'பிரபாகரனுக்கு சிலையா? நான் கூறினேனா?.." : சபையில் வெடித்த சர்ச்சை

எமது தலைவர் ரோஹண விஜேவீரவுக்கு சிலை வைக்க வேண்டும் என்று கூட இதுவரை எங்கும் கூறாத நான் பிரபாகரனுக்கு சிலைவைப்பது தொடர்பில் கூறுவேனா? நான் ஒருபோதும் எங்கும் அவ்வாறு எவ்வித கருத்தையும் தெரிவிக்கவில்லை என அமைச்சர் இராமலிங்கம் சந்திரசேகர் தெரிவித்தார்.பாராளுமன்றத்தில் நேற்று வியாழக்கிழமை விசேட கூற்றொன்றை முன்வைத்து இதனைத் தெரிவித்த அவர்,  நான் சபையில் இல்லாத சந்த

1 month ago தாயகம்

துப்பாக்கி சூட்டு காயங்களுடன் சடலமாக மீட்கப்பட்ட கடற்படை அதிகாரி : மன்னாரில் சம்பவம்

மன்னார் - நானாட்டான் பிரதேச செயலகப் பிரிவுக்கு உட்பட்ட அச்சங்குளம் கடற்கரை பிரதேசத்தில் துப்பாக்கிச் சூட்டுக் காயங்களுடன் கடற்படை அதிகாரி ஒருவரின் சடலம் கண்டு &

1 month ago இலங்கை

வடமத்திய இராணுவ முகாமிலிருந்து பாதாள உலகத்தினருக்கு வழங்கப்பட்ட 73 துப்பாக்கிகள் : பிரபல நடிகை வீட்டில் சோதனை

வடமத்திய மாகாணத்தில் உள்ள ஒரு இராணுவ முகாமில் இருந்து இரகசியமாக வெளியில் கொண்டு வரப்பட்டு, பாதாள உலகத்தினரின் கைகளில் சிக்கியதாகக் கூறப்படும் டீ-56 துப்பாக்கிகள்

1 month ago இலங்கை

'ரஷ்யா அணுகுண்டு பயன்படுத்தலாம்.." அமெரிக்க புலனாய்வு பிரிவிவு அதிர்ச்சி தகவல்

அவசர சூழ்நிலையில் ரஷ்யா அணுகுண்டு பயன்படுத்தலாம் என அமெரிக்க  உளவுத்துறை தெரிவித்துள்ளது.உக்ரேனுடன் நடக்கும் போர் மேலும் தீவிரமாகி வரும் நிலையில், அமெரிக்க பா

1 month ago உலகம்

'காசாவுக்காகா கொலை செய்தேன்.." - அமெரிக்காவில் சுட்டுக் கொல்லப்பட்ட இஸ்ரேல் அதிகாரிகள் - சந்தேக நபரின் அதிர்ச்சி வாக்குமூலம்

நான் பாலஸ்தீனத்திற்காக செய்தேன்,  காசாவுக்காக செய்தேன் என இஸ்ரேல் தூதரக ஊழியர்கள் சுட்டுக் கொல்லப்பட்ட சம்பவத்தில் கைது செய்யப்பட்ட சந்தேகநபர் தெரிவித்துள்ளĬ

1 month ago உலகம்

'பிரபாகரன் உப்பு, ஆனையிறவு உப்பு .." சபையில் கடும் கருத்து மோதல்

வடக்கு -தெற்கு என்று உப்பு கிடையாது. எப்பொழுதும் உப்பு உப்பு தான் என்று பாராளுமன்ற உறுப்பினர் சுனில் ஹெந்துநெத்தி தெரிவித்தை தொடர்ந்து சபையில் அர்ச்சுனா- சுனில் Ĭ

1 month ago தாயகம்

''ஜனாதிபதியாலும் என்னை பிடிக்க முடியாது.." கொழும்பில் வாடகை வீட்டில் பதிவான சம்பவம் : அவதானம்

கொழும்பில்  வாடகைக்கு வீடு மற்றும் வாடகைக்கு அறைகள் தேடும் போர்வையில் பாரிய கொள்ளை நடவடிக்கைகளில் ஈடுபடும் குழுவினர் தொடர்பில் தகவல்கள் வெளியாகியுள்ளன. கொழும

1 month ago இலங்கை

ஆலங்கட்டி மழையில் மோதிய விமானம் : அலறிய பயணிகள், அதிர்ச்சி வீடியோ வெளியானது

இந்தியாவின் தலைநகர் டெல்லியில் ஆலங்கட்டி மழையால் நடுவானில்  சேதமடைந்த இண்டிகோ  விமானம், அவசரமாகத் தரையிறக்கப்பட்ட சம்பவம் பரபரப்பை ஏற்படுத்தியுள்ளது.தலைநகர்

1 month ago உலகம்

''அரச காணிகளை நண்பர்களுக்கு இரகசியமாக வழங்கியுள்ள சமல் ராஜபக்ஷ.." : அம்பலமான தகவல்

முன்னாள் அமைச்சர் சமல் ராஜபக்ச, அரசியல் நண்பர்களுக்கு எந்தவித அடிப்படையும் இல்லாமல் ஏக்கர் கணக்கில் மகாவலி நிலங்களை வழங்கியதாக, ஐக்கிய மக்கள் சக்தியின் பாராளும&

1 month ago இலங்கை

தேசிக்காவை வைத்து மாந்திரீகம் செய்து சிறுமியை துஷ்பிரயோகம் செய்த பிக்கு : மொனராகலையில் சம்பவம்

13 வயது சிறுமியை பாலியல் துஷ்பிரயோகத்துக்கு உட்படுத்திய குற்றச்சாட்டில் கைது செய்யப்பட்ட  பிக்கு ஒருவர் எதிர்வரும் 26 ஆம் திகதி வரையில் விளக்கமறியலில் வைக்கப்பட்

1 month ago இலங்கை

யாழில் பட்டப் பகலில் கடத்தப்பட்ட யுவதி : வெளியாகியுள்ள அதிர்ச்சி காணொளி

 யாழ்ப்பாணம், தெல்லிப்பழை பொலிஸ் பிரிவிற்குட்பட்ட இளவாலை சந்திக்கு அருகாமையில் நேற்று புதன்கிழமை யுவதி ஒருவர் கடத்தப்பட்ட சம்பவம் பெரும் பரபரப்பை ஏற்படுத்திī

1 month ago தாயகம்

வேகமாக பரவிவரும் கொரோனா - இலங்கைக்கு ஆபத்தா? - பேராசிரியர் வெளியிட்ட தகவல்

ஆசிய கண்டத்தில் உள்ள சில நாடுகளில் பரவிவரும் கொரோனா தொற்றின் உப திரிபான ஜே.என்.வன் திரிபு தொடர்பில் பதற்றமின்றி ஆய்வு நடத்தப்பட வேண்டும் என ஸ்ரீ ஜயவர்தனபுர பல்கலĭ

1 month ago இலங்கை

முன்னாள் இராணுவ வீரரின் வாக்குமூலத்தால் அநுராதபுர பெண் மருத்துவர் துஷ்பிரயோகம் வழக்கில் திடீர் திருப்பம்

கல்னேவ பொலிஸார் தனது ஆசனவாயில் ஒரு குச்சியைச் செருகி கொடூரமாக சித்திரவதை செய்ததாகவும், பெண் மருத்துவர் பலவந்தமாக பாலியல் பலாத்காரம் செய்யப்படவில்லை என்றும் சந&#

1 month ago இலங்கை

'அரசாங்கம் இறக்குமதி செய்த உப்பு மாயம் : பின்னணியில் ரவி லியனகேவா" என கேள்வி

 கடந்த 6 மாதங்களாக அரச உப்புக் கூட்டுத்தாபனத்தின் ஊடாகவே உப்பு இறக்குமதி செய்யப்பட்டது என்றும், அந்த உப்பு எங்கே? எனவும் ஐக்கிய மக்கள் சக்தியின் பாராளுமன்ற உறுப்ப

1 month ago இலங்கை

இலங்கையில் ஏற்பட்டுள்ள பெரும் ஆபத்தான நிலைமை : அரசாங்கத்தின் அடுத்த கட்ட நடவடிக்கை என்ன?

நாடு முழுவதும் உள்ள பல வைத்தியசாலைகளில் தற்போது மருந்துகளுக்கு கடுமையான தட்டுப்பாடு நிலவுவதாக அரசாங்க வைத்திய அதிகாரிகள் சங்கத்தின் ஊடகப் பேச்சாளர் டொக்டர் ச

1 month ago இலங்கை

ஒரே சிறைக்குக்குள் அடைக்கப்பட்ட தந்தையும் மகனும் : அவர்களுடன் 11 கைதிகள் இருப்பதாக தகவல்

விளக்கமறியலில் வைக்கப்பட்ட முன்னாள் அமைச்சர் கெஹெலிய ரம்புக்வெல்லவின் மகன் ரமித ரம்புக்வெல்லவும் கொழும்பு சிறைச்சாலையின் M2 அறையில் தடுத்து வைக்கப்பட்டுள்ளா

1 month ago இலங்கை

''முக்கிய அரசியல்வாதியே மறைத்து வைக்க சொன்னார்" : வெள்ளவத்தையில் மீட்கப்பட்ட துப்பாக்கி தொடர்பில் திடுக்கிடும் தகவல்கள் அம்பலம்

வெள்ளவத்தை ஹெவ்லொக் தொடர்மாடி குடியிருப்பு தொகுதியில் கைப்பற்றப்பட்ட தங்க முலாம் பூசப்பட்ட டீ-56 துப்பாக்கி, ஸ்ரீலங்கா சுதந்திர கட்சியின் மிகவும் பலம்வாய்ந்த அர

1 month ago இலங்கை

பயணிகள் பேருந்துகளுக்கு கடுமையாக்கப்படும் சட்டம் : வெளியான முக்கிய அறிவிப்பு!

அனைத்து பயணிகள் பேருந்துகளுக்கும் ஓகஸ்ட முதலாம் திகதி முதல் மின்னணு டிக்கெட்டுகளை வழங்குவது கட்டாயமாகும் என போக்குவரத்து அமைச்சர் பிமல் ரத்நாயக்க  தெரிவித்தĬ

1 month ago இலங்கை

பற்றி எரிகிறது பாகிஸ்தான்.. தண்ணீர் பிரச்சனையால் அரசுக்கு எதிராக போராட்டம்.. 2 பேர் பலி..!

இந்தியா - பாகிஸ்தான் மோதல் காரணமாக, சிந்து நதிநீர் ஒப்பந்தத்தை இந்தியா தற்காலிகமாக இரத்து செய்த நிலையில், பாகிஸ்தானுக்கு செல்லும் தண்ணீர் தடைபட்டு உள்ளது.இதன் காī

1 month ago உலகம்

வைரலாகும் முளைக்கட்டிய பயிர்கள் உண்ணும் பழக்கம்.. நல்லதா கெட்டதா... மருத்துவர்கள் சொல்வதென்ன?

முளை கட்டிய பயிர்களை காலை உணவாகவோ மாலைநேரத் தின் பண்டமாகவோ உண்ணும் பழக்கம் பரவலாகிவருகிறது.முளை கட்டிய பயிர்கள் புரதம் உட்பட பல ஊட்டச்சத்துகள் நிறைந்தவைதான் என&

1 month ago பல்சுவை

இந்திய விமானங்கள் பறக்கத் தடை - பாகிஸ்தான் அதிரடி அறிவிப்பு

இந்திய விமானங்கள் பாகிஸ்தான் வான்வெளியை பயன்படுத்த மேலும் ஒரு மாதத்திற்கு தடை நீடிக்கப்பட்டுள்ளதாக சர்வதேச ஊடகங்கள செய்தி வெளியிட்டுள்ளன.காஷ்மீரில் உள்ள பஹல

1 month ago உலகம்

80 இலட்ச ரூபா அரச பணம் மோசடி : கெஹலியவின் மகனும் அதிரடியாக கைது

விளக்கமறியலில் வைக்கப்பட்டுள்ள முன்னாள் அமைச்சர் கெஹெலிய ரம்புக்வெல்லவின் மகன் ரமித் ரம்புக்வெல்ல, இலஞ்சம் அல்லது ஊழல் குற்றச்சாட்டுகளை விசாரணை செய்யும் ஆணை

1 month ago இலங்கை

நாட்டை விட்டு தப்பிச் சென்ற 'குடு சலிந்து" : கைது செய்ய வேண்டாம் என நீதிமன்றிடம் மனு

தனக்கு எதிராக சர்வதேச பொலிஸ் ஊடாக சிவப்பு அறிவித்தல் வெளியிடுவதைத் தடுக்கும் வகையில் உத்தரவை பிறப்பிக்குமாறு கோரி சலிந்து மல்ஷித எனப்படும் குடு சலிந்து தனது சட&

1 month ago இலங்கை

'தலைதூக்கும் பாதாள குழுக்கள்.. " ரணில் - மைத்திரி கொழும்பில் ரகசிய சந்திப்பு

உள்ளுராட்சிமன்றங்களில் ஆட்சியமைத்தல் உள்ளிட்ட எதிர்கால அரசியல் நகர்வுகள் குறித்து கொழும்பு - பிளவர் வீதியில் அமைந்துள்ள முன்னாள் ஜனாதிபதி ரணில் விக்கிரமசிங்

1 month ago இலங்கை

''கொத்தடிமைகளாக இருக்கின்றோம்.. விடிவு எப்போது.." நுவரெலியாவில் வெடித்த போராட்டம்

சர்வதேச தேயிலை தினமான இன்று புதன்கிழமை, நுவரெலியா - பதுளை பிரதான வீதியில் நுவரெலியா மாநகரசபை மண்டபத்திற்கு முன்பாக கவனயீர்ப்பு போராட்டம் ஒன்று முன்னெடுக்கப்பட்&

1 month ago இலங்கை

முல்லைத்தீவில் இன்று காலை பதிவான துயர சம்பவம் : பரிதாபமாக உயிரிழந்த மாணவி

 முல்லைத்தீவு, கொக்கிளாய், கர்நாட்டுக்கேணி பகுதியில் பாடசாலைக்கு  சென்ற  சிறுமி மீது பட்டா ரக வாகனம் மோதியதில்  சிறுமி பரிதாபமாக உயிரிழந்த சம்பவம் ஒன்று இன்றையĪ

1 month ago தாயகம்

இந்தியாவைத் தொடர்ந்து பாகிஸ்தானுக்கு செக் வைக்கும் ஆப்கான்!

 இந்தியாவைப் போன்று ஆப்கானிஸ்தானும் பாகிஸ்தானுக்கு செல்லும் தண்ணீரை நிறுத்த திட்டமிட்டுள்ளதாக தகவல்கள் வெளியாகிவுள்ளன. இந்தியாவின் பஹல்காம் தாக்குதலைத் தொ&#

1 month ago உலகம்

இலங்கையில் உள்ள அதிவேக நெடுஞ்சாலைகளில் இன்று முதல் ஆரம்பமாகவுள்ள புதிய வசதி!

அதிவேக நெடுஞ்சாலைகளில் வங்கி அட்டைகள் மூலம் பணம் செலுத்தும் வசதி இன்று புதன்கிழமை முதல் ஆரம்பிக்கப்படும் என அறிவிக்கப்பட்டுள்ளது.அத்துடன் 35 இடை மாறல்கள் மற்றும

1 month ago இலங்கை

'ஈஸ்டர் தாக்குதலின் சூத்திரதாரிகள் அரசாங்கத்துடன்.." என பகிரங்க குற்றச்சாட்டு

உயிர்த்த ஞாயிறு தற்கொலைத் தாக்குதல்களுடன் தொடர்புடைய சூத்திரதாரிகள் அரசாங்கத்துடன் இருப்பதாக பொதுபல சேனா இயக்கத்தின் பொதுச் செயலாளர் கலகொடத்தே ஞானசார தேரர் 

1 month ago இலங்கை

கொழும்பு, குழந்தைகள் மருத்துவமனையில் பதிவான சம்பவத்தால் பரபரப்பு : தீவிர விசாரணை ஆரம்பம்

கொழும்பு லேடி ரிட்ஜ்வே குழந்தைகள் மருத்துவமனையின் மூன்றாவது மாடியில் உள்ள ஏழாவது விடுதியில் உள்ள தாதியர் அலுவலகத்திற்குள் நேற்று காலை 11 முதல் 12 மணி வரையான நேரத்த

1 month ago இலங்கை

'நீ கூத்தாடி.." அர்சுனாவை தாக்கிய சந்திரசேகர் - ''உள்ளாடைக்கும், புணர்வுக்கும் வித்தியாசம் தெரியவில்லை" என அர்ச்சுனா பதிலடி

 கடற்றொழில் அமைச்சர் சந்திரசேகருக்கும், யாழ். மாவட்ட சுயேச்சை குழுவின் பாராளுமன்ற உறுப்பினர் இராமநாதன் அர்ச்சுனாவுக்கும் இடையில் கடும் வாக்குவாதம் நிலவியது. இ

1 month ago இலங்கை

கொலையாளியை தேடிச் சென்ற பொலிஸாருக்கு காத்திருந்த அதிர்ச்சி..!

 இந்தியாவின் இராமநாதபுரம் மாவட்டத்தில் உள்ள மண்டபம் அடுத்த மரைக்காயர் பட்டினம் பகுதியில் கொலைச் சம்பவம் ஒன்று தொடர்பாக சந்தேக நபரை தேடிச் சென்ற போது கடற்கரை அர&#

1 month ago இலங்கை

'யாராவது அருகில் வந்தால், வெட்டுவேன்" : தம்பியை சரமாரியாக வெட்டிய அண்ணன், காரணமும் வெளியானது

 பதுளை நகர மையத்தில் நேற்று செவ்வாய்கிழமை  மாலை,  சகோதரர் ஒருவர் தனது தம்பியை சுமார் பத்து நிமிடங்கள் கோடரியால் வெட்டி காயப்படுத்திய சம்பவம் பெரும் பரபரப்பை ஏற்

1 month ago இலங்கை

'48 மணி நேரத்திற்குள் காஸாவில் 14,000 குழந்தைகள் இறக்க நேரிடும்" : அதிர்ச்சி தகவல் வெளியானது

”போரினால் பாதிக்கப்பட்ட பகுதிக்குள் கூடுதல் உதவிகள் கிடைக்காவிட்டால், அடுத்த 48 மணி நேரத்திற்குள் காஸாவில் 14,000 குழந்தைகள் இறக்க நேரிடும்” என்று ஐக்கிய நாடுகள் சபை எ

1 month ago உலகம்

புலம்பெயர்ந்தோருக்கு மில்லியன் டொலர்கள் அபராதம் : ட்ரம்பின் செயலால் அதிர்ச்சியில் மக்கள்

அமெரிக்காவிலுள்ள  புலம்பெயர்ந்தோருக்கு எதிராக ஜனாதிபதி டொனால்ட் ட்ரம்ப்  நிர்வாகம், 1.8 மில்லியன் டொலர்கள் வரை அபராதம் விதித்துள்ளதாக சர்வதேச ஊடகங்கள் செய்தி வெ&#

1 month ago உலகம்

257 பேர் பாதிப்பு : தீவிரமடையும் கொரோனா தொற்று

சிங்கப்பூர்  மற்றும் ஹொங்காங்  பகுதிகளில் கொரோனா தொற்று அதிகரிக்க தொடங்கியுள்ளதாக சர்வதேச ஊடகங்கள் செய்தி வெளியிட்டுள்ளன.இதனடிப்படையில், சிங்கப்பூர் மற்றும்

1 month ago உலகம்

தமிழர்களின் இறுதி யுத்த நினைவுகூரல்! சட்ட நடவடிக்கைக்கு தயாராகும் அநுர அரசாங்கம்..

நாட்டில் இனவழிப்பு இடம்பெறவில்லை என அரசாங்கம் அறிவித்துள்ளது. வெளிவிவகார அமைச்சர் விஜித ஹேரத் இந்த விடயத்தை தெரிவித்துள்ளார்.தொலைக்காட்சி நேர்காணல் நிகழ்ச்ச

1 month ago தாயகம்

அரசியல்வாதிகளுக்கு குற்றக்குழுக்களுடன் தொடர்பு : சபையில் அம்பலமான புலனாய்வு தகவல்

அரசியல்வாதிகள் பலருக்கு ஒழுங்கமைக்கப்பட்ட குற்றக்குழுக்களுடன் தொடர்பு இருப்பதாக புலனாய்வு தகவல் கிடைத்துள்ளதாக பொதுமக்கள் பாதுகாப்பு அமைச்சர் ஆனந்த விஜேபா

1 month ago இலங்கை

தமிழ் மக்களை சித்திரவதை செய்யவில்லை! நிபுணர்கள் ஒப்புக் கொண்டுள்ளதாக கூறும் சரத் வீரசேகர

அப்பாவி தமிழ் மக்களை சித்திரவதை செய்யவும் இல்லை, கொலை செய்யவும் இல்லை என்பதை நிபுணர்கள் ஒப்புக் கொண்டுள்ளார்கள் என சரத் வீரசேகர தெரிவித்துள்ளார்.ஸ்ரீ லங்கா பெ

1 month ago இலங்கை

அமைச்சர் சந்திரசேகருக்கு நாடாளுமன்றில் வைத்து தமிழ் கற்பித்த அர்ச்சுனா எம்.பி!

அமைச்சர் சந்திரசேகர் இன்றையதினம் நாடாளுமன்றத்தில் ஆற்றிய உரையில் இருந்த தமிழ் உச்சரிப்பு பிழைகளை நாடாளுமன்ற உறுப்பினர் அர்ச்சுனா மிகவும் நக்கலான தொனியில் சு

1 month ago இலங்கை

வெள்ளவத்தையில் இன்று மாலை பெரும் பதற்றம் : துப்பாக்கியுடன் தொடர்மாடிக்குள் நுழைந்த பெண்

கொழும்பு ஹெவ்லொக் நகர் பகுதியில் உள்ள அடுக்குமாடி குடியிருப்பில் வீடொன்றில் இருந்து T56 ரக துப்பாக்கி ஒன்று பொலிஸாரால் கைப்பற்றப்பட்டுள்ளது. பொலிஸாருக்கு கிடைத&#

1 month ago இலங்கை

'பிரதமருக்கு மரண அச்சுறுத்தல்;, தேசபந்துவை கொல்ல முயற்சி : பாதாள குழுக்கள் பின்னணியில் சில அரசியல்வாதிகள்.."

பிரதமர் ஹரிணி அமரசூரியவிற்கு மரண அச்சுறுத்தல் விடுக்கப்பட்டுள்ளதோடு, தேசபந்து தென்னகோனை கொலை செய்யவும் சதி திட்டம் செய்யப்பட்டுள்ளதாகவும் தகவல் கிடைத்துள்ளĪ

1 month ago இலங்கை

மாணவி அம்ஷிகாவின் மரணம் : அதிபருக்கு எதிராக எடுக்கப்பட்ட முக்கிய நடவடிக்கை

கொழும்பு, கொட்டாஞ்சேனையில்  தற்கொலை செய்துகொண்ட பாடசாலை மாணவி முன்னர் கல்வி கற்ற பாடசாலையின் அதிபர் கல்வியமைச்சுக்கு மாற்றப்பட்டுள்ளார்.பதில் அதிபராக கடமையாī

1 month ago இலங்கை

கொழும்பு மாநகர சபை யாருக்கு? : நேற்று நடந்த திடீர் திருப்பம், மகிழ்ச்சியில் அநுர

 நடைபெற்று முடிந்த உள்ளூராட்சி மன்றத் தேர்தல் முடிவுகளின் பிரகாரம் கொழும்பு மாநகர சபையின்  ஆட்சியைக் கைப்பற்றுவதற்கு அரசியல் கட்சிகளுக்கு பெரும்பான்மையின்ம&

1 month ago இலங்கை

சர்ச்சையை ஏற்படுத்தியுள்ள உப்பு விவகாரம் : பொதுமக்களிடம் அரசாங்கம் முக்கிய வேண்டுகோள்

கிலோ கணக்கில் உப்பு கொள்வனவு செய்வதற்கு அனுமதியளிக்க முடியாது என அமைச்சர் சுனில் ஹந்துனெத்தி தெரிவித்துள்ளார்.இலங்கையில் உப்பளங்கள் அமையப்பெற்றுள்ள அநேகமான 

1 month ago இலங்கை

தெஹிவளையை நேற்று உலுக்கிய துப்பாக்கிசூடு : பின்னணியில் படோவிட்ட அசங்க, துப்பாக்கிதாரி முன்னாள் விமானப்படை வீரர்

தெஹிவளை - நெடிமால பகுதியில் நேற்று இடம்பெற்ற துப்பாக்கிச்சூட்டு சம்பவத்துடனும், கடந்த 19ஆம் திகதி கல்கிஸ்ஸையில் இடம்பெற்ற துப்பாக்கிச்சூட்டு சம்பவத்துடனும் படோ&

1 month ago இலங்கை

'காஸாவை முழுமையாக கைப்பற்றுவோம்.." : நெதன்யாகு கருத்தால் பரபரப்பு, தீவிர கண்காணிப்பில் ஈரான்

காஸா  முழுவதையும் கட்டுக்குள் கொண்டு வருவோம் என இஸ்ரேல் பிரதமர் பெஞ்சமின் நெதன்யாகு  தெரிவித்துள்ளதாக சர்வதேச ஊடகங்கள் செய்தி வெளியிட்டுள்ளன.2023 ஆம் ஆண்டு முதல் ப

1 month ago உலகம்

இந்தியாவில் தொடர் தாக்குதல்களை நடத்திய உயர் தளபதி பாகிஸ்தானில் சுட்டுக்கொலை

இந்தியாவில் தொடர் தாக்குதல்களின் முக்கிய குற்றவாளியாக கருதப்படும் உயர் தளபதி பாகிஸ்தானில்  சுட்டுக் கொல்லப்பட்டுள்ளதாக சர்வதேச ஊடகங்கள் செய்தி வெளியிட்டுள்

1 month ago உலகம்

இலங்கையில் திருமணம் செய்யவுள்ளவர்களிடம் விடுக்கப்பட்ட முக்கிய கோரிக்கை

இலங்கையில் இளைய தலைமுறையினர் திருமணத்திற்கு முன் தலசீமியா பரிசோதனைகளை மேற்கொள்ளுமாறு சுகாதார மேம்பாட்டு பணியகம் கேட்டுக் கொண்டுள்ளது.ஊடகங்களுக்கு உரையாற்றி

1 month ago இலங்கை

'இலங்கையில் உள்ளவை பேருந்துகள் அல்ல.. அவை லொறிகளாகும்.." : அம்பலமான அதிர்ச்சி தகவல்

இலங்கையில் பயணிகள் போக்குவரத்துக்கு பயன்படுத்தப்படுபவை பேருந்துகள் அல்ல அவை லொறிகளாகும். லொறியின் உடல் பாகத்தைக் கொண்டு அவை வடிவமைக்கப்பட்டுள்ளன என  இலங்கை ம

1 month ago இலங்கை

'நாங்கள் பைத்தியக்காரர்கள் அல்ல.. நிதியும் வழங்கமாட்டோம்" அரசாங்கம் அதிரடி அறிவிப்பு

தேசிய மக்கள் சக்தி வெற்றிபெற்றுள்ள உள்ளூராட்சி சபைகளில் எதிர்க்கட்சிகள் ஏதேனும் முறையில் ஆட்சியமைப்பார்களாக இருந்தால் மத்திய அரசாங்கத்தினால் அவ்வாறான சபைகள

1 month ago இலங்கை

கல்கிஸ்ஸையை உலுக்கிய துப்பாக்கி சூடு : அதிரடியாக சிக்கிய நபர், வெளியான முக்கிய தகவல்

கல்கிஸ்ஸை, சில்வெஸ்டர் வீதியில் திரும்பும் சந்திக்கு அருகில் மோட்டார் சைக்கிளில் வந்த இருவர் 19 வயது இளைஞனை சுட்டுக் கொன்ற சம்பவத்தில் மோட்டார் சைக்கிளை செலுத்தி

1 month ago இலங்கை

'கோட்டாவுக்கு நடந்தது தான் அநுரவுக்கும்.. சண்டித்தனம் காட்ட வேண்டாம்.." என எச்சரிக்கை

இதேவேளை ஜனாதிபதி அநுரகுமாரவை விடவும் முன்னாள் ஜனாதிபதி கோதாபய ராஜபக்ஷ பெரிய சண்டியர் என்றும், அவருக்கு இறுதியில் என்ன நடந்தது என்பதனையும் புரிந்துகொள்ள வேண்டு&#

1 month ago இலங்கை

''எனது சகோதரனை கடத்தியது பிள்ளையான் தான், கோட்டாவும் பொறுப்பு கூற வேண்டும்.." பரபரப்பு தகவல் வெளியானது

எனது சகோதரர் காணாமல் போனமைக்கும் பிள்ளையானிற்கும் தொடர்புள்ளது என நான் உறுதியாக நம்புகின்றேன். இது குறித்து எனது மனதில் எந்த சந்தேகமும் இல்லை என 2006 இல் காணாமலாக்க&#

1 month ago தாயகம்

முடங்கியது நீண்ட தூர ரயில் சேவைகள் : நியாயமற்றது என்கிறது அரசாங்கம்

இன்று (17) காலை, காலி, நீர்க்கொழும்பு மற்றும் வெயாங்கொட போன்ற குறுந்தூர ரயில் வீதிகளில் மாத்திரமே ரயில்கள் இயக்கப்படும் என ரயில்வே பொது முகாமையாளர் தம்மிக்க ஜயசுந்த&#

1 month ago இலங்கை

'புதிய வாகனங்களுக்கு இலக்கத் தகடுகள் வழங்கப்படாது.." : திணைக்களம் முக்கிய அறிவிப்பு

புதிய மோட்டார் வாகனங்களை பதிவு செய்யும் போது, வாகன இலக்கத் தகடுகள் வழங்குவது தற்காலிகமாக நிறுத்தப்பட்டுள்ளதாக மோட்டார் வாகன போக்குவரத்து திணைக்களம் தெரிவித்த

1 month ago இலங்கை

கொழும்பு, சிலாபத்தை நேற்றிரவு உலுக்கிய துப்பாக்கி சூடுகள் : வெளியான முக்கிய தகவல்

கொட்டாஞ்சேனை பொலிஸ் பிரிவிற்குட்பட்ட சுமித்ராராம வீதி பகுதியில் உள்ள வீடு ஒன்றுக்கு முன்பாக நேற்று (16) மாலை துப்பாக்கிச் சூடு ஒன்று இடம்பெற்றது.மோட்டார் சைக்கிளĬ

1 month ago இலங்கை

ஈஸ்டர் தாக்குதல் : 12 சந்தேக நபர்களுக்கு நீதிமன்றம் விடுத்த முக்கிய உத்தரவு

உயிர்த் ஞாயிறு குண்டு வெடிப்பு தாக்குலை நடத்திய பயங்கரவாதிகள் மற்றும் பயங்கரவாத செயல்களுக்கு உதவியதாக சந்தேகத்தின் பேரில் கைது செய்யப்பட்டு விளக்கமறியலில் வ

1 month ago இலங்கை

அம்சிகா மரண விவகாரத்தில் புதிய திருப்பம் : தனியார் கல்வி நிலைய உரிமையாளருக்கு எதிராக சட்ட நடவடிக்கை எடுக்க முடியாது என அறிவிப்பு

கொழும்பு, கொட்டாஞ்சேனை மாணவி மரணத்துடன் தொடர்புடையதாக கூறப்படும் தனியார் கற்கை நிலையத்தின் உரிமையாளருக்கு எதிராக நடவடிக்கை எடுக்க முடியாது என, சிறுவர் பாதுகாப&#

1 month ago இலங்கை

'இந்தியாவில் தயாரிப்பதை நான் விரும்பவில்லை.." - ட்ரம்பின் கருத்தால் வெடித்த புதிய சர்ச்சை

இந்தியாவில் ஐஃபோன்களை தயாரித்து அமெரிக்காவில் விற்பது இந்தியாவுக்குதான் பயனளிக்கும், அமெரிக்காவுக்கு எந்தவகையிலும் பயனளிக்காது என்று அமெரிக்க ஜனாதிபதி டொனா

1 month ago உலகம்

இஸ்ரேல் கொடூர தாக்குதல் : 24 மணித்தியாலத்தில் 250 பேர் பலி

காசாவில், இஸ்ரேல்  நடத்திய வான்வழித் தாக்குதலில் 90 இற்கும் மேற்பட்டோர் கொல்லப்பட்டு இருப்பதாக சர்வதேச ஊடகங்கள் செய்தி வெளியிட்டுள்ளன.காசா பகுதியில் இஸ்ரேல் நடத&

1 month ago உலகம்

மீண்டும் பரவுகிறதா கொரோனா வைரஸ்? சீனா, சிங்கப்பூரில் பரபரப்பு..!

சிங்கப்பூர் மற்றும் சீனாவில் மீண்டும் கொரோனா வைரஸ் பரவுதாக பரபரப்பு தகவல் வெளியாகியுள்ளது கடந்த சில ஆண்டுகளுக்கு முன்னர், கொரோனா வைரஸ் இலங்கை, இந்தியா உட்பட உலக&

1 month ago உலகம்

முள்ளிவாய்க்கால் கஞ்சி அருந்திய பௌத்த பிக்குகள் : பதிவான அழகிய தருணம்

 தமிழர் தாயகங்கள் எங்கும் கடந்த கால யுத்தத்தில் உயிரிழந்த உறவுகளை நினைவுகூர்வதோடு, அந்த காலத்தில் நிகழ்ந்த போர் குற்றங்களுக்கு நீதியை கோரும் நோக்குடன், ஒவ்வொரு &

1 month ago தாயகம்

ஆனையிறவு உப்பளம் முன் வெடித்த போராட்டத்தால் பதற்றம் - குவிக்கப்பட்டுள்ள பொலிஸார்

 ஆனையிறவு  உப்பள தொழிலாளர்களின் போராட்டத்தை அடுத்து குறித்த பகுதியில் அதிகளவான பொலிஸார் குவிக்கப்பட்டுளதால் அங்கு பதற்றமான ஒரு சூழல் உருவாகியுள்ளதாக தகவல் வெ

1 month ago இலங்கை

சப்ரகமுவ பல்கலை மாணவன் மரணம் : சந்தேக நபர்களுக்கு நீதிமன்றம் பிறப்பித்த அதிரடி உத்தரவு

கண்டி-நுவரெலியா வீதியில் கொத்மலை கரடி எல்ல பகுதியில் 23 பேரின் உயிரைப் பறித்து பலரைக் காயப்படுத்திய இலங்கை போக்குவரத்து சபை பேருந்து விபத்து குறித்து விசாரிக்க மĭ

1 month ago இலங்கை

கொட்டாஞ்சேனை மாணவி விவகாரம் - கலந்துரையாடலுக்கு அழைத்தும் வராத அதிபரும், ஆசிரியரும்

கொழும்பு - கொட்டாஞ்சேனையில் சிறுமி ஒருவர் உயிர்மாய்த்துக் கொண்ட சம்பவம் தொடர்பான விசாரணையின் அறிக்கையை வழங்குமாறு, இலங்கை மனித உரிமைகள் ஆணைக்குழு, பொலிஸ் மற்றும

1 month ago இலங்கை

ஹட்டனிலிருந்து ஆபத்தான குறைபாடுகளுடன் பயணித்த 11 பஸ்கள் சிக்கின : பொலிஸார் அதிரடி

 ஹட்டனில் இருந்து நீண்ட தூர சேவைகளுக்காக பயன்படுத்தப்படும் பேருந்துகள், நேற்று கினிகத்தேன பொலிஸாரால் திடீர் பரிசோதனைக்கு உட்படுத்தப்பட்டன.ஹட்டன்-கண்டி பிரதாĪ

1 month ago இலங்கை

கொத்தமலை பஸ் விபத்துக்கான முக்கிய காரணம் வெளியானது.. : பஸ்ஸை ஓட்டி பரிசோதித்த நிபுணர் குழாம்

கண்டி-நுவரெலியா வீதியில் கொத்மலை கரடி எல்ல பகுதியில் 23 பேரின் உயிரைப் பறித்து பலரைக் காயப்படுத்திய இலங்கை போக்குவரத்து சபை பேருந்து விபத்து குறித்து விசாரிக்க மĭ

1 month ago இலங்கை

'23 உயிரை காவுகொண்ட பஸ் நேர அட்டவனைக்கு புறம்பாக பயணித்துள்ளது" : அதிரடி குற்றச்சாட்டு

இலங்கை போக்குவரத்துச் சபை உரிய நேர அட்டவணையை பின்பற்றாமையாலேயே, கொத்மலை ரம்பொடை, கெரண்டி எல்ல பகுதியில் அண்மையில் 20க்கும் மேற்பட்டவர்களின் உயிரைக் காவுகொண்ட பேர

1 month ago இலங்கை

காதல் விவகாரத்தால் கழுத்து அறுக்கப்பட்ட மாணவன் : புல்மோட்டையில் பரபரப்பு

புல்மோட்டையில் உள்ள பாடசாலை ஒன்றின் மாணவர்கள் இருவருக்கிடையில் நேற்று வியாழக்கிழமை ஏற்பட்ட வாய்த்தகராறு கைகலப் பாக மாறி மாணவர் ஒருவர் கழுத்து அறுக்கப்பட்டு ஆ

1 month ago இலங்கை

இலங்கை பெற்றோர்களிடம் அவசர கோரிக்கை : விடுமுறை நாட்களில் ஏற்பட்ட விளைவு

இலங்கையில் சிறுவர்களிடையே தற்போது இன்ப்ளூயன்ஸா, டெங்கு காய்ச்சல் மற்றும் சிக்குன்குனியா ஆகிய மூன்று நோய்களின் பாதிப்பும் அதிகரித்து வருவதாக சுகாதார அதிகாரிக

1 month ago இலங்கை

சிறையில் உள்ள பிள்ளையானுக்கு ஏற்பட்டுள்ள பரிதாப நிலை : நித்திரை இல்லை என தகவல்

முன்னாள் இராஜாங்க அமைச்சர் சிவநேசதுரை சந்திரகாந்தன்  உயர் நீதிமன்றத்தில் அடிப்படை உரிமை மனு ஒன்றை தாக்கல் செய்துள்ளார்.கிழக்குப் பல்கலைக்கழக துணைவேந்தர் கடதĮ

1 month ago இலங்கை

நாலரை மாதத்தில் வீதி விபத்துகளால் 965 பேர் மரணம் ! : வெளியாகிய முக்கிய காரணம்

 இவ்வருடத்தில் முதல் ஐந்து மாதங்களில் இடம்பெற்ற 902 விபத்து சம்பவங்களில் 965 பேர் உயிரிழந்துள்ளதுடன் 1842 பேர்படுகாயமடைந்துள்ளதாகவும் சாரதிகளின் கவனயீனம் காரணமாகவே அ&#

1 month ago இலங்கை

'ஜனாதிபதி அநுர மிரட்டுகிறார்.." சுமந்திரன் விசனம்

தங்களிடம் மூன்றிலிரண்டு பெரும்பான்மை உள்ளதாகவும் தன்னிடம் நிறைவேற்று அதிகாரம் உள்ளதாகவும் ஜனாதிபதி அநுரகுமார திஸாநாயக்க மிரட்டுகிறார் என தமிழ் அரசுக் கட்சிī

1 month ago இலங்கை

'கடுமையாக அச்சுறுத்தும் ஜனாதிபதி.. : மாற்று வழிகளை பின்பற்ற நேரிடும் என எச்சரிக்கை"

எதிர்க்கட்சிகள் ஒன்றிணைந்து உள்ளூராட்சி சபைகளில் ஆட்சியமைப்பதையோ அல்லது சபைகளில் பதவிகளுக்கு வாக்கெடுப்பு நடத்துவதையோ தடுப்பதற்கு ஜனாதிபதியினால் முயற்சிக&

1 month ago இலங்கை

பாகிஸ்தானுக்கு வெளிப்படையாக ஆதரவு தெரிவித்த நாடு : சீற்றத்தில் இந்தியா

துருக்கி, வெளிப்படையாக தனது பாகிஸ்தான்  ஆதரவை தெரிவித்துள்ளது இந்தியாவிற்கு  சினத்தை ஏற்படுத்தியுள்ளது.பஹல்காம் பயங்கரவாத தாக்குதலை தொடர்ந்து இந்தியா - பாகிஸĮ

1 month ago உலகம்

'புத்திசாலித்தனமா, மிருகத்தனமா... ஈரானுக்கு இரண்டே தீர்வுகள்தான்!" - எச்சரிக்கிறார் ட்ரம்ப்

ஈரானின் அணுசக்தி திட்டத்தைப் பொறுத்தவரை, புத்திசாலித்தனமான தீர்வு வேண்டுமா அல்லது கொடூரத் தாக்குதல் வேண்டுமா என்பதை அந்நாடு முடிவு செய்ய வேண்டும் என்று அமெரிக&#

1 month ago உலகம்

கனடாவின் தமிழினப் படுகொலை நினைவுச்சின்னம் குறித்து அதிருப்தி வெளியிட்டுள்ள நாமல்

கனடாவில்(Canada) தமிழினப் படுகொலை நினைவுச்சின்னம் திறக்கப்பட்டமை தொடர்பில் இலங்கை அரசாங்கம், உடனடியாக இராஜதந்திர நடவடிக்கை எடுக்க வேண்டும் என்று பொதுஜன பெரமுனவின் ந&#

1 month ago இலங்கை

பாதாள உலகக் குழுக்களுடன் தொடர்புடைய எதிர்க்கட்சி உறுப்பினர்கள் குறித்து விசாரணை

பாதாள உலகக் குழுக்களுடன் தொடர்புடைய எதிர்க்கட்சி உறுப்பினர்கள் தொடர்பில் விசாரணை நடத்தப்படும் என அரசாங்கம் அறிவித்துள்ளதுபொதுப் பாதுகாப்பு அமைச்சர் ஆனந்த வĬ

1 month ago இலங்கை

யாழில் 9 இலட்சம் ரூபாவிற்கு ஏலம் போன அம்பாளின் சேலை

யாழ்ப்பாணம்(Jaffna) புங்குடுதீவு கண்ணகை அம்பாளுக்கு சாற்றிய சேலை 9 இலட்சம் ரூபாவிற்கு ஏலத்தில் விற்கப்பட்டுள்ளது.குறித்த ஆலயத்தில் தீர்த்த உற்சவமானது நேற்றையதினம்(13) ī

1 month ago தாயகம்

கைவிடப்பட்டது ஆனையிறவு உப்பள ஊழியர்கள் கவனயீர்ப்பு போராட்டம்

புதிய இணைப்புஆனையிறவு தேசிய உப்பள ஊழியர்களின் கோரிக்கைகளை நிறைவேறுவதற்கான முயற்சிகள் மேற்கொள்ளப்படும் என்று கிளிநொச்சி மாவட்ட அரச அதிபர் சுப்பிரமணியம் முரளĬ

1 month ago தாயகம்

கொழும்பில் கோர விபத்தில் 3 பிள்ளைகளின் தாய் பலி

கொழும்பு, பிலியந்தலையில் ஆடைத் தொழிலாளி ஒருவர் கார் மோதியதில் உயிரிழந்துள்ளார்.விபத்தில் உயிரிழந்தவர் பிலியந்தலை, தம்பே பகுதியைச் சேர்ந்த 51 வயதுடைய மூன்று பிள்ள

1 month ago இலங்கை

கனடா வெளியுறவுத்துறை அமைச்சராக இந்திய வம்சாவளிப் பெண்

கனடா (Canada) நாடாளுமன்ற தேர்தல் சமீபத்தில் நடந்து முடிந்த நிலையில், வெளியுறவுத்துறை அமைச்சராக இந்திய வம்சாவளி பெண்ணான அனிதா ஆனந்த்(Anita Anand) பதவியேற்றுள்ளார்.கடந்த மாதம் இறு&

1 month ago உலகம்

தமிழர் பகுதிக்கு பயணிகளுடன் சென்ற பேருந்தில் ஏற்பட்ட விபரீதம் - கழன்றோடிய சக்கரம்

நுவரெலியாவில் இருந்து மட்டக்களப்பு நோக்கிச் சென்ற தனியார் பேருந்தில், சக்கரம் கழன்று விபத்துக்குள்ளானதில், அதில் பயணித்த நான்கு பேர் காயமடைந்துள்ளனர்.காயமடைந

1 month ago இலங்கை

30 கோடி கேட்டதில் சிக்குவார்களா தேசபந்து மற்றும் டிரான் : நீதிமன்ற வாயிலில் வைத்து அம்பலமான இரகசியம்

பதவி இடைநீக்கம் செய்யப்பட்டுள்ள பொலிஸ் மா அதிபர் தேசபந்து தென்னக்கோன் மற்றும் முன்னாள் பொது பாதுகாப்பு அமைச்சர் டிரான் அலஸ் ஆகியோர், பிரபல பாதாள உலகக் குழுவின் த

1 month ago இலங்கை

கோர விபத்தில் உயிரிழந்த காதலர்கள் தொடர்பில் வெளியான தகவல்

தென்னிலங்கையில் சம்பவித்த கோர விபத்தில் உயிரிழந்த இளம் காதலர்கள் தொடர்பான தகவலை பொலிஸார் வெளியிட்டுள்ளனர்.மாத்தறையில் வெசாக் பண்டிகையை பார்வையிடுவதற்கு மோடĮ

1 month ago இலங்கை

இலங்கையில் ஜப்பானிய வாகனங்களுக்கு அதிக வரி: தூதுவர் வெளியிட்ட அதிருப்தி

ஜப்பானில் இருந்து இறக்குமதி செய்யப்படும் வாகனங்களுக்கு இலங்கையில் அதிக வரி விதிக்கப்படுவது குறித்து ஜப்பானிய தூதுவர் அகியோ இசோமாட்டா தமது அதிருப்தியை வெளியி

1 month ago இலங்கை

இறம்பொட கோர விபத்து - குழந்தையின் உயிரை காப்பாற்ற போராடிய பல்கலைக்கழக மாணவி

இலங்கையில் ஏற்பட்ட கோர விபத்து குறித்து பல்வேறு தகவல்கள் வெளியாகி வரும் நிலையில், அந்த பேருந்தில் பயணித்த மாணவி ஒருவரின் செயற்பாடு குறித்து அதிகம் பேசப்பட்டு வர

1 month ago இலங்கை

கனடாவில் அமைக்கப்பட்ட நினைவு தூபியால் தமிழரசுக் கட்சிக்கு விடுக்கப்பட்ட இறுதி எச்சரிக்கை

வவுனியா மாநகரசபையில் தமிழரசுக் கட்சி தோல்வியடைந்தமைக்கு சத்தியலிங்கத்தின் செயற்பாடே காரணம். அவர் அரசியலை நாகரிகமாக செய்யவில்லை என தமிழரசுக் கட்சியின் முன்னா

1 month ago தாயகம்

காசாவில் கடும் பஞ்சம்: ஐ.நா சபை விடுத்துள்ள எச்சரிக்கை

காசாவில் உள்ள மக்கள் தற்போது கடும் பஞ்சத்தை எதிர்நோக்கியுள்ளதால் உயிரிழப்புகளின் எண்ணிக்கை அதிகரிக்கும் சாத்தியம் காணப்படுவதாக ஐக்கிய நாடுகள் சபை அறிவித்துī

1 month ago உலகம்

பிள்ளையை காப்பாற்ற தன்னுயிரை தியாகம் செய்த தமிழ் தாய் தொடர்பான தகவல்

கம்பளை - நுவரெலியா பிரதான வீதியில் றம்பொடை பள்ளத்தில் கவிழ்ந்த பேருந்தில், குழந்தையின் உயிரை காப்பாற்றிய பின்னர் உயிரிழந்த தாயின் இறுதிக்கிரியை இன்று நடைபெறவுள&

1 month ago இலங்கை

புத்தளம் சாஹிரா சீர்திருத்த பள்ளி அல்ல; ஆசிரியருக்கு எதிராக கவனயோர்ப்பு ஆர்ப்பாட்டம்

 மக்களுக்கு சேவை வழங்குவதற்காக கொடுக்கப்பட்டிருக்கும் அதிகாரங்களை தவறான முறையில் பயன்படுத்திய அதிகாரிகளை தண்டிப்பதற்காக வழங்கப்படும் “Punishement Transfer” என்கின்ற தண்டனை &

1 month ago இலங்கை

'டீச்சர் அம்மாவை' கைது செய்யுமாறு நீதிமன்றம் அதிரடி உத்தரவு

ஐந்தாம் ஆண்டு புலமைப்பரிசில் பரீட்சைக்கான மேலதிக வகுப்புகளை நடத்தும் 'டீச்சர் அம்மா' என அழைக்கப்படும் பிரபல ஆசிரியையான ஹயேஷிகா பெர்னாண்டோவால் மாணவன் தாக்குதலு&#

1 month ago இலங்கை

கொட்டாஞ்சேனை மாணவி மரணம் : பின்னணியில் செயற்படும் செல்வாக்கு

கொழும்பில் தற்கொலை செய்துகொண்ட மாணவியின் மரணத்திற்கு காரணமானவர்களுக்கு உச்ச தண்டனை வழங்க வேண்டும் என  அகில  இலங்கைத் தமிழர் ஆசிரியர் சங்கம்  கோரிக்கை விடுத்து

1 month ago இலங்கை

மாணவனின் காலை உணவில் கஞ்சா பைக்கற்றுகள் : அதிரடியாக சிக்கிய விற்பனையாளர்

கம்பஹா - கடவத்தை பகுதியில் உள்ள ஆரம்ப பாடசாலைக்கு சிறுவனொருவன் காலை உணவுக்காகக் கொண்டு வந்த மீன் பனிஸில் இரண்டு சிறிய கஞ்சா பைக்கற்றுகள் இருந்ததுள்ளமை கண்டுபிடி

1 month ago இலங்கை

மாணவி விவகாரம் : 'சரோஜா போல்ராஜ் பதவி விலக வேண்டும்.." வலுக்கும் சந்தேகம்

சரோஜா போல்ராஜ் உடனடியாக அமைச்சு பதவியில் இருந்து வலக வேண்டும் என ஐக்கிய மக்கள் சக்தியின் பாராளுமன்ற உறுப்பினர் ரோஹிணி கவிரத்ன தெரிவித்துள்ளார்.மாணவி அம்ஷிகாவி&#

1 month ago இலங்கை

மாணவியின் மரணம் : அநுர தரப்பு வலியுறுத்தியுள்ள முக்கிய விடயம்

 சிறுவர்கள் சம்பந்தப்பட்ட குற்றங்கள் மற்றும் சம்பவங்கள் குறித்து கருத்துகளை வெளியிடும்போது பொறுப்புடன் செயல்பட வேண்டும் என்றும், இதுபோன்ற சம்பவங்களை ஒருபோது

1 month ago இலங்கை

'இங்கே போயிஸ் நிற்கிறார்கள்.. அங்கே செல்லுங்கள்" என்று மாத்திரமே கூறினேன் : 'மாணவி விவகாரத்தில் எனக்கு எந்தவித சம்பந்தமும் இல்லை"… - தனியார் கற்கை நிலையத்தின் உரிமையாளர் - சிவானந்த ராஜா விளக்கம்

கொழும்பு, கொட்டாஞ்சேனையில் மாணவி உயிரிழந்த விவகாரம் தொடர்பில், குற்றம் சுமத்தப்பட்டுள்ள தனியார் கல்வி நிறுவனத்தின் உரிமையாளரும் தேசிய மக்கள் சக்தியின் அமைப்ப

1 month ago இலங்கை

அம்ஷிகாவின் மரணம் : ''குற்றம் சுமத்தப்பட்டவர்கள் மாணவர்களுடன் தொடர்புகொள்ளக்கூடாது" : எடுக்கப்பட்ட நடவடிக்கை

கொழும்பு, கொட்டாஞ்சேனை   மாணவி விவகாரத்தில் குற்றச்சாட்டு முன்வைக்கப்பட்டுள்ள நபர்கள் வழக்கு தீர்ப்பு கிடைக்கும் வரை அவர்கள் தொடர்ந்து மாணவர்களுடன் தொடர்புப

1 month ago இலங்கை

'மாணவியை மனநோயாளி என்று கூறாதீர்கள்.." : பாராளுமன்றில் பெரும் சர்ச்சை

 கொழும்பு கொட்டாஞ்சேனையில் தவறான முடிவு எடுத்து உயிரிழந்த மாணவி விவகாரம் தொடர்பில் பாராளுமன்றில் கடும் வாத பிரதிவாதங்கள் இடம்பெற்றன.இது தொடர்பில் உரையாற்றிய 

1 month ago இலங்கை