சீனாவின் முன்னணி மின்சார வாகன தயாரிப்பு நிறுவனத்தின் முக்கிய அறிவிப்பு

சீனாவின் முன்னணி மின்சார வாகன தயாரிப்பு நிறுவனமான BYD, வடிவமைப்பு குறைபாடுகள் மற்றும் பேட்டரி பாதுகாப்பு அபாயங்கள் காரணமாக, 1,15,000-க்கும் அதிகமான டாங்க் (Tang) மற்றும் யுவான் &

10 hours ago பல்சுவை

மண்ணில் புதைக்கப்பட்ட இஷாரா செவ்வந்தியின் கைப்பேசி - விசாரணையில் சிக்கவுள்ள பலர்

'கணேமுல்லை சஞ்சீவ' என்ற பாதாள உலக கும்பல் உறுப்பினரின் கொலை வழக்கில் முக்கிய சந்தேகநபரான இஷாரா செவ்வந்தி கொலையை திட்டமிட பயன்படுத்திய கைப்பேசி கம்பஹா பகுதியில் ப

10 hours ago இலங்கை

சிங்கப்பூருக்கு தப்பியோடிய அர்ஜுன மகேந்திரனின் வெளியான புதிய புகைப்படத்தால் பரபரப்பு : என்ன செய்ய போகின்றார் ஜனாதிபதி அநுர

?இலங்கை மத்திய வங்கி பிணைமுறி மோசடி தொடர்பாக, முன்னாள் மத்திய வங்கி ஆளுநர் அர்ஜுன மகேந்திரனின் சமீபத்திய புகைப்படத்தை சிரேஷ்ட ஊடகவியலாளர் ஒருவர் வெளியிட்டுள்ளா&

10 hours ago இலங்கை

மஹிந்தவை திடீரென சந்தித்த பெருமளவிலான சீனர்கள் : கட்சிக்குள் போதை கடத்தல்காரர்களுடன் தொடர்புடையவர்களுக்கு ஆப்பு

முன்னாள் ஜனாதிபதி மஹிந்த ராஜபக்சவை தங்காலையில் உள்ள அவரது இல்லத்தில் நேற்று (16) சீன தேயிலை வர்த்தகர்கள் குழு சந்தித்து பரிசுகளை வழங்கி அவரது நலனை விசாரித்தது. கொழ

10 hours ago இலங்கை

''எப்படியாவது அவனை வைத்து வேலையைச் செய்து கொள்" கெஹல்பத்ர கூறியதாக செவந்தி வாக்குமூலம்.. தேர்தல் காலத்தை சாதமாக பயன்படுத்தி யாழ்ப்பாணத்துக்கு சென்றேன் எனவும் தெரிவிப்பு

பெப்ரவரி 19 அன்று அளுத்கடே நீதிமன்றத்தில் கணேமுல்ல சஞ்சீவ கொலைக்குப் பின்னணியில் இருந்ததாகக் கூறப்படும் இஷாரா செவ்வந்தி, தற்போது கொழும்பு மாவட்ட குற்றப்பிரிவில&

10 hours ago இலங்கை

''எனக்கு அடைக்கலம் கொடுத்தவர்கள் இவர்கள் தான்.." காட்டிகொடுத்தார் செவ்வந்தி.. இரவோடு இரவாக கைது செய்யப்பட்ட 3 பேர்

 இஷாரா செவ்வந்திக்கு அடைக்கலம் கொடுத்ததாகக் கூறப்படும் குற்றச்சாட்டின் கீழ் பொலிஸ் கான்ஸ்டபிள் உட்பட மூவர் கைது செய்யப்பட்டுள்ளதாக பொலிஸார் தெரிவித்துள்ளனர

10 hours ago இலங்கை

பாகிஸ்தான் தாக்குதலில் ஆப்கானிஸ்தான் கிரிக்கெட் வீரர்கள் பலி : சோகத்தில் கிரிக்கெட் உலகு

பாகிஸ்தான்  எல்லைக்கு அருகே நடந்த வான்வழித் தாக்குதலில் 3 ஆப்கானிஸ்தான் கிரிக்கெட் வீரர்கள் உட்பட 8 பேர் உயிரிழந்துள்ளனர்.கடந்த ஒரு வாரமாக  பாகிஸ்தான் - ஆப்கானிஸ்

10 hours ago உலகம்

முதல்முறையாக நேருக்கு நேர் சந்திக்கும் ஜெலன்ஸ்கி - புடின்..? - ஜெலென்ஸ்கியை மீண்டும் ஏமாற்றிய ட்ரம்ப்

ரஷ்யா - உக்ரேன் போரை நிறுத்த பல வழிகளில் முயற்சித்து வரும் அமெரிக்க ஜனாதிபதி டொனால்ட் ட்ரம்ப் அதன் ஒரு பகுதியாக இருநாட்டு ஜனாதிபதிகளையும் சந்திக்க வைக்க முயற்சித

10 hours ago உலகம்

'பாகிஸ்தான் ராணுவ டாங்கிகளை கைப்பற்றியதா ஆப்கானிஸ்தான்..?" வைரல் வீடியோவால் பரபரப்பு..!

பாகிஸ்தானுக்கு சொந்தமான இராணுவ டாங்கிகளை கைப்பற்றியதாக தலிபான் செய்தித் தொடர்பாளர் ஜபி{ஹல்லா முஜாகித் எக்ஸ் தளத்தில் பதிவிட்டுள்ளார்.எல்லை பகுதிகளில் பாகிஸ்

10 hours ago உலகம்

தங்காலையில் ஐஸ் போதையில் ஒரே இடத்தில் வட்டமடித்த நாய்கள் : வைரல் வீடியோ

ஹம்பாந்தோட்டை தங்காலை கடற்றொழில் துறைமுகத்தில் ஐஸ் போதைப்பொருளை உட்கொண்ட நாய்கள் வழமைக்கு மாறான நிலையில் செயற்பட்டதாக பொது மக்கள் தெரிவித்துள்ளனர்.தெற்கு கட

1 day ago இலங்கை

'செவ்வந்தியின் சிரிப்புக்கு முற்றுப்புள்ளி.. இனி கதறி அழுவார்..." பொலிஸார் அதிகாரியின் எச்சரிக்கை பதிவு

 பாதாள உலக குழு உறுப்பினர்கள் மற்றும் குற்றவாளிகளை நாட்டுக்குள் அழைத்து வரும்போது ஊடகங்கள் குவிந்திருப்பதை அவர்கள் அறிவார்கள். கமராக்களைப் பார்த்ததும் புன்னĨ

1 day ago இலங்கை

இணையம் ஊடாக பணத்தை பெறும் இலங்கையர்கள் : பொலிஸார் அவசர வேண்டுகோள்

இணையவழி மூலமாக கடன் பெறும் நாட்டு மக்களுக்கு பொலிஸார் விசேட அறிவிப்பு ஒன்றை வெளியிட்டுள்ளனர்.இதுதொடர்பாக பொலிஸார் வெளியிட்டுள்ள அறிவிப்பில்,இணையத்தளம் மூலமா

1 day ago இலங்கை

''நான் தான் 'தமிழினி'.. இந்தியாவிலிருந்து வந்திருக்கின்றேன்..." நேபாளத்தில் தங்கியிருந்த வீட்டாரிடம் கூறிய செவ்வந்தி

நேபாளத்தில் இடம்பெற்ற இஷார செவ்வந்தியின் கைது தொடர்பில் மேலும் பல அதிர்ச்சியான தகவல்கள் வெளியாகியுள்ளன.இந்த நிலையில், செவ்வந்தி கைது செய்யப்பட்ட போது, தமிழினி எ

1 day ago இலங்கை

''கோட்டபாயவுக்கு எதிராக சாட்சி சொல்ல போகின்றாரா பொன்சேகா..?" விடுக்கப்பட்ட முக்கிய கோரிக்கை

முன்னாள் இராணுவத் தளபதி சரத் பொன்சேகா இறுதி யுத்தத்தில் நடந்த விடயங்கள் தொடர்பில் உண்மையாகவே சாட்சியம் வழங்குவார் என்றால் சர்வதேச குற்றவியல் விசாரணை நடத்தப்ப

1 day ago தாயகம்

''செவ்வந்தி திறமையான பெண்.." என புகழ்ந்து பாராட்டிய அமைச்சர்... ''கேவலமான செயல்" என பேராசிரியர் மயுர சமரகோன் ஆதங்கம்

அண்மையில் நேபாளத்தில் கைது செய்யப்பட்ட, திட்டமிட்ட குற்ற கும்பல் உறுப்பினரான இஷாரா செவ்வந்தியை வீடமைப்பு மற்றும் நீர் விநியோக பிரதி அமைச்சர் ரீ.பி சரத் புகழ்ந்த

1 day ago இலங்கை

'உள்ளே புகுந்து மொத்தமாக உங்கள் கதையை முடிப்போம்..." ஹமாஸ் படைகளுக்கு திடீர் மிரட்டல் விடுத்த ட்ரம்ப்

காஸாவில் குற்றச் செயல்கள் தொடர்ந்தால், உள்ளே புகுந்து மொத்தமாக பழி தீர்ப்போம் என ஹமாஸ் படைகளுக்கு டொனால்ட் ட்ரம்ப் எச்சரிக்கை விடுத்துள்ளார்.காஸாவில் வன்முறைச&#

1 day ago உலகம்

மோடி கூறியதாக பரபரப்பு தகவலை வெளியிட்ட ட்ரம்ப் : விளக்கமளித்துள்ள இந்தி

 ரஷ்யாவிடமிருந்து எண்ணெய் வாங்குவதை இந்தியா நிறுத்தும் என்று இந்தியப் பிரதமர் நரேந்திர மோடி தன்னிடம் கூறியதாக அமெரிக்க ஜனாதிபதி டொனால்ட் ட்ரம்ப் பரபரப்பு தகவ

1 day ago உலகம்

சஞ்சீவவை கொலை செய்த விதம்! செவ்வந்தியின் அதிர்ச்சியளிக்கும் வாக்குமூலங்கள்

நீதிமன்றத்தின் படிக்கட்டில் வைத்தே குற்றவியல் சட்டக்கோவை புத்தகத்தில் மறைத்துக் கொண்டு வந்த துப்பாக்கியை கமாண்டோ சமிந்துவுக்கு வழங்கியதாக  நேபாளத்தில் இருந

2 days ago இலங்கை

''செவ்வந்தி இன்னும் உங்களை பற்றி எதுவும் கூறவில்லை.. பதற்றமடைய வேண்டாம்.." நாமலுக்கு அரசாங்கம் விடுத்துள்ள தகவல்

குற்றச் செயலுடன் தொடர்புடைய இஷாரா செவ்வந்தி கைது செய்யப்பட்டுள்ள நிலையில் நாமல் ராஜபக்ச அச்சம் அடைந்துள்ளதாக அரசாங்கம் தெரிவித்துள்ளது.இதுதொடர்பில் கருத்து 

2 days ago இலங்கை

''ஜே.கே. பாய் என்பவரே இலங்கையின் முக்கிய குற்றவாளிகளை நாடு கடத்தியுள்ளார்... " : விசாரணையில் அம்பலம்

புதுக்கடை நீதிமன்ற வளாகத்தில் பாதாள உலகத் தலைவர் கணேமுல்ல சஞ்சீவவின் கொலை பின்னணியில் இருந்த இஷாரா செவ்வந்தி மற்றும் பாதாள உலக உறுப்பினர்கள் உட்பட மேலும் நான்க&

2 days ago தாயகம்

யாழ்ப்பாணத்தில் பதுங்கியிருந்த செவ்வந்தி : விசாரணையில் வெளியான மற்றுமொரு தகவல்

பாதாளகுழு தலைவர் கணேமுல்ல சஞ்சீவவை நீதிமன்றுக்குள் வைத்து கொலை செய்த பின்னர்,  சம்பவத்தின் முக்கிய சந்தேகநபரான இஷாரா செவ்வந்தி யாழ்ப்பாணத்திலும் பதுங்கியிருĪ

2 days ago தாயகம்

''நீதிமன்றுக்குள் பெண் ஒருவர் என் கைகளை பிடித்து கதறி அழுதார்.." செவ்வந்தி பரபரப்பு வாக்குமூலம்

நாட்டில் இடம்பெற்ற முக்கிய குற்றச் சம்பவங்களுக்கு மூளையாக செயற்பட்டவர் என சந்தேகிக்கப்படும் இஷாரா செவ்வந்தி, நாட்டுக்கு அழைத்து வரப்பட்டுள்ள நிலையில், அவரிடம

2 days ago இலங்கை

காஸா போர் நிறுத்த ஒப்பந்தத்தின் முதல் கட்டம் நிறைவு : அமெரிக்கா வெளியிட்ட அறிவிப்பு

காஸா போர் நிறுத்த ஒப்பந்தத்தின் முதல் கட்டம் நிறைவடைந்துள்ளதாகவும், தற்போது அதன் அடுத்த கட்டத்திற்குள் நுழைவதாகவும் அமெரிக்கா புதன்கிழமை தெரிவித்துள்ளது.தற்

2 days ago உலகம்

இஸ்ரேலிய பணயக்கைதிகள் விவகாரம் : ஹமாஸ் படைகள் கூறிய விளக்கத்தால் கோபத்தில் நெதன்யாகு

அமெரிக்கா முன்னெடுத்த சமாதான ஒப்பந்தத்தின் அடிப்படையில், மேலும் இரண்டு பணயக்கைதிகளின் உடல்களை ஒப்படைத்துள்ள ஹமாஸ், எஞ்சிய உடல்களை மீட்க முடியவில்லை என கைவிரித&#

2 days ago உலகம்

மலேசியாவில் மீண்டும் விஸ்வரூபம் எடுக்கும் கொரோனா - 6 ஆயிரம் மாணவர்கள் பாதிப்பு!

மலேசியாவில் கொரோனா மற்றும் இன்புளூயன்சா காய்ச்சலால் ஆயிரக்கணக்கில் மாணவர்கள் பாதிக்கப்பட்டுள்ள சம்பவம் பெரும் பரப்ப்பை  ஏற்படுத்தியுள்ளது.2019ஆம் ஆண்டில் உலகை &#

2 days ago உலகம்

ரணிலை பழிவாங்க எண்ணும் பிரபல பெண்மணி! வாக்குமூலம் வழங்கிய பின்னர் மனுஷ கூறிய கதை

முன்னாள் ஜனாதிபதி ரணில் விக்ரமசிங்கவையும், என்னையும் பழிவாங்கும் நோக்கம் அரசாங்கத்திற்கு இருப்பதாக  தெரிகின்றது. ஆனால் இது போன்ற நடவடிக்கைகளுக்கு நாங்கள் அஞ்

3 days ago இலங்கை

ஹமாஸ் அமைப்புக்கு டொனால்ட் டிரம்ப் விடுத்துள்ள கடும் எச்சரிக்கை

பாலஸ்தீன ஹமாஸ் அமைப்பு ஆயுதங்களை களைய வேண்டும் இல்லையென்றால், அமெரிக்கா அவர்களின் ஆயுதங்களை களையும் என்று அமெரிக்க ஜனாதிபதி டொனால்ட் டிரம்ப் எச்சரித்துள்ளார்

3 days ago உலகம்

செவ்வந்தி கைது: அரச தரப்பால் கசிந்த தகவல் - பரபரப்பான பொலிஸார்

செவ்வந்தி கைது செய்யப்பட்ட விடயம் அரசாங்கத்தின் பிரபல அரசியல்வாதியால் ஊடகங்களுக்கு கசிந்தமை தொடர்பில் குற்றவியல் விசாரணை அதிகாரிகள் பெரும் கவலையில் இருப்பதĬ

3 days ago இலங்கை

நேபாளத்தில் இருந்து நாடு கடத்தப்பட்ட இஷாரா செவ்வந்தி குழுவினர்

நேபாளத்தில் கைது செய்யப்பட்ட இஷாரா செவ்வந்தி மற்றும் அவரது குழுவினரை நேபாள அரசாங்கம் இலங்கைக்கு நாடு கடத்தியுள்ளதாக அந்நாட்டு ஊடகங்கள் செய்தி வெளியிட்டுள்ளன.

3 days ago இலங்கை

செவ்வந்தியின் தோற்றத்தில் நேபாளத்தில் சிக்கிய சாவகச்சேரியைச் சேர்ந்த தக்ஷி ! புலனாய்வாளர்கள் வெளியிட்ட தகவல்

நேபாளத்தில் இஷாரா செவ்வந்தியுடன் கைது செய்யப்பட்ட மற்றொரு பெண் விசாரணைக்கு முக்கியமான நபர் என்றும், அவரை நாட்டிற்கு அழைத்து வந்த பிறகு விசாரிப்பதன் மூலம் பல தகவ

3 days ago இலங்கை

செவ்வந்தியின் தோற்றத்தில் நேபாளத்தில் சிக்கிய யாழ். பெண்! குழப்பத்தில் பொலிஸார்

இஷாரா செவ்வந்தியுடன் சேர்த்து நேபாளத்தில் வைத்து கைது செய்யப்பட்ட பெண் யாழ்ப்பாணத்தைச் சேர்ந்த பெண் செவ்வந்தியின் உருவ ஒற்றுமையைக் கொண்டிருப்பதாக தெரிவிக்கĪ

4 days ago இலங்கை

இஷாரா செவ்வந்தியின் கைது! பின்னணியை வெளியிட்ட பொலிஸார்

நீண்ட நாட்களாக தேடப்பட்டு வந்த இஷாரா செவ்வந்தி நேபாளத்தில் கைது செய்யப்பட்டுள்ள நிலையில், இதன் பின்னணியில் நேபாளத்திற்கு ஒரு சிறப்புக் குழு அனுப்பப்பட்டதாகவு

4 days ago இலங்கை

செவ்வந்தி நாட்டை விட்டு தப்பிச்சென்ற விதம் வெளியானது

கணேமுல்ல சஞ்சீவவை சுட்டுக்கொல்ல உடந்தையாக இருந்ததாக குற்றம்சாட்டப்பட்டுள்ள இஷாரா செவ்வந்தி நாட்டிலிருந்து தப்பிச்சென்ற விதம் தொடர்பில் தகவல் வெளியாகியுள்ள

4 days ago இலங்கை

'துறைமுகம் ஊடாக வந்த போதைபொருள் .. பின்னணியில் ரத்நாயக்கவா..? விடுக்கப்பட்ட கேள்வி

ஜனாதிபதி அநுரகுமார திஸாநாயக்க போதைப்பொருள் நாட்டுக்குள் வருவதை தடுப்பதற்கான முக்கிய நடவடிக்கை எடுக்கப்பட்டுள்ளதாக பதுளையில் தெரிவித்திருந்தார். அவ்வாறெனில

4 days ago இலங்கை

செவ்வந்தியுடன் சிக்கிய யாழ்ப்பாணத்தை சேர்ந்த தம்பதியினர் : நேபாளத்தில் வீடொன்றில் பதுங்கியிருந்ததாக தகவல்

இலங்கையில் நடந்த பாரிய குற்றச் சம்பவங்களுக்கு மூளையாக செயற்பட்டவரும் சர்ச்சைக்குரிய நபருமான இஷாரா செவ்வந்தி நேபாளத்தில் வீடொன்றில் பதுங்கியிருந்த நிலையில் Ĩ

4 days ago இலங்கை

''பொன்சேகாவை நம்பியே கோட்டபாய கதைத்தார்... குரல் பதிவை வெளியிட்டால் இதுவே அவருக்கு நடக்கும்.." எச்சரிக்கும் நாமல்

சரத் பொன்சேகாவிடம் குரல் பதிவு இருந்தால் அதை அவர் வெளியிடட்டும் என பொதுஜன பெரமுன கட்சியின் தேசிய அமைப்பாளர் நாமல் ராஜபக்ச சவால் விடுத்துள்ளார்.இதுதொடர்பில் கரு&

4 days ago இலங்கை

'அந்த கோட்டபாய ராஜபக்ஷ நான் அல்ல.. அந்த வீடும் என்னுடையது அல்லது... : கோட்டா விளக்கம்

 கதிர்காமத்தில் மெனிக் நதிக்கு அருகில் உள்ள வீடு தனக்கு சொந்தமானது அல்ல என முன்னாள் ஜனாதிபதி கோட்டாபய ராஜபக்ச தெரிவித்துள்ளார்.தனது உத்தியோகபூர்வ முகநூல் பக்க

4 days ago இலங்கை

2 பிணைக் கைதிகள் உடல்களை ஒப்படைப்பதில் சிக்கல் : ஹமாஸ் ஒப்பந்தத்தை மீறியதாக இஸ்ரேல் குற்றச்சாட்டு

ஹமாஸ் படைகள் போர் நிறுத்த ஒப்பந்தத்தை மீறி விட்டதாக இஸ்ரேல் குற்றம் சுமத்தியுள்ளது.இஸ்ரேல் - ஹமாஸ் இடையிலான போர் நிறுத்தம் அமுலுக்கு வந்ததை அடுத்து ஹமாஸ் பிடியில

4 days ago உலகம்

இஸ்ரேலின் பாராளுமன்றில் உரையாற்றிய ட்ரம்ப் : இரு எம்.பி.க்களின் செயலால் பரபரப்பு

 இஸ்ரேலிய பாராளுமன்றத்தில் அமெரிக்க ஜனாதிபதி டொனால்ட் ட்ரம்ப் நேற்று உரையாற்றி கொண்டிருந்தபோது குறுக்கிட்ட இரண்டு பாராளுமன்ற உறுப்பினர்கள் பாதுகாப்பு அதிகா

4 days ago உலகம்

2 ஆண்டுகளுக்குப் பின் இணைந்த உறவுகள்! காஸா, இஸ்ரேலில் கண்ணீரில் நனைந்த மனங்கள்

அமெரிக்க ஜனாதிபதி டொனால்ட் ட்ரம்பின் தீர்மானத்துக்கு அமைய இஸ்ரேல், ஹமாஸ் இடையே போர் நிறுத்தம் அமுலாகியுள்ள நிலையில், 20 பிணைக்கைதிகள் மற்றும் 2,000 பாலஸ்தீன கைதிகள் வி

4 days ago உலகம்

பெக்கோ சமனின் மனைவியின் வங்கிக் கணக்கு தொடர்பில் வௌியான அதிர்ச்சித் தகவல்

கைது செய்யப்பட்ட பெக்கோ சமனின் மனைவி ஷாதிகா லக்ஷானி மற்றும் அவரது நெருங்கிய கூட்டாளிகளுக்குச் சொந்தமான 13 வங்கிக் கணக்குகளை முடக்க நடவடிக்கை எடுக்கப்பட்டுள்ளதா&

1 week ago இலங்கை

ஈஸ்டர் தாக்குதல் தொடர்பில் பரவும் செய்தி - பொலிஸ் விளக்கமளிப்பு

ஈஸ்டர் தாக்குதலுக்கு மூளையாகச் செயல்பட்டவர் அடையாளம் காணப்பட்டுள்ளதாகவும், இந்தியா இதற்குப் பின்னால் இருப்பதாகவும் பொதுப் பாதுகாப்பு அமைச்சின் ஓய்வுபெற்ற சĬ

1 week ago இலங்கை

ஈஸ்டர் தாக்குதலின் பிரதான சூத்திரதாரி அடையாளம் காணப்பட்டாரா..!

 உயிர்த்த ஞாயிறு  தற்கொலை குண்டுத் தாக்குதலின் பிரதான சூத்திரதாரியை அடையாளம் கண்டுவிட்டதாக பொது பாதுகாப்பு அமைச்சின் செயலாளர் ரவி செனவிரட்ன கூறியதாக ஸ்ரீலங்க

1 week ago இலங்கை

இலங்கைக்கு இலவசமாக 63.5 மில்லியன் டொலரை கொடுத்த இந்தியா.. : வாங்க மறுத்த அநுர.. : காரணத்தை வெளிப்படுத்துமாறு கோரிக்கை

 காங்கேசன்துறை துறைமுகத்தை அபிவிருத்தி செய்வதற்கு 63.5 மில்லியன் டொலரை இலவசமாக வழங்குவதற்கு இந்தியா முன்வந்த போது அரசாங்கம் ஏன் அதனை பெறவில்லை என்பதற்கு அரசினால் உரிய பதில் வழங்கப்படவில்லை ஐக்கிய மக்கள் சக்தியின் பாராளுமன்ற உறுப்பினர் எஸ்.எம்.மரிக்கார் தெரிவித்தார். பாராளுமன்றத்தில் நேற்று இதனைத் தெரிவித்த அவர், காங்கேசன்துறை துறைமுகத்தை அபிவிருத்தி செய்வத

1 week ago இலங்கை

2026 ஜனவரி முதல் லஞ்சீற்' பாவனைக்குத்தடை - வாழை இலையை பயன்படுத்தவும் தீர்மானம்

2026 ஆம் ஆண்டு ஜனவரி மாதம் முதலாம் திகதி முதல் வட மாகாணம் முழுவதும் "லஞ்சீற்' பாவனைக்குத்தடை விதிக்கவும், மாற்றீடாக வாழை இலையை பயன்படுத்தவும் தீர்மானம் எடுக்கப்பட்டு&

1 week ago தாயகம்

''ஜனாதிபதி அநுர ஏன் இதனை இரகசியமாக செய்தார்..?" சபையில் ஆளும் - எதிர் தரப்பு இடையே கடும் தர்க்கம்

பொலிஸ் ஆணைக்குழுவின் அதிகாரங்களை பொலிஸ்மா அதிபருக்கு வழங்கி ஏகாதிபதிபத்திய பொலிஸ் இராஜ்ஜியம் ஒன்றை ஏற்படுத்த அரசு முயற்சிப்பதாக பிரதான எதிர்க்கட்சி குற்றம்ĩ

1 week ago இலங்கை

'மஹிந்தவுக்கு ஏன் ஆதர வழங்கினீர்கள்.. 553 அரச பஸ்கள், 15 டிப்போக்கள், 24 ரயில் நிலையங்கள் தொடர்பில் ஞாபகம் இருக்கின்றதா..?" பரபரப்பு தகவலை வெளியிட்ட எம்.பி.

553 அரச பஸ்களையும் , 15 டிப்போக்களையும், 24 புகையிரத நிலையங்களையும் அரச சொத்துக்களையும் தீ வைத்து அழித்தவர்கள் ஜே .வி.பி.யினர் . ஆகவே 75 ஆண்டுகாலத்தை சாபம் என்று கூறும் ஜே .வி.பி

1 week ago இலங்கை

அமைதி பேச்சுவார்த்தை வெற்றி.. நடனமாடி, கடவுளை போற்றி சந்தோசத்தை வெளிப்படுத்திய காஸா மக்கள் : வைரலாகும் வீடியோக்கள்

இஸ்ரேல் மற்றும் காஸாவுக்கு இடையிலான அமைதிப்பேச்சுவார்த்தை வெற்றிகரமாக முடிவானதையடுத்து காஸாவில் உள்ள மக்கள் நடனமாடி தமது மகிழ்ச்சியை வெளிப்படுத்தியதாக சர்வ

1 week ago உலகம்

'காசாவில் போர் நிறுத்தம், உடன்பாட்டில் இருதரப்பும் கையெழுத்து.." - "இஸ்ரேலுக்கு ஒரு சிறந்த நாள்" என பெஞ்சமின் நெதன்யாகு தெரிவிப்பு

இஸ்ரேல் மற்றும் ஹமாஸ் இரு தரப்பும் அமைதி திட்டத்தின் முதல் கட்டத்துக்கு இணக்கம் தெரிவித்துள்ள கையெழுத்திட்டுள்ளதாக அமெரிக்க ஜனாதிபதி டொனால்ட் ட்ரம்ப் தனது ட்

1 week ago உலகம்

கரூர் அவலம்.. விஜயின் அதிரடி நடவடிக்கை

தமிழக வெற்றிக்கழகத்தின் தலைவர் விஜய், கரூர் செல்ல அனுமதி கோரி தமிழ்நாட்டு பொலிஸாரிடம் மனு கையளித்துள்ளதாக இந்திய ஊடகங்கள் செய்தி வெளியிட்டுள்ளன. இது குறித்து அ&#

1 week ago சினிமா

ஈஸ்டர் தாக்குதலுக்கு முன் மைத்திரிக்கு வந்த அழைப்பு! சிஐடியில் முக்கிய புள்ளி

2019 உயிர்த்த ஞாயிறு பயங்கரவாதத் தாக்குதல்கள் தொடர்பான விசாரணை அழைப்பாணையை தொடர்ந்து, முன்னாள் நாடாளுமன்ற உறுப்பினர் சஜின் வாஸ் குணவர்தன இன்று (8) குற்றப் புலனாய்வுத&

1 week ago இலங்கை

சேதமடைந்த நிலையில் இலங்கையிலிருந்து பயணித்த ஏர் இந்தியா விமானத்தால் பரபரப்பு : உணவுதர மறுக்கப்பட்டதால் இலங்கை பயணி ஒருவர் உயிரிழப்பு

பறவை மோதி சேதமடைந்த விமானத்தை இலங்கையிலிருந்து 147 பயணிகளுடன் சென்னை வரை இயக்கியதால் பயணிகள் அதிர்ச்சியடைந்துள்ளனர்.கொழும்பு விமான நிலையத்தில் நேற்று செவ்வாய்க&

1 week ago உலகம்

''தாஜுதீன் சம்பவத்தில் Red Cross டிபெண்டர் பயன்படுத்தப்பட்டுள்ளது... " பரபரப்பு தகவலை வெளியிட்ட அரசாங்கம்

ரக்பி வீரர் தாஜுதீன் சம்பவம் தொடர்பில் தீவிர விசாரணைகள் முன்னெடுக்கப்பட்டுள்ள நிலையில் செஞ்சிலுவைச்சங்கம் வழங்கியிருந்த டிபெண்டர் வாகனமும் இந்த தாஜுதீன் சமĮ

1 week ago இலங்கை

'லசந்த விவகாரத்தில் சரத்பொன்சேகாவே இரகசிய குழுவை நியமித்தார்.." அம்பலப்படுத்தும் மஹிந்த தரப்பு

 சரத் பொன்சேகா தொடர்பில் இன்னுமொரு ரகசியத்தை கூறுகின்றேன். பிரபல ஊடகவியலாளர் லசந்த விக்கிரதுங்கவை குறிவைத்து அரங்கேற்றபட்ட சம்பவத்தை முன்னெடுக்க சரத்பொன்சேக

1 week ago இலங்கை


ட்ரம்பிற்கு பெரும் ஏமாற்றம்... நோபல் பரிசுக்கு வாய்ப்பே இல்லை என தகவல் : போரை நானே நிறுத்தினேன் என 50வது முறையாக கூறி ட்ரம்ப் சாதனை..!

 உலகில் பல்வேறு துறைகளில் தலைசிறந்து விளங்கும் நபர்களைத் தேர்வுசெய்து அவர்களுக்கு நோபல் பரிசு வழங்கப்பட்டு வருகின்றது. இதில் அமைதிக்கான நோபல் பரிசு நாளை மறுதி

1 week ago உலகம்

இஸ்ரேல் - ஹமாஸ் பேச்சுவார்த்தையில் முக்கிய அறிவிப்பு வெளியானது : மகிழ்ச்சியில் உலக நாடுகள்

இஸ்ரேல் மற்றும் ஹமாஸ் இடையே எகிப்தில் அமைதிப் பேச்சுவார்த்தை நடைபெறுகிறது. இந்த பேச்சுவார்த்தையில் முன்னேற்றம் ஏற்பட்டிருப்பதாக தகவல்கள் வெளியாகி உள்ளன.இஸ்ர

1 week ago உலகம்

வீடொன்றுக்குள் நடந்த பயங்கரம் - வெட்டி கொலை செய்யப்பட்ட தம்பதி

ஹம்பாந்தோட்ட பகுதியிலுள்ள வீடொன்றில் இரட்டைக் கொலை சம்பவம் ஒன்று இடம்பெற்றுள்ளதாக பொலிஸார் தெரிவித்துள்ளனர்.கூரிய ஆயுதங்களால் வெட்டி படுகொலை செய்யப்பட்டுள்

1 week ago இலங்கை

ரோஹண விஜேவீரவின் குடும்பத்திற்கு வழங்கப்பட்ட பாதுகாப்பு மகிந்தவிற்கு இல்லை: சாடும் எம்.பி

ரோஹண விஜேவீர (Rohana Wijeweera) உயிரிழந்த பின்னர் அவரது குடும்பத்துக்கான பாதுகாப்பு இன்று வரை சகல அரசாங்கங்களாலும் உறுதிப்படுத்தப்பட்டுள்ள நிலையில் முன்னாள் ஜனாதிபதி மகிந்த

1 week ago இலங்கை

மகிந்தவுக்கு தூக்குத் தண்டனை - தலைவர் பிரபாகரனை காப்பாற்றிய போர் நிறுத்தம்: சரத் பொன்சேகா

பிரபாகரன் உள்ளிட்ட தலைவர்களை காப்பாற்றுவதற்காக மகிந்த போர் நிறுத்தத்தை அறிவித்தார் என முன்னாள் இராணுவத் தளபதி பீல்ட் மார்ஷல் சரத் பொன்சேகா தெரிவித்துள்ளார்.ம

1 week ago இலங்கை

''மனம்பேரியை எனக்கு தெரியாது... அவர் என்னுடைய செயலாளரும் இல்லை..." தடுமாற்றத்துடன் பதிலளிக்கும் ஜோன்ஸ்டன்

 சம்பத் மனம்பேரி என்பவர் தனது ஒருங்கிணைப்புச் செயலாளர்களில் ஒருவராகப் பணியாற்றவில்லை என்று முன்னாள் அமைச்சர் ஜோன்ஸ்டன் பெர்னாண்டோ மறுத்துள்ளார். இதுகுறித்து

1 week ago இலங்கை

'ஐஸ்" குழுக்களின் பின்னணியில் நாமலே செயல்பட்டுள்ளார்.." – பரபரப்பு தகவலை வெளியிட்ட அரசதரப்பு

நாமல் ராஜபக்ஷ தலைமையிலான குழுக்கள், இளைஞர்கள் மத்தியில் ஐஸ் போன்ற போதைப் பழக்கங்களை ஏற்படுத்தி அவர்களின் வாழ்க்கையினை அழிப்பதற்கு முயற்சித்துள்ளனர் என அரச தரப்பு பாராளுமன்ற உறுப்பினரான கந்தசாமி பிரபு பரபரப்பு குற்றச்சாட்டை முன்வைத்துள்ளார்.  மட்டக்களப்பில் இடம்பெற்ற நிகழ்வொன்றில் இதனைத் தெரிவித்த அவர்,இந்த நாட்டில் இளைஞர்கள் போதைபாவனை தொடர்பான விடயங்களில

1 week ago இலங்கை

சாதனையின் விளிம்பில் நாம்.. பணயக்கைதிகளை ஹமாஸ் இவ்வாறே விடுவிப்பர்.." - பெஞ்சமின் நெதன்யாகு வெளியிட்ட தகவல்

வார இறுதிக்குள் பணயக்கைதிகள் அனைவரும் விடுவிக்கப்படுவார்கள் என இஸ்ரேல் பிரதமர் பெஞ்சமின் நெதன்யாகு உறுதியளித்துள்ளார்.இது குறித்து கருத்து வெளியிட்டுள்ள அவī

1 week ago உலகம்

அமைதிப்பேச்சு நடைபெற்று வரும் நிலையில் காசா மீது இஸ்ரேல் சரமாரி தாக்குதல் : கோபமடைந்த ட்ரம்ப்

அமெரிக்கா ஜனாதிபதி டொனால்ட் ட்ரம்பின் 20 அம்ச அமைதி திட்டம் குறித்து இஸ்ரேல், ஹமாஸ், எகிப்து, கட்டார் ஆகிய நாடுகளின் பிரதிநிதிகளுடன் டொனால்ட் ட்ரம்பி்ன் ஆலோசகரான அ

1 week ago உலகம்

இரகசிய விசாரணையில் சிக்கப்போகும் அரசியல்வாதிகள்: வெளியான தகவல்

மாகாண சபைகள், நகர சபைகள் மற்றும் பிரதேச சபைகள் உள்ளிட்ட உள்ளூராட்சி நிறுவனங்களுக்குச் சொந்தமான ஆயிரத்துக்கும் மேற்பட்ட வாகனங்கள் கடந்த காலங்களில் காணாமல்போயு

2 weeks ago இலங்கை

கொழும்பு - யாழ். அதிசொகுசு பேருந்தில் பயணிக்கு காத்திருந்த அதிர்ச்சி

கொழும்பிலிருந்து யாழ். செல்லும் இரவுநேர அதிசொகுசு பேருந்தில் முன்பதிவு செய்து பயணித்த நபர் ஒருவருக்கு இருக்கையில் இருந்த மூட்டை பூச்சிகளின் தொல்லையால் சிரமம் ஏற்பட்டுள்ளது.Video Link - https://web.facebook.com/share/v/14KDC8VQYAR/இது தொடர்பில் குறித்த பயணி காணொளி ஒன்றினை பதிவிட்டு சமூக வலைதளங்களில் வெளியிட்டுள்ளார்.பயணியின் காணொளி பதிவிற்கமைய, பேருந்தின் இருக்கைகளில் மூட்டை பூச்சிகள் இருந்துள

2 weeks ago தாயகம்

இலங்கையர்களே அவதானம்..! போலியான ஆவணங்கள் மூலம் வாகனப் பதிவுகளில் மோசடிகள், அதிகாரிகள் சிலர் மீது விசாரணை

போலியான ஆவணங்களைப் பயன்படுத்தி வாகனப் பதிவுகளை எளிதாக்கியதாக கூறப்படும் குற்றச்சாட்டுகள் தொடர்பில், மோட்டார் போக்குவரத்து ஆணைக்குழுவின் அதிகாரிகள் சிலர் மீĪ

2 weeks ago இலங்கை

அர்ச்சுனாவிடம் 15 கோடி சொத்து சேர்ந்தது எப்படி? தேர்தல் காலத்தில் காருக்கு தவணைப் பணம் கட்ட காசு இல்லை என தகவல்

கடந்த ஆண்டு நடைபெற்ற பாராளுமன்றத் தேர்தல் காலத்தில் தனது காருக்கு தவணைப்பணம் கட்ட காசு இல்லைஎன வெளிநாட்டவர்களிடம் காசு சேர்த்த அர்ச்சுனா இராமநாதன்,இன்று 15 கோடி ī

2 weeks ago தாயகம்

''பஸ் அசிதவின் கதையை முடிக்க கொஸ் மல்லி, 7 இலட்சம் ரூபா தந்தார்.." தெஹிவளை சம்பவத்தில் கைதான நபர் அதிரடி வாக்குமூலம்

தெஹிவளை ரயில் நிலைய வீதிக்கு அருகில் உள்ள பல்பொருள் அங்காடி ஒன்றின் முன்னால் நடந்த துப்பாக்கிச் சூட்டு சம்பவத்தில், காரில் இருந்த ஒருவர் கொல்லப்பட்டமை தொடர்பாக

2 weeks ago இலங்கை

''எனது மகனான கெஹல்பத்தரவை சிஐடி க்கு வெளியில் அழைத்து வர வேண்டாம்.." தாய் நீதிமன்றில் அவசர கோரிக்கை

பாதாள உலக குழு தலைவரான கெஹல்பத்தர பத்மேவின் தாயார், தடுத்து வைக்கப்பட்டு விசாரிக்கப்படும் தனது மகன் தொடர்பில் மேல்முறையீட்டு நீதிமன்றத்தில் ரிட் மனு ஒன்றைத் தா&

2 weeks ago இலங்கை

அமெரிக்காவிற்கு புடின் விடுத்துள்ள பகிரங்க எச்சரிக்கை : இந்தியாவின் வணிக நெருக்கடிக்கு புடின் அதிரடி தீர்வு

ரஷ்யா மற்றும் அமெரிக்கா உறவு மோசமாகிவிடும் என ரஷ்ய ஜனாதிபதி விளாடிமிர் புடின் எச்சரிக்கை விடுத்துள்ளார்.நீண்ட தூரம் தாக்கும் டோமஹாக் ஏவுகணைகளை உக்ரேனுக்கு அமெ&#

2 weeks ago உலகம்

பிணைக்கைதிகளை விடுவிக்க ஹமாஸ் சம்மதம்.. காஸா மீதான தாக்குதலை நிறுத்த ட்ரம்ப் உத்தரவு, மகிழ்ச்சியில் உலக நாடுகள்

அமைதி திட்டத்தை ஹமாஸ் ஓரளவு ஏற்றுக்கொண்டதை அடுத்து, காஸா மீதான குண்டுவீச்சை உடனடியாக நிறுத்துமாறு அமெரிக்க ஜனாதிபதி ட்ரம்ப், இஸ்ரேலிடம் கேட்டுக் கொண்டுள்ளார். &#

2 weeks ago உலகம்

தாஜுதீனின் கொலை விவகாரம் : சிக்கலில் ஷிரந்தி

 இந்தோனேசியாவில் இருந்து தற்போது காவலில் வைக்கப்பட்டுள்ள கெஹல்பத்தர பத்மே, பெக்கோ சமன், தெம்பிலி லஹிரு, கமாண்டோ சலிந்த மற்றும் பாணந்துறை நிலங்க ஆகியோருக்கு எதிர&

2 weeks ago இலங்கை

சூடுபிடிக்கும் கொழும்பு அரசியல்..! அரசியல்வாதிகள் தனியார் ஹோட்டலில் இரகசிய சந்திப்பு

கொழும்பில் உள்ள தனியார் ஹோட்டலில் எதிர்க்கட்சி அரசியல் கட்சித் தலைவர்களின் சந்திப்பொன்று இடம்பெற்றுள்ளதாக தெரிவிக்கப்படுகின்றது.இந்த சந்திப்பு கொழும்பில் உ

2 weeks ago இலங்கை

மகிந்தவின் தலைமை பாதுகாப்பு அதிகாரி கைது.. வாக்குமூலத்தில் திடுக்கிடும் தகவல்கள்

முன்னாள் ஜனாதிபதி மகிந்த ராஜபக்சவின் தலைமை பாதுகாப்பு அதிகாரி நெவில் வன்னியராச்சி நேற்றைய தினம் இலஞ்ச ஒழிப்பு ஆணைக்குழுவினால் கைது செய்யப்பட்டார். இதனை தொடர்

2 weeks ago இலங்கை

பிரபல தனியார் நிறுவனத்தில் இரு பெண்கள் மர்மமாக உயிரிழந்தமையால் பெரும் பரபரப்பு

பாணந்துறையில் பிரபல தனியார் நிறுவனம் ஒன்றில் பணியாற்றிய இரண்டு இளம் பெண்கள் மர்மான முறையில் உயிரிழந்துள்ள சம்பவம் பெரும் பரபரப்பை ஏற்படுத்தியுள்ளது.அலுபோமுல

2 weeks ago இலங்கை

இன்று முதல் கொழும்பிலிருந்து கட்டுநாயக்க விமான நிலையத்திற்கு ஆரம்பமானது விமான சேவை

கொழும்பு கொள்ளுப்பிட்டியவில் அமைந்துள்ள பெய்ர ஏரிக்கும் beira lake கட்டுநாயக்க விமான நிலையத்திற்கும் இடையில் விமான சேவை இன்று அதிகாரப்பூர்வமாக ஆரம்பிக்கப்பட்டது.பெ

2 weeks ago இலங்கை

கெஹல்பத்ரவின் மற்றுமொரு முக்கிய பொருள் அதிரடியாக மீட்ப்பு : கொஸ்கொடையில் சம்பவம்

போதைப்பொருள் கடத்தல்காரரும் பாதாள உலக குழு தலைவருமான கெஹெல்பத்தர பத்மே என்பவரின் மேலும் இரு ஆயுதங்கள் பொலிஸாரால் மீட்கப்பட்டுள்ளன.குற்றப் புலனாய்வு திணைக்கள

2 weeks ago இலங்கை

மகிந்தவின் விஜேராம வீடு குறித்து மீண்டும் எழும் சர்ச்சை

கொழும்பில் மஹிந்த ராஜபக்ஷ தங்கிருந்த வீடு தொடர்பில் மற்றுமொரு சர்ச்சை : மஹிந்தவின் ஊடகப்பேச்சாளர் விளக்கம்முன்னாள் ஜனாதிபதி மஹிந்த ராஜபக்ஷ கொழும்பு விஜேராமவி

2 weeks ago இலங்கை

காட்டுக்குள் இரகசியமாக கட்டப்பட்ட, கோட்டபாயவால் நியமிக்கப்பட்ட ஆளுநரின் பிரமாண்ட ஹோட்டல் தரைமட்டம்

முன்னாள் ஜனாதிபதி கோட்டபாய ராஜபக்ஷவின் ஆட்சியில் வடமத்திய மாகாணத்தின் ஆளுநராக நியமிக்கப்பட்ட மஹீபால ஹேரத்தினால் அநுராதபுரம் - பெரமியங்குளம்  வனப்பகுதியில் சĩ

2 weeks ago இலங்கை

இன்று முதல் மஹிந்த வீட்டை விட்டு வெளியேற முடியாத நிலை : அநுர தரப்பு எடுத்த மற்றுமொரு அதிரடி நடவடிக்கை

  முன்னாள் ஜனாதிபதி மகிந்த ராஜபக்சவின் பயன்பாட்டிற்காக வழங்கப்பட்ட இரண்டு வாகனங்களில் ஒன்று இன்று அரசாங்கத்திடம் ஒப்படைக்கப்படவுள்ளமையினால் அவரின் உயிருக்&#

2 weeks ago இலங்கை

8 போர்களை நிறுத்தியுள்ளேன்.. நோபல் பரிசு வழங்காவிட்டால் அமெரிக்காவுக்கே அவமானம் : டிரம்ப்

இந்தியா, பாகிஸ்தான் உள்ளிட்ட எட்டு போர்களை நிறுத்தியுள்ளதால் தனக்கு நோபல் பரிசு வழங்க வேண்டும் என்று அமெரிக்க ஜனாதிபதி டொனால்ட் டிரம்ப் கூறி இருப்பது பரபரப்பை ஏ

2 weeks ago உலகம்

ஒன்றுடன் ஒன்று மோதிக்கொண்ட விமானங்கள் : இணையத்தில் பரவும் வைரல் வீடியோ

அமெரிக்காவில் இரண்டு விமானங்கள்  ஒன்றோடு ஒன்று மோதிக் கொண்ட சம்பவம் பரபரப்பை ஏற்படுத்தியுள்ளது.புதன்கிழமை இரவு நியூயோர்க்கில் உள்ள லாக்கார்டியா விமான நிலையதĮ

2 weeks ago உலகம்

தடுத்து நிறுத்தப்படும் நிவாரணப் படகுகள் : இறுதிக்கெடு விதித்துள்ள இஸ்ரேல்

காஸா மக்களுக்கு இஸ்ரேல் இறுதி எச்சரிக்கை விடுத்துள்ள நிலையில், அங்குள்ள மக்கள் அவசரஅவசரமாக வெளியேறி வருகின்றனர். இஸ்ரேல் - காஸா போரை முடிவுக்குக் கொண்டுவர உலக நா

2 weeks ago உலகம்


''தாஜுதினின் சம்பவத்தை மஹிந்த ஆட்சியில் மறைத்தோர் அநுர ஆட்சியில் பதவிகளில்..": அம்பலமான தகவல்

தாஜுதினின் சம்பவம் தொடர்பான தகவல்களை மறைக்க முயன்றவர்கள் இந்த அரசாங்கத்தினால் பதவி நிலைகளில் நியமிக்கப்பட்டுள்ளனர் என்று ஐக்கிய மக்கள் சக்தி பாராளுமன்ற உறுப

2 weeks ago இலங்கை

''தாஜுதின் சம்பவத்தில் அம்மா பொய் கூறுகிறார்.. அம்மாவின் வங்கி கணக்குக்கு பெக்கோ சமன் பணம் அனுப்பினார்.." கஜ்ஜாவின் மகன் பரபரப்பு தகவல்

ரகர் வீரர் வசீம் தாஜுதினின் கொலையுடன் தொடர்புடைய வீடியோவில் இருப்பவர் தனது அப்பா அல்லவெனவும், குறித்த வீடியோவில் தனது அப்பாதான் இருக்கின்றார் என அம்மா கூறுவது ம

2 weeks ago இலங்கை

கெடு விதித்த ட்ரம்ப்.. ஹமாஸ் சொல்வது என்ன?

அமெரிக்க ஜனாதிபதி டொனால்ட் ட்ரம்பின் காஸா திட்டத்தை ஏற்றுக்கொள்ளுமாறு அரபு மற்றும் முஸ்லிம் தேசியத் தலைவர்களிடமிருந்து ஹமாஸ{க்கு அழுத்தம் கொடுக்கப்படுவதாககĮ

2 weeks ago உலகம்

காஸா மக்களுக்கு இறுதி எச்சரிக்கை.. : பிறப்பிக்கப்பட்ட அதிரடி உத்தரவு : முஸ்லிம் நாடுகளும் ஹமாஸிடம் முக்கிய வேண்டுகோள்

 காஸா நகரில் எஞ்சியுள்ள பாலஸ்தீனர்கள் உடனடியாக வெளியேற இதுவே கடைசி வாய்ப்பு என்றும், வெளியேற மறுப்பவர்கள் பயங்கரவாதிகளாகக் கருதப்படுவார்கள் என்றும் இஸ்ரேலிய 

2 weeks ago உலகம்

காணாமல் ஆக்கப்பட்டோரின் உறவுகளால் யாழில் கவனயீர்ப்பு போராட்டம்

வடக்கு கிழக்கு வலிந்து காணாமல் ஆக்கப்பட்டவர்களின் உறவினர்களின் சங்கத்தின் ஏற்பாட்டில் சர்வதேச நீதி கோரி சுழற்சி முறையிலான உண்ணாவிரதப் போராட்டத்தின் இறுதிநாள் போராட்டம் இன்றைய தினம் நடைபெற்றது.யாழ் செம்மணியில் கடந்த 25ஆம் திகதி ஆரம்பமாகிய நிலையில் இன்றைய தினம் வரை குறித்த போராட்டம் முன்னெடுக்கப்பட்டது.போராட்டத்தின் இறுதிநாளா இன்று மதியம் கவனயீர்ப்பு போரட்டத்த

2 weeks ago தாயகம்

தாஜுதீனின் ஆன்மாவுக்கு இழைக்கும் அநீதி.! அரசாங்கத்திடம் நாமல் விடுத்த கோரிக்கை

தாஜுதீனின் மரணம் தொடர்பாக பாரபட்சமற்ற விசாரணை அவசியம் என சிறிலங்கா பொதுஜன பெரமுன கட்சியின் நாடாளுமன்ற உறுப்பினர் நாமல் ராஜபக்ஷ அரசாங்கத்தை வலியுறுத்தியுள்ளா

2 weeks ago இலங்கை

தமிழ் தொழிலதிபரை மிரட்டி அரிசி லாரி கொள்ளை: மனம்பேரிக்கு பிடியாணை

தமிழ் தொழிலதிபர் ஒருவரை இன்றைக்கு 16 ஆண்டுகளுக்கு முன்பு மிரட்டி அரிசி லாரியை கொள்ளையடித்ததாக குற்றம் சாட்டப்பட்ட முன்னாள் உள்ளூராட்சி மன்ற வேட்பாளர் சம்பத் மனம

2 weeks ago இலங்கை

கதிர்காமம், வெஹெரகல நீர்த்தேக்கத்திலிருந்து மீட்கப்பட்ட பெருமளவு ஆயுதங்கள்

கதிர்காமம், வெஹெரகல நீர்த்தேக்கத்திலிருந்து 74 T56 ரக மெகசின்கள், 35 LMG ரக ட்ரம்ஸ் மற்றும் 05 MPMG ட்ரம்ஸ் பொக்ஸ் உள்ளிட்ட பல இனங்காணப்படாத மெகசின்களும் மீட்கப்பட்டுள்ளதாக பொ&#

2 weeks ago இலங்கை

சூடுபிடிக்கவுள்ள விசாரணைகள் - நாட்டிற்கு அழைத்து வரப்பட்டார் 'டிங்கர்'

டுபாயில் இருந்து நாடு கடத்தப்பட்ட சந்தேக நபரான ஸ்ரீதரன் நிரஞ்சன் என்ற 'டிங்கர்' கட்டுநாயக்க சர்வதேச விமான நிலையத்தில் குற்றப் புலனாய்வு திணைக்கள அதிகாரிகளால் இன

2 weeks ago இலங்கை

நிட்டம்புவவில் வாகனம் மீது துப்பாக்கிச் சூடு - மூன்று பேர் கைது

நிட்டம்புவவில் கவனக்குறைவாக வாகனம் ஓட்டிச் சென்ற வேன் ஒன்றை துரத்திச் சென்ற பொலிஸார் துப்பாக்கிச் சூடு நடத்தியுள்ளனர். இன்று அதிகாலை 1.15 மணியளவில் துப்பாக்கிச் சூடு நடந்தப்பட்ட நிலையில், வேனில் பயணித்த மூன்று பேர் பொலிஸாரால் கைது செய்யப்பட்டனர். கம்பஹா பொலிஸ் போக்குவரத்து பிரிவைச் சேர்ந்த பொலிஸ் பரிசோதகர் உட்பட அதிகாரிகள் குழு, நிட்டம்புவ-கட்டுநாயக்க வீதியில்

2 weeks ago இலங்கை

13 ஆண்டுகளுக்கும் மேலாக நீடித்த மர்மம் : வசீம் தாஜுதீனை பின்தொடர்ந்தவர் அடையாளம்

ரக்பி வீரர் வசீம் தாஜுதீன் கொலை செய்யப்படுவதற்கு முன்பு அவரது வாகனத்துக்கு பின்னால் பயணித்த மற்றுமொரு வாகனத்தில் இருந்த ஒருவர், ஒழுங்கமைக்கப்பட்ட குற்றக் குழு உறுப்பினர் மித்தெனியே கஜ்ஜா என்பவரென அடையாளம் காணப்பட்டுள்ளதாக பதில் பொலிஸ் ஊடகப் பேச்சாளர் தெரிவித்துள்ளார்.விசேட ஊடக சந்திப்பில் இதனை குறிப்பிட்ட அவர், அந்த வாகனத்தில் பயணித்த நபர் மித்தெனியே கஜ்ஜா என்

2 weeks ago இலங்கை

இன்று முதல் கட்டாயம் - பயணச்சீட்டின்றி பேருந்துகளில் பயணிக்கும் பயணிகளுக்கு அபராதம்

 மேல் மாகாணத்தில் பேருந்துகளில் பயணச்சீட்டு வழங்குதல் இன்று முதல் கட்டாயமாக்கப்பட்டுள்ளது.இதன்படி, செல்லுபடியாகும் பயணச்சீட்டின்றி பேருந்துகளில் பயணிக்கும&

2 weeks ago இலங்கை

ஜப்பானிய பேரரசரை சந்தித்த பின் நாடு திரும்பினார் ஜனாதிபதி

ஜப்பான் அரசாங்கத்தின் அழைப்பின் பேரில் அங்கு உத்தியோகபூர்வ விஜயம் மேற்கொண்டிருந்த ஜனாதிபதி அநுரகுமார திசாநாயக்க நேற்று அந்நாட்டு பேரரசர் மாளிகையில் ஜப்பானிĪ

2 weeks ago இலங்கை

இன்னும் சிக்கியுள்ள மாணவர்கள் - இந்தோனேசியாவில் இடிந்து விழுந்த பாடசாலை குறித்த புதிய தகவல்

இந்தோனேசியாவில் பாடசாலை கட்டிடம் இடிந்து விழுந்து இரண்டு நாட்களுக்குப் பிறகும் குறைந்தது பல மாணவர்கள் கான்கிரீட் இடிபாடுகளில் சிக்கிக் கொண்டுள்ளதாக அதிர்ச்ĩ

2 weeks ago உலகம்

பிலிப்பைன்ஸில் சக்திவாய்ந்த நிலநடுக்கம் - பலர் பலி

மத்திய பிலிப்பைன்ஸின் விசயாஸ் பகுதியில், செபு மாகாணத்தின் போகோ நகருக்கு அருகில் 6.9 ரிக்டர் அளவிலான நிலநடுக்கம் நேற்றிரவு  ஏற்பட்டது.  இந்த நிலநடுக்கத்தால் 60 பேர் 

2 weeks ago உலகம்