ஒடிசா ரயில் விபத்தில் தமிழ்நாட்டை சேர்ந்தவர்களுக்கு எந்த பாதிப்பும் இல்லை என தமிழ்நாடு அரசு தெரிவித்துள்ளது. கொல்கத்தா- சென்னை இடையே தினசரி விரைவு ரயிலாக கோரம
பாகிஸ்தானின் முன்னாள் பிரதமர் இம்ரான் கானின் கட்சித் தலைவர் பர்வேஸ் இலாஹி கைது செய்யப்பட்டுள்ளார்.பஞ்சாப் மாகாண பொலிஸ் மற்றும் ஊழல் தடுப்பு அதிகாரிகளினால் அவ
ரஷ்ய தலைநகர் மொஸ்கோவில் ட்ரோன்கள் மூலம் உக்ரைன் இராணுவம் தாக்குதல் நடத்தியது தொடர்பாக வாக்னர் கூலிப்படையின் தலைவர் குற்றம் சுமத்தியுள்ளார்."தாக்குதலில் எட்டு
அமெரிக்க பொருளாதாரம் உக்ரைன் - ரஷ்யா போருக்கு பின்பு அதிகளவிலான பாதிப்பை எதிர்கொண்டு வருகிறது, கச்சா எண்ணெய் விலையில் தொடக்கி காய்கறி வரையில் அனைத்தும் விலை உயர்
உலகின் பிரபலமான சமூகவலைத்தளங்களில் ஒன்றான பேஸ்புக் எனப்படும் முகநூலின் நிறுவனமாக மெட்டாவுக்கு ஐரோப்பாவில் அது இதுவரை சந்திக்காத அளவுக்கு 1.2 பில்லியன் யூரோ அபரா
ரஷ்யா மீது விதிக்கப்பட்டுள்ள பொருளாதார தடைகளை கடுமையாக்க ஜீ-7 அமைப்பில் உள்ள உறுப்பு நாடுகள் தீர்மானித்துள்ளதாக வெளிநாட்டு செய்திகள் தெரிவிக்கின்றன.உக்ரைன் மீ
காட்டுத்தீ காரணமாக நான்கு மில்லியனுக்கும் அதிகமான மக்கள் வசிக்கும் கனடாவின் அல்பேர்ட்டா மாகாணம் முழுவதும் அவசரகால நிலை அறிவிக்கப்பட்டுள்ளது.காட்டுத்தீ காரணī
1912 ஆம் ஆண்டு அட்லாண்டிக் கடல் பகுதியில் 3,800 மீட்டர் ஆழத்தில் முழ்கிய டைட்டானிக் கப்பலின் முழு ஸ்கேனிங் செய்யப்பட்ட வீடியோ தற்போது வெளியாகியுள்ளது.இது பார்ப்பவர்கள
ஒற்றுமையை வெளிப்படுத்தும் வகையில், முள்ளிவாய்க்கால் நினைவேந்தல் தினத்தை முன்னிட்டு இலங்கையில் தமிழர்களுக்கு எதிராக நடத்தப்பட்ட இனப்படுகொலையில் உயிரிழந்தவர
பணம் பறிக்கும் நோக்கில் 8 வயது சிறுவனை கொன்ற 15 வயது சிறுவன் தொடர்பான தகவல் பெரும் அதிர்ச்சியை ஏற்படுத்தியுள்ளது.குறித்த சம்பவம் இந்தியாவின் ஹரியானா மாநிலம் சண்டி
முள்ளிவாய்கால் பேரவலத்தின் 14 ஆம் ஆண்டு நினைவு தினம், நாளை மறுதினம் வியாழக்கிழமை வடக்கு கிழக்கு தாயகம் மற்றும் புலம்பெயர்நாடுகளில் நினைவு கூரப்படவுள்ள நிலையில், Ī
மிக அழகாக வடிவமைக்கப்பட்ட' பாஸ்போர்ட்டை கனடா அறிமுகப்படுத்தியுள்ளது.புதிய கனேடிய கடவுச்சீட்டை குடியேற்றம், அகதிகள் மற்றும் குடியுரிமை கனடா (IRCC) வெளிப்படுத்தியுள
ஜெர்மன் கயில்புறோன் (Heilbronn) நகரில் உள்ள கந்தசாமி கோவில் மீது தாக்குதல் மேற்கொள்ளப்பட்டுள்ளது.மற்றைய புலம்பெயர் நாடுகளிலுள்ள ஆலயங்களுடன் ஒப்பிடுகையில், விசேடமான வழி
பாகிஸ்தானில் மக்கள் ஒன்றுகூடுவதற்குத் தடை விதிக்கப்பட்டுள்ளது.பாகிஸ்தான் முன்னாள் பிரதமர் இம்ரான் கான் நீதிமன்றத்துக்குக் கொண்டுவரப்பட்டதையொட்டி அவரது ஆதர
மணிப்பூரில் இரண்டு பிரிவினரிடையே ஏற்பட்ட வன்முறையில், 60 பேருக்கு மேல் உயிரிழந்திருப்பதாக அம்மாநில முதல்வர் பிரேன் சிங் தெரிவித்துள்ளார்.மணிப்பூர் மாநிலத்தின் &
சீன தூதர் நாட்டைவிட்டு வெளியேற வேண்டியிருக்கும் என கனடா கூறியதைத் தொடர்ந்து, அதற்கு பழிக்குப் பழி வாங்கும் நடவடிக்கையாக, கனடா தூதரை சீனாவை விட்டு வெளியேறும்படி ச
பாகிஸ்தான் முன்னாள் பிரதமர் இம்ரான் கான் தலைநகர் இஸ்லாமாபாத்தில் உள்ள உயர் நீதிமன்றத்திற்கு வெளியே துணை இராணுவ அதிகாரிகளால் கைது செய்யப்பட்டுள்ளார் என சர்வதே
கேரள மாநிலம் மலப்புரம் மாவட்டம் துவல்திரம் கடற்கரையில் நேற்று சுற்றுலா படகொன்று கடலில் கவிழ்ந்து விபத்துக்குள்ளாகியதில் 21 பேர் உயிரிழந்துள்ளதாக தகவல்கள் வெளி
உக்ரைனின் ஸப்போரிஷ்ஷியா அணுவாலையை அண்மித்த பகுதிகளில் இருந்து ரஷ்யா தனது தரப்புக்களை வெளியேற்றத் தொடங்கியுள்ளதாக கூறப்படுகின்றது.இதனால், குறித்த இடங்களில் ப
உக்ரைன் நாட்டு எம்பியிடம் இருந்து அந்நாட்டு கொடியை பறிக்க முயன்ற ரஷ்ய பிரதிநிதியால் சர்வதேச மாநாட்டில் சலசலப்பு ஏற்பட்டது.மேலும் இந்த சம்பவம் தொடர்பான காணொளி ச&
இங்கிலாந்து மன்னராக மூன்றாம் சார்லஸ் இன்று அதிகாரப்பூர்வமாக முடி சூடிக்கொண்டார். அவரது மனைவி கமிலாவும் அதிகாரப்பூர்வமாக இங்கிலாந்து ராணியானார்.கடந்த 70 ஆண்டுகள&
இந்தியாவின் மணிப்பூரில் பழங்குடி சமூகத்தினருக்கும், பழங்குடி அல்லாத சமூகத்தினருக்கும் இடையே ஏற்பட்ட மோதலில் மாநிலம் முழுவதும் தற்போது பதற்றநிலை உருவாகியுள்
ரஷ்ய அதிபர் மாளிகை மீது உக்ரைன் நேற்று ட்ரோன் தாக்குதல் நடத்திய நிலையில், அந்தத் தாக்குதலுக்கு பதிலடியாக ரஷ்யா அடுத்தடுத்து ஏவுகணை தாக்குதல் நடத்தியுள்ளது.உக்ர&
கனடாவில் ரொரொன்டோவிற்கு கிட்டவுள்ள கிராமம் ஒன்றில் யாழ்ப்பாணத்தை சேர்ந்த நபர் ஒருவர் சிவலிங்கம் பிரதிஸ்டை செய்துள்ளதாக தெரியவருகின்றது.யாழ்ப்பாணம் நயினாதீவ
சீனாவின் பொருளாதார நிலையை வெளிநாடுகள் அறிந்து கொள்ள கூடாது என அந்நாட்டு அரசு நினைக்கிறது.எனவே, விமான பைலட் அறையில் உள்ள கறுப்பு பெட்டி இரகசியம் போல தங்கள் நாட்டு
அமெரிக்க அதிபராக பதவி வகிக்கும் ஜோ பைடன், மெக்சிகோ நாட்டு எல்லைக்கு தனது நாட்டின் 1,500 படை வீரர்களை அனுப்ப முடிவு செய்து உள்ளார்.குறித்த படையினர் அமெரிக்கா மற்றும் ம
ரஷ்யா நடத்திய 18 வான்வழி ஏவுகணை தாக்குதலில் 15 ஏவுகணைகளை உக்ரைனிய வான் பாதுகாப்பு அமைப்பு சுட்டு வீழ்த்தியதாக தகவல் தெரிவிக்கப்பட்டுள்ளது.பல மாதங்களாக தொடரும் உக்
உக்ரைன் மீது போர் தொடுத்துள்ள புடின் கொல்லப்படுவார் என்றும், ரஷ்யா மீண்டும் உடைந்து சிதறும் என்றும் அமெரிக்க முன்னாள் உளவுத்துறை நிபுணர் ஒருவர் கூறியுள்ளார்.உக&
சூடானில் சிக்கியிருந்த 28 நாடுகளைச் சேர்ந்த 388 பேரை மீட்டுள்ளதாக பிரான்ஸ் தெரிவித்துள்ளது.கடந்த 11 நாட்களாக இராணுவம் மற்றும் துணை இராணுவத்திற்கு இடையே நடைபெறும் மோத&
பாகிஸ்தான் பொலிஸ் நிலையமொன்றில் இடம்பெற்ற வெடிப்புச் சம்பவத்தில் 12 பேர் உயிரிழந்துள்ளனர்.ஆப்கானிஸ்தானுக்கு அருகிலுள்ள கைபர் பக்துன்கவா மாகாணத்தின் காபால் நக
இங்கிலாந்து மன்னர் மூன்றாம் சார்லஸின் முடிசூட்டு விழாவிற்காக, ஸ்கொட்லாந்தில் இருந்து வரலாற்று சிறப்புமிக்க புனித ஸ்கொட்டிஷ் கல் லண்டனுக்கு எடுத்து செல்லப்பட
பிரிட்டன் அரச கடற்படையின் முக்கிய ஆவணங்கள் மதுபானக் கூடத்தின் கழிவறையில் இருந்து கண்டுபிடிக்கப்பட்டதாக கூறப்படுகின்றது.குறித்த ஆவணங்கள் தொடர்பில் விசாரணைகள
''ஜோ பைடன் 86 வயது வரையெல்லாம் உயிருடன் இருக்கமாட்டார்", என அமெரிக்க அரசியல் பெண் உறுப்பினர் ஒருவர் தெரிவித்துள்ளார்.மேலும் அவருக்கு வாக்களித்தால், அவருக்கு பதிலாக க&
அமெரிக்காவில் நடுவானில் பறந்து கொண்டிருந்த பயணிகள் விமானம் திடீரென பற்றி எரிந்த சம்பவம் பெரும் பரபரப்பை ஏற்படுத்தியுள்ளது.கடந்த ஏப்ரல் 24ஆம் திகதி காலை ஓகியோவின
கனடாவில் கடவுச்சீட்டு பெற காத்திருப்போருக்கு ஒரு முக்கிய அறிவித்தல் விடுக்கப்பட்டுள்ளது.கனடாவின் குடும்பங்கள் சிறுவர்கள் மற்றும் சமூக அபிவிருத்தி அமைச்சர் Ĩ
உக்ரைன் போர் சூழலில் ரஸ்யாவுக்கு எதிராக அமெரிக்க, ஐரோப்பிய நாடுகள் அணி திரண்டன. அதில், ஜெர்மனியும் கைகோர்த்துக் கொண்டது.ரஷியாவுக்கு ஆதரவாக ஆயுதம் வழங்கக் கூடாது ħ
அமெரிக்காவை சேர்ந்த பெண் என்றும், திருமணம் செய்து கொள்வதாகவும் ஆசைவார்த்தை கூறி புதுச்சேரி மருத்துவரிடம் இருந்து 34 லட்சம் ரூபாயை மோசடி செய்த இளம்பெண்ணை காவல்துற
தென் கொரியாவின் பிரபல பாடகரும் நடிகருமான மூன் பின் சியோலில் உள்ள அவரது வீட்டில் உயிரிழந்துள்ளார்.சியோலின் தலைநகர் கங்னாமில் உள்ள அவரது வீட்டில் இரவு 8:10 மணியளவில்
ஒரு குறிப்பிட்ட இலக்கை, 16 கிலோமீற்றர் துாரத்தில் இருந்து தாக்கி அழிக்கும் வகையிலான புதிய பீரங்கிகளை, சீன இராணுவம் வடிவமைத்துள்ளது.செயற்கை நுண்ணறிவு தொழில்நுட்ப ħ
கனடாவில் லொத்தர் சீட்டிலுப்பில் 64 மில்லியன் டொலர் பணபரிசு வென்றெடுக்கப்பட்டதாக தெரிவிக்கப்பட்டுள்ளது.இந்த பரிசை வென்ற தனி நபர் அல்லது குழு தொடர்பிலான தகவல்கள்
கோவிட் வைரஸின் புதிய திரிபு பரவி வருவதாக தகவல்கள் வெளியாகியுள்ளன.இந்த தொற்றானது மிக விரைவில் பெரும் பாதிப்பை ஏற்படுத்தலாம் என விஞ்ஞானிகள் எச்சரித்துள்ளனர்.அர்
சக்கர நாற்காலி இல்லாத காரணத்தினால் மருத்துவமனையில் நோயாளியின் காலை பிடித்து இழுத்துச் சென்ற சம்பவம் தெலுங்கானா மாநிலம் நிஜமாபாத்தில் உள்ள அரசு மருத்துவமனையி
அவுஸ்திரேலியாவில் நீரில் மூழ்கி இலங்கையைச் சேர்ந்த தந்தையும் அவரது மகனும் உயிரிழந்துள்ளனர்.59 வயதுடைய நபரும் 21 வயதுடைய இளைஞனுமே இவ்வாறு உயிரிழந்துள்ளனர்.அவர்கள
உக்ரைன் மற்றும் ரஷ்யா யுத்தமானது ஒரு வருடங்கள் கடந்தும் முடிவில்லாமல் உக்கிரமாக நடைபெற்று வருகின்றது.இந்தநிலையில், உக்ரைன் இராணுவத்திற்கு சொந்தமான இராணுவ தளப
ரஷ்ய அதிபர் விளாடிமிர் புடினுக்கு பார்வை மங்குவதாகவும் நாக்கு மரத்துப்போவதாகவும் சில தகவல்கள் கசிந்துள்ளன.தற்போதைய சூழலில், மருத்துவர்களின் ஒரு சிறப்பு குழுவ
பிரான்ஸின் தெற்குப் பகுதியில் உள்ள மார்செய்லி நகரில் உள்ள நான்கு மாடி அடுக்குமாடி கட்டடத்தில் ஏற்பட்ட வெடி விபத்தில் இரண்டு உடல்கள் கண்டெடுக்கப்பட்டுள்ளன.6 பேர&
ஜோர்ஜிய நாடாளுமன்றத்திற்கு வெளியே ஆயிரக்கணக்கான எதிர்ப்பாளர்கள் அந்நாட்டு அரசாங்கத்திற்கு எதிராக மாபெரும் எதிர்ப்பு பேரணியை நடத்தினர்.ஞாயிற்றுக்கிழமை தலைந
திபெத்திய புத்தமத தலைவரான தலாய்லாமா அடிக்கடி பல சர்ச்சைகளில் சிக்கி வருகிறார்.இந்த நிலையில் சமீபத்தில் தன்னிடம் ஆசிபெற வந்த சிறுவனிடம் தவறாக நடந்துகொண்டமை மீண
கனடாவில் குடியேறுவதற்காக விண்ணப்பம் செய்த சிலரின் ஆவணங்களை உத்தியோகத்தர் ஒருவர், நீண்ட காலமாக கிடப்பில் போடப்பட்டுள்ளமை தற்போது வெளிச்சத்துக்கு வந்துள்ளது.ந
ஜார்ஜியா நாட்டின் முன்னாள் அதிபராக இருந்த மைக்கேல் சாகாஷ்விலி தற்போது சிறையில் தனது வாழ்நாளை கழித்து வருகிறார்.இவர் அதிகார துஷ்பிரயோகம் செய்துள்ளார் என்ற அரசி
உக்ரைனில் ரஷ்யாவின் போரை நிறுத்த உதவுமாறு பிரான்ஸ் ஜனாதிபதி இம்மானுவேல் மக்ரோன், சீன ஜனாதிபதி ஸி ஜின்பிங்கை வலியுறுத்தியுள்ளார்.ரஷ்யாவை அதன் நினைவுக்கு கொண்டு &
ஜப்பானில் 10 பேருடன் சென்ற இராணுவ ஹெலிகாப்டர் கடலில் விழுந்து நொறுங்கி விபத்து ஏற்பட்டுள்ளது.மியாகோஜிமா தீவருகே கடல் பகுதியில் ரோந்து பணியில் ஈடுபட்டிருந்த UH-60 Black Hawk எ
சார்லஸ் மன்னரின் உருவம் கொண்ட புதிய பணத்தாள்களை அச்சிடும் பணிகள் நிறைவடைந்துள்ளதாக தெரிவிக்கப்பட்டுள்ளது.ஆனால், அவை அடுத்த ஆண்டு நடுப்பகுதி வரை அவை புழக்கத்தி
டெல் அவிவ் கடற்கரைக்கு அருகில் கார் மோதியதாக சந்தேகிக்கப்படும் தாக்குதலில் இத்தாலிய சுற்றுலா பயணி ஒருவர் கொல்லப்பட்டதுடன் மேலும் ஏழு பேர் காயமடைந்துள்ளதாக இஸ
தாய்வானைச் சுற்றி மூன்று நாட்கள் இராணுவப் பயிற்சிகளை மேற்கொள்ளவுள்ளதாக சீனா அறிவித்துள்ளது.கலிபோர்னியாவில் தாய்வான் ஜனாதிபதி சாய் இங்-வென், அமெரிக்க பிரதிநித
இஸ்ரேலுக்கும் பாலஸ்தீனத்திற்கும் இடையே பல ஆண்டுகளாக மோதல் இருந்து வருகிறது.பாலஸ்தீன நாட்டில் காசா முனை ஹமாஸ் அமைப்பின் கட்டுப்பாட்டில் உள்ளது. இந்த அமைப்பை பயங&
புலம் பெயர்ந்து சென்றவேளை பாதுகாப்பற்ற கடற்பயணத்தில் ஈடுபட்டிருந்த போது மீட்கப்பட்ட 440 புலம்பெயர்ந்தவர்களில் இலங்கையர்களும் அடங்குவதாக சர்வதேச ஊடகங்கள் தெரி
கனடாவில் உள்ள சி.என் கோபுரத்தை மின்னல் தாக்கியுள்ளது.உலகின் மிக உயரமான கோபுரங்களுள் ஒன்றான, இந்த கோபுரம் ( சுமார் 553.3 மீட்டர் உயரம் ) கனடாவின் ஒன்டாரியோ மகாணத்தில் உள்
முன்னொருபோதும் இல்லாத அளவிற்கு குடியேறிகளை வரவேற்பதற்கு கனடா தயாராக உள்ளதாக கனடாவில் குடியேற காத்திருப்போருக்கு பிரதமர் ஜஸ்ரின் ட்ரூடோ மகிழ்ச்சியான அறிவிப்Ī
அமெரிக்காவின் முன்னாள் அதிபர் டொனால்ட் டிரம்ப் கைது செய்யப்பட்டுள்ளார்.கிரிமினல் குற்றச்சாட்டில் கைது செய்யப்பட்ட முதல் அமெரிக்க முன்னாள் அதிபர் டொனால்ட் டி
உக்ரைன் போரில் சண்டையிட முடியாத அளவிற்கு ரஷ்ய வீரர்கள் குடிபோதையில் இருப்பதாக பிரித்தானிய ரகசிய சேவைகள் தகவல் தெரிவித்துள்ளது.சமீபத்திய அறிக்கைகள் அடிப்படைய
அமெரிக்க முன்னாள் அதிபர் டொனால்ட் ட்ரம்ப் மீதான பாலியல் வழக்கில் எந்த மிரட்டலுக்கும் அஞ்சப் போவதில்லை என நடிகை ஸ்டோர்மி டேனியல்ஸ் தெரிவித்துள்ளார்.அமெரிக்காவ
உத்தியோகப்பூர்வ தகவல் தொடர்புகளில் இத்தாலிய மொழிக்கு பதிலாக வெளிநாட்டு சொற்களை, குறிப்பாக ஆங்கில மொழியை பயன்படுத்தும் பொது மற்றும் தனியார் நிறுவனங்களுக்கு அ
உக்ரைனின் எதிர்ப்பையும் கோபத்தையும் மீறி, ஏப்ரல் மாதத்திற்கான ஐ.நா. பாதுகாப்பு சபையின் தலைவர் பதவியை ரஷ்யா ஏற்றுக்கொண்டது.ஐ.நா. பாதுகாப்பு சபையின் 15 உறுப்பு நாடுகள
சிரமமான வரவுசெலவு திட்டங்களுக்கு அழுத்தத்தை சேர்க்கும் வகையில் அத்தியாவசிய கட்டண அதிகரிப்பு அமுலுக்கு வருகின்றது.ஏப்ரல் மாத தொடக்கமானது, உணவுப் பொருட்களின் வ
பங்களாதேஷை சுற்றியுள்ள கடல் பகுதியில் எண்ணெய் மற்றும் எரிவாயு ஆய்வில் ஈடுபட்டு வரும் சீன ஆய்வுக் கப்பலான ஹை யாங் ஷி யூ 760ஐ இந்தியா உன்னிப்பாகக் கண்காணித்து வருவதா
இந்தியாவின் சர்வதேச வர்த்தக பரிவர்த்தனைகள் பெரும்பாலும் அமெரிக்க டொலரை அடிப்படையாக கொண்டே உள்ளது.கச்சா எண்ணெய் உள்ளிட்ட பல்வேறு பொருட்கள் அமெரிக்க டொலரிலேயே
தாய்வான் ஜனாதிபதி சாய் இங்-வென் நியூயோர்க்கை வந்தடைந்துள்ளதாக, அமெரிக்க ஊடகங்கள் செய்தி வெளியிட்டுள்ளன.மத்திய அமெரிக்காவிற்கான சுற்றுப்பயணத்தின் போது, அமெரிக
திருத்தந்தை பிரான்சிஸ் சுகவீனம் காரணமாக வைத்தியசாலையில் அனுமதிக்கப்பட்டுள்ளார்.அவருக்கு சுவாசத்தொகுதியில் தொற்று ஏற்பட்டுள்ளதாக வத்திக்கான் தகவல்கள் தெரி&
மத்திய தரைக்கடலைக் கடந்து இத்தாலியை அடைய முயன்ற 19 அகதிகள் துனிசியா கடற்கரையில் மூழ்கி உயிரிழந்துள்ளதாக மனித உரிமைகள் குழு தெரிவித்துள்ளது.மேலும் ஆபிரிக்காவில்
பெலாரஸில் அணு ஆயுதங்களை ரஷ்யா நிலைநிறுத்தப்போவதாக அறிவித்ததற்கு நேட்டோ அமைப்பு கடும் கண்டனம் தெரிவித்துள்ளது.பெலாரஸ் நாட்டில் தமது தந்திரோபாய அணு ஆயுதங்களை ந
ஆப்கானிஸ்தானில் 7.7 ரிக்டர் அளவிலான சக்திவாய்ந்த நிலநடுக்கம் ஏற்பட்டதையடுத்து, பாகிஸ்தானிலும் கடுமையான நில அதிர்வு ஏற்பட்டு இடிபாடுகளில் சிக்கி ஒன்பது பேர் உயிர
பிரித்தானியாவின் கட்டுப்பாட்டில் உள்ள இந்தியப் பெருங்கடல் தீவான டியாகோ கார்சியாவில் தற்கொலைக்கு முயன்ற ஐந்து தமிழ் புகலிடக் கோரிக்கையாளர்கள் மருத்துவ சிகிசĮ
பாகிஸ்தானில் 7.7 என்ற ரிக்டர் அளவில் நிலநடுக்க அதிர்வு ஏற்பட்டதாக தகவல் வெளியாகியுள்ளது.இந்நிலையில் கட்டடங்கள் இடிந்து விழுந்து பல இடங்களில் உள்ள வீடுகளின் சுவர்
ஊதியம், ஒப்பந்தங்கள் மற்றும் ஓய்வூதியம் தொடர்பான சர்ச்சை தொடர்வதால், பல்லாயிரக்கணக்கான பல்கலைக்கழக ஊழியர்கள் நேற்று (திங்கட்கிழமை) வேலைநிறுத்தத்தில் ஈடுபட்டன
கடந்த ஆண்டு மே மாதம் முதல் ரஷ்ய படையினரால் ஆக்கிரமிக்கப்பட்டுள்ள டெனெட்ஸ்க் பகுதியில் உள்ள உக்ரேனிய நகரமான மரியுபோலுக்கு ரஷ்ய ஜனாதிபதி விளாடிமிர் புடின் விஜயம
அரசு பதவிகளில் அமர்த்தியுள்ள உறவினர்களை பணிநீக்கம் செய்யுமாறு தலிபான்களுக்கு அதன் தலைவர் ஹிபத்துல்லா அகுண்ட்சாடா உத்தரவிட்டுள்ளார்.அரசு பதவிகளில் நியமிக்கப
கனடாவை விட்டு வெளியேறுமாறு இந்திய மாணவர்கள் சிலருக்கு அறிவுறுத்தப்பட்டுள்ளது.மாணவர் வீசாவில் கடனாவில் பல்கலைக்கழகங்களில் பயின்று வரும் மாணவர்கள் சிலரே இந்த
சீன ஜனாதிபதி ஸி ஜின்பிங் மூன்று நாட்கள் பயணமாக ரஷ்யாவுக்கு பயணமாகவுள்ளதாக, சீன வெளியுறவுத் துறை அமைச்சகம் உறுதிப்படுத்தியுள்ளது.எதிர்வரும் திங்கட்கிழமை ரஷ்ய ஜ
ரஷ்யா ஜனாதிபதி விளாடிமீர் புடினுக்கு எதிராக சர்வதேச குற்றவியல் நீதிமன்றம் கைது ஆணையை பிறப்பித்துள்ளது.போர் நடைபெற்று வரும் உக்ரைன் பகுதிகளை ஆக்கிரமித்ததன் மூ
பிரான்ஸில் எதிர்வரும் ஏப்ரல் மாதம் முதல் புதிய செயற்திட்டம் நடைமுறைக்கு வரவுள்ளதாக தெரிவிக்கப்படுகின்றது.அதற்கமைய எதிர்வரும் ஏப்ரல் 1 ஆம் திகதி முதல் இத்திட்ட
நியூஸிலாந்தில் உள்ள கெர்மடெக் தீவுகள் பகுதியில் வியாழக்கிழமை 7.1 ரிக்டர் அளவில் சக்திவாய்ந்த நிலநடுக்கம் ஏற்பட்டதாக அமெரிக்க புவியியல் ஆய்வு மையம் தெரிவித்துள்&
நாடாளுமன்றத்தில் வாக்கெடுப்பு இல்லாமல் ஓய்வூதிய சீர்திருத்தங்களை கட்டாயப்படுத்த பிரான்ஸ் அரசாங்கம் தீர்மானித்ததை அடுத்து பரிஸில் பொலிஸார் போராட்டக்காரர்க&
1,000க்கும் மேற்பட்ட கடவுச்சீட்டு அலுவலக ஊழியர்கள் வேலை, ஊதியம் மற்றும் நிபந்தனைகள் தொடர்பான தகராறில் ஐந்து வாரங்களுக்கு வேலைநிறுத்தத்தில் ஈடுபடுவார்கள்.இங்கிலாந
ரஷ்ய - உக்ரைன் யுத்தம் ஒரு வருடங்கள் கடந்த நிலையில், தீவிரமாக இரு நாட்டு இராணுவமும் போரிட்டு வருகின்றன.இந்தநிலையில், உக்ரைனின் உள்கட்டமைப்பை தகர்க்கும் வகையில் ரī
போலி ஆவணங்களை சமர்ப்பித்து கனடாவுக்கு மாணவர் விசாவில் சென்ற 700 இந்திய மாணவர்களுக்கு எதிராக கனேடிய அரசாங்கம் நடவடிக்கை எடுத்துள்ளது.இவ்வாறு சென்ற மாணவர்கள் வெளிந
பெங்களூரு விமான நிலையத்தில் செருப்புக்குள் வைத்து தங்கம் கடத்த முயன்ற பயணியை விமான நிலைய அதிகாரிகள் கைது செய்துள்ளனர்.பாங்கொக்கில் இருந்து பெங்களூரு விமான நில
நியூசிலாந்தின் கெர்மடெக் தீவுகளில் சக்தி வாய்ந்த நிலநடுக்கம் பதிவாகியுள்ளது.ரிக்டர் அளவுகோலில் 7.1ஆக இந்த நிலநடுக்கம் பதிவு செய்யப்பட்டுள்ளது. நிலநடுக்கம் காரண&
ஆண் ராணுவ வீரர்களின் கடுமையான இழப்புகளுக்கு பிறகு, பெண் சிறைக் கைதிகளை போரின் முன்வரிசைக்கு ரஷ்யா அனுப்புவதாக உக்ரைன் குற்றம்சாட்டியுள்ளது.உக்ரைன் மீதான ரஷ்யா
கனடாவின் ஒன்றாரியோ மாகாண மேபெல் பகுதியைச் சேர்ந்த நபர் ஒருவர் ஓராண்டு கால இடைவெளியில் இரண்டு தடவைகள் லொட்டரி மூலம் அதிக பணத்தை வென்றுள்ளார்.மேபெல் பகுதியைச் சேர
உலக அளவில் அதிகமான ஆயுத இறக்குமதி செய்யும் நாடுகளின் பட்டியலை சுவீடன் தலைநகர் ஸ்டாக்கோமை மையமாக கொண்டு இயங்கும் 'சிப்ரி' என்ற ஆய்வு நிறுவனம் வெளியிட்டு உள்ளது.இதĬ
உக்ரேனிய ராணுவத்தினரால் டா வின்சி என கொண்டாடப்பட்ட முக்கிய தளபதி ஒருவர் கொல்லப்பட்ட தகவல் அறிந்து ஜெலென்ஸ்கி நொறுங்கிப்போனதாக தகவல் வெளியாகியுள்ளது.தனது இளமை
இந்தியாவில் 10 வயது சிறுமியை 12 வயது சிறுவர்கள் கூட்டு பாலியல் வன்கொடுமை செய்த சம்பவம் அதிர்ச்சியை ஏற்படுத்தியுள்ளது.இந்தியாவின் உத்தரபிரதேச மாநிலம் சம்பால் மாவடĮ
சீன ஜனாதிபதி ஷி ஜின்பிங் மூன்றாவது முறையாக ஜனாதிபதியாக தொடர்வதற்கு அந்த நாட்டின் நாடாளுமன்றம் ஒப்புதல் அளித்துள்ளது.இதன்மூலம் நவீன சீனாவில் சீன கம்யூனிஸ்ட் கட
சிறிய படகுகளின் ஊடாக நாட்டுக்கு சட்டவிரோதமாக குடியேறுபவர்களை தடுக்க பிரித்தானிய அரசாங்கம் பிரான்ஸ்க்கு 500 மில்லியன் பவுண்ஸ்களை வழங்கவுள்ளது.பிரித்தானிய பிரதம
பைசா சாய்ந்த கோபுரத்தின் அளவுள்ள நகரத்தை அழிக்கும் சிறுகோள் 2046 ஆம் ஆண்டு காதலர் தினத்தன்று பூமியைத் தாக்கக்கூடும் என நாசா எச்சரிக்கை விடுத்துள்ளது.கடந்த 28ம் திகதி
உக்ரைன் மீதான ரஷ்ய ஆக்கிரமிப்பு ஓராண்டுகள் கடந்தும் முடிவில்லாமல் நீடித்துக்கொண்டிருக்கின்றது.இந்தநிலையில், ரஷ்யாவின் தாக்குதல்களால் உக்ரைனின் கட்டிடங்கள்
அமெரிக்கா தனது போக்கை மாற்றாத வரை அமெரிக்காவும், சீனாவும் தவிர்க்க முடியாத மோதலை சந்திக்க வேண்டி வருமென பெய்ஜிங்கின் புதிய வெளியுறவுத் துறை அமைச்சர் எச்சரித்து&
உக்ரைனின் மிக முக்கிய நகரமான பாக்மூட் நகரத்தைக் கைப்பற்ற ரஷ்யா ஆக்கிரமிப்பை ஆரம்பித்துள்ளதால் உக்ரைனிய படைகள் பின்வாங்கியுள்ளதாகத் தகவல் வெளியாகியுள்ளது.உகĮ
15 வயது சிறுமி ஒருவர் யூடியூப் மூலம் காணொளி பார்த்து குழந்தையொன்றை பிரசவித்து, பின்னர் அந்த குழந்தையை கழுத்து நெரித்து கொலை செய்த சம்பவம் ஒன்று பதிவாகியுள்ளது.குற