பல கோடி பெறுமதியான வாகனங்கள் சிக்கின : பிரபல அரசியல் வாதியின் உறவினருக்கு தொடர்பு

  சட்டவிரோதமாக நாட்டுக்கு கொண்டுவரப்பட்டதாக கூறப்படும், மூன்று கோடி ரூபாவுக்கும் அதிக பெறுமதி கொண்ட இரண்டு சொகுசு வாகனங்கள் பண்டாரகம பகுதியில் பொலிஸாரால் கைபĮ

1 day ago இலங்கை

நேற்றிரவு பற்றியெரிந்த கல்லூண்டாய் : யாழில் வீதிக்கு இறங்கிய மக்களால் வெடித்தது போராட்டம்

 யாழ்ப்பாண மாநகர சபையின் கழிவகற்றும் வாகனங்களை மறித்து கல்லூண்டாய் பகுதி மக்களும் இன்றையதினம் ஞாயிற்றுக்கிழமை போராட்டத்தில் ஈடுபட்டனர்.யாழ்ப்பாணம் மாநகர சபை

1 day ago தாயகம்

'அநுர ஆதரவாளர்களால் ஆபத்தான நிலைமை.." வெலிகமவில் உண்மையில் நடந்தது என்ன?

அநுர அரசாங்கம் அராஜகமாக பல உள்ளுராட்சி மன்றங்களில் அதிகாரத்தை தக்க வைத்துக் கொள்வதற்கான செயற்பாடுகளில் ஈடுபட்டுள்ளதாக முன்னாள் பாராளுமன்ற உறுப்பினர் சந்திம 

1 day ago இலங்கை

''ஷிராந்தியை கைது செய்ய வேண்டாம் என்று அநுரவிடம் கூறுங்கள்.." : மகா நாயக்க தேரரை இரகசியமாக சந்தித்து மஹிந்த கோரிக்கை

ஷிராந்தி ராஜபக்ஷ கைது செய்யப்படுவதை தடுக்க மல்வத்து மகா நாயக்க தேரரை  முன்னாள் ஜனாதிபதி மகிந்த ராஜபக்ச சந்தித்துள்ளதாக அரசியல் வட்டார தகவல்கள் தெரிவிக்கின்றன

1 day ago இலங்கை

''மதிப்பைக் குறைத்து இறக்குமதி செய்யப்பட்ட சொகுசு மற்றும் மறுசீரமைக்கப்பட்ட வாகனங்கள்.." : பாரிய மோசடி அம்பலம்

மோசடியான முறையில், மதிப்பைக் குறைத்து இறக்குமதி செய்யப்பட்ட சொகுசு மற்றும் மறுசீரமைக்கப்பட்ட வாகனங்களின் ஒரு தொகுதியை, மீண்டும் இறக்குமதி செய்யப்பட்ட நாடுகளு

1 day ago இலங்கை

'இஷாரா செவ்வந்தி தப்பிச் செல்வில்லை.." கணேமுல்ல சஞ்சீவ கொலை வழக்கில் திடீர் திருப்பம்

கணேமுல்ல சஞ்சீவ கொலை சம்பவத்துடன் தொடர்புடைய சந்தேகநபர் இஷாரா செவ்வந்தி நாட்டை விட்டுத் தப்பிச் செல்லவில்லை என பொதுமக்கள் பாதுகாப்பு அமைச்சர் ஆனந்த விஜேபால தெ&#

1 day ago இலங்கை

'பயன்படுத்தாத காருக்கு மாதாந்தம் 240,000 ரூபாவை அமைச்சிலிருந்து பெற்றுள்ள கெஹலிய.." : அம்பலமான தகவல்

முன்னாள் சுகாதார அமைச்சர் கெஹெலிய ரம்புக்வெல்ல, தான் பயன்படுத்தி வந்த மெர்சிடிஸ் பென்ஸ் வாகனத்தின் வாடகை என்று கூறி, இரண்டு ஆண்டுகளுக்கும் மேலாக மாதாந்தம் 2 இலட்ĩ

1 day ago இலங்கை

இரவோடு இரவாக வெளியேறிய மக்கள் : யாழில் பெரும் பதற்றம்

 வலிகாமம் தென்மேற்கு பிரதேசசபையின் ஆளுகைக்கு உட்பட்ட, யாழ்ப்பாணம் மாநகரசபையின் திண்மக்கழிவகற்றல் நிலையமாகச் செயற்படும் கல்லுண்டாய்வெளி குப்பைமேட்டில் நேற்&

1 day ago தாயகம்

காசாவில் ஒரு வாரத்தில் போர் நிறுத்தம்: ட்ரம்ப் நம்பிக்கை

காசாவில் இஸ்ரேலுக்கும் ஹமாஸ் அமைப்புக்கும் இடையிலான மோதலில் ஒரு வாரத்திற்குள் போர் நிறுத்தம் ஏற்பட வாய்ப்புள்ளது என்று நம்புவதாக டொனால்டு ட்ரம்ப் தெரிவித்து

1 day ago உலகம்

''இஸ்ரேலுக்கு 'அப்பா'விடம் ஓடுவதைத் தவிர வேறு வழியில்லை'' - ஈரான் காட்டம்

ஈரான் உச்ச தலைவரை அசிங்கமான படுகொலையிலிருந்து காப்பாற்றியதாக ட்ரம்ப் தெரிவித்த நிலையில், அமெரிக்கா மற்றும் இஸ்ரேலை ஈரான் வெளியுறவு அமைச்சர் அப்பாஸ் அரக்சி கடு&#

1 day ago உலகம்

இலங்கையை உலுக்கியுள்ள படகு விபத்து : கப்பலுடன் மோதியதாக தகவல், உயிரை காப்பாற்றாமல் பார்த்துக்கொண்டிருந்த வீரர்கள்

 மீன்பிடி நடவடிக்கைகளுக்காகப் புறப்பட்ட மீன்பிடி படகு ஒன்று கப்பல் ஒன்றுடன் மோதி விபத்துக்குள்ளான சம்பவம் பெரும் பரபரப்பை ஏற்படுத்தியுள்ளது. மாத்தறை தெவுந்த

2 days ago இலங்கை

இலங்கை தொடர்பில் அமெரிக்கா எடுத்த அதிரடி தீர்மானம்..! : அமைதிகாக்கும் அதிகாரிகள்

இலங்கை உள்ளிட்ட பல உலக நாடுகளில் இடம்பெற்றதாக கூறப்படும் போர் குற்றங்கள் தொடர்பான விசாரணைகள் மற்றும் பொறுப்புக்கூறல் பணிகளை மேற்கொள்வதற்கான அமெரிக்காவின் நி

2 days ago இலங்கை

பொலிஸாரின் கைது நடவடிக்கைகள் காரணமாக சுமார் 79 பேர் உயிரிழப்பு

கடந்த ஐந்து வருடங்களுக்குள் பொலிஸாரின் கைது நடவடிக்கைகள் காரணமாக சுமார் 79 பேர் உயிரிழந்துள்ளதாக தகவல்கள் வெளியாகியுள்ளது.இலங்கை மனித உரிமைகள் ஆணைக்குழு அண்மைய&

2 days ago இலங்கை

கனடாவில் இருந்து இலங்கைக்கு வந்த பொதியால் அதிகாரிகளுக்கு அதிர்ச்சி : 5 கோடி ரூபா பெறுமதி

கனடாவிலிருந்து அனுப்பப்பட்ட சுமார் 5 கோடி ரூபா பெறுமதியான குஷ் மற்றும் ஹஷிஷ் போதைப்பொருட்களை இலங்கை சுங்க போதைப்பொருள் கட்டுப்பாட்டுப் பிரிவு கைப்பற்றியுள்ளத

2 days ago இலங்கை

அரிசி விலை அதிகரிப்பதற்கான சாத்தியம்

சந்தையில் தட்டுப்பாடாக உள்ள சம்பா,கீரி சம்பா மற்றும் சிவப்பு பச்சை அரிசி ஆகியவற்றின் விலை அதிகரிப்பதற்கானசாத்தியம் இருப்பதாக தெரிவிக்கப்படுகின்றது.தற்போதைய 

2 days ago இலங்கை

16 வயதுடைய சிறுமியை பாலியல் துஷ்பிரயோகம் - இருவர் கைது

16 வயதுடைய சிறுமியை பாலியல் துஷ்பிரயோகத்துக்கு உட்படுத்தியதாக சந்தேகிக்கப்படும் இருவரை கைது செய்துள்ளதாக பசறை பொலிஸார் தெரிவித்தனர்.40 மற்றும் 42 வயதுடைய பசறை வெல்

2 days ago இலங்கை

''குழந்தையை பாலியல் துஷ்பிரயோகம் செய்த பெரியப்பா.." : கொழும்பு மேல் நீதிமன்ற நீதிபதி எடுத்த அதிரடி தீர்மானம்

தனது சொந்தச் சகோதரனின் பாலர் வகுப்பு மகளை இரண்டு மாதங்களுக்கும் மேலாக பாலியல் ரீதியாக துஷ்பிரயோகம் செய்ததாக 68வயதான ஒருவருக்கு கொழும்பு மேல் நீதிமன்ற நீதிபதி ஆர்

2 days ago இலங்கை

காருக்குள் 25 இலட்சம் ரூபா பணம்.. : மர்மமாக உயிரிழந்த தொழிலதிபர் மரணத்தில் திடீர் திருப்பம்

குருநாகல் பிரதேசத்தைச் சேர்ந்த பிரபல வர்த்தகர் ஒருவர் மர்மமான முறையில் உயிரிழந்த சம்பவம் தொடர்பில் 8 பொலிஸ் குழுக்கள் விசாரணைகளை முன்னெடுத்துள்ளன.குறித்த வர்த&#

2 days ago இலங்கை

'நிறைய பணம் சம்பாதிக்கலாம்.." : இலங்கையர்களிடம் அவசர கோரிக்கை

சமூக ஊடக தளங்களில் வீட்டிலிருந்துவேலை செய்வதன் மூலம் நிறைய பணம் சம்பாதிக்கலாம் என்று விளம்பரம் செய்து மக்களை ஏமாற்றும் செயற்பாடுகள் வேகமாக அதிகரித்து வருவதாக &#

2 days ago இலங்கை

கடத்தப்பட்ட அரநு தரப்பின் அரசியல்வாதிகள் மீட்பு : வெலிகம பிரதேச சபை தவிசாளர் தெரிவுக்கு முன்னதாக பரபரப்பு சம்பவம்

வெலிகம பிரதேச சபையின் தவிசாளர் தெரிவுசெய்யப்படும் வாக்கெடுப்பு வெள்ளிக்கிழமை(27) நடைபெறவிருந்த நிலையில்,தேசிய மக்கள் சக்தியின் இரண்டு உறுப்பினர்கள் கடத்தப்பட்&#

2 days ago இலங்கை

'சிறை வாழ்க்கைக்கு எனது குடும்பம் அஞ்சவில்லை.." கெஹலிய : விரைவில் கைதாகவுள்ள ராஜித

என்னையும் என் குடும்பத்தையும் சிறையில் அடைக்க இந்த அரசாங்கம் முயற்சிக்கின்றது என்று முன்னாள் சுகாதார அமைச்சர் கெஹலிய ரம்புக்வெல குற்றம் சுமத்தியுள்ளார்.கெஹல

2 days ago இலங்கை

'கொமேனியை கொலை செய்வதே எமது திட்டமாக இருந்தது..": இஸ்ரேல் அமைச்சர் பரபரப்பு தகவல்

ஈரான் மதத் தலைவர் அயத்துல்லா அலி கொமேனியை கொலை செய்யும் திட்டம் இருந்தது என்று இஸ்ரேல் பாதுகாப்புத் துறை அமைச்சர் இஸ்ரேல் காட்ஸ் தெரிவித்துள்ளார்.இஸ்ரேல், ஈரான்

2 days ago உலகம்

''ஈரானுக்கு 30 பில்லியன் டொலர் நிதி உதவி உள்ளிட்ட பல சலுகைகள்.." அமெரிக்காவின் முக்கிய அறிவிப்பு

யுரேனியம் செறிவூட்டுவதை ஈரான் நிறுத்தினால், அணுமின்சக்தி திட்டத்தில் 30 பில்லியன் டொலர் முதலீடு , தடைகள் நீக்கம், வெளிநாட்டு வங்கிகளில் முடக்கப்பட்ட பணம் விடுவிபĮ

2 days ago உலகம்

ஷிராந்தி ராஜபக்ஷவின் சகோதரர் அதிரடியாக கைது : ராஜபக்ஷ குடும்பத்திற்கு மற்றுமொரு பேரிடி

முன்னாள் ஜனாதிபதி மகிந்த ராஜபக்சவின் துணைவியார் சிரந்தி ராஜபக்சவின் சகோதரரான நிசாந்த விக்ரமசிங்க கைது செய்யப்பட்டுள்ளார்.நிசாந்த விக்ரமசிங்க ஶ்ரீலங்கன் எயாī

3 days ago இலங்கை

யாழ். மாநகர சபையில் குழப்ப நிலை : முதல்வர் வெளியேறுவதை தடுத்ததால் பரபரப்பு

  யாழ்.மாநகரின் நியதிக் குழுக்களை நியமிப்பதில் உறுப்பினர்களிடையே ஒருமித்த கருத்தின்மையால் யாழ் மாநகர சபையின் விசேட அமர்வின் போது குழப்ப நிலை ஏற்பட்டுள்ளது.யாī

3 days ago தாயகம்

''தமிழர்களுக்கு எதிரான அட்டூழியமே செம்மணி புதைக்குழி .." : அமெரிக்கா

செம்மணி மனிதப்புதைகுழியானது இலங்கையில் தமிழ் மக்களுக்கு எதிராக நிகழ்த்தப்பட்ட அட்டூழியங்கள் குறித்த வலிமிகுந்த நினைவூட்டலாக இருப்பதாகத் அமெரிக்க காங்கிரஸ்

3 days ago தாயகம்

'குழந்தை பெற்றுக்கொள்ளும் நோக்கில் அமெரிக்கா செல்ல வேண்டாம்.." : இலங்கையர்களிடம் வேண்டுகோள்

கொழும்பில் உள்ள அமெரிக்க தூதரகம், இலங்கையர்கள் மற்றும் பிற வெளிநாட்டு பயணிகளுக்கு எச்சரிக்கை ஒன்றை விடுத்துள்ளது. இதன்படி, தங்கள் குழந்தைக்கு அமெரிக்க குடியுர

3 days ago இலங்கை

'அரசாங்கம் திட்டமிட்டு கொள்கலன் நெறிசலை ஏற்படுத்தியிருக்கிறதா..?" : வலுக்கும் சந்தேகம்

துறைமுகத்திலிருந்து எவ்வித சோதனைகளும் இன்றி கொள்கலன்கள் விடுவிக்கப்பட்டமை தொடர்பான சர்ச்சை இன்னும் நிறைவுக்கு வராத நிலையில், மீண்டும் கொள்கலன் நெறிசல் ஏற்பட

3 days ago இலங்கை

''பயங்கரவாத தடைச்சட்டம், முஸ்லிம் விவாக, விவாகரத்து சட்டம்" அதிருப்தியை வெளியிட்ட வோல்கர் டர்க்

 இலங்கையில் பயங்கரவாதத் தடை சட்டத்தை நடைமுறைப்படுத்துவதற்கு இடைக்காலத் தடை விதிப்பதுடன், நிகழ்நிலை பாதுகாப்புச் சட்டத்தை இரத்து செய்ய வேண்டும் என ஐக்கிய நாடு

3 days ago இலங்கை

செம்மணியில் அதிர்ச்சி : கைக்குழந்தை உட்பட 3 மனித என்புத் தொகுதிகள் கண்டுபிடிப்பு

 செம்மணி மனித புதைகுழியில் இருந்து குழந்தை ஒன்றின் மண்டையோட்டு தொகுதி உள்ளிட்ட மூன்று மனித எலும்பு கூட்டு எச்சங்கள் அடையாளம் காணப்பட்டுள்ளன.செம்மணி மனித புதைக

3 days ago தாயகம்

அடர்ந்த காட்டுக்குள் காருக்குள் எரிந்த நிலையில் மீட்கப்பட்ட தொழிலதிபர் - குருநாகலில் பரபரப்பு

குருநாகல், மஹவ, தியபெடே பகுதியில் உள்ள காட்டில் எரிந்த நிலையில் காருக்குள் நபர் ஒருவரின் உடல் கண்டு பிடிக்கப்பட்டுள்ளது.கிடைத்த ரகசிய தகவலின் அடிப்படையில் இந்த உ

3 days ago இலங்கை

வெலிகந்தையில் கண்டுபிடிக்கப்பட் சித்திரவதை முகாம் பிள்ளையானுடையதா..? : அலறல் சத்தம் கேட்கும் என மக்கள் வாக்குமூலம்

பொலன்னறுவை வெலிகந்தையில் பிள்ளையான் எனப்படும் முன்னாள் இராஜாங்க அமைச்சர் சிவநேசதுரை சந்திரகாந்தனுடையது என சந்தேகிக்கப்படும் சித்திரவதை முகாம்; ஒன்றை குற்றபĮ

3 days ago இலங்கை

'ஈரானுடன் மீண்டும் விரைவில் போர்.." : ட்ரம்ப் அதிர்ச்சி தகவல்

ஈரான்  மற்றும் இஸ்ரேலுக்கு  இடையிலான போர் மீண்டும் விரைவில் தொடங்கலாம் என அமெரிக்க  ஜனாதிபதி டொனால்ட் ட்ரம்ப்  தெரிவித்துள்ளதாக சர்வதேச ஊடகங்கள் செய்தி வெளியி

3 days ago உலகம்

ஈரானியர்களைத் தேடித் தேடி வேட்டையாடும் அமெரிக்கா : இதுவரை 670 பேர்

ஈரான் - இஸ்ரேஎல் மோதலை அடுத்து அமெரிக்காவில் தங்கியிருக்கும் சந்தேகத்திற்கிடமான ஈரானியர்களை ICE எனப்படும் அமெரிக்க குடிவரவு மற்றும் சுங்க அதிகாதிகள் தேடித் தேடி Ĩ

3 days ago உலகம்

''அமெரிக்க முகத்தில் ஈரான் அறைந்தது'' மீண்டும் தோன்றிய காமெனி பரபரப்பு தகவல்

தலைமறைவாகியிருந்த ஈரானின் அதிஉயர் தலைவர் அயதுல்லா அலி காமெனி மீண்டும் தொலைக்காட்சியில் தோன்றி பரபரப்பான தகவல்களை வெளியிட்டுள்ளார்.ஈரான் - இஸ்ரேல் இடையே கடந்த 2 வ

3 days ago உலகம்

''செம்மணி போராட்டத்தில் அமைச்சர் சந்திரசேகரனை விரட்டியது தவறு..'' - வெடிக்கும் புதிய சர்ச்சை

செம்மணி மனிதப் புதைகுழிக்கான போராட்டத்தில் கலந்து கொள்ள வருகை தந்த அமைச்சர் சந்திரசேகரனை சிலர் தடுத்தமை கண்டிக்கத்தக்க விடயம் என வடக்கு கிழக்கு வலிந்து காணாமல&#

4 days ago தாயகம்

இஸ்ரேலுக்கு இலங்கையர்களை அனுப்புவது தொடர்பில் அரசாங்கம் விடுத்துள்ள அறிவிப்பு

தொழில் நிமித்தம் இலங்கை பணியாளர்களை இஸ்ரேலுக்கு அனுப்புவது குறித்து, எதிர்வரும் நாட்களில் தீர்மானம் எட்டப்படுமென வெளிநாட்டு வேலைவாய்ப்பு பிரதியமைச்சர் அருணĮ

4 days ago இலங்கை

''பெரும்பான்மை இனத்தவர் உடனடியாக வெளியேற வேண்டும்...." : விடுக்கப்பட்ட எச்சரிக்கை

முல்லைத்தீவு வெலிஓயா பகுதியில் அத்துமீறி குடியேறியுள்ள பெரும்பான்மை இனத்தவர்களுக்கு முல்லைத்தீவு கடற்கரைப்பகுதிகளில் கடற்றொழில் மேற்கொள்ள இறங்குதுறை வழங்கமுடியாதென வன்னிமாவட்ட நாடாளுமன்ற உறுப்பினர் துரைராசா ரவிகரன் தெரிவித்துள்ளார்.அதேவேளை கடந்த 1984ஆம் ஆண்டு காலப்பகுதியில் அபகரித்த தமிழ் மக்களின் காணிகளை, மீளவும் தமிழ் மக்களிடம் ஒப்படைத்துவிட்டு பெரும்பான

4 days ago தாயகம்

பொலிஸ் அதிகாரின் படுகொலையில் சிக்கியுள்ள பிள்ளையான்

கிழக்கு மாகாணத்தில் பொலிஸ் அதிகாரி மற்றும் 2 பேர் சுட்டுக் கொல்லப்பட்ட வழக்கில், முன்னாள் ராஜாங்க அமைச்சர் சிவநேசதுரை சந்திரகாந்தன் மீது குற்றப் புலனாய்வு திணைக

4 days ago இலங்கை

''ஐ.நா ஆணையாளரின் இலங்கையின் திடீர் விஜயத்துக்கு இதுவே காரணம்" தன்னிடம் கூறினார் என்கிறார் சாணக்கியன்

 மத்திய கிழக்கு உள்ளிட்ட சர்வதேச நாடுகளில் நிலவும் பிரச்சினைகளால் எதிர்வரும் ஜெனிவா கூட்டத்தொடரில் இலங்கைத் தமிழர் பிரச்சினை நீர்த்துப் போகாமல் இருப்பதற்காக

4 days ago தாயகம்

வெடித்தது மற்றுமொரு சர்ச்சை - ஜனாதிபதி பொதுமன்னிப்பின் கீழ் விடுதலையான அரசியல்வாதியின் மனைவி

முன்னாள் அமைச்சர் மில்ரோய் பெர்னாண்டோவின் மனைவி மேரி ஜூலியட் மோனிகா பெர்னாண்டோவின் விடுதலையும், சர்ச்சைக்குரிய ஜனாதிபதி மன்னிப்பின் கீழ் மேற்கொள்ளப்பட்டுள்ī

4 days ago இலங்கை

'ஈரான் இஸ்ரேல் மோதலால் மாற்றுவழியை தேடுகின்றோம்.. " அரசாங்கம்

 மத்திய கிழக்கில் ஏற்பட்டிருந்த தொடர் போர்ச் சூழல் காரணமாக இலங்கைக்கு நேரடியான பல பாதிப்புக்கள் உள்ளன என்று அமைச்சர் நளிந்த ஜயதிஸ்ஸ தெரிவித்துள்ளார்.நேற்றையத

4 days ago இலங்கை

கொழும்பு துறைமுகத்தில் மற்றுமொரு பாரிய நெருக்கடி : உணவுப் பொருட்களுக்கு சிக்கல்

கொழும்பு துறைமுகத்தில் மீண்டும் கொள்கலன் நெரிசல் ஏற்பட்டுள்ளதாக கொள்கலன் லொறி உரிமையாளர்கள் சங்கத்தின் தலைவர் சனத் மஞ்சுள தெரிவித்துள்ளார்.அமைச்சரவை துணைக் 

4 days ago இலங்கை

“அமெரிக்கா தாக்குதலில் அணு உலைகள் சேதமடைந்தது...” - முதல்முறையாக ஒப்புக்கொண்ட ஈரான்

அமெரிக்கா ஈரானின் அணு உலைகளை தாக்கியதில் சேதம் ஏற்பட்டதை ஈரான் ஒப்புக்கொண்டுள்ளது.ஈரான் அணு ஆயுத தயாரிப்பில் ஈடுபட்டுள்ளதாகக் கூறி அந்நாட்டின் மீது கடந்த 13 ஆம் Ī

4 days ago உலகம்

18 மாதங்கள்.. 42 ஆயிரம் தாக்குதல்கள்.. 50 ஆயிரம் பேர் பலி : இஸ்ரேல் வெறியாட்டம்

கடந்த ஒன்றரை ஆண்டுகளில் இஸ்ரேல் மத்திய கிழக்கு நாடுகளில் 42 ஆயிரத்திற்கும் மேற்பட்ட தாக்குதல்களில் 50 ஆயிரத்திற்கும் மேற்பட்டோர் கொல்லப்பட்டிருப்பதாக ஆயுத மோதல்

4 days ago உலகம்

ஐ.நா மனித உரிமைகள் உயர்ஸ்தானிகர் செம்மணிக்கு விஜயம்

  நான்கு நாள் உத்தியோகபூர்வ விஜயம் மேற்கொண்டு நேற்று முன்தினம் நாட்டுக்கு வருகைதந்த ஐக்கிய நாடுகள் சபையின் மனித உரிமைகள் உயர்ஸ்தானிகர் வோல்கர் டர்க் யாழ். செம்

5 days ago தாயகம்

அணையா விளக்கு போராட்ட களத்தில் ஏற்பட்ட பதற்றம் - விரட்டப்பட்ட முக்கிய அரசியல்வாதிகள்

செம்மணி படுகொலைக்கு நீதி கோரி முன்னெடுக்கப்பட்டு வருகின்ற அணையா விளக்கு போராட்டத்தின் இறுதி நாளான இன்று பெருமளவிலான மக்கள் பங்கேற்புடன் உணர்வெழுச்சியாக நடைப

5 days ago தாயகம்

போரை முடித்து வைத்துள்ளோம் என ஈரான் அறிவிப்பு : வெற்றியை கொண்டாடும் மக்கள்

ஈரானிய மக்கள் இஸ்ரேலுக்கு எதிரான போரில் ஈரான் வெற்றி பெற்றதாக தெரிவித்து வீதிகளில் இறங்கி மகிழ்ச்சி ஆரவாரங்கள் ஈடுபட்டுள்ளதாக சர்வதேச ஊடகங்கள் செய்தி வெளியிட

5 days ago உலகம்

மத்தியகிழக்கு போரால் ஏற்படும் தாக்கம் குறித்து ஆராய அரசாங்கத்தால் விசேட குழு நியமனம்

மத்தியகிழக்கு பிராந்தியத்தில் தற்போது மோசமடைந்துள்ள போர்ச்சூழல் காரணமாக தொடர்ந்துவரும் காலங்களில் இலங்கை எதிர்கொள்வதற்கு நேரிட்டுள்ள சவால்கள் தொடர்பாக முற

5 days ago இலங்கை

இஸ்ரேல் - ஈரான் போர்நிறுத்தம் : சந்தேகத்துடன் பார்க்கும் ரஷ்யா

இஸ்ரேல் - ஈரான் இடையே போர்நிறுத்தத்திற்கு வரவேற்பு தெரிவிப்பதாகவும் அதேநேரத்தில் இந்த போர்நிறுத்தம் நீடிக்குமா என்பது இன்னும் நிச்சயமற்றதாகவே உள்ளது எனவும் ர

5 days ago உலகம்

மக்களின் உரிமைகளை பாதுகாக்க அர்ப்பணிப்புடன் செயற்படுகின்றோம் - வோல்கர் டர்க்கிடம் சஜித் தெரிவிப்பு

உலகலாவிய ரீதியில் ஏற்று அங்கீகரிக்கப்பட்டுள்ள மனித உரிமைகள் பிரகடனங்களைப் பாதுகாக்க வேண்டிய பொறுப்பு ஒரு நாடு என்ற ரீதியில் எமக்கும் இருக்கிறது. அந்த வகையில் 

5 days ago இலங்கை

'வீண் அச்சம் வேண்டாம் - எரிபொருள் தட்டுப்பாடு ஏற்படாது' : பெற்றோலியக் கூட்டுத்தாபனம் உறுதி

நாட்டினுள் எந்தவொரு எரிபொருள் தட்டுப்பாடும் ஏற்படாது என இலங்கை பெற்றோலியக் கூட்டுத்தாபனம் உறுதியளித்துள்ளது. இரண்டு மாதங்களுக்கு தேவையான எரிபொருள் முன்பதிவ

5 days ago இலங்கை

காணொளி ஆதாரத்துடன் சிக்கிய மாணவர்கள் : தென்கிழக்கு பல்கலைகழகத்தில் 22 பேருக்கு வகுப்பு தடை

தென்கிழக்கு பல்கலைக்கழகத்தின் 22 மாணவர்களுக்கு வகுப்பு தடை விதிப்பதற்கு பல்கலைக்கழக அதிகாரிகள் நடவடிக்கை எடுத்துள்ளனர். பகிடிவதை செய்த சம்பவத்தின் அடிப்படையĬ

5 days ago இலங்கை

மித்தெனியவில் பயங்கரம் : சுட்டுக் கொல்லப்பட்ட இரண்டு இளைஞர்களின் சடலங்கள் மீட்பு

மித்தெனிய தொரகொலயா பகுதியில் துப்பாக்கி சூட்டு காயங்களுடன் இரண்டு இளைஞர்களின் சடலங்கள் மீட்கப்பட்டுள்ளன. 25 மற்றும் 30 வயதிக்கு இடைப்பட்ட இருவரே இவ்வாறு கொல்லப்&#

5 days ago இலங்கை

காக்கைதீவில் கொட்டப்படும் கழிவுகளால் மக்கள் படும் அவலம்

யாழ்ப்பாணம் காக்கைதீவு கடற்கரைப் பிரதேசத்தில்  கழிவுகள் அதிமாகக் கொட்டப்படுவதால் மக்கள் பெரும் சிரமத்தை எதிர்நோக்கியுள்ளதாகத் தெரிவிக்கப்பட்டுள்ளது.காக்க&#

5 days ago தாயகம்

ஈரான் வசமிருந்த 400 கிலோ யுரேனியம்..? - அமெரிக்கா வெளியிட்ட அதிர்ச்சி தகவல்

ஈரான் வசமிருந்த 10 அணு ஆயுதங்களை தயாரிக்க கூடிய 400 கிலோ யுரேனியத்திற்கு என்ன நடந்தது என தெரியவில்லை என அமெரிக்க துணை ஜனாதிபதி வான்ஸ் தெரிவித்துள்ளது உலக நாடுகளை அதிர

5 days ago உலகம்

காசாவில் உணவுக்காக காத்திருந்த மக்கள் மீது இஸ்ரேல் கொடூர தாக்குதல்

காசாவில் உதவிப் பொருட்களை பெற உதவி மையத்தில் திரண்ட மக்கள் மீது இஸ்ரேல்  இராணுவத்தினர் துப்பாக்கி சூடு நடத்தியுள்ளதாக சர்வதேச ஊடகங்கள் செய்தி வெளியிட்டுள்ளன.Ĩ

5 days ago உலகம்

ஈரான் தாக்குதலின் இரகசியம் : கசிந்த முக்கிய உளவுத் தகவல் - அதிர்ச்சியில் அமெரிக்கா

ஈரான் மீதான அமெரிக்கத் தாக்குதல் தொடர்பான உளவுத்துறை தகவல்கள் கசிந்ததால் அமெரிக்க நிர்வாகம் கடும் கண்டனங்களை வெளியிட்டுள்ளது.குறித்த உளவுத்துறை மதிப்பீடு கசிவை, ஒரு தேசத்துரோக செயல் என்று தெரிவித்து ட்ரம்ப் நிர்வாகத்தின் மத்திய கிழக்கிற்கான சிறப்புத் தூதர் ஸ்டீவ் விட்காஃப் கடுமையாக கண்டித்துள்ளார்.இது தொடர்பில் அவர் மேலும் தெரிவிக்கையில், இது மூர்க்கத்தனமானத

5 days ago உலகம்

போர் நிறுத்தத்தின் பின் இஸ்ரேலை தாக்கியதா ஈரான்? : வெளியான முக்கிய தகவல்

போர் நிறுத்தத்திற்குப் பிறகு இஸ்ரேல் மீது ஏவுகணைத் தாக்குதலை நடத்தியதாக வெளியான குற்றச்சாட்டுகளை ஈரான் மறுத்துள்ளது. ஈரானுக்கு எதிராக இஸ்ரேல் கூறிய இந்தக் கு

6 days ago உலகம்

இஸ்ரேலுக்கு செல்லவுள்ள இலங்கையர்களிடம் தூதுவர் முக்கிய வேண்டுகோள்

மத்திய கிழக்கு போர் மோதல்களால் இஸ்ரேலுக்கு வருவதற்கு திட்டமிட்டிருந்த வெளிநாட்டினர் தங்கள் பயணத்தை தற்காலிகமாக தள்ளி வைக்க நேரிட்டதை அடுத்து, இஸ்ரேலின் மக்கள

6 days ago இலங்கை

அம்பாறை பெண்ணின் கொலையில் திடீர் திருப்பம் : அதிரடியாக கைதான இரட்டை சகோதரிகள்

கொடூரமாக கொலை செய்யப்பட்டு சடலமாக மீட்கப்பட்ட குடும்பப் பெண்ணின் படுகொலை தொடர்பில் சந்தேகத்தின் அடிப்படையில் சகோதரிகளான இரட்டையர் கைது செய்யப்பட்டுள்ளனர்.அம்பாறை மாவட்டம் பெரிய நீலாவணை பொலிஸ் பிரிவிற்குட்பட்ட விஷ்ணு கோயில் வீதியில் அமைந்துள்ள வீடொன்றில் தனித்திருந்த 38 வயது மதிக்கத்தக்க பெண்ணொருவர் கடந்த மே மாதம் 30 ஆம் திகதி படுகொலை செய்யப்பட்டிருந்தார்.இரண்ட

6 days ago இலங்கை

இலங்கையில் எரிபொருள் சிக்கல் ஏற்பட்டால் ரூபாவின் பெறுமதி வீழ்ச்சியடையும் என எச்சரிக்கை

உலக சந்தையில் எரிபொருள் விலையுடன் இலங்கையின் எரிபொருள் விலையை சமநிலைப்படுத்த வேண்டிய கட்டாயம் ஏற்பட்டுள்ளது. இல்லையெனில், அந்நிய செலாவணி இருப்பு மற்றும் ரூபாவ&#

6 days ago இலங்கை

இஸ்ரேலில் உள்ள இலங்கையர்களுக்கு விசேட அறிவிப்பு : நாளை பயணிக்க உள்ள விமானம்

இந்திய அரசாங்கத்தால் இயக்கப்படும் சிறப்பு விமானத்தில் பயணிக்க இஸ்ரேலில் உள்ள 17 இலங்கையர்கள் பதிவு செய்துள்ளதாக இலங்கை தூதர் நிமல் பண்டாரா தெரிவித்தார்.அதன்படி,

6 days ago இலங்கை

இலங்கையிலிருந்து புறப்படும் விமானங்கள் தொடர்பில் முக்கிய தகவல்

இலங்கையிலிருந்து மத்திய கிழக்கிற்கு புறப்படும் விமானங்களில் ஏற்பட்ட மாற்றம்இலங்கையில் இருந்து, மத்திய கிழக்கில் உள்ள விமான நிலையங்களுக்கு புறப்பட வேண்டிய பல 

6 days ago இலங்கை

“ட்ரம்ப் கெஞ்சியதால் போர் நிறுத்தம்...” - ஈரான் அரசு ஊடகம் அதிரடி தகவல்

இஸ்ரேலும், ஈரானும் முழுமையான போர் நிறுத்தம் செய்ய ஒப்புக் கொண்டதாக அமெரிக்க அதிபர் டிரம்ப் அறிவித்தார். ஆனால் அந்த அறிவிப்பு வெளியான சில மணிநேரத்தில் ஈரான் அந்த Ī

6 days ago உலகம்

''போரை நாங்கள் நிறுத்தமாட்டோம்.." ஈரான் வெளியிட்ட அறிவிப்பு

இஸ்ரேலும், ஈரானும் போரை நிறுத்துவதற்கு ஒப்புக்கொண்டுள்ளதாக அமெரிக்கா ஜனாதிபதி டிரம்ப் அறிவித்த நிலையில், ஈரான் அதற்கு பதிலளித்துள்ளது.இது குறித்து கருத்து வெள&#

6 days ago உலகம்

ஈரானை தாக்கிய அமெரிக்கா.. ரஷ்யா களமிறங்காதது ஏன்?.. புடின் விளக்கம்!

ஈரானின் அணுசக்தி தளங்களை அமெரிக்கா குறிவைத்த பிறகும், ரஷ்யா ஈரானை நேரடியாகக் காப்பாற்றுவதற்குப் பதிலாக ஏன் ஒதுங்கி நிற்கிறது என்பது குறித்து அந்நாட்டு ஜனாதிபத&#

6 days ago உலகம்

பழிக்கு பழி.. அமெரிக்க இராணுவ தளம் மீது ஈரான் அதிரடி தாக்குதல்!

இஸ்ரேல் மற்றும் ஈரான் நாடுகளுக்கு இடையே கடந்த 10 நாட்களுக்கும் மேலாக போர் நடந்து வரும் நிலையில், திடீரென இந்த மோதலில் அமெரிக்கா தலையிட்டது.கடந்த சனிக்கிழமை அமெரிக

6 days ago உலகம்

''போரை நிறுத்த ஈரான் இணங்கியது.. அனைவருக்கும் வாழ்த்துக்கள்.." ட்ரம்ப் வெளியிட்ட விசேட அறிவிப்பு

இஸ்ரேல் - ஈரான் இடையிலான 12 நாள் யுத்தம், அடுத்த 24 மணி நேரத்தில் முடிவுக்கு வருவதாக அமெரிக்க ஜனாதிபதி டொனால்ட் ட்ரம்ப் முக்கிய அறிவிப்பை வெளியிட்டுள்ளார்.  இது தொடர்ப

6 days ago உலகம்

இரவோடு இரவாக அதிமுக்கிய இடங்கள் மீது மாறி மாறி குண்டுகளை பொழிந்த இஸ்ரேல், ஈரான்

60ற்கும் மேற்பட்ட இஸ்ரேலிய போர் விமானங்களை பயன்படுத்தி, இரவுக்குள் ஈரானின் தெஹ்ரானில் உள்ள பல இடங்களை குறிவைத்து தாக்குதல்களை மேற்கொண்டதாக இஸ்ரேல் பாதுகாப்புப்

1 week ago உலகம்

கெஹலிய இறக்குமதி செய்த தடுப்பூசியில் இருந்த 'பற்றீரியாக்கள்" : ஆய்வில் வெளியான அதிர்ச்சி தகவல்

இலங்கையில் பெரும் சர்ச்சையை ஏற்படுத்திய 'தரமற்ற இம்யூனோகுளோபுலின் தடுப்பூசி' (Antibody Vaccines) தொடர்பான விசாரணையில், அவற்றில் மனித உடலுக்கு தீங்கு விளைவிக்கும் பாரிய வகை பற்ற&#

1 week ago இலங்கை

'இஸ்ரேல் - ஈரானின் செயலால் பொதுமக்களே பலிகடவாகியுள்ளனர்.." : ஐ.நா. விடுத்துள்ள வேண்டுகோள்

ஈரான், இஸ்ரேல் மோதல்கள், பொதுமக்கள் மீது கடுமையான மனித உரிமைகள் மற்றும் மனிதாபிமான தாக்கங்களை ஏற்படுத்தியுள்ளதாக ஐக்கிய நாடுகள் மனித உரிமைகள் உயர்ஸ்தானிகர் வோல&

1 week ago உலகம்

ஈரானில் உள்ள இலங்கையர்களை மீட்க களமிறங்கியுள்ள இந்தியா..!

ஈரானுக்கும் இஸ்ரேலுக்கும் இடையில் அதிகரித்து வரும் பதற்றங்களை கருத்தில் கொண்டு, ஈரானில் உள்ள இலங்கையர்களின் பாதுகாப்பை உறுதி செய்வதற்காக இலங்கை அரசு கடந்த பல ந&

1 week ago இலங்கை

இஸ்ரேலில் உள்ள இலங்கையர்கள் எந்நேரத்திலும் வெளியேற்றப்படலாம்.." : வெளியான முக்கிய அறிவிப்பு

இஸ்ரேலில் பணிபுரியும் இலங்கையர்கள் எந்த நேரத்திலும் அந்நாட்டை விட்டு வெளியேறுவதற்கு வசதிகளை ஏற்பாடு செய்ய இலங்கை தயாராக இருப்பதாக இஸ்ரேலுக்கான இலங்கைத் தூது

1 week ago இலங்கை

தமிழ் அரசியல்வாதிகள் உட்பட சிக்கியுள்ள 28 அரசியல்வாதிகள் : விரைவில் கைதாகலாம்

 இரண்டு தமிழ் அரசியல்வாதிகள் உட்பட 28 அரசியல்வாதிகளின் சொத்துக்கள் தொடர்பில் விசாரணைகள் ஆரம்பிக்கப்பட்டுள்ளதாக தகவல்கள் வெளியாகியுள்ளன.மேலும் இதில், தற்போதைய 

1 week ago இலங்கை

30 இலட்ச ரூபாவாக குறைந்தj வானங்களின் விலை : இலங்கையர்களிடம் முக்கிய கோரிக்கை

மின்சார வாகனங்களை கொள்வனவு செய்யும் போது, பொதுமக்கள் கவனமாக பரிசீலிக்க வேண்டும் என்று இலங்கை வாகன இறக்குமதியாளர்கள் சங்கம் வலியுறுத்தியுள்ளது.இதுபோன்ற பல வாகன&#

1 week ago இலங்கை

ஈரான் - இஸ்ரேல் போரினால் இலங்கைக்கு ஆபத்தா? : சுங்கம் வெளியிட்டுள்ள தகவல்

ஈரான் - இஸ்ரேல் போர்  இதுவரை இலங்கையின் இறக்குமதி மற்றும் ஏற்றுமதியில் எந்த தாக்கத்தையும் ஏற்படுத்தவில்லை என்று இலங்கை சுங்கத்துறை தெரிவித்துள்ளது.எரிபொருள் ம

1 week ago இலங்கை

ஈரானில் இதுவரை 639 பேர் உயிரிழப்பு : 2,000 பேர் படுகாயம்: 20 அணு சக்தி தளங்கள், 16 எண்ணெய் வயல்கள் அழிந்தன

இஸ்ரேல் விமானப் படை தாக்குதலில் ஈரானில் இதுவரை 639 பேர் உயிரிழந்துள்ளனர். 2,000-க்கும் மேற்பட்டோர் படுகாயம் அடைந்துள்ளனர். ஈரானின் முக்கிய அணு சக்தி தளங்கள், எண்ணெய் வயல

1 week ago உலகம்

இஸ்ரேலின் முக்கிய மருத்துவமனையை தாக்கியழித்து ஈரான் : கடும் கோபத்தில் நெதன்யாகு

ஈரானின் அராக் நகரில் உள்ள அணு உலை கடின நீர் ஆலை மீது இஸ்ரேல் தாக்குதல் நடத்தியதால், இஸ்ரேலின் முக்கிய மருத்துவமனை மீது ஈரான் நேற்று ஏவுகணைகளை வீசி தாக்குதல் நடத்த

1 week ago உலகம்

நீண்டகாலமாக நடந்த பாரிய நில மோசடி : சிக்குவார்களா முன்னாள் ஜனாதிபதிகள்..

குருநாகலில் 1,000 ஏக்கர் நில ஒப்பந்தத்தில் இரண்டு முன்னாள் ஜனாதிபதிகள், பிரதி அமைச்சர் ஒருவர் மற்றும் பாராளுமன்ற உறுப்பினர் ஒருவர் ஈடுபட்டுள்ளதாக அரசாங்கம் தெரிவி

1 week ago இலங்கை

அடுத்த வாரம் முதல் இலங்கையில் ஸ்டார்லிங் செயற்கைக்கோள் இணைய சேவை

ஈலோன் மஸ்க்கின் செயற்கைக்கோள் இணையச் சேவையான ஸ்டார்லிங் விரைவில் இலங்கையில் சேவைகளை வழங்கவுள்ளது. இந்தமாத இறுதியில் அந்த சேவை இலங்கையில் ஆரம்பமாகும் என்று எத

1 week ago இலங்கை

இலங்கை பாராளுமன்றத்தில் பிரபல இந்திய நடிகர் மோகன்லால்

பிரபல இந்திய நடிகர் மோகன்லால் இன்று முற்பகல் இலங்கை பாராளுமன்றத்திற்கு சென்றுள்ளார்.இந்திய நடிகர் மோகன்லால் விஸ்வநாதன் மற்றும் மலையாள நடிகர் குஞ்சாக்கோ போபன் &#

1 week ago இலங்கை

ஈரானை நோக்கி பாயப்போகும் அமெரிக்காவின் இரும்பு பறவை - பின்னணி குறித்து வெளியான தகவல்

ஈரானின் ஃபோர்டோ அணுஉற்பத்தி நிலையத்தை தகர்த்த “பங்கர் பஸ்டர்” வகை வெடிகுண்டுகளை பயன்படுத்துவது  தொடர்பில் தனது இராணுவ ஆலோசகர்களிடம் அமெரிக்க ஜனாதிபதி கேள்விī

1 week ago உலகம்

கெஹெலியவின் மருமகன், மருமகள் மற்றும் மகளிடம் தொடரும் விசாரணை

முன்னாள் அமைச்சர் கெஹெலிய ரம்புல்வெல்லவின் மருமகன், மருமகள் மற்றும் மற்றொரு மகள் இன்று இலஞ்ச ஊழல் ஒழிப்பு ஆணைக்குழுவில் முன்னிலையாகியுள்ளனர். இதேவேளை, நேற்று நீதிமன்றத்தில் ஆஜர்படுத்தப்பட்ட முன்னாள் அமைச்சர் கெஹெலிய ரம்புக்வெல்ல, அவரது மனைவி மற்றும் மகள் ஆகியோர் தங்கள் பிணை நிபந்தனைகளை பூர்த்தி செய்யத் தவறியதால் சிறை அதிகாரிகளால் சிறைச்சாலைக்கு அழைத்துச் செ

1 week ago இலங்கை

அதிகரிக்கும் அச்சுறுத்தல் : 16 மாவட்டங்களில் நடைமுறைப்படுத்தப்படவுள்ள திட்டம்

எதிர்வரும் 30 ஆம் திகதி முதல் ஜூலை 5 ஆம் திகதி வரை 16 மாவட்டங்களில் டெங்கு ஒழிப்பு வாரம் நடைமுறைப்படுத்தப்படும் என்று தேசிய டெங்கு ஒழிப்பு பிரிவு தெரிவித்துள்ளது. தென&

1 week ago இலங்கை

இஸ்ரேலை நியாயப்படுத்தும் G7 அறிக்கை நிராகரிக்கப்பட வேண்டும் - ரஷ்யாவில் ரணில் வலியுறுத்தல்

தற்பாதுகாப்புக்காக, இஸ்ரேல் - ஈரான் மோதல்களை நியாயப்படுத்தும், ஜி7 நாடுகளின் நிலைப்பாடு ஏற்றுக் கொள்ளத்தக்கது அல்ல என்று முன்னாள் ஜனாதிபதி ரணில் விக்ரமசிங்க தெர&

1 week ago இலங்கை

வைத்தியத்துறையில் நடந்த பாரிய மோசடி - விசரணையில் வெளிவரும் திடுக்கிடும் தகவல்கள்

மூன்றாம் தரப்பினர் மூலமாக அதிக விலைக்கு மருத்துவ உபகரணங்களை விற்பனை செய்த சம்பவம் தொடர்பாக கைது செய்யப்பட்டு விளக்கமறியலில் வைக்கப்பட்டிருந்த ஸ்ரீ ஜயவர்தனபுர வைத்தியசாலையின் பெண் விசேட வைத்திய நிபுணர் உட்பட மூன்று சந்தேக நபர்கள் செய்த மோசடி தொடர்பில் மேலதிக தகவல்கள் தற்போது வெளியாகி வருகின்றன. இந்த மோசடியை அந்த வைத்தியசாலையின் நரம்பியல் அறுவை சிகிச்சை நிபுண

1 week ago இலங்கை

கமேனியின் அறிவிப்பால் பதறும் உலகம் - இஸ்ரேலின் முக்கிய தலைகளுக்கு ஈரான் அனுப்பிய தகவல்

ஈரானையும், அதன் மக்களையும் வரலாற்றை அறிந்த புத்திசாலிகள் அச்சுறுத்தும் வகையில் நடந்து கொள்ளமாட்டார்கள் என ஈரானின் உயர் தலைவர் அயதுல்லா அலி கமேனி தெரிவித்துள்ளார்.ஈரானியர்கள் ஒருபோதும் சரணடைபவர்கள் அல்ல எனவும் அயதுல்லா அலி கொமெய்னி குறிப்பிட்டுள்ளார்.விசேட தொலைக்காட்சி ஒளிபரப்பில் அவர் இதனை கூறியிருந்தார்.அமெரிக்கா மற்றும் இஸ்ரேல் ஈரானிய உச்ச தலைவருக்கு எச்சர

1 week ago உலகம்

தெஹ்ரானில் சரமாரி தாக்குதல் - இஸ்ரேலிய விமானப்படை வெளியிட்ட தகவல்

ஈரானின் தலைநகர் தெஹ்ரானில் இஸ்ரேலிய இராணுவத்தின் விமானப்படை தொடர் தாக்குதலை தொடங்கியுள்ளது. தெஹ்ரான் மற்றும் ஈரானின் பிற பகுதிகளில் ஏவுகணை தாக்குதல்களை தொடங

1 week ago உலகம்

உலகளாவிய பதற்றம் அதிகரிப்பு : பிரிட்டன் அருகில் அணு ஆயுத தளங்களை மேம்படுத்தியது ரஷ்யா

பிரிட்டனுக்கு மிக அருகில் உள்ள ரஷ்யாவின் அணு ஆயுத தளங்கள் பெரிதும் புதுப்பிக்கப்பட்டுள்ளன என புதிய செயற்கைக்கோள் படங்கள் தெரிவிக்கின்றன.ரஷ்ய ஜனாதிபதி விளாடிமிர் புடின், பால்டிக் கடலோரத்தில் உள்ள தனது மேற்கத்திய பகுதி கலினின்கிராடில் 100க்கும் மேற்பட்ட அணு ஏவுகணைகளை வைத்திருப்பதாக நம்பப்படுகிறது.சுவீடனின் SVT ஒளிபரப்புக் நிறுவனம் வெளியிட்ட செய்தியில், கலினின்கி

1 week ago உலகம்

நிமிடத்திற்கு நிமிடம் அதிகரிக்கும் பதற்றநிலை : அவசர அவரசமாக நடந்த கோப்ரா கூட்டம்

மத்திய கிழக்கின் நிலைமை குறித்து அவசர கோப்ரா கூட்டம் ஒன்று பிரிட்டன் பிரதமர் கெய்ர் ஸ்டார்மர் தலைமையில் ஏற்பாடு செய்யப்பட்டுள்ளது.கூட்டத்தில் அமைச்சர்கள் மத்

1 week ago இலங்கை

இருவரின் மரணத்தைத் தோற்கடித்த 11ஏ: அதிசயமான விமான இருக்கை!

மரணத்தைத் தோற்கடித்த 11ஏ: அதிசயமான விமான இருக்கை! பற்றித் தற்போது உலகம் முழுவதும் பேசப்படுகிறது!எயார் இந்தியா விமானத்தில் பயணம் செய்த விஸ்வாஸ்குமார் ரமேஷ் என்ற பய

1 week ago பல்சுவை

மனைவி, மகள் என குடும்பத்தோடு கைதானார் கெஹலிய

 முன்னாள் அமைச்சர் கெஹெலிய ரம்புக்வெல்ல, அவரது மனைவி மற்றும் மகள் ஆகியோர் ஊழல் குற்றச்சாட்டுகளை விசாரணை செய்யும் ஆணைக்குழுவால் இன்று மதியம் கைது செய்யப்பட்டனர்.முன்னாள் சுகாதார அமைச்சர் கெஹெலிய ரம்புக்வெல்ல , லஞ்ச ஒழிப்பு ஆணையகத்தின் குற்றச்சாட்டுகளை விசாரிக்கும் ஆணைக்குழுவில் இன்று காலை முன்னிலையாகியிருந்தார்.இதன்போது கெஹெலிய ரம்புக்வெல்லவிடம் வாக்குமூல

1 week ago இலங்கை

"போர் தொடங்குகிறது" - பதற்றத்தை அதிகரிக்கும் ஈரானிய உச்ச தலைவரின் எச்சரிக்கை

இஸ்ரேலுக்கு எதிராக சமூக ஊடக பக்கத்தில் ஈரானிய உச்ச தலைவர் அலி கமேனி ஒரு வெளிப்படையான அச்சுறுத்தலை வெளியிட்டுள்ளார்.அதில் அவர், “போர் தொடங்குகிறது” என பதிவிட்டுள

1 week ago உலகம்


மனித புதைகுழி விவகாரம்: தகுந்த சாட்சியங்களுடன் முறையிடுங்கள் என்கிறார் நீதியமைச்சர்

மண்டைதீவுப் பகுதியில் இளைஞர், யுவதிகள், சிறுவர், குழந்தைகள், படுகொலை செய்யப்பட்டு புதைக்கப்பட்டுள்ளதாக கூறப்படுகின்றது. எனினும் இவ்வாறான சம்பவம் நடந்தது தொடர்ப&

1 week ago தாயகம்

சொகுசு வாழ்க்கைக்கு முற்றுப்புள்ளி வைத்த அநுர - முன்னாள் ஜனாதிபதிகளுக்கு விழுந்த பேரிடி

முன்னாள் ஜனாதிபதிகள் மற்றும் பாராளுமன்ற உறுப்பினர்களுக்கான சலுகைகளை நீக்குவதற்கு அமைச்சரவை அங்கீகாரம் வழங்கியுள்ளது.அமைச்சரவை முடிவுகளை அறிவிக்கும் செய்தி

1 week ago இலங்கை

பேருந்தும், கொள்கலன் லொறியும் நேருக்கு நேர் மோதி கோர விபத்து - 23 பேர் காயம்

இரத்தினபுரி - கொழும்பு பிரதான வீதியில் மீன்னான பகுதியில் பேருந்தும் ஒன்றும் கொள்கலன் லொறி ஒன்றும் மோதி விபத்து ஏற்பட்டுள்ளது. இந்த விபத்து இன்று காலை நிகழ்ந்தது&

1 week ago இலங்கை

அச்சத்தில் குவியும் மக்கள் - கேன்களில் எரிபொருள் விநியோகிக்க தடை

பீப்பாய்கள் மற்றும் கேன்களில் எரிபொருள் வழங்குவது உடனடியாக நிறுத்தப்பட்டுள்ளதாக இலங்கை பெற்றோலியக் கூட்டுத்தாபனம் தெரிவித்துள்ளது. பீப்பாய்கள் மற்றும் கேன&

1 week ago இலங்கை

இஸ்ரேலின் பல பகுதிகளில் ஒலித்த சைரன்கள் - பொதுமக்களுக்கு விடுக்கப்பட்டுள்ள அவசர எச்சரிக்கை

ஈரானில் இஸ்ரேலியப் படைகள் தொடர் தாக்குதல்களை நடத்தியதாக இஸ்ரேலியப் பாதுகாப்புப் படைகள் ஒரு அறிக்கையில் தெரிவித்துள்ளன.இந்நிலையில், இதற்கு பதிலடி வழங்கும் முக

1 week ago உலகம்