2020 ஆம் ஆண்டு எல்லை மோதலால் ஏற்பட்ட நெருக்கடியான உறவுகளை சரிசெய்யும் முயற்சியில், நேரடி விமானங்களை மீண்டும் தொடங்குவதற்கும், விசாக்களை எளிதாக்கவும், வர்த்தகம் மற்றும் முதலீட்டை அதிகரிக்கவும் இந்தியாவும் சீனாவும் இணங்கியுள்ளன.சீன வெளிவிவகார அமைச்சர் வாங் யி, இந்திய தேசிய பாதுகாப்பு ஆலோசகர் அஜித் தோவலுடனான எல்லைப் பேச்சுவார்த்தைகளுக்காக புதுடெல்லிக்கு மேற்கொண்
3 weeks ago
உலகம்