பிரபாகரனை காப்பாற்ற முயற்சித்த மஹிந்த - பொன்சேகா சர்ச்சைக்குரிய கருத்து

முன்னாள் ஜனாதிபதி மிந்த ராஜபக்ஷ  தொடர்பில் முன்னாள் இராணுவத் தளபதி பீல்ட் மார்ஷல் சரத் பொன்சேகா  சர்ச்சைக்குரிய கருத்து ஒன்றை வெளியிட்டுள்ளார்.ஜா-எல பகுதியில் 

23 hours ago இலங்கை

'செவ்வந்தி டுபாயில் இருக்கின்றார்.." கெஹல்பத்தர வழங்கிய வாக்மூலம், அதிகாரிகள் அதிரடி நடவடிக்கை

கணேமுல்ல சஞ்சீவவின் கொலையுடன் தொடர்புடைய முக்கிய சந்தேகநபரான இஷாரா செவ்வந்தியை கைது செய்ய சிறப்பு நடவடிக்கை ஆரம்பிக்கப்பட்டுள்ளது.சர்வதேச பொலிஸாரின் உதவியுĩ

23 hours ago இலங்கை

'இலங்கை கடற்கரையில் அண்மைக்காலமாக இந்தியாவின் மருத்துவ கழிவுகள்.." விடுக்கப்பட்ட அவசர கோரிக்கை

இலங்கை கடற்கரையில் அண்மைக்காலமாக இந்தியாவின் மருத்துவ கழிவுகள் அதிகமாக கரையொதுங்குவதாக united nations climate change Adaptation plane ஆலோசகர் போராசிரியர் W.M. விமலசூரிய தெரிவித்துள்ளார்.இது தொடர்பில

23 hours ago இலங்கை

''வடக்கை அச்சுறுத்தலான நிலையில் வைத்திருக்க தெற்கில் ஒரு குழு சூழ்ச்சி .." புதுக்குடியிருப்பில் ஜனாதிபதி தகவல்

வடக்கை அச்சுறுத்தலான நிலையில் வைத்திருக்கவே தெற்கில் ஒருதரப்பினர் முயற்சிக்கிறார்கள் என ஜனாதிபதி அநுரகுமார திஸாநாயக்க தெரிவித்தார்.உலக தெங்கு தின நிகழ்வுகளுடன் இணைந்த வகையில் 'நாடே சுபீட்சம் – ஆக்கும் விருட்சம் – கற்பகத்தரு வளம்' என்ற வடக்கு தெங்கு முக்கோண தொடக்க விழா இன்று ஜனாதிபதியின் தலைமையில் புதுக்குடியிருப்பு நகரில் நடைபெற்றது.இந்நிகழ்வில் உரையாற்யாற்ற

23 hours ago தாயகம்

''நாங்கள் தான் கொலை செய்தோம்.." : பெக்கோ சமன், தெம்பிலி லஹிருவை மித்தெனியவுக்கு அழைத்துச் சென்ற பொலிஸாருக்கு பெரும் ஏமாற்றம்

இந்தோனேசியாவில் கைது செய்யப்பட்டு அண்மையில் நாட்டுக்கு அழைத்து வரப்பட்ட கெஹேல்பத்தர பத்மே உள்ளிட்ட குற்றக் குழுவினரிடம் இருந்து அதிர்ச்சித்தரும் மேலும் பல த

23 hours ago இலங்கை

ஆப்கானிஸ்தானில் பேரழிவை ஏற்படுத்திய நிலநடுக்கம் - 1,100ஐ கடந்த பலி எண்ணிக்கை

ஆப்கானிஸ்தானில் ஏற்பட்ட நிலநடுக்கத்தினால் பலியானவர்களின் எண்ணிக்கை 1,100ஐ கடந்துள்ளதாக தகவல்கள் தெரிவிக்கின்றன.ஆப்கானிஸ்தானில் 6.0 ரிக்டர் அளவிலான நிலநடுக்கம் பரவலான பேரழிவை ஏற்படுத்தியதால் உயிரிழப்பு எண்ணிக்கை உயர்ந்து வருகிறது.நேற்றுவரை 800 பேர் வரை உயிரிழந்ததாகவும், 2500க்கும் அதிகமானோர் காயமடைந்ததாகவும் தெரிவிக்கப்பட்டது.இதனையடுத்து இந்தியா தேவையான நிவாரண உதவி

23 hours ago உலகம்

''இதனை மறைக்க முடியாது..." செம்மணி குறித்து ஜனாதிபதி யாழ்ப்பாணத்தில் வைத்து கூறிய முக்கிய தகவல்

நிலத்தை தோண்டும் போது எம்மவர்களின் எலும்புக்கூடுகள் கிடைக்கப்பெறும். செம்மணி மனிதப்புதைகுழி விவகாரம் சர்ச்சைக்குரியதாக உள்ளது. இவ்விடயம் தொடர்பில் முறையான வ

23 hours ago தாயகம்

குவியல் குவியலாக எலும்புகூடுகள் : வட்ட வடிவிலான தாயத்து, மோதிரமும் மீட்பு

செம்மணி மனிதப் புதைகுழியில் குவியல் குவியலாகவும் எலும்புக்கூட்டு தொகுதிகள் அடையாளம் காணப்பட்டுள்ள நிலையில் அவற்றை சுத்தம் செய்யும் பணிகள் முன்னெடுக்கப்பட்ட

23 hours ago தாயகம்

''4000 கோடி பெறுமதியான, கார்கள், அதிசொகுசு வீடுகள், ஹோட்டல்கள்.." மஹிந்த அண்ணன் மகனின் பெயரில் இருந்த சொத்துக்கள் விபரம் வெளியானது

நிதி மோசடி வழக்கில் கைது செய்யப்பட்டு தடுப்புக்காவலில் வைக்கப்பட்டுள் முன்னாள் அமைச்சர் சசீந்திர ராஜபக்ஷவிற்கு 4000 கோடி ரூபா மதிப்புள்ள சொத்துகள் மற்றும் வங்கிக

23 hours ago இலங்கை

ரணிலை மீண்டும் சுற்றிவளைக்க தீர்மானம் : நேற்று நீதிமன்றுக்கு வந்த புதிய வழக்கு

முன்னாள் ஜனாதிபதி ரணில் விக்ரமசிங்க உள்ளிட்ட சிலருக்கு எதிரான வழக்கு ஒன்றை விசாரணைக்கு எடுத்துக்கொள்ள நீதிமன்றம் அனுமதி வழங்கியுள்ளது.சுற்றுச்சூழல் நீதி மைய

23 hours ago இலங்கை

''சீனாவிற்கு 65 பேருடன் சென்ற மஹிந்த.. 400 ஆண்டுகள் சிறைத் தண்டனை .." விடுக்கப்பட்ட கோரிக்கை

முன்னாள் ஜனாதிபதி மஹிந்த ராஜபக்ச கைது   செய்யப்பட்டு 400 ஆண்டுகள் சிறையில் அடைக்கப்பட  வேண்டும் என்று பீல்ட் மார்ஷல் சரத் பொன்சேகா தெரிவித்துள்ளார்.கடந்த 2010ஆம் ஆண்ட&#

23 hours ago இலங்கை

'எவ்வாறு உங்களை ஏற்றுக்கொள்ள முடியும்... " மாநாட்டில் பாகிஸ்தானை மறைமுகமாக சாடிய மோடி

ஷாங்காய் உச்சி மாநாட்டில் பயங்கரவாதத்திற்கு எதிராக பேசிய பிரதமர் மோடி, பாகிஸ்தானின் நடவடிக்கைகளை மறைமுகமாக விமர்சித்தது பேசுபொருளாகியுள்ளது.சீனாவின் டியான்ĩ

23 hours ago உலகம்

காருக்குள் வைத்து 45 நிமிடம் உரையாடிய புடின் - மோடி : திக்குமுக்காடும் ட்ரம்ப்

இந்திய பிரதமர் நரேந்திர மோடியும், ரஷ்ய ஜனாதிபதி விளாடிமிர் புடினும் 45 நிமிடங்கள் காரில் உரையாடியது உலக அரங்கில் பெரும் கவனத்தை பெற்றுள்ளது.சீனாவின் டியான்ஜின் நகரில் நடைபெற்ற ஷாங்காய் ஒத்துழைப்பு அமைப்பின் உச்சி மாநாட்டில் இந்திய பிரதமர் நரேந்திர மோடியும், ரஷ்ய ஜனாதிபதி விளாடிமிர் புடினும் சந்தித்துக் கொண்டனர்.இருநாட்டு தலைவர்களும் புடின் காரில் சுமார் 45 நிமிடங

23 hours ago உலகம்

மோடி, புடினை பார்த்து திருதிருவென முழித்த பாகிஸ்தான் பிரதமர் : வைரலாகும் முகப்பாவனை

 ஷாங்காய் உச்சி மாநாட்டில் பாகிஸ்தான் பிரதமர் ஷெபாஸ் ஷெரீப்-இன் முகபாவணை இணைய தளங்களில் வைரலாகியுள்ளது.சீனாவின் டியான்ஜின் நகரில் ஷாங்காய் ஒத்துழைப்பு அமைப்ப

23 hours ago உலகம்

உக்ரேனின் உளவு சாம்ராஜ்யமான மிகப்பெரிய போர் கப்பலை தகர்த்த ரஷ்யா

உக்ரேன் நாட்டின் மிகப் பெரிய போர்க்கப்பலை, ட்ரோன் மூலம் ரஷ்யா தகர்த்துள்ளது. இதில் உக்ரேன் வீரர் ஒருவர் உயிரிழந்துள்ளதோடு, பலர் காயமடைந்துள்ளனர்.காணாமல் போன வீர&

3 days ago உலகம்

இன்றிரவு இலங்கைக்கு அழைத்து வரப்படவுள்ள கெஹெல்பத்தர உள்ளிட்ட பாதாள குழு தலைவர்கள்.. : இந்தோனேசியா விரைந்த பொலிஸ் குழு

இந்தோனேசியாவில் கைது செய்யப்பட்டுள்ள பாதாள உலகக் குழு தலைவர்களான கெஹெல்பத்தர பத்மே உள்ளிட்ட ஐவர், இன்றிரவு (30) நாட்டுக்கு அழைத்து வரப்படவுள்ளனர்.அவர்களை அழைத்து 

3 days ago இலங்கை

'சஹ்ரானுக்கு சம்பளம் வழங்கிய இராணுவ ஜெனரல்கள்.. பிள்ளையானும் தொடர்பிலிருந்தார்..." : வெளிப்படுத்தப்பட்ட முக்கிய தகவல்

உயிர்த்த ஞாயிறு சூத்திரதாரியான சஹ்ரானுடன் இணைந்திருந்த இராணுவ ஜெனரல்களுடன் முன்னாள் இராஜாங்க அமைச்சர் சிவனேசதுரை சந்திரகாந்தன் தொடர்பில் இருந்ததாக பீல்ட் மĬ

3 days ago இலங்கை

இஷாரா செவ்வந்திக்கு அடிக்கடி தொலைபேசி அழைப்புக்களை எடுத்த நபர் அடையாளம்..!

நீதிமன்றினுள் வைத்து கொலை செய்யப்பட்ட கணேமுல்லை சஞ்சீவ கொலைச் சம்பவத்தில் தேடப்படும் முக்கிய சந்தேக நபர்களில் ஒருவரான இஷாரா செவ்வந்தியுடன் தொடர்பில் இருக்கு

3 days ago இலங்கை

யாழில் வெடித்த மாபெரும் மக்கள் போராட்டம்..! -நீதிக்கான மாபெரும் கையெழுத்து போராட்டமும் முன்னெடுப்பு

சர்வதேச காணாமல் ஆக்கப்பட்டோர் தினத்தை முன்னிட்டு வடக்கு மற்றும் கிழக்கில் மாபெரும் போராட்டம் இடம்பெற்றதாக எமது செய்தியாளர்கள் தெரிவித்தனர்.இதனடிப்படையில், வ

3 days ago தாயகம்

''அடுத்த கைது வரிசையில் ராஜபக்ஷர்கள்.. நாம் பழிவாங்கவில்லை.." : அநுர தரப்பு வெளியிட்ட முக்கிய சமிக்ஞை

ராஜபக்சர்கள் நாட்டை வங்குரோத்து நிலைக்குத் தள்ளியதாக உயர்நீதிமன்றம் தீர்ப்பளித்துள்ளது. அவர்கள் கைது செய்யப்பட்டாலும் அரசியல் பழிவாங்கல்  என்றா குறிப்பிடுவ

3 days ago இலங்கை

அரசியல்வாதிகளின் பெயரில் கெஹல்பத்தர பத்மேவின் சொத்துக்களா..? தீவிர விசாரணைகள் ஆரம்பம்

இந்தோனேசியாவின் ஜகார்த்தாவில் சமீபத்தில் கைது செய்யப்பட்ட பாதாள குழு தலைவர் கெஹல்பத்தர பத்மே மற்றும் பிற பாதாள குழு தலைவர்களால் சட்டவிரோதமாகப் பெறப்பட்ட பணத்

3 days ago இலங்கை

வெளிநாட்டு பயணங்களில் பல கோடி ரூபா மோசடி : சிக்கவுள்ள 10 அரச அதிகாரிகள்

சட்டவிரோதமாக வெளிநாடுகளுக்கு சென்று கோடிக்கணக்கான பணத்தை வீண் விரயம் செய்ததாக கூறப்படும் 10 முன்னாள் அரசு நிறுவனத் தலைவர்கள் மீதும் விசாரணைகள் ஆரம்பிக்கப்பட்ட&#

3 days ago இலங்கை

ஒன்றுடன் ஒன்று கட்டியணைத்தவாறு இரு எலும்பு கூட்டு தொகுதிகள் அடையாளம் : மனதை உருக்கும் காட்சி

  செம்மணி மனித புதைகுழியில் , ஒன்றுடன் ஒன்று கட்டியணைத்தவாறு இரு எலும்பு கூட்டு தொகுதிகள் அடையாளம் காணப்பட்டுள்ளன.ஒரு பெரிய எலும்பு கூட்டின் நெஞ்சு பகுதியுடன், அ&

3 days ago தாயகம்

''கேப்பாப்புலவு காணி எமக்கு வேண்டும்.." விமானப்படை அதிகாரியின் கோரிக்கையால் ஒருங்கிணைப்புக்குழு கூட்டத்தில் சர்ச்சை

முல்லைத்தீவு - கேப்பாப்பிலவில் அமைந்துள்ள 0.5ஹெக்டயர் மக்களின் விவசாயக்காணிகளை தமது தேவைக்கென கேப்பாப்புலவு விமானப்படையினர் முல்லைத்தீவு மாவட்ட அபிவிருத்தி ஒருங்கிணைப்புக்குழுவின் அனுமதியைக் கோரியிருந்தனர்.இதனால் அங்கு பெரும் சர்சையான நிலைமை ஏற்பட்டது.இந்நிலையில் கேப்பாப்பிலவில் ஏற்கனவே படையினரால் மக்களின் காணிகள் பல அபகரிக்கப்பட்டுள்ளமையைச் சுட்டிக்காட்

3 days ago தாயகம்

இந்தோனேசியாவில் கைதான பெக்கோ சமனின் மனைவி குழந்தையுடன் இலங்கையை வந்தடைந்தார் : தீவிர விசாரணை ஆரம்பம்

இந்தோனேசியாவில் அண்மையில் கைது செய்யப்பட்ட பாதாள உலக குழுவின் தலைவர் பெக்கோ சமனின் மனைவி மற்றும் குழந்தை, அந்நாட்டிலிருந்து நாடு கடத்தப்பட்டு, நேற்று (29)  கட்டுநா

3 days ago இலங்கை

முன்னாள் ஜனாதிபதிகள் இருவரை விரைவில் கைது செய்ய நடவடிக்கை : வெளியான முக்கிய தகவல்

முன்னாள் ஜனாதிபதிகள் மைத்திரிபால சிறிசேன மற்றும் கோட்டபாய ராஜபக்ஷ ஆகியோரால் பொதுச் சொத்துக்களை தவறாகப் பயன்படுத்திய பல சம்பவங்கள் தொடர்பாக இலஞ்சம் அல்லது ஊழல

3 days ago இலங்கை

ட்ரம்ப் வரி விதிப்புகளை உடனடியாக நீக்கவும் - அமெரிக்க நீதிமன்றம் அதிரடி தீர்ப்பு : இந்த தீர்ப்பு நாட்டுக்கு பேரழிவு" என ட்ரம்ப் கண்டனம்

அமெரிக்க ஜனாதிபதி டொனால்ட் டிரம்ப் விதித்த பெரும்பாலான வரிகள் சட்டவிரோதமானவை என்று அமெரிக்க நீதிமன்றம் வெள்ளிக்கிழமை தீர்ப்பளித்துள்ளது.அமெரிக்க மேல்முறையீ

3 days ago உலகம்

''இந்தியா யானை.. அமெரிக்கா எலி..." : அமெரிக்காவின் பிரபல பொருளாதார நிபுணர் பரபரப்பு தகவல்

 இந்திய பொருட்கள் மீதான அமெரிக்காவின் வரி விதிப்பு, யானையோடு எலி மோதுவது போன்றது என்று அமெரிக்க பொருளாதார நிபுணர் ரிச்சர்ட் வுல்ப் தெரிவித்துள்ளார். அமெரிக்கா

3 days ago உலகம்

மஹிந்தவின் அண்ணன் மகனுக்கு பிணை நிராகரிப்பு... 'ஆதாரங்கள் உள்ளன.." என நீதிபதி அறிவிப்பு, ராஜிதவுக்கும் விளக்கமறியல்

ஊழல் குற்றச்சாட்டில் விளக்கமறியலில் வைக்கப்பட்டிருந்த முன்னாள் இராஜாங்க அமைச்சர் சஷீந்திர ராஜபக்ஷவின் பிணை மனுவை நிராகரித்து கொழும்பு நீதவான் நீதிமன்றம் இனĮ

4 days ago இலங்கை

வைத்தியசாலையிலிருந்து வெளியேறினார் ரணில் : நேரடியாக சென்று பார்த்த ஹரின்

கொழும்பு தேசிய வைத்தியசாலையின் தீவிர சிகிச்சைப் பிரிவில்  சிகிச்சை பெற்று வந்த முன்னாள் ஜனாதிபதி ரணில் விக்ரமசிங்க  இன்று சாதாரண அறைக்கு மாற்றப்பட்டதை தொடர்நĮ

4 days ago இலங்கை

ராஜபக்சர்களுக்காக கிழக்கில் முகாமமைத்த பிள்ளையான்! ஆயுதங்களுடன் சிக்கிய 70 பேர்

பல சீருடைகளை அணிந்து கொண்டு கோட்டாபய ராஜபக்ச மற்றும் மகிந்த ராஜபக்சவுக்கு தேவையான செயற்பாடுகளை பிள்ளையான் செய்ததாக முன்னாள் அமைச்சர் பீல்ட்மார்சல் சரத் பொன்ச

4 days ago இலங்கை

சஜித் - ஜலனி கைதாக வாய்ப்பு, நிமல் லான்சா அதிரடியாக கைது, மன்றில் ஆஜரான ரத்தன தேரர்

எதிர்கட்சித் தலைவர் சஜித் பிரேமதாச, நல்லாட்சிக் காலத்தில் அமைச்சராக இருந்த போது, நடந்ததாகக் கூறப்படும் மோசடி தொடர்பில் தற்போது விசாரணைகள் நடைபெற்று வருவதாகத் த&

4 days ago இலங்கை

கைவிலங்குடன் அழைத்து செல்லப்பட்ட ராஜித விளக்கமறியலில்..!

இலஞ்ச ஒழிப்பு ஆணைக்குழுவால் தாக்கல் செய்யப்பட்ட வழக்கு தொடர்பாக கொழும்பு மேல் நீதிமன்றத்தில் ஆஜரான முன்னாள் அமைச்சர் ராஜித சேனாரத்ன, விளக்கமறியலில் வைக்கப்பட

4 days ago இலங்கை

''ஜனாதிபதி அநுரவே இரகசியமாக செயற்பட்டார்.." பாதாள குழு தலைவர்களின் கைது பின்னணியில் வெளியான தகவல்

பாதாள உலக குழு தலைவர்களை கைது செய்ய ஜனாதிபதி அநுர திஸாநாயக்க மறைமுகமாக செயற்பட்டார் என பொதுமக்கள் பாதுகாப்பு அமைச்சின் செயலாளர் ரவி செனவிரத்ன தெரிவித்தார்.அரசா&

4 days ago இலங்கை

'ஒன்றிணைய தயார்..." ரணிலை பார்வையிட்ட பின்னர் முக்கிய தகவலை வெளியிட்ட சஜித்

  நாட்டின் அபிவிருத்திக்காகவும் முன்னேற்றத்துக்காகவும் அனைத்து முற்போக்கு சக்திகளுடனும் கொள்கை ரீதியில் இணைந்து செயற்படுவதற்கு நாம் தயார். இந்த ஒற்றுமை நாட்

4 days ago இலங்கை

'ஜனாதிபதி அநுரவின் பயணங்கள் குறித்த தகவல்களை வழங்க முடியாது.." மறுப்பு தெரிவித்த ஜனாதிபதி செயலகம்

ஜனாதிபதியின் உள்நாட்டுப் பயணங்கள் குறித்த தகவல்களை வழங்க ஜனாதிபதி செயலகம் மறுத்துள்ளது.ஆகஸ்ட் 4 ஆம் திகதி ஜினாத் பிரேமரத்ன தாக்கல் செய்த தகவல் அறியும் உரிமை கோரி

4 days ago இலங்கை

மீண்டும் கைதாக போகின்றாரா ரணில்..? கொழும்பில் போராட்டம் நடத்தியவர்களை கைது செய்ய நடவடிக்கை

 கோட்டை நீதிமன்றத்துக்கு அருகில் போராட்டத்தை நடத்திய குழுக்கள் மீது கவனம் செலுத்தப்பட்டுள்ளதாக பொலிஸ் மா அதிபர் பிரியந்த வீரசூரிய தெரிவித்துள்ளார்.கோட்டை நீĪ

4 days ago இலங்கை

முல்லைத்தீவில் அச்சத்தை ஏற்படுத்தியுள்ள வயோதிப பெண்ணின் மரணம் : ஒரே வீட்டில் 2ஆவது உயிரிழப்பு

முல்லைத்தீவு மாவட்டத்தின் புதுக்குடியிருப்பு பிரதேச செயலாளர் பிரிவுக்குட்பட்ட மூங்கிலாறு பகுதியில், சந்தேகத்திற்கிடமான முறையில் உயிரிழந்த 84 வயது வயோதிபப் பெண்ணின் சடலம் மீட்கப்பட்டுள்ளது. குறித்த பெண், மூங்கிலாறு பகுதியில் உள்ள வீட்டில் உயிரிழந்த நிலையில் காணப்பட்டதை அறிந்த மக்கள், புதுக்குடியிருப்பு பொலிஸாருக்கு தகவல் வழங்கியுள்ளனர்.சம்பவ இடத்திற்கு விரை

4 days ago தாயகம்

அமெரிக்காவிற்கு எதிராக உருவாகிறதா புதிய கூட்டணி? சந்திக்கப் போகும் 3 நாட்டுத் தலைவர்கள்!

அமெரிக்க ஜனாதிபதி டொனால்ட் ட்ரம்ப்பின் 8 மாத நகர்வுகள் உலகையே அதிர வைத்துள்ள நிலையில் இந்தியா, சீனா, ரஷ்யா ஆகிய நாடுகளின் தலைவர்கள் சந்திக்க இருப்பது மிகப்பெரிய எ

4 days ago உலகம்

''இந்தியாவின் செயலால் அமெரிக்கர்களுக்கு நஷ்டம்..." ட்ரம்ப்பின் ஆலோசகர் கருத்து

 தொடர்ச்சியாக தள்ளுபடி விலையில் ரஷ்யாவில் இருந்து இந்தியா கச்சா எண்ணெய் வாங்குவதுதான் உக்ரேன் மீதான உக்கிர தாக்குதலுக்கு காரணம் என அமெரிக்க ஜனாதிபதி ட்ரம்ப் ந

4 days ago உலகம்

இலங்கை வரலாற்றில் முதல் முறையாக 5 பாதாள குழு தலைவர்கள் அதிரடியாக ஒன்றாக கைது .... அடுத்து நடக்கப்போவது என்ன?

இந்தோனேசிய தலைநகர் ஜகார்த்தாவில், இலங்கையின் பாதாள உலக குழுவைச் சேர்ந்த  தலைவர்களாகக் கருதப்படும் கெஹல்பத்தர பத்மே உட்பட ஐந்து பாதாள உலகக் குழு தலைவர்கள், இலங்க&

5 days ago பல்சுவை

பிரதமர் ஹரிணி, நள்ளிரவில் வைத்தியசாலைக்கு சென்று ரணிலை பார்த்தாரா? சிசிடிவியை ஆய்வு செய்ய உத்தரவு!

பிரதமர் ஹரிணி அமரசூரிய, முன்னாள் ஜனாதிபதி ரணில் விக்ரமசிங்கவைப் பார்ப்பதற்காக நள்ளிரவில் கொழும்பு தேசிய வைத்தியசாலைக்கு சென்றதாக பரவிய செய்தி தொடர்பில் குற்ற

5 days ago இலங்கை

வளர்ப்பு நாயை தரையில் அடித்து ஆற்றில் வீசிய சிறுவன்; - வெளியான அதிர்ச்சி வீடியோ

 https://web.facebook.com/watch/?v=3901302180160293&rdid=2W58z21oNabGsaz3நானுஒயா எடின்புரோ தோட்டப் பகுதியில் சிறுவன் ஒருவர் வளர்ப்பு நாய் ஒன்றை கடுமையாகத் தாக்கி, பின்னர் அந்த நாயை ஆற்றில் தூக்கி எறியும் காட்சி சமூக ஊடகங்களில் வைரலாகியுள்ளது.அயலவர்களுக்கும் இந்த சிறுவனின் குடும்பத்தாருக்கும் இடையேயான முன்பகை காரணமாக, சிறுவன் இந்த வளர்ப்பு நாயைத் தாக்கி ஆற்றில் வீசியதாகத் தெரிவிக்கப்படுகிறது.இது தொடர்பா

5 days ago இலங்கை

'மஹிந்த அஞ்சினார்.. கோட்டாவின் பெயரும் இருந்தது... நானே கடிதம் எழுதினேன்.." வெளியான பரபரப்பு தகவல்

 ஐக்கிய நாடுகள் சபையின் முன்னாள் செயலாளர் பான்கீ மூன் 2011ஆம் ஆண்டு தருஸ்மன் அறிக்கையை கொண்டு சர்வதேச நீதிமன்றத்தில் வழக்குத் தொடுக்க எடுத்த முயற்சியை தானே முறியடĬ

5 days ago இலங்கை

''உயிருக்கு ஆபத்து.. 250 மிரட்டல்கள் வந்துள்ளன.." ரணில் கைதை வெளிப்படுத்திய யூடியூபர் தகவல்

ரணில் விக்கிரமசிங்க குறித்து தான் கூறிய கருத்து தொடர்பாக குற்றப் புலனாய்வுத்துறை விசாரணைக்கு அழைத்தால், குற்றப்புலனாய்வுத் துறையிடம் ஒரு கணிப்பைச் சொல்லிவிட

5 days ago இலங்கை

ரணிலின் உடல் நிலை குறித்து தகவல் வெளியிட்ட வைத்தியர் : அரசாங்கம் அதிரடி நடவடிக்கை

கொழும்பு தேசிய வைத்தியசாலையின் பிரதி பணிப்பாளர் வைத்தியர் ருக்ஷான் பெல்லனவிற்கு எதிராக ஒழுக்காற்று விசாரணை நடத்துவதற்கு எதிர்பார்ப்பதாக பதில் சுகாதார அமைச்ĩ

5 days ago இலங்கை

'ரணிலை விடுவிக்க வெளிநாடுகள் அழுத்த கொடுத்தனவா..." அரசாங்கம் விளக்கம்

முன்னாள் ஜனாதிபதி ரணில் விக்கிரமசிங்கவின் கைது விடயத்தை தொடர்ந்து அவரது விடுதலைக்காக இராஜதந்திர ரீதியிலான எவ்வித அழுத்தங்களும் அரசாங்கத்திற்கு கொடுக்கப்படவ

5 days ago இலங்கை

'ரணிலை பார்வையிட்ட நீங்கள் ஏன் சஷீந்திர ராஜபக்சவை பார்வையிடவில்லை.." - ராஜபக்ஷ குடும்பத்துக்குள் பிளவு.. கசிந்த முக்கிய

 நிதி மோசடி குற்றச்சாட்டில் கைது செய்யப்பட்ட முன்னாள் ஜனாதிபதி ரணில் விக்ரமசிங்கவை காப்பாற்றுவதற்காக முன்னாள் ஜனாதிபதி மஹிந்த ராஜபக்ஷ மற்றும் பாராளுமன்ற உறுĪ

5 days ago இலங்கை

'ரணிலுக்கு உள்ள நோயால் அவருடைய அரசியல் வாழ்க்கைக்கு முற்றுப்புள்ளியா...?" அநுர தரப்பு வெளியிட்ட முக்கிய தகவல்

 முன்னாள் ஜனாதிபதி ரணில் விக்ரமசிங்கவின் அரசியல் எதிர்காலத்தை முடித்து விட்டார்கள் என விவசாய அமைச்சர் கே.டி.லால்காந்த தெரிவித்துள்ளார்.ரணிலை பிணையில் விடுவிப

5 days ago இலங்கை

ரணிலுக்கு ஆதரவான போராட்டத்தில் பொலிஸாரை தாக்கியவர் அரசியல்வாதியே : அதிரடியாக கைதானார்

கொழும்பு - கோட்டை நீதவான் நீதிமன்ற வளாகத்தில் நடந்த போராட்டத்தின் போது பொலிஸ் அதிகாரி ஒருவரை தாக்கிய சந்தேகநபர் கைது செய்யப்பட்டுள்ளார்.இன்று காலை குறித்த நபர் க

5 days ago இலங்கை

இந்தியாவை பகைத்துக்கொண்டு ரஷ்யாவுடன் இரகசிய டீல் : ட்ரம்பின் செயல் அம்பலம்

ரஷ்யாவுடனான இந்தியாவின் வணிகத்தை கண்டித்து வரியை அதிகரித்துள்ள அமெரிக்கா, ரகசியமாக ரஷ்யாவிடம் டீல் பேசியது அம்பலமாகியுள்ளது.ரஷ்யா - உக்ரேன் இடையே போர் நடந்து வர

5 days ago உலகம்

ChatGpt உதவியுடன் தற்கொலை செய்து கொண்ட 16 வயது சிறுவன்.. அமெரிக்காவில் அதிர்ச்சி!

அமெரிக்காவில் 16 வயது சிறுவன் செட்ஜிபிடி உதவியுடன் தற்கொலை செய்து கொண்டதாக அதிர்ச்சித் தகவல் வெளியாகியுள்ளது.அமெரிக்காவின் கலிபோர்னியா மாகாணத்தை சேர்ந்த ஆடம் ர&

5 days ago உலகம்

பொது சொத்துக்களை முறைகேடாகப் பயன்படுத்திய அநுர! எதிர்தரப்புக்கள் பகிரங்கம்

ஜனாதிபதி அநுரகுமார திசாநாயக்க (Anura Kumara Dissanayake)  தனது பதவி காலத்தில் தேர்தல்களுக்கான பிரசாரங்களை முன்னெடுத்துள்ளார். இதன் போது அவர் செலவிட்ட பணம், பாதுகாப்பு செலவுகள் அனைத்

1 week ago இலங்கை

புதையல் தோண்டுவதற்காக பலி கொடுக்கப்பட்ட இளம் பெண்! அநுர வெளியிட்ட அதிர்ச்சி செய்தி

ஒரு பெண் பலியிடப்பட்டிருக்கலாம் என்று புலனாய்வாளர்கள் நம்பும் புதையல் வேட்டை சம்பவம் தொடர்பாக மூத்த இராணுவ அதிகாரி ஒருவர் விசாரணையில் உள்ளதாக ஜனாதிபதி அநுர கு&#

1 week ago இலங்கை

செம்மணி மனிதப் புதைகுழியில் 166 எலும்புக்கூட்டு தொகுதிகள் அடையாளம்

செம்மணி மனிதப் புதைகுழியில் இரண்டாம் கட்ட அகழ்வாய்வின் 34வது நாளான நேற்றைய தினம் (26) மேலும் 16 மனித எலும்புக்கூட்டு தொகுதிகள் அடையாளம் காணப்பட்டுள்ளதாக பாதிக்கப்பட்&

1 week ago தாயகம்

கோர விபத்தில் சிக்கி 2 மாணவர்கள் பலி! 12 பேர் கவலைக்கிடமான நிலையில்

குருணாகல் (Kurunegala) - குளியாப்பிட்டியில் பாடசாலை மாணவர்களை ஏற்றிச் சென்ற வான் மற்றும் டிப்பர் வாகனமும் மோதிய விபத்தில் மூவர் உயிரிழந்துள்ளதுடன் பலர் படுகாயமடைந்துள்ள

1 week ago இலங்கை

ராஜித தொடர்ந்தும் தலைமறைவு! நீதிமன்றத்தில் தாக்கல் செய்யப்பட்ட மனு

கைது செய்யப்படுவதைத் தவிர்த்து வரும் முன்னாள் அமைச்சர் ராஜித சேனாரத்னவின் சொத்துக்களைப் பறிமுதல் செய்ய உத்தரவிடக் கோரி, கொழும்பு பிரதான நீதிவான் நீதிமன்றத்தி

1 week ago இலங்கை

கெஹலிய குடும்பத்தினர் மீண்டும் நீதிமன்றில்

முன்னாள் அமைச்சர் கெஹலிய ரம்புக்வெல்ல மற்றும் அவரது குடும்பத்தினருக்கு எதிராக தாக்கல் செய்யப்பட்டுள்ள வழக்கு  செப்டெம்பர் மாதம் 9ஆம் திகதி மீண்டும் விசாரணைக்

1 week ago இலங்கை

ரணிலுக்கு உடனடி இதய அறுவை சத்திரசிகிச்சைக்கு மருத்துவர்கள் பரிந்துரை

முன்னாள் ஜனாதிபதி ரணில் விக்ரமசிங்கவை அவசர இருதய அறுவை சிகிச்சைக்காக பரிந்துரைப்பது பொருத்தமானது என்று கொழும்பு தேசிய மருத்துவமனையின் பிரதிப் பணிப்பாளர் வைத

1 week ago இலங்கை

ரணிலைக் காப்பாற்ற ட்ரம்பிடம் உதவி கேட்ட இலங்கையர்

முன்னாள் ஜனாதிபதி ரணில் விக்ரமசிங்கவுக்கு ஆதரவாக அமெரிக்க  ஜனாதிபதி டொனால்ட் ட்ரம்பிடம் உதவி கேட்ட இலங்கையர் தொடர்பான பதிவு தற்போது அதிகமாக சமூக ஊடகங்களில் பக

1 week ago இலங்கை

ரணில் மீதான வழக்கு... அச்சப்படும் நிலையில் அரசாங்கம்

முன்னாள் ஜனாதிபதி ரணில் விக்ரமசிங்க மீது வழக்கு தொடரப்பட்ட நிலையில், தற்போதைய அரசாங்கமும் அச்சப்பட வேண்டும் என பேராசிரியர் நிர்மல் ரஞ்சித் தேவசிறி தெரிவித்துள&#

1 week ago இலங்கை

இன்று ரணிலுக்கு ஏற்பட்ட நிலை நாளை அநுரவுக்கும் ஏற்படலாம்..! விடுக்கப்பட்ட எச்சரிக்கை

முன்னாள் ஜனாதிபதி ரணில் விக்ரமசிங்கவுக்கு இன்று ஏற்பட்டுள்ள நிலை, தற்போதைய ஜனாதிபதி அநுரகுமார திஸாநாயக்கவுக்கு நாளை ஏற்படலாம் என முன்னாள் நாடாளுமன்ற உறுப்பின

1 week ago இலங்கை

மகிந்தவுக்கு எதிராக 14 வழக்குகள் - பரபரப்பாகும் ராஜபக்ச குடும்பம்

தனக்கு எதிராக 14 வழக்குகள் உள்ளதாக முன்னாள் ஜனாதிபதி மகிந்த ராஜபக்ச தெரிவித்துள்ளார்.எங்கள் மீது தவறு இருப்பதாக ஆதாரங்கள் இருந்தால் வழக்கு தாக்கல் செய்யுங்கள், அĪ

1 week ago இலங்கை

விரைவில் இலங்கை மக்களுக்கு ரணில் சொல்லப் போகும் செய்தி..

முன்னாள் ஜனாதிபதி ரணில் விக்ரமசிங்க நாட்டு மக்களுக்கு விசேட  உரையொன்றை ஆற்றவுள்ளதாக தகவல்கள் வெளியாகியுள்ளன.விரைவில் இது தொடர்பான அறிவித்தல் வெளிவரும் என்று 

1 week ago இலங்கை

ரணில் பிணையில் விடுதலையான : முழு விபரம் இதோ

பொதுச் சொத்துச் சட்டத்தின் கீழ் விளக்கமறியலில் வைக்கப்பட்ட முன்னாள் ஜனாதிபதி ரணில் விக்ரமசிங்க பிணையில் செல்ல அனுமதிக்கப்பட்டுள்ளார்.  கொழும்பு கோட்டை நீதவாĪ

1 week ago இலங்கை

''ரணிலுக்காக நாங்கள் வீதிக்கு இறங்கவில்லை.." நாமல், ஹிருணிகா விளக்கம்

எதிர்கால அரசியல் திட்டமிடலுக்காக முன்னாள் ஜனாதிபதி ரணில் விக்கிரமசிங்கவுக்காக நாங்கள் ஒன்றினையவில்லை என ஸ்ரீ லங்கா பொதுஜன பெரமுனவின் தேசிய அமைப்பாளர் நாமல் ர

1 week ago இலங்கை

'ரணிலுக்காக நாங்கள் ஒன்றிணையவில்லை..." மஹிந்த தரப்பு

முன்னாள் ஜனாதிபதி ரணில் விக்கிரமசிங்கவை பாதுகாப்பதற்காக எதிர்க்கட்சிகள் அனைத்தும் தற்போது ஒன்றிணையவில்லை. ஜனநாயகத்தை பாதுகாப்பதற்காகவே ஒன்றிணைந்துள்ளோம்.அரசாங்கத்தின் சர்வாதிகார போக்குக்கு எதிராக ஒட்டுமொத்த மக்களும் ஒன்றிணைய வேண்டும் என ஸ்ரீ லங்கா பொதுஜன பெரமுனவின் முன்னாள் பாராளுமன்ற உறுப்பினர் இந்திக அனுருத்த தெரிவித்தார்.ஸ்ரீ லங்கா பொதுஜன பெரமுனவின் கா

1 week ago இலங்கை

'எங்களை அழிக்க திட்டம்.." ரணிலை இன்று சந்தித்த பிறகு கருத்து வெளியிட்ட சஜித்

அச்சுறுத்தல்கள் மற்றும் அடக்குமுறைகள் மூலம் எதிர்க்கட்சியை அழிக்க ஏராளமான திட்டங்கள் நடந்து வருகின்றன. இந்த அச்சுறுத்தல்கள் அடக்குமுறைகள் பயமுறுத்தல்களுக்க

1 week ago இலங்கை

“அநுர கோ ஹோம்” : கொழும்பில் வெடித்த போராட்டம்

முன்னாள் ஜனாதிபதி ரணில் விக்ரமசிங்கவின் கைது விவகாரம் தொடர்பில் கொழும்பில் இன்று ஒன்றுதிரண்ட ரணில் ஆதரவாளர்களால் பாரிய எதிர்ப்பு நடவடிக்கை மேற்கொள்ளப்பட்டது.இதன்போது, “அநுர கோ ஹோம்”  என்ற கூச்சல்களோடு அங்கு ஒன்று திரண்டுள்ளவர்கள் தங்களது எதிர்ப்பினை வெளியிட்டனர்.கொழும்பு கோட்டை நீதவான் நீதிமன்றத்திற்கு அருகில் ரணில் விக்ரமசிங்கவின் ஆதரவாளர்கள் ஒன்றுகூடியத

1 week ago இலங்கை

ரணிலுக்கு எதிராக இருக்கும் திலீப பீரிஸிற்கு உயிர் அச்சுறுத்தல் என தகவல்

முன்னாள் ஜனாதிபதி ரணில் விக்கிரமசிங்க பொது சொத்தை முறைக்கேடாக பாவித்தார் என முறைப்பாடு செய்திருந்த தரப்பை பிரதிநிதித் துவம் செய்யும் மேலதிக சொலிசிட்டர் ஜெனரல

1 week ago இலங்கை

மாத்தறையில் நேற்று இரவு துப்பாக்கிச் சூடு : தப்பியோடிய சந்தேகநபர்

மாத்தறை பொலிஸ் பிரிவிற்குட்பட்ட கடற்கரை வீதிப் பகுதியில் காரில் வந்த ஒருவர், உணவக உரிமையாளரை நோக்கி துப்பாக்கிச் சூடு நடத்திவிட்டு தப்பியோடியுள்ளார். நேற்று இ

1 week ago இலங்கை

''ரணில் சரியாக 12.30க்கும் வீட்டிலேயே உணவு உண்பார்.. மெண்டல் டோச்சர் செய்வதே இவர்களின் திட்டம்.." என தகவல்

முன்னாள் ஜனாதிபதிரணில் விக்ரமசிங்கவுக்கு மறைமுகமாக உள ரீதியிலான சித்திரவதை அதாவது mental torture  அளிக்கப்பட்டதாக முன்னாள் மேல் மாகாண ஆளுநர் அசாத் சாலி குறிப்பிட்டுள்ளாī

1 week ago இலங்கை

பிள்ளையானின் மற்றுமொரு முக்கிய சகா அதிரடியாக கைது : இதுவரை 7 பேர் என தகவல்

மட்டக்களப்பு கிரான் பிரதேசத்தில் வைத்து பிள்ளையானின் இன்னொரு சகாவான சின்னத்தம்பி என அழைக்கப்படும் பூபாலப்பிள்ளை என்பரை ஞாயிற்றுக்கிழமை குற்ற விசாரணைப் பிரிī

1 week ago இலங்கை

''ரணிலுக்காக ஒன்று திரண்டுள்ள குப்பைகள்.." - அரசாங்கம் அதிரடி கருத்து

முன்னாள் ஜனாதிபதி ரணில் விக்கிரமசிங்கவை ஜூலை கலவரம், யாழ். நூலக எரிப்பு போன்ற சம்பங்கள் இடம்பெற்ற காலப்பகுதியிலேயே கைதுசெய்திருக்க வேண்டும். தற்போது நடந்த விடய&#

1 week ago இலங்கை

''சஜித் கைது செய்யப்படுவார்.." : மீண்டும் சர்சையை தோற்றுவித்துள்ள யூடியுப்பர் சுதத்ததிலகசிறியின் தகவல்

எதிர்க்கட்சித் தலைவர் சஜித் பிரேமதாசவும் நிச்சயமாக 14 நாட்களுக்கு சிறைக்கு செல்வார் என்று சர்ச்சைக்குரிய யூடியுப்பரான சுதத்ததிலகசிறி தெரிவித்துள்ளார்.தனது யூ

1 week ago இலங்கை

மூளையில் சிப் பொருத்திக் கொண்ட முதல் நபர் வெளியிட்ட முக்கிய தகவல்..!

 விரைவில் தொழில் தொடங்கும் திட்டத்தில் உள்ளதாக எலான் மஸ்க்கின் நியூராலிங்க் நிறுவன சிப்பினை தனது மூளையில் பொருத்திக் கொண்ட முதல் நபரான நோலண்ட் அர்பாக் தெரிவித

1 week ago உலகம்

முகத்தில் அதிக முடி.. கின்னஸ் சாதனையில் இடம்பிடித்த இந்திய சிறுவன்!

ஆணின் முகத்தில் அதிக முடி கொண்டவராக, இந்தியாவைச் சேர்ந்த 18 வயது சிறுவன் ஒருவர் கின்னஸில் உலக சாதனை படைத்துள்ளார்.இந்தியாவைச் சேர்ந்த 18 வயது சிறுவனான லலித் படிதார், ம

1 week ago பல்சுவை

ரணிலை படுகொலை செய்யுமாறு வெளியான பதிவால் சர்ச்சை: சிஐடியிலும் முறைப்பாடு

முன்னாள் ஜனாதிபதி ரணில் விக்ரமசிங்கவை வைத்தியசாலையில் வைத்தே கொலை செய்யுமாறு வெளியிடப்பட்ட சமூக ஊடக பதிவொன்றுக்கு எதிராக குற்றப் புலனாய்வு திணைக்களத்தில் மு

1 week ago இலங்கை

நீதிமன்றில் முன்னிலையாக முடியாத நிலையில் ரணில் - வைத்தியசாலையில் நடப்பது என்ன

 முன்னாள் ஜனாதிபதி ரணில் விக்ரமசிங்க நாளை கொழும்பு கோட்டை நீதவான் முன் முன்னிலைப்படுத்தப்படவிருந்த போதிலும், அவரது தற்போதைய உடல்நிலை காரணமாக அன்றைய தினம் நீதிமன்றத்தில் முன்னிலையாக முடியாது என வைத்தியசாலை அதிகாரிகள் தெரிவித்துள்ளனர்.இது குறித்து கொழும்பு தேசிய வைத்தியசாலையின் சிரேஷ்ட அதிகாரி ஒருவர் தெரிவிக்கையில், அடுத்த மூன்று நாட்களுக்கு மருந்து மற்றும் ஓ

1 week ago இலங்கை

யாழில் இராணுவ முகாமை அகற்ற கோரி போராட்டம்

யாழ்ப்பாணம் பருத்தித்துறையில் அமைந்துள்ள சில இராணுவ முகாம்களை அகற்ற வலியுறுத்தி இன்று காலை போராட்டமொன்று இடம்பெற்றது.பருத்தித்துறை நகர சபை தவிசாளர் டக்ளஸ் போ

1 week ago தாயகம்

தொழிலதிபரை கடத்தி பல மில்லியன் ரூபாயை பறிமுதல் செய்த சீனக்குழு - கொள்ளுப்பிட்டியில் சம்பவம்

நாட்டில் உள்ள சீனக்குழுவினர், சீன தொழிலதிபர் ஒருவரைக் கடத்தி சுமார் 18 மில்லியன் ரூபாயை பறிமுதல் செய்த சம்பவம் ஒன்று பதிவாகியுள்ளது.கடந்த 22 ஆம் திகதி இரவு 9 மணியளவில்

1 week ago இலங்கை

ரணிலை பார்க்கச்சென்றாரா ஹரிணி? - பிரதமர் தரப்பிலிருந்து வெளியான முக்கிய தகவல்

வைத்தியாலையில் சிகிச்சை பெற்று வரும் முன்னாள் ஜனாதிபதி ரணில் விக்ரமசிங்கவை  பார்வையிட பிரதமர் ஹரிணி அமரசூரிய வைத்தியசாலைக்குச் சென்றதாக வெளியான செய்திகள் போī

1 week ago இலங்கை

ரணிலுக்கு அடுத்து என்ன நடக்கும்? - அநுர அரசின் முக்கியஸ்தர் வெளியிட்ட தகவல்

26ம் திகதி ரணிலுக்கு பிணை வழங்கி வழக்கு தொடருமா அல்லது பிணை மறுக்கப்பட்டு காவலில் வைத்து விசாரிக்கப்படுமா என்பது குறித்து நீதிமன்றம் தீர்மானிக்கும் என விவசாய,காண

1 week ago இலங்கை

ரணிலை உடனடியாக விடுதலை செய்யுங்கள் : வெளிநாட்டிலிருந்து வந்த அவசர கோரிக்கை

தற்போது கைது செய்யப்பட்டுள்ள முன்னாள் ஜனாதிபதி ரணில் விக்ரமசிங்கவை விடுவிக்குமாறு நோர்வேயின் முன்னாள் காலநிலை மற்றும் சுற்றுச்சூழல் அமைச்சர் எரிக் சொல்ஹெய்ī

1 week ago இலங்கை

கைது செய்யப்பட்ட படகுகளின் ஆய்வுக்காக இலங்கை வந்துள்ள இராமேஸ்வரம் மீனவர்கள்

இலங்கை கடற்படையால் கைப்பற்றப்பட்ட படகுகளின் உரிமையாளர்கள் இராமேஸ்வரத்தில் இருந்து இன்று இலங்கைக்கு விஜயம் மேற்கொண்டுள்ளனர். முன்னதாக, 2021, 2022 காலப்பகுதிகளில் இரா

1 week ago தாயகம்

மனைவியை விடுவிக்க அழுத்தம் : பிரதி பொலிஸ்மா அதிபர் கைது

கொழும்பு பிரிவுக்கு பொறுப்பான பிரதி பொலிஸ்மா அதிபர் உதித்த லியனகே இன்று கைது செய்யப்பட்டுள்ளார். குற்றப்புலனாய்வு திணைக்களத்தினால் அவர் கைது செய்யப்பட்டுள்ள

1 week ago இலங்கை

நைஜீரியாவில் வான்வழி தாக்குதல் நடத்திய ராணுவம் : 35 பேர் உயிரிழப்பு

மேற்கு ஆப்பிரிக்க நாடான நைஜீரியாவில்  போகோஹராம் பயங்கரவாதிகளை கட்டுப்படுத்த நைஜீரிய ஜனாதிபதி போலா தினுபு தலைமையிலான அரசு பல்வேறு நடவடிக்கைகள் எடுத்து வருகிற

1 week ago உலகம்

காசாவை தொடர்ந்து ஏமன் தலைநகர் மீதும் இஸ்ரேல் சரமாரி தாக்குதல்

ஏமன் தலைநகர் சைனாவில் இஸ்ரேல் இன்று விமான தாக்குதலை நடத்தியுள்ளது.இஸ்ரேலின் தாக்குதல் ஏமன் ஜனாதிபதி வளாகம் அருகிலும் ஏவுகணை தளங்களிலும் நடைபெற்றதாக பாதுகாப்பு வட்டாரங்கள் தெரிவித்துள்ளன.ஹவுதி அமைப்பைச் சார்ந்த அல்-மசிரா தொலைகாட்சி இஸ்ரேல் தாக்குதல் நடத்தியதை உறுதிசெய்துள்ளது.இந்த தாக்குதலில், ஹவுதி தரப்பில் 2 பேர் உயிரிழந்ததாகவும், ஒரு அரசு அலுவலகம் தாக்கப்பட்

1 week ago உலகம்

ரணிலின் கைதை ஜூலியஸ் சீசருடன் ஒப்பிட்ட சாலிய பீரிஸ் : பதிலடி கொடுத்த அமைச்சர் பிமல் ரத்னாயக்க

முன்னாள் ஜனாதிபதி ரணில் விக்ரமசிங்க கைது செய்யப்பட்டதை தொடர்ந்து ஜனாதிபதி சட்டத்தரணி சாலிய பீரிஸ்  தனது முகநூல் கணக்கில் ஒரு பதிவை வெளியிட்டிருந்தார். அதற்கு  

1 week ago இலங்கை

அடுத்து குறிவைக்கப்படும் ரணிலின் முக்கிய சகா : நீதிமன்றம் அழைப்பாணை

மத்திய வங்கியின் முன்னாள் ஆளுநர் அர்ஜுன மகேந்திரனுக்கு  நீதிமன்றினால் மீண்டும் அழைப்பாணை உத்தரவு பிறப்பிக்கப்பட்டுள்ளது.தனது மருமகனின் நிறுவனத்துக்கு மத்தி

1 week ago இலங்கை

ரணிலை நேரடியாக சென்று பார்வையிட்ட மஹிந்த ராஜபக்ஷ, சஜித் பிரேமதாஸ

 உயர் இரத்த அழுத்தம் மற்றும் அதிக சர்க்கரை அளவு காரணமாக மருத்துவ ஆலோசனைக்கு அமைய சிறைச்சாலை வைத்தியசாலையில் அனுமதிக்கப்பட்டுள்ள முன்னாள் ஜனாதிபதி ரணில் விக்ர

1 week ago இலங்கை

ரணிலை சந்திக்க இரவோடு இரவாக சிறைச்சாலைக்குச் சென்ற அரசியல்வாதிகளை தடுத்து நிறுத்திய அதிகாரிகள்..!

முன்னாள் அமைச்சர்கள் மற்றும் பல அரசியல்வாதிகள் ரணில் விக்கிரமசிங்கவை சந்திக்க மகசின் சிறைச்சாலைக்கு சென்றுள்ளனர்.முன்னாள் ஜனாதிபதி ரணில் விக்கிரமசிங்க, உடல் 

1 week ago இலங்கை

யாழில் 30 துப்பாக்கிகள், 5 ஆயிரம் ரவைகள் மீட்பு

   யாழில் வீடொன்றின் வளவில் இருந்து நேற்றைய தினம் வெள்ளிக்கிழமை ஆயுதங்கள் மீட்கப்பட்டுள்ளன.கொட்டடி பகுதியில் உள்ள வீடொன்றில் மலசல கூடத்திற்கு குழி வெட்டிய போத

1 week ago தாயகம்

ரணிலின் கைது தொடர்பில் முன்கூட்டியே கூறிய யூடியூபருக்கு எதிராக சட்டத்தரணிகள் அதிரடி நடவடிக்கை

முன்னாள் ஜனாதிபதி ரணில் விக்ரமசிங்க கைது செய்யப்பட உள்ளதாகவும், 14 நாட்கள் தடுப்புக்காவலில் வைக்கப்பட உள்ளதாகவும் பதிவிட்ட யூடியூபர் சுதந்த திலகசிறிக்கு எதிராக சட்டத்தரணிகள் முறைப்பாட்டை செய்துள்ளனர்.இந்த பதிவின் அடிப்படையில், ரணிலின் கைது குறித்து முன்கூட்டியே திட்டமிடப்பட்டதா என்பது குறித்து சந்தேகம் ஏற்பட்டுள்ளதாக சட்டத்தரணி நளின் பத்திரன தெரிவித்துள்ளார

1 week ago இலங்கை

ரணிலின் வழக்கில் சிக்கப்போகும் மேலும் பலர்! தவறுசெய்தவர்களை சட்டத்தின் முன் நிறுத்துவோம் என்கிறது அநுர தரப்பு

முன்னாள் ஜனாதிபதி ரணில் விக்ரமசிங்கவின் வழக்கு தொடர்பில் மேலும் பல சந்தேக நபர்கள் கைது செய்யப்பட உள்ளதாக மேலதிக மன்றாடியார் நாயகம் ஜெனரல் திலீப பீரிஸ் தெரிவித்&

1 week ago இலங்கை

ரணிலுக்கும், மனைவிக்கும் அனுப்பப்பட்ட அழைப்பிதழை வெளியிட்ட ஐக்கிய தேசிய கட்சி : ரணிலை மீட்க தீவிர நடவடிக்கை

முன்னாள் ஜனாதிபதி ரணில் விக்ரமசிங்க மற்றும் அவரது மனைவி பேராசிரியர் மைத்ரி விக்ரமசிங்க ஆகியோருக்கு 2023ஆம் ஆண்டு செப்டம்பரில், வோல்வர்ஹாம்டன் பல்கலைக்கழகத்தால், ī

1 week ago இலங்கை

கைவிலங்குடன் திடீரென வைத்தியசாலையில் அனுமதிக்கப்பட்ட ரணில்..! உலகளாவிய ரீதியில் பெரும் பரபரப்பு, சக்கர நாற்காலியில் வந்த ரணிலின் மனைவி

இலங்கையின் அரசியல் வரலாற்றில் முதல் தடவையாக நிறைவேற்று அதிகாரம் கொண்ட முன்னாள் ஜனாதிபதி ஒருவர் கைது செய்யப்பட்டு விளக்கமறியலுக்கு அனுப்பப்பட்ட சம்பவம் நீதித

1 week ago இலங்கை

'இந்தியாவை சீண்டினால் நமக்குதான் ஆபத்து..!" - ட்ரம்ப்பை எச்சரிக்கும் முன்னாள் அமெரிக்க தூதர்!

அமெரிக்க ஜனாதிபதி டொனால்ட் ட்ரம்ப் தொடர்ந்து இந்தியாவிற்கு வரிகளை அதிகரித்து வரும் நிலையில் இந்தியாவை பகைத்துக் கொள்ள வேண்டாம் என்று அமெரிக்க முன்னாள் தூதர் ந&#

1 week ago உலகம்

ட்ரம்ப் - புடின் சந்திப்பிற்கு பின்னர் உக்ரேனை சரமாரியாக தாக்கிய 574 ரஷ்ய ட்ரோன்கள்

ரஷ்யா இந்த ஆண்டின் மிகப்பெரிய வான்வழித் தாக்குதல்களில் ஒன்றை உக்ரேன் மீது ஒரே இரவில் நடத்தியுள்ளது.574 ட்ரோன்கள் மற்றும் 40 போலிஸ்டிக் மற்றும் க்ரூஸ் ஏவுகணைகளை உக்ர&#

1 week ago உலகம்

ஹம்பாந்தோட்டையில் கைக்குண்டு வீசிய துப்பாக்கி தாரியை சுட்டுக்கொன்ற அதிரடிப்படை : பண்டாரகமவில் பொலிஸ் அதிகாரியை சுட்டுக் கொன்ற மர்ம நபர்கள்

ஹம்பாந்தோட்டை, சூரியவெவ, வெவேகம காட்டுப் பகுதியில் விசேட அதிரடிப் படையினருடன் இடம்பெற்ற துப்பாக்கிச் சூட்டில் சந்தேக நபர் ஒருவர் கொல்லப்பட்டுள்ளார்.துப்பாக்க

1 week ago இலங்கை