உலகம்

காசாவில் ஒரு வாரத்தில் போர் நிறுத்தம்: ட்ரம்ப் நம்பிக்கை

காசாவில் இஸ்ரேலுக்கும் ஹமாஸ் அமைப்புக்கும் இடையிலான மோதலில் ஒரு வாரத்திற்குள் போர் நிறுத்தம் ஏற்பட வாய்ப்புள்ளது என்று நம்புவதாக டொனால்டு ட்ரம்ப் தெரிவித்து

1 day ago உலகம்

''இஸ்ரேலுக்கு 'அப்பா'விடம் ஓடுவதைத் தவிர வேறு வழியில்லை'' - ஈரான் காட்டம்

ஈரான் உச்ச தலைவரை அசிங்கமான படுகொலையிலிருந்து காப்பாற்றியதாக ட்ரம்ப் தெரிவித்த நிலையில், அமெரிக்கா மற்றும் இஸ்ரேலை ஈரான் வெளியுறவு அமைச்சர் அப்பாஸ் அரக்சி கடு&#

1 day ago உலகம்

'கொமேனியை கொலை செய்வதே எமது திட்டமாக இருந்தது..": இஸ்ரேல் அமைச்சர் பரபரப்பு தகவல்

ஈரான் மதத் தலைவர் அயத்துல்லா அலி கொமேனியை கொலை செய்யும் திட்டம் இருந்தது என்று இஸ்ரேல் பாதுகாப்புத் துறை அமைச்சர் இஸ்ரேல் காட்ஸ் தெரிவித்துள்ளார்.இஸ்ரேல், ஈரான்

2 days ago உலகம்

''ஈரானுக்கு 30 பில்லியன் டொலர் நிதி உதவி உள்ளிட்ட பல சலுகைகள்.." அமெரிக்காவின் முக்கிய அறிவிப்பு

யுரேனியம் செறிவூட்டுவதை ஈரான் நிறுத்தினால், அணுமின்சக்தி திட்டத்தில் 30 பில்லியன் டொலர் முதலீடு , தடைகள் நீக்கம், வெளிநாட்டு வங்கிகளில் முடக்கப்பட்ட பணம் விடுவிபĮ

2 days ago உலகம்

'ஈரானுடன் மீண்டும் விரைவில் போர்.." : ட்ரம்ப் அதிர்ச்சி தகவல்

ஈரான்  மற்றும் இஸ்ரேலுக்கு  இடையிலான போர் மீண்டும் விரைவில் தொடங்கலாம் என அமெரிக்க  ஜனாதிபதி டொனால்ட் ட்ரம்ப்  தெரிவித்துள்ளதாக சர்வதேச ஊடகங்கள் செய்தி வெளியி

3 days ago உலகம்

ஈரானியர்களைத் தேடித் தேடி வேட்டையாடும் அமெரிக்கா : இதுவரை 670 பேர்

ஈரான் - இஸ்ரேஎல் மோதலை அடுத்து அமெரிக்காவில் தங்கியிருக்கும் சந்தேகத்திற்கிடமான ஈரானியர்களை ICE எனப்படும் அமெரிக்க குடிவரவு மற்றும் சுங்க அதிகாதிகள் தேடித் தேடி Ĩ

3 days ago உலகம்

''அமெரிக்க முகத்தில் ஈரான் அறைந்தது'' மீண்டும் தோன்றிய காமெனி பரபரப்பு தகவல்

தலைமறைவாகியிருந்த ஈரானின் அதிஉயர் தலைவர் அயதுல்லா அலி காமெனி மீண்டும் தொலைக்காட்சியில் தோன்றி பரபரப்பான தகவல்களை வெளியிட்டுள்ளார்.ஈரான் - இஸ்ரேல் இடையே கடந்த 2 வ

3 days ago உலகம்

“அமெரிக்கா தாக்குதலில் அணு உலைகள் சேதமடைந்தது...” - முதல்முறையாக ஒப்புக்கொண்ட ஈரான்

அமெரிக்கா ஈரானின் அணு உலைகளை தாக்கியதில் சேதம் ஏற்பட்டதை ஈரான் ஒப்புக்கொண்டுள்ளது.ஈரான் அணு ஆயுத தயாரிப்பில் ஈடுபட்டுள்ளதாகக் கூறி அந்நாட்டின் மீது கடந்த 13 ஆம் Ī

4 days ago உலகம்

18 மாதங்கள்.. 42 ஆயிரம் தாக்குதல்கள்.. 50 ஆயிரம் பேர் பலி : இஸ்ரேல் வெறியாட்டம்

கடந்த ஒன்றரை ஆண்டுகளில் இஸ்ரேல் மத்திய கிழக்கு நாடுகளில் 42 ஆயிரத்திற்கும் மேற்பட்ட தாக்குதல்களில் 50 ஆயிரத்திற்கும் மேற்பட்டோர் கொல்லப்பட்டிருப்பதாக ஆயுத மோதல்

4 days ago உலகம்

போரை முடித்து வைத்துள்ளோம் என ஈரான் அறிவிப்பு : வெற்றியை கொண்டாடும் மக்கள்

ஈரானிய மக்கள் இஸ்ரேலுக்கு எதிரான போரில் ஈரான் வெற்றி பெற்றதாக தெரிவித்து வீதிகளில் இறங்கி மகிழ்ச்சி ஆரவாரங்கள் ஈடுபட்டுள்ளதாக சர்வதேச ஊடகங்கள் செய்தி வெளியிட

5 days ago உலகம்

இஸ்ரேல் - ஈரான் போர்நிறுத்தம் : சந்தேகத்துடன் பார்க்கும் ரஷ்யா

இஸ்ரேல் - ஈரான் இடையே போர்நிறுத்தத்திற்கு வரவேற்பு தெரிவிப்பதாகவும் அதேநேரத்தில் இந்த போர்நிறுத்தம் நீடிக்குமா என்பது இன்னும் நிச்சயமற்றதாகவே உள்ளது எனவும் ர

5 days ago உலகம்

ஈரான் வசமிருந்த 400 கிலோ யுரேனியம்..? - அமெரிக்கா வெளியிட்ட அதிர்ச்சி தகவல்

ஈரான் வசமிருந்த 10 அணு ஆயுதங்களை தயாரிக்க கூடிய 400 கிலோ யுரேனியத்திற்கு என்ன நடந்தது என தெரியவில்லை என அமெரிக்க துணை ஜனாதிபதி வான்ஸ் தெரிவித்துள்ளது உலக நாடுகளை அதிர

5 days ago உலகம்

காசாவில் உணவுக்காக காத்திருந்த மக்கள் மீது இஸ்ரேல் கொடூர தாக்குதல்

காசாவில் உதவிப் பொருட்களை பெற உதவி மையத்தில் திரண்ட மக்கள் மீது இஸ்ரேல்  இராணுவத்தினர் துப்பாக்கி சூடு நடத்தியுள்ளதாக சர்வதேச ஊடகங்கள் செய்தி வெளியிட்டுள்ளன.Ĩ

5 days ago உலகம்

ஈரான் தாக்குதலின் இரகசியம் : கசிந்த முக்கிய உளவுத் தகவல் - அதிர்ச்சியில் அமெரிக்கா

ஈரான் மீதான அமெரிக்கத் தாக்குதல் தொடர்பான உளவுத்துறை தகவல்கள் கசிந்ததால் அமெரிக்க நிர்வாகம் கடும் கண்டனங்களை வெளியிட்டுள்ளது.குறித்த உளவுத்துறை மதிப்பீடு கசிவை, ஒரு தேசத்துரோக செயல் என்று தெரிவித்து ட்ரம்ப் நிர்வாகத்தின் மத்திய கிழக்கிற்கான சிறப்புத் தூதர் ஸ்டீவ் விட்காஃப் கடுமையாக கண்டித்துள்ளார்.இது தொடர்பில் அவர் மேலும் தெரிவிக்கையில், இது மூர்க்கத்தனமானத

5 days ago உலகம்

போர் நிறுத்தத்தின் பின் இஸ்ரேலை தாக்கியதா ஈரான்? : வெளியான முக்கிய தகவல்

போர் நிறுத்தத்திற்குப் பிறகு இஸ்ரேல் மீது ஏவுகணைத் தாக்குதலை நடத்தியதாக வெளியான குற்றச்சாட்டுகளை ஈரான் மறுத்துள்ளது. ஈரானுக்கு எதிராக இஸ்ரேல் கூறிய இந்தக் கு

6 days ago உலகம்

“ட்ரம்ப் கெஞ்சியதால் போர் நிறுத்தம்...” - ஈரான் அரசு ஊடகம் அதிரடி தகவல்

இஸ்ரேலும், ஈரானும் முழுமையான போர் நிறுத்தம் செய்ய ஒப்புக் கொண்டதாக அமெரிக்க அதிபர் டிரம்ப் அறிவித்தார். ஆனால் அந்த அறிவிப்பு வெளியான சில மணிநேரத்தில் ஈரான் அந்த Ī

6 days ago உலகம்

''போரை நாங்கள் நிறுத்தமாட்டோம்.." ஈரான் வெளியிட்ட அறிவிப்பு

இஸ்ரேலும், ஈரானும் போரை நிறுத்துவதற்கு ஒப்புக்கொண்டுள்ளதாக அமெரிக்கா ஜனாதிபதி டிரம்ப் அறிவித்த நிலையில், ஈரான் அதற்கு பதிலளித்துள்ளது.இது குறித்து கருத்து வெள&#

6 days ago உலகம்

ஈரானை தாக்கிய அமெரிக்கா.. ரஷ்யா களமிறங்காதது ஏன்?.. புடின் விளக்கம்!

ஈரானின் அணுசக்தி தளங்களை அமெரிக்கா குறிவைத்த பிறகும், ரஷ்யா ஈரானை நேரடியாகக் காப்பாற்றுவதற்குப் பதிலாக ஏன் ஒதுங்கி நிற்கிறது என்பது குறித்து அந்நாட்டு ஜனாதிபத&#

6 days ago உலகம்

பழிக்கு பழி.. அமெரிக்க இராணுவ தளம் மீது ஈரான் அதிரடி தாக்குதல்!

இஸ்ரேல் மற்றும் ஈரான் நாடுகளுக்கு இடையே கடந்த 10 நாட்களுக்கும் மேலாக போர் நடந்து வரும் நிலையில், திடீரென இந்த மோதலில் அமெரிக்கா தலையிட்டது.கடந்த சனிக்கிழமை அமெரிக

6 days ago உலகம்

''போரை நிறுத்த ஈரான் இணங்கியது.. அனைவருக்கும் வாழ்த்துக்கள்.." ட்ரம்ப் வெளியிட்ட விசேட அறிவிப்பு

இஸ்ரேல் - ஈரான் இடையிலான 12 நாள் யுத்தம், அடுத்த 24 மணி நேரத்தில் முடிவுக்கு வருவதாக அமெரிக்க ஜனாதிபதி டொனால்ட் ட்ரம்ப் முக்கிய அறிவிப்பை வெளியிட்டுள்ளார்.  இது தொடர்ப

6 days ago உலகம்

இரவோடு இரவாக அதிமுக்கிய இடங்கள் மீது மாறி மாறி குண்டுகளை பொழிந்த இஸ்ரேல், ஈரான்

60ற்கும் மேற்பட்ட இஸ்ரேலிய போர் விமானங்களை பயன்படுத்தி, இரவுக்குள் ஈரானின் தெஹ்ரானில் உள்ள பல இடங்களை குறிவைத்து தாக்குதல்களை மேற்கொண்டதாக இஸ்ரேல் பாதுகாப்புப்

1 week ago உலகம்

'இஸ்ரேல் - ஈரானின் செயலால் பொதுமக்களே பலிகடவாகியுள்ளனர்.." : ஐ.நா. விடுத்துள்ள வேண்டுகோள்

ஈரான், இஸ்ரேல் மோதல்கள், பொதுமக்கள் மீது கடுமையான மனித உரிமைகள் மற்றும் மனிதாபிமான தாக்கங்களை ஏற்படுத்தியுள்ளதாக ஐக்கிய நாடுகள் மனித உரிமைகள் உயர்ஸ்தானிகர் வோல&

1 week ago உலகம்

ஈரானில் இதுவரை 639 பேர் உயிரிழப்பு : 2,000 பேர் படுகாயம்: 20 அணு சக்தி தளங்கள், 16 எண்ணெய் வயல்கள் அழிந்தன

இஸ்ரேல் விமானப் படை தாக்குதலில் ஈரானில் இதுவரை 639 பேர் உயிரிழந்துள்ளனர். 2,000-க்கும் மேற்பட்டோர் படுகாயம் அடைந்துள்ளனர். ஈரானின் முக்கிய அணு சக்தி தளங்கள், எண்ணெய் வயல

1 week ago உலகம்

இஸ்ரேலின் முக்கிய மருத்துவமனையை தாக்கியழித்து ஈரான் : கடும் கோபத்தில் நெதன்யாகு

ஈரானின் அராக் நகரில் உள்ள அணு உலை கடின நீர் ஆலை மீது இஸ்ரேல் தாக்குதல் நடத்தியதால், இஸ்ரேலின் முக்கிய மருத்துவமனை மீது ஈரான் நேற்று ஏவுகணைகளை வீசி தாக்குதல் நடத்த

1 week ago உலகம்

ஈரானை நோக்கி பாயப்போகும் அமெரிக்காவின் இரும்பு பறவை - பின்னணி குறித்து வெளியான தகவல்

ஈரானின் ஃபோர்டோ அணுஉற்பத்தி நிலையத்தை தகர்த்த “பங்கர் பஸ்டர்” வகை வெடிகுண்டுகளை பயன்படுத்துவது  தொடர்பில் தனது இராணுவ ஆலோசகர்களிடம் அமெரிக்க ஜனாதிபதி கேள்விī

1 week ago உலகம்

கமேனியின் அறிவிப்பால் பதறும் உலகம் - இஸ்ரேலின் முக்கிய தலைகளுக்கு ஈரான் அனுப்பிய தகவல்

ஈரானையும், அதன் மக்களையும் வரலாற்றை அறிந்த புத்திசாலிகள் அச்சுறுத்தும் வகையில் நடந்து கொள்ளமாட்டார்கள் என ஈரானின் உயர் தலைவர் அயதுல்லா அலி கமேனி தெரிவித்துள்ளார்.ஈரானியர்கள் ஒருபோதும் சரணடைபவர்கள் அல்ல எனவும் அயதுல்லா அலி கொமெய்னி குறிப்பிட்டுள்ளார்.விசேட தொலைக்காட்சி ஒளிபரப்பில் அவர் இதனை கூறியிருந்தார்.அமெரிக்கா மற்றும் இஸ்ரேல் ஈரானிய உச்ச தலைவருக்கு எச்சர

1 week ago உலகம்

தெஹ்ரானில் சரமாரி தாக்குதல் - இஸ்ரேலிய விமானப்படை வெளியிட்ட தகவல்

ஈரானின் தலைநகர் தெஹ்ரானில் இஸ்ரேலிய இராணுவத்தின் விமானப்படை தொடர் தாக்குதலை தொடங்கியுள்ளது. தெஹ்ரான் மற்றும் ஈரானின் பிற பகுதிகளில் ஏவுகணை தாக்குதல்களை தொடங

1 week ago உலகம்

உலகளாவிய பதற்றம் அதிகரிப்பு : பிரிட்டன் அருகில் அணு ஆயுத தளங்களை மேம்படுத்தியது ரஷ்யா

பிரிட்டனுக்கு மிக அருகில் உள்ள ரஷ்யாவின் அணு ஆயுத தளங்கள் பெரிதும் புதுப்பிக்கப்பட்டுள்ளன என புதிய செயற்கைக்கோள் படங்கள் தெரிவிக்கின்றன.ரஷ்ய ஜனாதிபதி விளாடிமிர் புடின், பால்டிக் கடலோரத்தில் உள்ள தனது மேற்கத்திய பகுதி கலினின்கிராடில் 100க்கும் மேற்பட்ட அணு ஏவுகணைகளை வைத்திருப்பதாக நம்பப்படுகிறது.சுவீடனின் SVT ஒளிபரப்புக் நிறுவனம் வெளியிட்ட செய்தியில், கலினின்கி

1 week ago உலகம்

"போர் தொடங்குகிறது" - பதற்றத்தை அதிகரிக்கும் ஈரானிய உச்ச தலைவரின் எச்சரிக்கை

இஸ்ரேலுக்கு எதிராக சமூக ஊடக பக்கத்தில் ஈரானிய உச்ச தலைவர் அலி கமேனி ஒரு வெளிப்படையான அச்சுறுத்தலை வெளியிட்டுள்ளார்.அதில் அவர், “போர் தொடங்குகிறது” என பதிவிட்டுள

1 week ago உலகம்

இஸ்ரேலின் பல பகுதிகளில் ஒலித்த சைரன்கள் - பொதுமக்களுக்கு விடுக்கப்பட்டுள்ள அவசர எச்சரிக்கை

ஈரானில் இஸ்ரேலியப் படைகள் தொடர் தாக்குதல்களை நடத்தியதாக இஸ்ரேலியப் பாதுகாப்புப் படைகள் ஒரு அறிக்கையில் தெரிவித்துள்ளன.இந்நிலையில், இதற்கு பதிலடி வழங்கும் முக

1 week ago உலகம்

அமெரிக்காவை கதிகலங்க செய்த போர் யுக்தி - தாக்குதலில் ஈரான் படைத்துள்ள சாதனை

மேற்கு ஈரானின் தப்ரிஸ் அருகே நான்காவது F-35 ஜெட் விமானம் சுட்டு வீழ்த்தப்பட்டு, விமானி கைது செய்யப்பட்டதாகவும் ஐந்தாம் தலைமுறை போர் விமானத்தை சுட்டு வீழ்த்திய உலகி

1 week ago உலகம்

ஈரானிய தலைநகரில் வெடித்து சிதறும் குண்டுகள் : சரமாரியாக தாக்கும் இஸ்ரேல்

ஈரானிய தலைநகர் தெஹ்ரானுக்கு அருகிலுள்ள கோஜிர் ஏவுகணை உற்பத்தி நிலையத்தை இஸ்ரேல் தாக்குவதாக ஈரானிய ஊடகங்கள் செய்தி வெளியிட்டுள்ளன.2024 ஒக்டோபரில் இஸ்ரேல் அதே தளத்Ī

1 week ago உலகம்

'ஈரான் இராணுவத் தளபதியை இரவோடு இரவாக கொன்றுவிட்டோம்..": இஸ்ரேல் இராணுவம் அறிவிப்பு!

தெஹ்ரானில் நடத்தப்பட்ட தாக்குதலில் ஈரானின் போர்க்கால தலைமைத் தளபதியும், ஈரானிய உச்சத் தலைவர் அலி கமேனிக்கு மிக நெருக்கமானவருமான அலி ஷத்மானியைக் கொன்றதாக இஸ்ரே&#

1 week ago உலகம்

மீண்டும் மீண்டும் பரபரப்பு.. : நடுவானில் இரண்டு ஏர் இந்திய விமானங்களில் ஏற்பட்ட கோளாறு : அதிர்ச்சியடைந்த பயணிகள்

 வெளிநாடுகளிலிருந்து இந்தியாவுக்கு பயணித்த இரண்டு ஏர் இந்தியா விமானங்களில், நடுவானில் வைத்து இயந்திர கோளாறு ஏற்பட்டதை தொடர்ந்து மிகுந்த சிரமத்திற்கு மத்தியிī

1 week ago உலகம்

ஈரான் அரச தொலைகாட்சி மீது இஸ்ரேல் தாக்குதல்.. பதறியடித்து ஓடிய செய்தி வாசிப்பாளர்

ஈரான் தலைநகர் தெஹ்ரான் மீது இஸ்ரேல் நேற்று திடீரென நடத்திய ஏவுகணைத் தாக்குதலில், ஈரானின் அரசு தொலைக்காட்சி தலைமையகம் குறிவைக்கப்பட்டது.இந்த அதிர்ச்சிகரமான தரு&#

1 week ago உலகம்

இஸ்ரேல் தாக்குதலில் கொல்லப்பட்ட ஈரானின் இளம் டைக்குவாண்டோ வீரர் : அதிர்ச்சியில் விளையாட்டுத் துறை

தெஹ்ரானில் இஸ்ரேல் நடத்திய வான்வழித் தாக்குதல்களில் ஈரானிய டைக்குவாண்டோ விளையாட்டின் முக்கிய மூன்று வீரர்கள் கொல்லப்பட்டமை பெரும் அதிர்ச்சியை ஏற்படுத்தியுள

1 week ago உலகம்

''பாதாள அறையில் தஞ்சமடைந்த கொமேனி" : இஸ்ரேல் இராணுவம் தகவல்

இஸ்ரேல் இராணுவத்தின் தாக்குதல் தீவிரமடைந்துள்ள நிலையில் ஈரான் மதத் தலைவர் அயத்துல்லா அலி கொமெனி குடும்பத்துடன் பாதாள அறையில் தஞ்சமடைந்துள்ளதாக அந்நாட்டு செய

1 week ago உலகம்

ஈரானில் தாண்டவமாடிய இஸ்ரேல் : இன்று கூடுகிறது முக்கிய கூட்டம்

வியன்னாவில் (Vienna) சர்வதேச அணுசக்தி முகமை அதிகாரிகளின் அவசர ஆலோசனைக் கூட்டம் இன்று (16.06.2025) கூடவுள்ளதாக சர்வதேச ஊடகங்கள் செய்தி வெளியிட்டுள்ளது.இந்தக் கூட்டத்தில் ஈரான் (Iran) &#

2 weeks ago உலகம்

''இன்னும் நிறைய விமானங்கள் விபத்தாகும்.." - போயிங் குறைபாடு குறித்து பொறியாளர் அதிர்ச்சி தகவல்

அகமதாபாத்தில் ஏர் இந்தியா விமானம் விபத்திற்குள்ளான நிலையில் அந்த போயிங் வகைச் சார்ந்த விமானங்கள் அனைத்தும் ஆபத்தில் உள்ளதாக அமெரிக்க பொறியாளர் எச்சரித்துள்ள

2 weeks ago உலகம்

இஸ்ரேலை மீது நூற்றுக்கணக்கான ஏவுகணைகளை வீசி ஈரான் பதிலடி தாக்குதல்

கடந்த 24 மணி நேரத்தில் ஈரான் மீது இஸ்ரேல் இரண்டு முறை தாக்குதல் நடத்தியதற்கு பதிலடியாக இஸ்ரேல் மீது நூற்றுக்கணக்கான ஏவுகணைகளையும், ட்ரோன்களையும் ஏவி ஈரான் இராணுவī

2 weeks ago உலகம்

ஏர் இந்தியா விமான விபத்து போன்று முன்னதாகவே விளம்பரம் வெளியிட்ட நிறுவனம் - பரபரப்பு தகவல்

ஏர் இந்தியா விமான விபத்து போன்று  நேற்று காலை வெளியான விளம்பரம் பெரும் சர்ச்சையை தோற்றுவித்துள்ளது.குஜராத் மாநிலம் அகமதாபாத்தில் இருந்து லண்டன் நோக்கி நேற்று ப&#

2 weeks ago உலகம்

ஈரான் மீது இஸ்ரேல் தாக்குதல்: முக்கிய ராணுவ அதிகாரிகள், ஆராய்ச்சியாளர்கள் உயிரிழப்பு; நிலவரம் என்ன?

ஈரான் தலைநகர் தெஹ்ரானில் ஏவுகணை மற்றும் அணுசக்தி நிலையங்களை இலக்கு வைத்து இஸ்ரேல் தாக்குதல் நடாத்தியுள்ளது.இன்று அதிகாலை இஸ்ரேல் ஆப்ரேஷன் 'Rising Lion' என ஈரான் மீது தாக்க&

2 weeks ago உலகம்

'விடைபெறுகிறேன் இந்தியா.." : கவனத்தை ஈர்க்கும் பிரித்தானியப் பயணியின் கடைசி இன்ஸ்டாகிராம் பதிவு

விபத்தில் சிக்கிய ஏர் இந்திய விமானம் புறப்படுவதற்கு சில நிமிடங்களுக்கு முன்பு, பிரித்தானியப் பயணி ஜேமி ரே மீக் என்பவர் அகமதாபாத்திலிருந்து தனது இன்ஸ்டாகிராம் ப&

2 weeks ago உலகம்

"எனக்குச் சுயநினைவு திரும்பியபோது, என்னைச் சுற்றி பல உடல்கள் கிடந்தன.." உயிர் தப்பியவர் அதிர்ச்சி வாக்குமூலம்

இந்த விமான விபத்தில் ஒருவர் உயிர் பிழைத்திருப்பதாகத் தகவல் வெளியாகி உள்ளது. விமானத்தில் 11ய என்ற இருக்கையில் பயணித்த விஸ்வாஸ் குமார் என்பவர் உயிர் பிழைத்திருப்பத

2 weeks ago உலகம்

'10 நிமிடம் தாமதம்..." கடைசி நேரத்தில் உயிர் தப்பிய பெண்

அகமதாபாத் விமான விபத்து சம்பவம் உலகையே அதிர்ச்சிக்குள்ளாக்கியுள்ள நிலையில் போக்குவரத்து நெரிசல் காரணமாக விமானத்தை பெண் ஒருவர் தவறவிட்டுள்ளார்.இது குறித்த தக

2 weeks ago உலகம்

விமானம் வெடித்த கடைசி நொடி.. "May Day" என கத்திய விமானி.. இந்த வார்த்தைக்கு என்ன அர்த்தம்!

குஜராத்தின் அகமதாபாத்தில் இருந்து 242 பேருடன் லண்டன் செல்லும் ஏர் இந்தியா விமானம், பயணத்தை ஆரம்பித்து சில நிமிடங்களில் கீழே விழுந்து நொறுங்கி தீப்பிடித்தது.வியாழĨ

2 weeks ago உலகம்

விமானம் விபத்துக்குள்ளாகும் நேரடி காட்சி வெளியானது : இந்தியாவில் பெரும் சோகம்

குஜராத்தில்  சுமார் 240 பயணிகள் பணித்த  ஏர் இந்தியா விமானம் ஒன்று விபத்துக்குள்ளானதை அடுத்து, அதில் பயணம் செய்த பயணிகளின் கதி என்ன என்ற கேள்வி பெரும் அதிர்ச்சியை ஏற

2 weeks ago உலகம்

'தங்கம், வெள்ளி, மரகதத்துடன் கண்டுப்பிடிக்கப்பட்ட கப்பல்" : உரிமைக்காக போட்டிபோடும் உலக நாடுகள்

 16 பில்லியன் டொலர் மதிப்பு புதையலுடன் கண்டுபிடிக்கப்பட்ட கப்பல்: வெடித்த உரிமைப் போர்வரலாற்றிலேயே மிகப்பெரிய பொக்கிஷங்களுடன் மாயமான சேன் ஜோஸ் என்ற ஸ்பானிஷ் கப்&

2 weeks ago உலகம்

ஐபோன்களை அள்ளிச் சென்ற கும்பல் : அமெரிக்காவில் தொடரும் பதற்றம்

அமெரிக்காவின் லொஸ் ஏஞ்சல்ஸ் நகரில் அமெரிக்க அரசுக்கு எதிராக கடந்த சில நாட்களாக போராட்டம் நடந்து வரும் நிலையில், இந்தப் போராட்டம் தற்போது வன்முறையாக மாறி உள்ளது. 

2 weeks ago உலகம்

இஸ்ரேல் அதிரடி நடவடிக்கை - நாடு கடத்தப்பட்டார் கிரெட்டா துன்பெர்க்

காஸா மக்களுக்கான உதவிப்பொருட்களுடன் கப்பலில் பயணித்த கிரேட்டா துன்பெர்க் உட்பட 12 சமூக ஆர்வலர்கள் இஸ்ரேல் இராணுவத்தால் கைது செய்யப்பட்ட நிலையில், கிரேட்டா உட்பட

2 weeks ago உலகம்

பற்றி எரியும் அமெரிக்கா : ஊரடங்கு உத்தரவு அமுல்

அமெரிக்காவின் லொஸ் ஏஞ்சல்ஸ்  நகர மையத்தின் ஒரு சிறிய பகுதிக்கு ஊரடங்கு உத்தரவு பிறப்பிக்கப்பட்டுள்ளது.குறித்த ஊரடங்கு உத்தரவானது லொஸ் ஏஞ்சல்ஸ் மேயர் கரேன் பாஸ

2 weeks ago உலகம்

‘ட்ரம்ப் இனவெறியுடன் செயல்பட்டு வருகிறார்’ - அமெரிக்காவில் பெரும் பதற்றம்

அமெரிக்காவில் சட்டவிரோதமாக குடியேறியவர்கள் நாட்டைவிட்டு வெளியேற்றப்பட்டு வருகின்றனர். அமெரிக்க ஜனாதிபதி டொனால்ட் ட்ரம்ப் அரசின் இந்த நடவடிக்கையை கண்டித்து ī

2 weeks ago உலகம்

120 ரூபா பார்லே-ஜி பிஸ்கட் விலை 8000 ரூபா : காசாவில் போரின் கொடூர முகம் காட்டும் அதிர்ச்சி வீடியோ

காசாவில் இருந்து அண்மையில் வெளியான ஒரு வைரல் பதிவில், இலங்கை மதிப்பில் 120 ரூபாவுக்கு விற்கப்படும் பார்லே-ஜி பிஸ்கட் பாக்கெட் ஒன்று 8000 ரூபாவுக்கு விற்கப்படுவதாக ஒருவ

3 weeks ago உலகம்

''சிறார்களுடன் பாலியல் உறவா?'' ட்ரம்ப் மீது வெடிக்குண்டை போட்ட எலான் மஸ்க்! - அதிர்கிறது அமெரிக்கா!

அண்மைக்காலமாக அமெரிக்க ஜனாதிபதி டொனால்ட் ட்ரம்ப் - தொழிலதிபர் எலான் மஸ்க் இடையே வார்த்தை மோதல் தொடங்கியுள்ள நிலையில் எலான் மஸ்க் வைத்துள்ள குற்றச்சாட்டுகள் பரப&

3 weeks ago உலகம்

''ட்ரம்ப் நன்றி கெட்டவர்.." ட்ரம்ப் - எலான் மஸ்க் திடீர் மோதல், காரணமும் வெளியானது

அமெரிக்க ஜனாதிபதி டொனால்ட் ட்ரம்ப் - தொழிலதிபர் எலான் மஸ்க் இடையேயான மோதல் பொதுவெளியில் வெளிச்சத்துக்கு வந்துள்ளது. இருவரும் ஒருவர் மீது ஒருவர் அடுக்கடுக்கான கு

3 weeks ago உலகம்

3000 வாகனங்களுடன் நடுக்கடலில் தீப்பிடித்து எரிந்த கப்பல் : தீயை அணைக்க பெரும் போராட்டம்

அமெரிக்காவின் அலாஸ்காவில் உள்ள எலூடியன் தீவுகளுக்கு அருகில் கடலில் கப்பல் ஒன்று தீப்பிடித்து எரிந்துள்ளது.இந்தக் கப்பல் 800 மின்சார கார்கள் உட்பட 3,000 வாகனங்களை மெக்

3 weeks ago உலகம்

மக்களை இல்லாதொழிக்கும் அபாயகரமான பூஞ்சையை அமெரிக்காவுக்கு கடத்திய சீன விஞ்ஞானிகள் கைது

விவசாய பயிர்களை அழித்து மனிதர்களுக்கும், கால்நடைகளுக்கும் ஆபத்தை விளைவிக்கும் அபாயகரமான பூஞ்சையை அமெரிக்காவுக்கு கடத்திய இரண்டு சீன விஞ்ஞானிகள் அதிரடியாக கை

3 weeks ago உலகம்

அமெரிக்காவுக்குள் நுழைய 12 நாட்டினருக்குத் தடை! : டொனால்ட் ட்ரம்ப் அதிரடி அறிவிப்பு

அமெரிக்காவுக்குள் நுழைய 12 நாட்டு மக்களுக்கு தடை விதித்து அந்நாட்டின் ஜனாதிபதி டொனால்டு டிரம்ப் நேற்று புதன்கிழமை உத்தரவிட்டுள்ளார்.மேலும், 7 நாட்டைச் சேர்ந்தவர்

3 weeks ago உலகம்

காசாவில் நிவாரண மையத்தை சிதைத்த இஸ்ரேல் - 27 பேர் பரிதாபமாக பலி

காசாவின் தெற்கு முனையில், நிவாரண பொருட்கள் வழங்கும் மையம் ஒன்றின் மீது, இஸ்ரேல் கடும் வான்வழி தாக்குதலை நடத்தியுள்ளது.குறித்த தாக்குதலை இஸ்ரேல் விமானப்படை நடத்தியுள்ளதாக சர்வதேச ஊடகங்கள் செய்தி வெளியிட்டுள்ளன.குறித்த தாக்குதலில் பலஸ்தீனத்தை சேர்ந்த 27 பேர் உயிரிழந்துள்ளதாக குறிப்பிடப்பட்டுள்ளது. எனினும், இது தொடர்பாக, இஸ்ரேல் மாற்று விளக்கத்தை வழங்கி

3 weeks ago உலகம்

உக்ரேனிடம் ஒப்படைக்கப்படவுள்ள 6,000 பேரின் சடலங்கள் : ரஷ்யா அதிரடி

அடுத்த வாரத்திற்குள் கொல்லப்பட்ட உக்ரேனிய வீரர்களின் சுமார் 6,000 உறைந்த உடல்களை உக்ரேனிடம் ஒப்படைக்க ரஷ்யா ஒப்புக்கொண்டுள்ளதாக சர்வதேச ஊடகங்கள் செய்தி வெளியிட்ட

3 weeks ago உலகம்

கொடிய வெள்ளத்தில் சிக்கி 700 பேர் பலி? நிலைகுலைந்து போயுள்ள நாடு

நைஜீரியாவில் ஏற்பட்ட பாரிய வெள்ளத்தில் சிக்கி சுமார் 700 பேர் பலியாகியுள்ளதாக தகவல்கள் வெளியாகியுள்ளன.ஆப்பிரிக்க நாடான நைஜீரியாவின் மோக்வா நகரிலே இந்த வெள்ளப்பெ

3 weeks ago உலகம்

பாகிஸ்தானில் பேரதிர்ச்சி : சிறை சுவர்கள் உடைப்பு.. தப்பிய பெரும் ஆபத்தான 200 கைதிகள்..!

பாகிஸ்தானில் வரலாறு காணாத அதிர்ச்சியாக, கராச்சியில் உள்ள சிறை கதவுகள் உடைக்கப்பட்டதாகவும், சுவர்கள் உடைக்கப்பட்டதால் 200க்கும் மேற்பட்ட கைதிகள் தப்பியிருக்கலாம&

3 weeks ago உலகம்

யார் இந்த 2025 இன் உலக அழகி? - புற்றுநோயில் இருந்து மீண்ட சிங்கப்பெண்

இந்தியாவின் ஹைதராபாத்தில்  நேற்று மாலை நடைபெற்ற விழாவில் தாய்லாந்தின் ஓபல் சுச்சாட்டா சுவாங்ஸ்ரீ 2025 ஆம் ஆண்டுக்கான உலக அழகி பட்டத்தை வென்றார்.இவருக்கு இலங்கை மத

4 weeks ago உலகம்

சீன இளைஞர்களின் திருமணத்திற்காக அயல் நாடுகளில் இருந்து கடத்தி வரப்படும் பெண்கள் : பரபரப்பு தகவல்

சீனாவில் உள்ள இளைஞர்களுக்கு திருமணத்திற்காக பெண்கள் கிடைக்காத நிலையில் பங்களாதேஷ், மியன்மார், நேபாளம் போன்ற நாடுகளில் இருந்து அவர்கள் கடத்திவரப்பட்டு விற்பன

1 month ago உலகம்

உக்ரேனின் 4 கிராமங்களை கைப்பற்றிய ரஷ்ய இராணுவம்.. மக்கள் வெளியேற்றப்பட்டதாக அதிர்ச்சி தகவல்

கடந்த இரண்டு ஆண்டுகளாக, ரஷ்யா மற்றும் உக்ரேன் போர் நடந்து கொண்டிருக்கும் நிலையில், தற்போது உக்ரேன் எல்லையில் உள்ள நான்கு கிராமங்களை ரஷ்யா ராணுவம் கைப்பற்றி இருப்

1 month ago உலகம்

ஆபத்தான இரசாயனங்களுடன் அரபிக் கடலில் கவிழ்ந்த கப்பல்! அதிகாரிகள் விடுத்துள்ள எச்சரிக்கை

 இந்தியாவின் தென் மாநிலமான கேரளாவில், இந்தியாவின் விழிஞ்சம் துறைமுகத்திலிருந்து புறப்பட்ட லைபீரியக் கொடியுடன் கூடிய எண்ணெய் மற்றும் ஆபத்தான இரசாயன பொருட்களை 

1 month ago உலகம்

'புடின் ஒரு பைத்தியம்.. ஜெலன்ஸ்கி சொல்பேச்சு கேட்க மாட்டார்" ட்ரம்ப் பரபரப்பு தகவல்

ரஷ்ய ஜனாதிபதி விளாடிமிர் புடின் ஒரு பைத்தியம் என்றும், உக்ரேன் நாட்டு ஜனாதிபதி ஜெலன்ஸ்கி  சொல் பேச்சை கேட்க மாட்டார் என்றும் அமெரிக்க ஜனாதிபதி டொனால்ட் ட்ரம்ப் ப

1 month ago உலகம்

'இந்தியாவை வெற்றிக்கொண்டுள்ளோம்..." : பாகிஸ்தான் பிரதமர் அதிரடி அறிவிப்பு

இந்தியாவுடனான போரில் தாங்கள் வென்றுவிட்டதாக மார்த்தட்டிக் கொள்ளும் பாகிஸ்தான் பிரதமர் ஷெபாஸ் ஷெரீப் இந்தியாவுடன் பேச்சுவார்த்தைக்கு தயாராக உள்ளதாக பேசியுள்

1 month ago உலகம்

விமானத்தில் வைத்து அறையப்பட்ட பிரான்ஸ் ஜனாதிபதி : வைரலாகும் காணொளி

 பிரான்ஸ்  ஜனாதிபதி மேக்ரான்  விமானத்தில் வைத்து அறையப்படுவது போன்ற காணொளி ஒன்று வெளியாகி இணையத்தில் வைரலாகி வருகின்றது.பிரான்ஸ் ஜனாதிபதி இம்மானுவேல் மேக்ரான், வியட்நாம், இந்தோனேசியா மற்றும் சிங்கப்பூர் உள்ளிட்ட தென் கிழக்கு ஆசிய நாடுகளில் சுற்றுப்பயணம் மேற்கொண்டு வருகின்றார்.வியட்நாம் தலைநகர் ஹனோய் விமான நிலையத்திற்கு மனைவியுடன் வருகை தந்த போது, மேக்ரானி

1 month ago உலகம்

நடுக்கடலில் கவிழ்ந்த அகதிகள் படகு : 400க்கும் மேற்பட்டோர் பலி

ரோகிங்கியா அகதிகள் சென்ற படகு கவிழ்ந்து விபத்தில் கிட்டத்தட்ட 427 பேர் பலியாகியுள்ளனர்.மியன்மாரில் நடந்து வரும் உள்நாட்டுப் போர் காரணமாக ரோகிங்கியா முஸ்லிம்கள் அ

1 month ago உலகம்

படுகொலை செய்தவர்களுக்கு துணைபோகும் கனடா: நெதன்யாகு குற்றச்சாட்டு

பிரித்தானியா, பிரான்ஸ் மற்றும் கனடா ஆகிய நாடுகளின் தலைவர்கள் படுகொலை செய்தவர்களுக்கும் கடத்தல்காரர்களுக்கும் ஆதரவாக இருப்பதாக இஸ்ரேல் பிரதமர் பெஞ்சமின் நெதன்யாகு குற்றஞ்சாட்டியுள்ளார்.அமெரிக்காவின் வோஷிங்டன் டி.சியில் இரண்டு இஸ்ரேலிய தூதரக அதிகாரிகள் கொல்லப்பட்டமை தொடர்பில் தமது எக்ஸ் பக்கத்தில் இட்டுள்ள பதிவில் அவர் இந்த குற்றச்சாட்டை முன்வைத்துள்ளார்.இஸ்

1 month ago உலகம்

நடுவானில் ஆபத்தில் சிக்கிய விமானம் : பாகிஸ்தானின் செயலால் அதிர்ச்சி

 டெல்லியில் இருந்து காஷ்மீரில் உள்ள ஸ்ரீநகருக்கு சுமார் 220 பயணிகளுடன் சென்ற இண்டிகோ விமானம் கடும் புயலில் சிக்கிய போது, பாகிஸ்தான் அதிகாரிகளிடம் உதவி கேட்ட நிலையĬ

1 month ago உலகம்

'தண்ணீரை நிறுத்தினால், உங்க மூச்சை நிறுத்தி விடுவோம்!" - இந்தியாவை மிரட்டும் பாக். ஜெனரல்!

சிந்து நதிநீர் ஒப்பந்தத்தை இந்தியா இரத்து செய்துள்ளது குறித்து பாகிஸ்தான் லெப்டினெண்ட் ஜெனரல் மிரட்டல் விடுக்கும் வகையில் கருத்து வெளியிட்டுள்ளார். பஹல்காமி

1 month ago உலகம்

'ரஷ்யா அணுகுண்டு பயன்படுத்தலாம்.." அமெரிக்க புலனாய்வு பிரிவிவு அதிர்ச்சி தகவல்

அவசர சூழ்நிலையில் ரஷ்யா அணுகுண்டு பயன்படுத்தலாம் என அமெரிக்க  உளவுத்துறை தெரிவித்துள்ளது.உக்ரேனுடன் நடக்கும் போர் மேலும் தீவிரமாகி வரும் நிலையில், அமெரிக்க பா

1 month ago உலகம்

'காசாவுக்காகா கொலை செய்தேன்.." - அமெரிக்காவில் சுட்டுக் கொல்லப்பட்ட இஸ்ரேல் அதிகாரிகள் - சந்தேக நபரின் அதிர்ச்சி வாக்குமூலம்

நான் பாலஸ்தீனத்திற்காக செய்தேன்,  காசாவுக்காக செய்தேன் என இஸ்ரேல் தூதரக ஊழியர்கள் சுட்டுக் கொல்லப்பட்ட சம்பவத்தில் கைது செய்யப்பட்ட சந்தேகநபர் தெரிவித்துள்ளĬ

1 month ago உலகம்

ஆலங்கட்டி மழையில் மோதிய விமானம் : அலறிய பயணிகள், அதிர்ச்சி வீடியோ வெளியானது

இந்தியாவின் தலைநகர் டெல்லியில் ஆலங்கட்டி மழையால் நடுவானில்  சேதமடைந்த இண்டிகோ  விமானம், அவசரமாகத் தரையிறக்கப்பட்ட சம்பவம் பரபரப்பை ஏற்படுத்தியுள்ளது.தலைநகர்

1 month ago உலகம்

பற்றி எரிகிறது பாகிஸ்தான்.. தண்ணீர் பிரச்சனையால் அரசுக்கு எதிராக போராட்டம்.. 2 பேர் பலி..!

இந்தியா - பாகிஸ்தான் மோதல் காரணமாக, சிந்து நதிநீர் ஒப்பந்தத்தை இந்தியா தற்காலிகமாக இரத்து செய்த நிலையில், பாகிஸ்தானுக்கு செல்லும் தண்ணீர் தடைபட்டு உள்ளது.இதன் காī

1 month ago உலகம்

இந்திய விமானங்கள் பறக்கத் தடை - பாகிஸ்தான் அதிரடி அறிவிப்பு

இந்திய விமானங்கள் பாகிஸ்தான் வான்வெளியை பயன்படுத்த மேலும் ஒரு மாதத்திற்கு தடை நீடிக்கப்பட்டுள்ளதாக சர்வதேச ஊடகங்கள செய்தி வெளியிட்டுள்ளன.காஷ்மீரில் உள்ள பஹல

1 month ago உலகம்

இந்தியாவைத் தொடர்ந்து பாகிஸ்தானுக்கு செக் வைக்கும் ஆப்கான்!

 இந்தியாவைப் போன்று ஆப்கானிஸ்தானும் பாகிஸ்தானுக்கு செல்லும் தண்ணீரை நிறுத்த திட்டமிட்டுள்ளதாக தகவல்கள் வெளியாகிவுள்ளன. இந்தியாவின் பஹல்காம் தாக்குதலைத் தொ&#

1 month ago உலகம்

'48 மணி நேரத்திற்குள் காஸாவில் 14,000 குழந்தைகள் இறக்க நேரிடும்" : அதிர்ச்சி தகவல் வெளியானது

”போரினால் பாதிக்கப்பட்ட பகுதிக்குள் கூடுதல் உதவிகள் கிடைக்காவிட்டால், அடுத்த 48 மணி நேரத்திற்குள் காஸாவில் 14,000 குழந்தைகள் இறக்க நேரிடும்” என்று ஐக்கிய நாடுகள் சபை எ

1 month ago உலகம்

புலம்பெயர்ந்தோருக்கு மில்லியன் டொலர்கள் அபராதம் : ட்ரம்பின் செயலால் அதிர்ச்சியில் மக்கள்

அமெரிக்காவிலுள்ள  புலம்பெயர்ந்தோருக்கு எதிராக ஜனாதிபதி டொனால்ட் ட்ரம்ப்  நிர்வாகம், 1.8 மில்லியன் டொலர்கள் வரை அபராதம் விதித்துள்ளதாக சர்வதேச ஊடகங்கள் செய்தி வெ&#

1 month ago உலகம்

257 பேர் பாதிப்பு : தீவிரமடையும் கொரோனா தொற்று

சிங்கப்பூர்  மற்றும் ஹொங்காங்  பகுதிகளில் கொரோனா தொற்று அதிகரிக்க தொடங்கியுள்ளதாக சர்வதேச ஊடகங்கள் செய்தி வெளியிட்டுள்ளன.இதனடிப்படையில், சிங்கப்பூர் மற்றும்

1 month ago உலகம்

'காஸாவை முழுமையாக கைப்பற்றுவோம்.." : நெதன்யாகு கருத்தால் பரபரப்பு, தீவிர கண்காணிப்பில் ஈரான்

காஸா  முழுவதையும் கட்டுக்குள் கொண்டு வருவோம் என இஸ்ரேல் பிரதமர் பெஞ்சமின் நெதன்யாகு  தெரிவித்துள்ளதாக சர்வதேச ஊடகங்கள் செய்தி வெளியிட்டுள்ளன.2023 ஆம் ஆண்டு முதல் ப

1 month ago உலகம்

இந்தியாவில் தொடர் தாக்குதல்களை நடத்திய உயர் தளபதி பாகிஸ்தானில் சுட்டுக்கொலை

இந்தியாவில் தொடர் தாக்குதல்களின் முக்கிய குற்றவாளியாக கருதப்படும் உயர் தளபதி பாகிஸ்தானில்  சுட்டுக் கொல்லப்பட்டுள்ளதாக சர்வதேச ஊடகங்கள் செய்தி வெளியிட்டுள்

1 month ago உலகம்

'இந்தியாவில் தயாரிப்பதை நான் விரும்பவில்லை.." - ட்ரம்பின் கருத்தால் வெடித்த புதிய சர்ச்சை

இந்தியாவில் ஐஃபோன்களை தயாரித்து அமெரிக்காவில் விற்பது இந்தியாவுக்குதான் பயனளிக்கும், அமெரிக்காவுக்கு எந்தவகையிலும் பயனளிக்காது என்று அமெரிக்க ஜனாதிபதி டொனா

1 month ago உலகம்

இஸ்ரேல் கொடூர தாக்குதல் : 24 மணித்தியாலத்தில் 250 பேர் பலி

காசாவில், இஸ்ரேல்  நடத்திய வான்வழித் தாக்குதலில் 90 இற்கும் மேற்பட்டோர் கொல்லப்பட்டு இருப்பதாக சர்வதேச ஊடகங்கள் செய்தி வெளியிட்டுள்ளன.காசா பகுதியில் இஸ்ரேல் நடத&

1 month ago உலகம்

மீண்டும் பரவுகிறதா கொரோனா வைரஸ்? சீனா, சிங்கப்பூரில் பரபரப்பு..!

சிங்கப்பூர் மற்றும் சீனாவில் மீண்டும் கொரோனா வைரஸ் பரவுதாக பரபரப்பு தகவல் வெளியாகியுள்ளது கடந்த சில ஆண்டுகளுக்கு முன்னர், கொரோனா வைரஸ் இலங்கை, இந்தியா உட்பட உலக&

1 month ago உலகம்

பாகிஸ்தானுக்கு வெளிப்படையாக ஆதரவு தெரிவித்த நாடு : சீற்றத்தில் இந்தியா

துருக்கி, வெளிப்படையாக தனது பாகிஸ்தான்  ஆதரவை தெரிவித்துள்ளது இந்தியாவிற்கு  சினத்தை ஏற்படுத்தியுள்ளது.பஹல்காம் பயங்கரவாத தாக்குதலை தொடர்ந்து இந்தியா - பாகிஸĮ

1 month ago உலகம்

'புத்திசாலித்தனமா, மிருகத்தனமா... ஈரானுக்கு இரண்டே தீர்வுகள்தான்!" - எச்சரிக்கிறார் ட்ரம்ப்

ஈரானின் அணுசக்தி திட்டத்தைப் பொறுத்தவரை, புத்திசாலித்தனமான தீர்வு வேண்டுமா அல்லது கொடூரத் தாக்குதல் வேண்டுமா என்பதை அந்நாடு முடிவு செய்ய வேண்டும் என்று அமெரிக&#

1 month ago உலகம்

கனடா வெளியுறவுத்துறை அமைச்சராக இந்திய வம்சாவளிப் பெண்

கனடா (Canada) நாடாளுமன்ற தேர்தல் சமீபத்தில் நடந்து முடிந்த நிலையில், வெளியுறவுத்துறை அமைச்சராக இந்திய வம்சாவளி பெண்ணான அனிதா ஆனந்த்(Anita Anand) பதவியேற்றுள்ளார்.கடந்த மாதம் இறு&

1 month ago உலகம்

காசாவில் கடும் பஞ்சம்: ஐ.நா சபை விடுத்துள்ள எச்சரிக்கை

காசாவில் உள்ள மக்கள் தற்போது கடும் பஞ்சத்தை எதிர்நோக்கியுள்ளதால் உயிரிழப்புகளின் எண்ணிக்கை அதிகரிக்கும் சாத்தியம் காணப்படுவதாக ஐக்கிய நாடுகள் சபை அறிவித்துī

1 month ago உலகம்

''நாங்கள் தவறு செய்துவிட்டோம்.." மனம் நொந்து அழுத பாகிஸ்தான் எம்.பி.

 நாங்கள் பாவிகள் தவறு செய்து விட்டோம் என பாகிஸ்தான் பாராளுமன்ற உறுப்பினர் ஒருவர் அழும் காணொளியொன்று தற்போது சமூகவலைத்தளங்களில் வைரலாகி வருகின்றது.பாகிஸ்தான் 

1 month ago உலகம்

சுட்டு வீழ்த்தப்பட்ட 77 இந்திய ட்ரோன்கள்: பாகிஸ்தான் இராணுவம் விடுத்துள்ள அறிவிப்பு

கடந்த இரண்டு நாட்களில் இந்தியாவில் இருந்து ஏவப்பட்ட 77 ட்ரோன்களை, பாகிஸ்தான் இதுவரை சுட்டு வீழ்த்தியுள்ளதாக அறிவிக்கப்பட்டுள்ளது.பாகிஸ்தான் இராணுவ செய்தித் தொட&

1 month ago உலகம்

'அவர்கள் மோதிக்கொண்டால் மோதிக்கொள்ளட்டும்.." : அமெரிக்காவின் கருத்தால் பரபரப்பு

 இந்தியா மற்றும் பாகிஸ்தான் இடையிலான விவகாரத்தில் அமெரிக்கா தலையிடாது என அந்நாட்டு உப ஜனாதிபதி ஜே.டி.வான்ஸ்  தெரிவித்துள்ளார்.பாகிஸ்தானில்  உள்ள லாகூர், இஸ்லாம

1 month ago உலகம்

இரவு இரவாக கேட்ட வெடிசத்தம் : உலகை அதிர வைத்துள்ள இந்தியா - பாக். மோதல்

இந்தியா-பாகிஸ்தான் மோதல் இன்று உலக அளவில் பேசு பொருளாக மாறியுள்ளது.இந்நிலையில், இந்திய மற்றும் பாகிஸ்தான் எல்லைகளில் தொடர்ந்து பதற்ற நிலை காணப்படுவதாக இந்திய ஊட

1 month ago உலகம்

இந்தியாவின் இராணுவ தளங்கள் தாக்கப்பட்டதா..? : பாகிஸ்தான் விளக்கம்

தனது மூன்று இராணுவ தளங்களை ட்ரோன்கள் மற்றும் ஏவுகணைகள் மூலம் பாகிஸ்தான்  தாக்கியதாக இந்தியா  குற்றஞ்சாட்டியுள்ளது. ஆனால் பாகிஸ்தான் அதனை மறுத்துள்ளது.இந்திய ந

1 month ago உலகம்

அமெரிக்காவை சேர்ந்தவர் முதன்முறைாக புதிய போப் ஆண்டவராக தேர்வு... யார் இவர்?

போப் பிரான்சிஸ் காலமானதைத் தொடர்ந்து, ரோபர்ட் பிரான்சிஸ் பிரீவோஸ்ட் புதிய போப்பாக தேர்ந்தெடுக்கப்பட்டார். அவர் 14 ஆம் லியோ என்ற பெயரையும் ஏற்றார்.உடல் நலக்குறைவாī

1 month ago உலகம்

இந்தியாவின் ரஃபேல் ஜெட்களை சுட்டு வீழ்த்தியது பாகிஸ்தான் : அமெரிக்கா பரபரப்பு தகவல்

பாகிஸ்தான் ஜே-10 விமானம் மூலம் இந்தியாவின் ரஃபேல் ஜெட்களை வீழ்த்தியதாக அமெரிக்க வட்டாரம் உறுதியாக தெரிவித்துள்ளது.சீனாவில் தயாரிக்கப்பட்ட ஜே-10 போர் விமானங்களை பா

1 month ago உலகம்

உச்சக்கட்ட பதற்றம் : பாகிஸ்தானின் மூன்று போர் விமானங்களை சுட்டு வீழ்த்தியது இந்தியா

பாகிஸ்தான் விமான படைக்கு சொந்தமான எப் 16 விமானம் மற்றும் 2 ஜேஎப் போர் விமானங்களை இந்திய இராணுவம் சுட்டு வீழ்த்தியுள்ளதாக தகவல்கள் வெளியாகி உள்ளன. பாகிஸ்தான்இ காஷ்ī

1 month ago உலகம்

காஷ்மீர் எல்லையில் பாகிஸ்தான் அத்துமீறி தாக்கியதில் 13 இந்தியர்கள் பலி

காஷ்மீர்(Kasmir) மாநிலம் பூஞ்ச் மாவட்டத்தில் பாகிஸ்தான் இராணுவம் அத்துமீறி நடத்திய தாக்குதலில் 13 இந்தியர்கள் உயிரிழந்துள்ளனர்.அத்துடன் 44 பேர் படுகாயம் அடைந்துள்ளனர் ħ

1 month ago உலகம்