில் விசாரணைகளை முன்ன&

3 months ago இலங்கை

உயிர்வாழ்வதற்கான போர்க்களம் "அதிகரித்து வரும் யானை- மனித மோதல்"

அடர்ந்த காடுகள் மற்றும் பரந்த வயல்வெளிகளின் மத்தியில், மிகப்பெரிய போராட்டமொன்று இடம்பெற்றுக்கொண்டுள்ளது. இது உயிர் வாழ்விற்கும் சகவாழ்விற்கும் இடையிலான போரா

3 months ago இலங்கை

சத்தமின்றி அணு ஆயதங்களை குவிக்கும் சீனா , பாகிஸ்தான் , இந்தியா , இஸ்ரேல் : கசிந்த தகவல்

உலகப் போர் அச்சுறுத்தல் காரணமாக உலகின் அணு ஆயுத சேமிப்பின் அளவு பல நாடுகளில் சத்தமின்றி அதிகரித்துள்ளதாக சர்வதேச ஊடகங்கள் செய்தி வெளியிட்டுள்ளன.உத்தியோகப்பூர

3 months ago உலகம்

உக்ரேனை சமாளிப்பது மிகவும் கடினம் - டொனால்ட் டிரம்ப்

 உக்ரேன்-ரஷ்யா போரில் அமைதி ஏற்படுத்துவது குறித்து கருத்து தெரிவித்துள்ள அமெரிக்க ஜனாதிபதி டொனால்ட் டிரம்ப், இதில் உக்ரேனை சமாளிப்பது கடினம் என்றும் ரஷ்ய ஜனாதி&#

3 months ago உலகம்

‘‘இது என்னுடைய பஸ்.. உடனடியாக கீழே இறங்கு..” தமிழ் மாணவர்களுக்கு நடந்த அநீதி - viedo

 ஹட்டன் டிப்போவுக்கு சொந்தமான நாவலபிட்டியில் இருந்து கினிகத்தேனை ஊடாக ஹட்டனுக்கு பயணிகளை ஏற்றிச்செல்லும் அரச பஸ் ஒன்றின் நடத்துனர் தமிழ் பாடசாலை மாணவர்களை பல

3 months ago இலங்கை

ஸ்கைப் மூலம் இன்று விசாரணை செய்யப்பட்ட கணேமுல்ல சஞ்சீவவின் கொலை வழக்கு

 கணேமுல்ல சஞ்சீவ கொலை வழக்கு தொடர்பாகக் கைது செய்யப்பட்டு விளக்கமறியலில் வைக்கப்பட்டிருந்த 9 சந்தேக நபர்களையும் எதிர்வரும் 21 ஆம் திகதி வரை மீண்டும் விளக்கமறியலி

3 months ago இலங்கை

''அனுமதி இரத்துச் செய்யப்படும்.." – வாகன இறக்குமதியாளர்களுக்கு விடுக்கப்பட்ட எச்சரிக்கை

வாகனங்களை இறக்குமதி செய்வதற்கு வழங்கப்பட்டுள்ள அனுமதியானது குறிப்பிட்ட நிபந்தனைகளுக்கு அமைய வழங்கப்பட்டிருப்பதாக நிதி, திட்டமிடல் மற்றும்பொருளாதார அபிவிரு

3 months ago இலங்கை

உயிர்த்த ஞாயிறு தாக்குதலின் மூளையாக செயல்பட்டவரை எனக்கு தெரியும் – ஞானசார தேரர் பரபரப்பு தகவல்

 2019 உயிர்த்த ஞாயிறு தாக்குதலின் மூளையாக செயற்பட்டவரை தமக்கு தெரியும் என பொதுபல சேனா இயக்கத்தின் பொதுச் செயலாளர் கலகொட அத்தே ஞானசார தேரர் தெரிவித்துள்ளார்.நேற்றைī

3 months ago இலங்கை

‘‘LTTE யுடன் தொடர்புபட்டவர்களே அழைக்கப்பட்டிருந்தார்கள்..’’ அல்ஜசீரா நேர்காணல் குறித்து ரணில் விளக்கம்

 அல்ஜசீரா செய்தி சேவைக்கு வழங்கிய நேர்காணல் முழுமையாக ஒளிபரப்பப்படவில்லை. அதில் கூறப்பட்ட முக்கிய விடயங்கள் வெளியாகவில்லை.  அம்பிகா சற்குணநாதன்  நேர்காணலில் க

3 months ago இலங்கை

பட்டலந்த முகாமில் நடந்த கொலைகள் : நீங்கள் சூத்திரதாரியா? – ரணிலிடம் முன்வைக்கப்பட்ட அதிரடி கேள்வி

பட்டலந்த வதை முகாம் குறித்து தனக்கு எதிராக முன்வைக்கப்படும் குற்றச்சாட்டுகள் அனைத்தையும் முன்னாள் ஜனாதிபதி ரணில் விக்கிரமசிங்க நிராகரித்துள்ளார்.அல்ஜெசீராவ

3 months ago இலங்கை

தலைமறைவான தேசபந்துவின் சலுகைகள் நீக்கம் - அரசாங்கம் அதிரடி நடவடிக்கை

மாத்தறை நீதவான் நீதிமன்றத்தால் பிடியாணை பிறப்பிக்கப்பட்டு தற்போது தலைமறைவாகியுள்ள முன்னாள் பொலிஸ் மா அதிபர் தேசபந்து தென்னகோனுக்கு வழங்கப்பட்ட கார் மற்றும் 

3 months ago இலங்கை

ரஷ்யாவுக்கு எதிராக 120 போர் விமானங்களுடன் களமிறங்கும் ஐரோப்பா, பிரித்தானியா

விளாடிமிர் புடினிடம் இருந்து உக்ரைன் வான்வெளியை காப்பாற்றும் வகையில், 120 போர் விமானங்களுடன் ஐரோப்பாவும் பிரித்தானியாவும் களமிறங்க இருப்பதாக தகவல் வெளியாகியுள்&

3 months ago உலகம்

அமைதிக்காக நாட்டை விட்டுக் கொடுக்க முடியாது! உக்ரேன் ஜனாதிபதி

அமைதிக்காக உக்ரேனை விட்டுக் கொடுக்க கூடாது என்று ஜெலென்ஸ்கி   தெரிவித்துள்ளார்.அமெரிக்க ஜனாதிபதி டொனால்ட் டிரம்ப் உக்ரேனுக்கான நிதியுதவி நிறுத்தப்படும் என்றĬ

3 months ago உலகம்

அரச அலுவலகத்திற்குள் திடீரென புகுந்த மர்ம நபரின் அட்டகாசம்! அலறியடித்து ஓடிய ஊழியர்கள்

அம்பாந்தோட்டையில் உள்ள அரச அலுவலகமொன்றுக்குள் திடீரென நுழைந்த நபரொருவர் அங்கிருந்த பொருட்களை அடித்து உடைத்து சேதப்படுத்திய சம்பவம் ஒன்று இடம்பெற்றுள்ளது.Video Link - https://www.youtube.com/shorts/DDOYjflzR_cஇது தொடர்பான காணொளி சமூக வலைத்தளங்கள் எங்கும் அதிகமாக பகிரப்பட்டு வருகின்றது.குறித்த அலுவலகத்திற்குள் நுழையும் நபர், அங்கிருந்த ஒரு கதிரையை எடுத்து தாக்குதல் நடத்தியுள்ளார்.இதன்போது அங

3 months ago இலங்கை

நாட்டை விட்டு வெளியேறும் 5000 வைத்தியர்கள் : வெளியான தகவல்

ஐயாயிரத்திற்கும் மேற்பட்ட வைத்தியர்கள் நாட்டை விட்டு வெளியேறிவருவதாக எதிர்க்கட்சி தலைவர் சஜித் பிரேமதாச (Sajith Premadasa) தெரிவித்துள்ளார்.நாடாளுமன்றத்தில் இன்று (06) நடைபெற

3 months ago இலங்கை

இலங்கைக்கு எச்சரிக்கை மணியாக மாறிய ட்ரம்பின் இந்தியாவுக்கான அறிவிப்பு!

அண்டை நாடான இந்தியா உட்பட பல நாடுகள் மீதான பரஸ்பர வரிகள் குறித்த அமெரிக்க ஜனாதிபதி டொனால்ட் ட்ரம்பின் (Donald Trump) அறிவிப்பைத் தொடர்ந்து, முன்னெச்சரிக்கை நடவடிக்கைகளை எடு

3 months ago இலங்கை

தேசபந்து தலைமறைவு - தகவல் தெரிந்தால் சி.ஐ.டியிடம் தெரிவிக்குமாறு பொலிஸார் கோரிக்கை

கைது செய்வதற்காக பிடியாணை பிறப்பிக்கப்பட்டுள்ள முன்னாள் பொலிஸ்மா அதிபர் தேசபந்து தென்னகோன் தொடர்பில் தகவல் தெரிந்தால், குற்றப் புலனாய்வு பிரிவுக்கு அறியத்தர

3 months ago இலங்கை

லிவர் சிரோசிஸ் நோய் பாதிப்பு - உதவி கோரும் தனுஷ் பட நடிகர்

 கடந்த 2002-ம் ஆண்டு கஸ்தூரி ராஜா இயக்கத்தில் தனுஷ் நடிப்பில் வெளியான 'துள்ளுவதோ இளமை' படத்தில் அறிமுகமானவர் அபிநய். மலையாள மொழி படங்களில் நடித்து வந்த அபிநய் இப்படத்த

3 months ago சினிமா

என் அம்மாவுக்கு இதுதான் நடந்தது.., வதந்திகளை பரப்பாதீங்க: பின்னணி பாடகி கல்பனாவின் மகள்

பிரபல பின்னணி பாடகி கல்பனா உயிரை மாய்த்துக் கொள்ள முயற்சித்த நிலையில் அவரது மகள் வதந்திகளை பரப்பாதீர்கள் என்று தெரிவித்துள்ளார்.கல்பனாவின் மகள் மறுப்புஇந்திய &#

3 months ago சினிமா

இளஞ்செழியனுக்கு இழைக்கப்பட்ட அநீதி: காரணத்தை போட்டுடைத்த அர்ச்சுனா!

வடக்கின் கடவுள் என வர்ணிக்கப்படுகின்ற நீதிபதி இளஞ்செழியனுக்கு தமிழன் என்ற காரணத்தினால் தேசிய மக்கள் சக்தி அரசாங்கம் பதவி உயர்வு வழங்கவில்லை என நாடாளுமன்ற உறுப&#

3 months ago தாயகம்

தப்பியோடிய நூற்றுக்கணக்கான முப்படை வீரர்கள் சிக்கினர் : அமைச்சர் அறிவிப்பு

கடமையிலிருந்து தப்பிச் சென்ற 679 முப்படை வீரர்கள் கைது செய்யப்பட்டுள்ளதாக தகவல் வெளியாகியுள்ளது.குறித்த விடயத்தினை பொதுமக்கள் பாதுகாப்பு அமைச்சு (Ministry of Public Security) தெரிவித்த

3 months ago இலங்கை

முக்கிய கடிதம் - தணிகிறதா டிரம்ப் கோபம் ...! ஜெலென்ஸ்கிக்கு உரையில் பாராட்டு

உக்ரைன் கனிம வளங்களை அமெரிக்காவுக்கு (USA) அளிக்கும் ஒப்பந்தத்தில் கையொப்பமிட அந்த நாட்டு ஜனாதிபதி வொலோடிமிர் ஸெலென்ஸ்கி (Volodymyr Zelenskyy) விரும்புவதாக தனது உரையில் டொனால்ட் ட்

3 months ago உலகம்

யாழில் சுடலையில் இருளில் தங்கும் காவல்துறையினர் - எழுந்துள்ள குற்றச்சாட்டு

மனித எச்சங்கள் மீட்கப்பட்ட நல்லூர் (Nallur) பிரதேச சபைக்கு உட்பட்ட அரியாலை சித்துபாத்தி மயானத்தில் கடமைக்காக நிறுத்தப்பட்ட காவல்துறையினர் மின்னொளி வசதிகள் இன்றி இரு&#

3 months ago தாயகம்

நள்ளிரவில் கைதான மேர்வின் சில்வா - பின்னணி குறித்து வெளியான தகவல்

முன்னாள் அமைச்சர் மேர்வின் சில்வா குற்றப் புலனாய்வுத் திணைக்களத்தின் அதிகாரிகளால் கைது செய்யப்பட்டுள்ளார். பெலவத்தை, பத்தரமுல்லையில் உள்ள அவரது வீட்டில் வைதĮ

3 months ago இலங்கை

வயோதிபர்கள், குழந்தைகள் மத்தியில் புற்றுநோய் அதிகரிப்பதாக எச்சரிக்கை

வயோதிபர்கள் மற்றும் குழந்தைகளிடையே பெருங்குடல் மற்றும் மலக்குடல் புற்றுநோய் பாதிப்பு அதிகரித்து வருவதாக தேசிய புற்றுநோய் கட்டுப்பாட்டு திட்டம் தெரிவித்துள்

3 months ago இலங்கை

தேசபந்து தென்னகோன் கைது உத்தரவுக்கு முன் நடந்த கூட்டமென்ன? ஏதேனும் சூழ்ச்சி திட்டமா? - சாணக்கியன் கேள்வி

முன்னாள் பொலிஸ்மா அதிபர் தேசபந்து தென்னக்கோனை கைது செய்யுமாறு நீதிமன்ற உத்தரவு பிறப்பிப்பதற்கு இரு நாட்களுக்கு முன்னர் முன்னாள் பிரபல அமைச்சர் ஒருவரின் வர்தĮ

3 months ago இலங்கை

இஸ்ரேல் புதிய இராணுவ தளபதியின் சபதமும் - ஹமாஸுடன் இரகசிய பேச்சுவார்த்தை மேற்கொள்ளும் அமெரிக்காவும்

இஸ்ரேல் இராணுவத்திற்கு புதிய தளபதி பதவியேற்றுள்ள இயல் சமீர் ஹமாசுக்கு எதிரான போரில் வெற்றியை உறுதி செய்வேன் என அவர் சூளுரைத்துள்ளார்.இஸ்ரேல் இராணுவ தளபதியாக செயல்பட்டு வந்தவர் ஹர்சி ஹலிவி. ஹமாஸ் ஆயுதக்குழு நடத்திய தாக்குதலுக்கு பொறுப்பேற்று ஹர்சி ஹலிவி தனது பதவியிலிருந்து விலகுவதாக அறிவித்தார். ஆனால், ஹமாசுக்கு எதிரான போர் நீடித்து வந்ததால் தொடர்ந்து அவர் பதவிய

3 months ago உலகம்

'கைதிகள் விடுதலையாகவிட்டால் ஹமாஸ் நரகத்துக்குச் செல்ல வேண்டியிருக்கும்' - ட்ரம்ப் எச்சரிக்கை

காசாவில் தடுத்து வைக்கப்பட்டுள்ள பணயக் கைதிகளை விடுவிக்குமாறு 'இறுதி எச்சரிக்கை' விடுப்பதாக அமெரிக்க ஜனாதிபதி டொனால்ட் ட்ரம்ப் தெரிவித்துள்ளார்.  'நான் கூறுவத

3 months ago உலகம்

ரோஹித் சர்மாவுக்கு கொழுப்பு அதிகம்..! காங்கிரஸ் பேச்சாளரின் சர்ச்சை பதிவு

இந்திய ஒருநாள் கிரிக்கெட் அணியின் தலைவர் ரோஹித் சர்மாவுக்கு, "விளையாட்டு வீரராக கொழுப்பு அதிகம்" என்று, காங்கிரஸ் கட்சியின் தேசிய பேச்சாளர் ஷாமா முகமது கூறியது சர

3 months ago பல்சுவை

தமிழர் பகுதியில் வாள்வெட்டு குழுவிற்கு எதிராக வெடித்த போராட்டம்

மட்டக்களப்பு(Batticaloa) - ஆரையம்பதியில் வாள்வெட்டு குழுவை இல்லாம் செய்யுமாறும் காத்தான்குடி காவல்துறையினரின் செயற்பாட்டை கண்டித்து பொதுமக்கள் போராட்டம் ஒன்றை முன்னெட

3 months ago தாயகம்

கோட்டாபய அரசாங்க வீழ்ச்சியின் பின்னணியில் இருந்த நபர்! சபையில் அம்பலம்

முன்னாள் ஜனாதிபதி கோட்டாபய ராஜபக்சவின் அரசாங்கம் கவிழ்ந்ததற்கான காரணத்தை பதுளை மாவட்ட நாடாளுமன்ற உறுப்பினர் சாமர சம்பத் தசநாயக்க (Chamara Sampath Dassanayake) வெளியிட்டுள்ளார்.இன்றை

3 months ago இலங்கை

யாழ்ப்பாணத்தில் வேலை தேடுபவர்களா நீங்கள் ..! வெளியான முக்கிய அறிவிப்பு

யாழ்ப்பாண (Jaffna) மாவட்டத்தில் தொழிலுக்காக காத்திருக்கும் இளையோருக்காக யாழ். மாவட்டச் செயலகத்தின் மாவட்டத் தொழில் நிலையமானது 40 இற்கு மேற்பட்ட தொழில் நிறுவனங்களை ஒருங

3 months ago தாயகம்

யாழில் பெரும் சோகத்தை ஏற்படுத்திய உதவி பிரதேச செயலாளரின் மரணம்...! மீண்டும் ஆரம்பமாகும் விசாரணை

தீயில் எரிந்து உயிரிழந்த சாவகச்சேரி (Chavakachcheri) பிரதேச செயலக உதவி பிரதேச செயலர் தமிழினி சதீஸின் மரணம் தொடர்பில் மீண்டும் விசாரணைகள் ஆரம்பிக்கப்பட்டுள்ளன.தனது மகளின் மரண

3 months ago தாயகம்

உக்ரைன் - அமெரிக்க மோதலில் எதிர்பாரா திருப்பம்! மனம் மாறிய ஜெலென்ஸ்கி

அமெரிக்காவுடன் (USA) கனிம ஒப்பந்தத்தில் கையெழுத்திட இன்னமும் உக்ரைன் (Ukraine) தயாராக இருப்பதாக அந்நாட்டு ஜனாதிபதி வோலோடிமிர் ஜெலென்ஸ்கி (Volodymyr Zelenskyy) தெரிவித்துள்ளார்.லண்டனில் (London) உ&

3 months ago உலகம்

நடுக்கடலில் நாகப்பட்டினம் - காங்கேசன்துறை பயணிகள் கப்பலுக்கு நேர்ந்த அனர்த்தம்

இந்தியாவின் (India) நாகப்பட்டினத்திலிருந்து (Nagapattinam) இலங்கையின் (Sri Lanka) காங்கேசன்துறைக்கு (Kankesanturai) புறப்பட்ட பயணிகள் கப்பல் திடீரென கடல் சீற்றத்தால் நடுக்கடலில் தத்தளித்ததாக இந்திய

3 months ago இலங்கை

கணேமுல்ல சஞ்சீவ படுகொலை: சந்தேகநபர்களுக்கு நீதிமன்றத்தின் உத்தரவு

கணேமுல்ல சஞ்சீவ கொலை வழக்கு தொடர்பாக கைது செய்யப்பட்ட மேலும் இரண்டு சந்தேக நபர்களை எதிர்வரும் 7 ஆம் திகதி வரை விளக்கமறியலில் வைக்க கொழும்பு நீதவான் நீதிமன்றம் உதĮ

3 months ago இலங்கை

எதிர்வரும் தேர்தலில் தமிழரசு கட்சி பலத்தை நிரூபிக்க வேண்டும் : வலியுறுத்தும் கோடீஸ்வரன் எம்.பி

எதிர்வரும் தேர்தலில் தமிழரசு கட்சி தமிழர்களின் மனங்களை வெற்றி கொண்டு அம்பாறை மாவட்டத்தில் பெரும்பாண்மை பலத்தை நிரூபிக்க வேண்டும் என நாடாளுமன்ற உறுப்பினர் கவீ

3 months ago இலங்கை

யாழில் சிறுவனுக்கு எமனாக மாறிய உழவு இயந்திரம்

யாழ்ப்பாணம்(Jaffna) - உடுவில், கற்பமுனை பகுதியில் உழவு இயந்திரத்தினுள் சிக்குண்டு சிறுவன் ஒருவர் உயிரிழந்துள்ளதாக சுன்னாகம் காவல்துறையினர் தெரிவித்துள்ளனர்.இந்த சம்&#

3 months ago இலங்கை

நாளைய எரிபொருள் நிலவரம்: வெளியாகியுள்ள புதிய அறிவிப்பு

அனைத்து எரிபொருள் விநியோகஸ்தர்களும் உடனடியாக எரிபொருள் ஓடர்கள் பெறுவதை மீண்டும் தொடங்குமாறு அறிவிக்கப்பட்டுள்ளதாக விநியோகஸ்தர் சங்கத்தின் பிரதி தவிசாளர் கு

3 months ago இலங்கை

கிடைத்தது சர்வதேச உதவி! பாதாள உலக கும்பல்களுக்கு காத்திருக்கும் அதிர்ச்சி

வெளிநாடுகளுக்குத் தப்பிச் சென்று, அந்நாடுகளில் இருந்து இந்த நாட்டில் ஒழுங்கமைக்கப்பட்ட குற்றங்கள் மற்றும் கொலைகளை நடத்தி வரும் 293 பாதாள உலக உறுப்பினர்களுக்கு சர

3 months ago இலங்கை

ராஜபக்ச குடும்பத்தை சட்டத்தின் முன் நிறுத்துங்கள் : எதிர்க்கட்சி எம்.பி கோரிக்கை

நாட்டை வங்குரோத்து நிலைக்கு தள்ளியவர்கள் என உயர் நீதிமன்றத்தால் பெயர் குறிப்பிடப்பட்ட மகிந்த ராஜபக்ச (Mahinda Rajapaksa), கோட்டபய ராஜபக்ச (Gotabaya Rajapaksa), பஷில் ராஜபக்ச (Basil Rajapaksa) மற்றும் அஜித் நிவĬ

3 months ago இலங்கை

அமெரிக்க படைகளுக்கு விழுந்த பேரிடி: எதிர்வினையான உக்ரைன் விவகாரம்

நோர்வேயின் (Norway) எண்ணெய் மற்றும் கப்பல் நிறுவனம் ஒன்று, அந்நாட்டின் துறைமுகங்களில் நிறுத்தப்பட்டுள்ள அமெரிக்க இராணுவப் படைகளுக்கான எரிபொருள் விநியோகத்தை உடனடியா

3 months ago உலகம்

வடக்கில் நிறுவப்படவுள்ள முதலீட்டு வலயங்கள் : வெளியான தகவல்

இலங்கை முதலீட்டு சபை (Board of Investment of Sri Lanka) இந்த ஆண்டில், அதிகளவிலான வெளிநாட்டு மற்றும் உள்நாட்டு முதலீட்டாளர்களை கவரும் நோக்கில் பல திட்டங்களை மேற்கொள்ளவுள்ளதாக அறிவிக்கப்பட

3 months ago தாயகம்

ஊடகவியலாளர் கீத் நொயர் கடத்தல் சம்பவம்: நீதிமன்றம் பிறப்பித்த உத்தரவு

புதிய இணைப்புஊடகவியலாளர் கீத் நொயார் கடத்தப்பட்டு தாக்கப்பட்டமை தொடர்பில் கைது செய்யப்பட்ட இலங்கை இராணுவத்தின் முன்னாள் புலனாய்வு பிரிவின் அதிகாரிகளுக்கு பĬ

3 months ago இலங்கை

தேர்தலையடுத்த தமிழ் கட்சிகளுடனான ஆட்சி நிர்வாகம் : சுமந்திரன் வெளியிட்ட அறிவிப்பு

இடம்பெற உள்ள உள்ளூராட்சிமன்ற தேர்தலில் ஏனைய தமிழ் தேசியக் கட்சிகளுடன் எவ்விதத்தில் இத்தேர்தலை எவ்வாறு அணுக முடியும் என்பது தொடர்பில் கலந்துரையாடலொன்று முன்ன

3 months ago தாயகம்

இலங்கையிலிருந்து வெளியேறிய அதானி : அநுர அரசை கடுமையாக சாடிய மனோ எம.பி

அதானி கிரீன் எனர்ஜி (Adani Green Energy) நிறுவனம் இலங்கையில் இருந்து வெளியேறியமையானது இன்று இலங்கை நோக்கி வரக்கூடிய சர்வதேச முதலீட்டாளர்களுக்கு எதிர்மறை செய்தியை கொண்டு சென்ற

3 months ago இலங்கை

நாளைய எரிபொருள் நிலவரம்: வெளியானது உறுதிப்படுத்தப்பட்ட தகவல்

எரிபொருள் நிரப்பு நிலையங்களில் தற்போதுள்ள எரிபொருள் இருப்பு நாளை காலை வரை மட்டுமே இருக்கும் என்ற எரிபொருள் விநியோகஸ்தர்களின் கூற்றுகளை இலங்கை பெட்ரோலிய கூட்ட

3 months ago இலங்கை

''கணேமுல்ல சஞ்சீவ என்னுடை தம்பி..'' : நீதிமன்றில் வாக்குமூலமளித்த தில்ருக்ஷி

கணேமுல்ல சஞ்சீவவின் மரணம், துப்பாக்கிச் சூட்டுக் காயத்தால் மார்பு, கழுத்து மற்றும்வயிற்றில் ஏற்பட்ட காயங்களால் ஏற்பட்டதாக கொழும்பு பிரதான நீதவான் தனுஜா லக்மால&#

3 months ago இலங்கை

குடு வியாபாரத்துடன் தொடர்பு பட்ட எம்.பி.யை ஹெலிகொப்டரில் சென்று பாதுகாத்த ஜனாதிபதி : சபையில் பரபரப்பு தகவல்

அரசியல்வாதி ஒருவர் போதைப்பொருள் குற்றத்துக்காக பிடிக்கப்பட்டபோது ஜனாதிபதி ஒருவர் ஹெலிகொப்டரில் சென்று அவரை கைதுசெய்யவிடாது தடுத்தார். அவ்வாறுஅரச அதிகாரத்துடன் பாதாளக் குழுக்களையும், போதைப்பொருள் வியாபாரிகளையும் பாதுகாத்தவர்கள் இன்றுதேசிய பாதுகாப்பு தொடர்பில் பேசுவதுவேடிக்கையானது என்று பிரதி அமைச்சர் எரங்க குணசேகர தெரிவித்தார்.பாராளுமன்றத்தில் வெள்ளிக்க

3 months ago இலங்கை

கடுவலையில பரபரப்பு : பாரவூர்தி மீது பொலிஸார் துப்பாக்கி சூடு, கைக்குண்டும் மீட்பு

உத்தரவை மீறி பயணித்த பாரவூர்தி ஒன்றின் மீது பொலிஸார் துப்பாக்கிச் சூடு நடத்தியுள்ளனர். கடுவலை பகுதியில் இந்த துப்பாக்கிச் சூடு நடத்தப்பட்டுள்ளது. விசாரணைகளின

3 months ago இலங்கை

செவ்வந்திக்கு உதவிய இருவர் மினுவாங்கொடையில் கைது

புதுக்கடை நீதிமன்றத்தில் வைத்து கணேமுல்ல சஞ்சீவவை  படுகொலை செய்த சம்பவத்துடன் தொடர்புடைய மேலும் இரண்டு சந்தேக நபர்கள் கைது செய்யப்பட்டுள்ளனர்.இந்த குற்றத்திī

3 months ago இலங்கை

புதிய கடவுச்சீட்டில் பாரிய குறைபாடுகள்! 6,997 ரூபா செலுத்த வேண்டி இருக்கிறதென தகவல்

அரசாங்கம் தற்போது விநியோகிக்கும் புதிய வெளிநாட்டு கடவுச்சீட்டில் பாரிய குறைபாடுகள் இருப்பதுடன் பழைய கடவுச்சீட்டுக்கு செலவழித்ததைவிட மேலதிகமாக 6,997 ரூபா செலுத

3 months ago இலங்கை

இலங்கைக்கு 334 மில்லியன் அமெரிக்க டொலர் கடனுதவியை ஐஎம்எப் இணக்கம்

நீடிக்கப்பட்ட நிதி வசதி திட்டத்தின் கீழ் இலங்கைக்கு மேலும் 334 மில்லியன் அமெரிக்க டொலர் கடனுதவியை வழங்குவதற்கு சர்வதேச நாணய நிதியத்தின் நிறைவேற்று சபை ஒப்புதல் அī

3 months ago இலங்கை

பாதாள உலக குழு உறுப்பினர் அமரே, வம்பொட்டா ஆகியோருடன் மஹிந்த தொடர்பு என குற்றச்சாட்டு

 இலங்கையின் முன்னாள் ஜனாதிபதிகள் பல்வேறு குற்றச்செயல்களைச் செய்யும் பொருட்டு பாதாள உலக குழுக்களை பயன்படுத்தியுள்ளதாகக் பொதுப் பாதுகாப்பு பிரதி அமைச்சர் சுனி

3 months ago இலங்கை

பல இடங்களில் நீண்ட வரிசை : எரிபொருள் தட்டுப்பாடு ஏற்படும் அபாயம்

 இலங்கை பெற்றோலியக் கூட்டுத்தாபனம் இதுவரை பெற்று வந்த மூன்று சதவீத தள்ளுபடியை இரத்து செய்ய எடுத்த முடிவை திரும்ப பெறாவிட்டால், நாடு முழுவதும் எரிபொருள் பற்றாக்குறை ஏற்படக்கூடும் என்று பெற்றோலிய விநியோகஸ்தர்கள் சங்கம் தெரிவித்துள்ளது.இலங்கை பெற்றோலியக் கூட்டுத்தாபனத்தின் இந்த முடிவுக்கு எதிர்ப்புத் தெரிவித்து, நேற்று நள்ளிரவு முதல் பெற்றோலிய ஒழுங்கு நடவடிக்

3 months ago இலங்கை

பாப்பரசர் பிரான்சிஸ் உடல்நிலையில் தற்போது முன்னேற்றம்

பாப்பரசர் பிரான்சிஸ் உடல்நிலையில் தற்போது முன்னேற்றம் ஏற்பட்டுள்ளதாக அவருக்கு சிகிச்சையளிக்கும் வைத்தியர்கள் தெரிவித்துள்ளதாக சர்வதேச ஊடகங்கள் செய்தி வெளி

3 months ago உலகம்

பாகிஸ்தானில் உள்ள பள்ளிவாசலில் மனித வெடிகுண்டு தாக்குதல்.. 6 பேர் பரிதாப பலி.!

பாகிஸ்தான் - நவ்ஷேரா மாவட்டத்தில் இடம்பெற்ற தற்கொலை குண்டுத்தாக்குதலில் 6 பேர் உயிரிழந்துள்ளதுடன் 20 பேர் காயமடைந்துள்ளனர். நவ்ஷேரா மாவட்டத்தில் உள்ள பள்ளிவாசலி&

3 months ago உலகம்

ட்ரம்ப் - ஜெலன்ஸ்கி சந்திப்பில் வார்த்தை மோதல் : கோபமான வெளியேறிய உக்ரேன் ஜனாதிபதி

ரஸ்ய உக்ரேனுக்கு இடையிலான போரை முடிவுக்கு கொண்டு வரும் வகையில், அமெரிக்க ஜனாதிபதி டொனால்ட் ட்ரம்ப் மற்றும் உக்ரைன் ஜனாதிபதி ஜெலன்ஸ்கி ஆகியோருக்கு இடையில் இடம்ப&

3 months ago உலகம்

ஜனாதிபதி அநுர பின்னணியில் ஆபத்தான பயங்கரவாதக் குழு : தேரர் எச்சரிக்கை

இலங்கையில் மிகவும் ஆபத்தான பயங்கரவாதக் குழு இன்னும் அநுரகுமாரவுடன் உள்ளது.  அதனைக் கூறுவதற்கு நாம் பயப்பட வேண்டுமா? என பொதுபல சேனா அமைப்பின் பொதுச் செயலாளர் கலகொ

4 months ago இலங்கை

யாழ். அரியாலையில் மீட்கப்பட்டவை மனித எச்சங்களே...! அறிக்கையில் அதிர்ச்சி தகவல்

 யாழ்ப்பாணம் செம்மணி பகுதியில் மீட்க்கபப்ட்டவற்றில் பெரும்பாலானவை மனித எலும்பு துண்டுகள் என சட்ட வைத்திய அதிகாரியின் அறிக்கையில் குறிப்பிடப்பட்டுள்ளதாக முற

4 months ago தாயகம்

'வரி அல்லது கட்டணங்களைச் செலுத்துங்கள்.." : இலங்கை மக்களுக்கு எச்சரிக்கை

பொது மக்களுக்கு  இலங்கை தொலைத்தொடர்பு ஒழுங்குமுறை ஆணைக்குழு எச்சரிக்கை ஒன்றை விடுத்துள்ளது.இதன்படி, தொலைபேசி நிறுவனங்களின் பிரதிநிதிகளாக தங்களை அடையாளம் காடĮ

4 months ago இலங்கை

'வெளிநாட்டிலிருந்து வந்துள்ளோம்" : ஹோட்டல் ஊழியர்களிடம் கூறிய செவ்வந்தி

கணேமுல்ல சஞ்சீவவின் படுகொலையில் தேடப்பட்டு வரும் இஷாரா செவ்வந்தி, கொலைக்கு முந்தைய நாளான 18 ஆம் திகதி கடுவெலயில் உள்ள ஹோட்டலில் தங்குவதற்காக வந்ததைக் காட்டும் புĨ

4 months ago இலங்கை