நடராஜா ரவிராஜின் கொலையுடன் பிள்ளையானுக்கு தொடர்பு

தமிழ் தேசிய கூட்டமைப்பின் முன்னாள் நாடாளுமன்ற உறுப்பினர் நடராஜா ரவிராஜின் படுகொலை சம்பவத்துடன் கிழக்கு மாகாண முன்னாள் முதலமைச்சர் சிவனேசத்துரை சந்திரகாந்தனĮ

19 hours ago இலங்கை

பிள்ளையானின் வாக்குமூலத்தால் சிக்கப் போகும் முக்கிய புள்ளிகள்! அச்சத்தில் முன்னாள் ஆட்சியாளர்கள்

கைது செய்யப்பட்டு தடுப்புக் காவலில் வைக்கப்பட்டுள்ள பிள்ளையான், யுத்தக் காலத்தில் ஒருபோதும் இராணுவத்தினருக்கு உளவுத் தகவல்களை தரவில்லை என்றும், அவரால் இராணுவ

19 hours ago இலங்கை

பொலிஸ் பாதுகாப்புடன் ஆசிரியையின் மோசமான செயலால் சர்ச்சை

தென்னிலங்கையில் ஆசிரியை ஒருவர் பொலிஸாரின் சேவையை முறைகேடாக பயன்படுத்தினாரா என்ற கோணத்தில் விசாரணைகள் ஆரம்பிக்கப்பட்டுள்ளது.கடந்த சில தினங்களாக மேலதிக வகுப்Ī

19 hours ago இலங்கை

பிரதமர் மோடியுடன் எலான் மஸ்க் தொலைபேசி ஊடாக முக்கிய பேச்சுவார்த்தை

இந்தியப் பிரதமர் நரேந்திர மோடிக்கும் (Narendra Modi) எலான் மஸ்க்கிற்கும் (Elon Musk) இடையே கலந்துரையாடல் ஒன்று நடைபெற்றுள்ளது.குறித்த கலந்துரையாடலானது தொலைபேசி ஊடாக இடம்பெற்றுள்ளத

19 hours ago உலகம்

வாக்காளர்களுக்கு இலஞ்சம் வழங்குகிறாரா அநுர..

தேர்தலுக்கு முன்னதாக உள்ளூராட்சி மன்றங்களுக்கான நிதி ஒதுக்கீடு குறித்து ஜனாதிபதி அநுரகுமார திசாநாயக்கவின் அண்மைய கருத்து தொடர்பில் இலங்கை தமிழரசுக் கட்சியிĪ

19 hours ago இலங்கை

நூற்றுக்கணக்கான பாடசாலைகள் மூடப்படும் அபாயம்:வெளியான தகவல்

இலங்கையிலுள்ள 100 சிறிய பாடசாலைகளை மூடுவதில் அரசாங்கம் கவனம் செலுத்தி வருவதாக தகவல் வெளியாகி உள்ளது.மாணவர் எண்ணிக்கை கணிசமாகக் குறைந்துள்ளதால் இந்த நடைமுறை பின்ப

19 hours ago இலங்கை

அமெரிக்காவில் ஆற்றில் வீழ்ந்த விமானம்: மூவர் பலி

அமெரிக்காவின் கிழக்கு நெப்ராஸ்காவில் (Nebraska) சிறிய ரக விமானம் ஒன்று ஆற்றில் வீழ்ந்து விபத்துக்குள்ளாகியுள்ளதாக  சர்வதேச ஊடகங்கள் செய்தி வெளியிட்டுள்ளன.குறித்த விப&#

19 hours ago உலகம்

பிள்ளையானால் கசிந்துள்ள பல ரகசியங்கள் : அதிரடி காட்டப் போகும் அரசாங்கம்

தற்போது தடுப்பு காவலில் வைக்கப்பட்டுள்ள  கிழக்கு மாகாணத்தின் முன்னாள் முதலமைச்சரான பிள்ளையான் எனப்படும் சிவநேசத்துரை சந்திரகாந்தன், குற்றப்புலனாய்வுத் திணை

19 hours ago இலங்கை

நடுவானில் திக்திக் சம்பவம் : கத்தி முனையில் விமானத்தை கடத்திய நபர் - சுட்டுக்கொன்ற பயணி

பெலிஸில் (Belize) சிறிய ரக பயணிகள் விமானத்தை கத்தி முனையில் கடத்திய நபரை பயணி ஒருவர் நடுவானில் சுட்டுக்கொன்ற சம்பவம் பெரும் பரபரப்பை ஏற்படுத்தியுள்ளது.இது தொடர்பில் மே

1 day ago உலகம்

ஏலத்திற்கு வரும் உலகின் மிக அரிதான நீலவைரம்

உலகின் மிக அரிதான நீல வைரங்களில் ஒன்றான கோல்கொண்டா நீலம் (Golconda Blue Diamond) ஏலத்தில் விடப்பட உள்ளது.இந்த ஏல விற்பனையானது மே 14 அன்று ஜெனீவாவில் (Geneva) நடைபெற உள்ளதாக சர்வதேச ஊடகங்கள் சĭ

1 day ago பல்சுவை

வெளிநாடொன்றில் வசிக்கும் இலங்கையர்களுக்கு வெளியான முக்கிய அறிவிப்பு

இஸ்ரேலில் வசிக்கும் இலங்கையர்கள் புத்தாண்டு கொண்டாட்டங்களின் போது தங்கள் பாதுகாப்பில் கவனமாக இருக்குமாறு தூதரகம் அறிவுறுத்தியுள்ளது.நாளை முதல் ஏப்ரல் 26 ஆம் தி&

1 day ago இலங்கை

வவுனியா வைத்தியசாலை குளிரூட்டி விவகாரம் : ஆளுங்கட்சியினரை சாடும் செல்வம்

வவுனியா வைத்தியசாலையில் பல நாட்களாக இயங்காமல் இருக்கின்ற பிரேத அறையின் குளிரூட்டியை சீர் செய்வது தொடர்பில் சுகாதார அமைச்சின் கவனத்திற்கு கொண்டு செல்லாமை கவலை

1 day ago தாயகம்

பிள்ளையான் விவகாரத்தில் அநுர அரசின் நோக்கம் இதுதான்..! போட்டுடைத்த எம்.பி

ஈஸ்டர் தாக்குதல்களில் பிள்ளையானை ஒரு சந்தேக நபராக சித்தரிக்க அரசாங்கம் முயற்சிப்பதாக ஐக்கிய மக்கள் சக்தியின் நாடாளுமன்ற உறுப்பினர் நளின் பண்டார தெரிவித்துள்

1 day ago இலங்கை

கோட்டாபய ஆட்சியில் நடந்த அநீதி: அநுரவுக்கு பறந்த கடிதம்

இலங்கையின் தேசிய பாதுகாப்பு ஆய்வுகள் நிறுவனத்தின் முன்னாள் இயக்குநர் அசங்க அபயகுணசேகர கோட்டாபய ராஜபக்ச (Gotabaya Rajapaksa)  ஆட்சி காலத்தில் நடந்த அநீதிகள் தொடர்பில் ஜனாதிபதி 

1 day ago தாயகம்

எருமை மாடு போல் அமைச்சர்கள் - நத்தார் பாப்பா போல ஜனாதிபதி - சீண்டும் சாணக்கியன்

மற்றவர்களிடம் களவாடிக்கொடுக்கும் நத்தார் பாப்பாவாக அநுரகுமார திசாநாயக்க மாறியுள்ளதாக மட்டக்களப்பு மாவட்ட தமிழரசுக்கட்சியின் நாடாளுமன்ற உறுப்பினர் இரா.சாணக

1 day ago இலங்கை

அடுத்தடுத்து டொனால்ட் ட்ரம்பிற்கு அதிர்ச்சி கொடுக்கும் சீனா! அமெரிக்காவின் பதிலடி என்ன...

சீனா மற்றும் அமெரிக்கா ஆகிய இரு நாடுகளும் மாறி மாறி பழிவாங்கும் நடவடிக்கைகளில் ஈடுபடுகின்றனர். இதனால் அந்நாட்டு மக்களும் பெரும் சிரமத்தை எதிர்நோக்குகின்றனர்.ச&#

2 days ago உலகம்

விடுதலை புலிகளை பற்றி இளங்குமரனின் ஏளனப் பேச்சு! எழுந்துள்ள கடும் கண்டனம்

தேசிய மக்கள் சக்தியின் யாழ். மாவட்ட நாடாளுமன்ற உறுப்பினர் இளங்குமரன் தமிழீழ விடுதலை புலிகளை பற்றி முன்வைத்துள்ள கருத்துக்களை கடுமையாக கண்டிப்பதாக அரசியல் செயற&#

2 days ago தாயகம்

யாழில் ஜனாதிபதியிடம் கோரிக்கை முன்வைக்க வந்தவர்களை அச்சுறுத்திய பொலிஸார்

யாழில் காணி விடுவிப்பு தொடர்பில் ஜனாதிபதியிடம் கோரிக்கை வைப்பதற்கான ஊடக சந்திப்புக்கு வந்தவர்களை அச்சுறுத்தும் வகையில் பொலிஸார் செயற்பட்ட சம்பவமொன்று இடம்பĭ

2 days ago தாயகம்

வெலிக்கடை பொலிஸ் தடுப்பில் மரணம்: புதிய பிரேத பரிசோனைக்கு உத்தரவு

வெலிக்கடை பொலிஸில் காவலில் தடுத்து வைக்கப்பட்டிருந்தபோது, மரணமானதாக கூறப்படும் சத்சர் நிமேசின் உடலில் ஏப்ரல் 23ஆம் திகதியன்று, புதிதாக பிரேத பரிசோதனை நடத்தப்படு

2 days ago இலங்கை

புலனாய்வு பொலிஸ் கொன்ஸ்டபிள் உட்பட்ட ஐவர் பெருந்தொகை பணத்துடன் கைது

இலங்கையின் மேல் மாகாண புலனாய்வுப் பிரிவைச் சேர்ந்த ஒரு கொன்ஸ்டபிள் உட்பட ஐந்து பேர் தெய்வேந்திரமுனை பகுதியில் வைத்து கைது செய்யப்பட்டுள்ளனர்.விசாரணை நடவடிக்க

2 days ago இலங்கை

வாடிக்கையாளர்களை கொடூரமாக தாக்கிய ஹோட்டல் ஊழியர்கள்.. காலியில் நடந்த பரபரப்பு சம்பவம்

காலியில் உள்ள ஒரு முன்னணி உணவகம் ஒன்றில் உணவு ஓர்டர் செய்துவிட்டு உணவுக்காகக் காத்திருந்த ஒரு கும்பல் கொடூரமாகத் தாக்கப்பட்ட சம்பவம் தொடர்பாக பொலிஸில் முறைப்ப&#

2 days ago இலங்கை

திருடர்களை பிடித்தால் பொருளாதாரம் சரியும்: அமைச்சரின் கருத்து

திருடர்களை பிடிப்பதற்கு அரசாங்கத்தின் முழு பலத்தையும் பயன்படுத்தினால் பொருளாதாரம் சரிவடையும் என வெளிவிவகார அமைச்சர் விஜித ஹேரத் தெரிவித்துள்ளார்.தொலைக்காட்

2 days ago இலங்கை

சஹ்ரான் தொடர்பில் பிள்ளையான் வெளியிட்டுள்ள அதிர்ச்சி தகவல்

தற்கொலைக் குண்டுதாரிகளாக பெண்களைப் பயிற்றுவிப்பதற்கு சஹ்ரான் ஹாசிம் தனியான பயிற்சி முகாம் ஒன்றை நடத்தியுள்ளதாக பிள்ளையான் தெரிவித்துள்ளதாக செய்திகள் வெளியா

2 days ago இலங்கை

பிள்ளையானிடம் பேசுவதற்கு காத்திருந்த ரணில்! உடனடியாக மறுக்கப்பட்ட அனுமதி

குற்றப் புலனாய்வுத் துறையினரால் கைது  செய்யப்பட்டு தடுப்பு காவலில் வைக்கப்பட்டுள்ள முன்னாள் நாடாளுமன்ற உறுப்பினர் சிவநேசதுரை சந்திரகாந்தனுடன்(பிள்ளையான்)  க

4 days ago இலங்கை

உயர் வெப்பநிலையால் மக்களுக்கு ஏற்படவுள்ள ஆபத்து : மக்களுக்கு விடுக்கப்பட்டுள்ள எச்சரிக்கை

நாட்டின் பல பகுதிகளில் இந்த நாட்களில் அதிக வெப்பம் நிலவுவதால் அதிகளவில் தண்ணீரை பருகுமாறும் வளிமண்டலவியல் திணைக்களம் மக்களை கேட்டுக்கொள்கின்றது.குறிப்பாக வட

4 days ago இலங்கை

எரிபொருள் மின் உற்பத்தி நிலைய மாஃபியாவில் சிக்கியுள்ள அரசாங்கம்: சஜித் குற்றச்சாட்டு..!

குறைந்த செலவில் புதுப்பிக்கத்தக்க எரிசக்தியை உற்பத்தி செய்யும் திறன் இருந்தபோதிலும், அரசாங்கம் அனல், நிலக்கரி மற்றும் எரிபொருள் மின் உற்பத்தி நிலைய மாஃபியாவின&#

4 days ago இலங்கை

மின்கட்டணக் குறைப்புகளை இனி மேற்கொள்ளக் கூடாது : மின்சார சபையை எச்சரித்த மத்திய வங்கி

மின்சாரக் கட்டணம் இரண்டு சந்தர்ப்பங்களில் குறைக்கப்பட்ட போதிலும், கடந்த ஆண்டு 148.6 பில்லியன் ரூபாயினை இலங்கை மின்சார சபை இலாபமாக ஈட்டியுள்ளதாக தெரிவிக்கப்பட்டுளĮ

4 days ago இலங்கை

சம்மாந்துறையில் இரு அரசியல் கட்சிகளுக்கிடையில் நேற்று நள்ளிரவு மோதல்

அம்பாறை மாவட்டம் சம்மாந்துறை பொலிஸ் பிரிவிற்குட்பட்ட புறநகர் பகுதியான நாய்குட்டியர் சந்தி பகுதியில் ஏற்பட்ட மோதல் ஒன்றில் பலர் காயமடைந்த நிலையில் சம்மாந்துற

4 days ago இலங்கை

அமெரிக்காவிடம் ஆறு மாத வரி சலுகை கோருவதற்கு தயாராகும் இலங்கை

அமெரிக்காவினால் விதிக்கப்பட்டுள்ள பரஸ்பர தீர்வை வரி அமுலாக்கத்தின் இடைநிறுத்தக் காலத்தை நீடிக்குமாறு இலங்கை அரசாங்கம் கோரிக்கை முன்வைக்கவுள்ளது. இலங்கை மீத

4 days ago இலங்கை

வெளிவர ஆரம்பித்துள்ள ஜேவிபியின் உண்மை முகம்..!

அனைவரும் சமம் என கூறும் அனுர தரப்பினர் அவர்களுக்குள் மறைந்திருக்கும் JVP என்ற தோற்றத்தின்  உண்மையான இயல்பை தற்போது காட்ட தொடங்கியுள்ளனர் என ஜனநாயக தமிழ் தேசிய கூடĮ

4 days ago இலங்கை

உயிர்த்த ஞாயிறு தாக்குதல்களுக்கு கோட்டாபய நிதியுதவி வழங்கினாரா! புலனாய்வு செய்தியாளர் ஒருவரின் தகவல்

உயிர்த்த ஞாயிறு குண்டுவெடிப்புகளின் ஆறாவது ஆண்டு நிறைவை இலங்கை நினைவுகூரத் தயாராகி வருகிறது.2019 ஆம் ஆண்டு மேற்கொள்ளப்பட்ட தற்கொலைத் தாக்குதல்களில் 250 க்கும் மேற்ப&#

5 days ago இலங்கை

வடக்கு கிழக்கு என்பது தமிழர் தாயகம்: சிறீதரன்

வடக்கு, கிழக்கு என்பது தமிழர் தாயகம். சிங்கள மக்கள் வர முன்பு பஞ்ச ஈஸ்வரங்கள் வைத்து வழிபட்ட இனம் தமிழர் என  நாடாளுமன்ற உறுப்பினர் சிவஞானம் சிறீதரன் தெரிவித்துள்ள

5 days ago தாயகம்

டீசல் மற்றும் அனல் மின் நிலைய மாபியாவின் பிடியில் சிக்கியுள்ள அரசாங்கம்

தற்போதைய அரசாங்கமும் டீசல் மற்றும் அனல் மின் நிலைய மாபியாவின் பிடியில் சிக்கியுள்ளது  என்ற  எதிர்க்கட்சித் தலைவர் சஜித் பிரேமதாச(Sajith Premadasa) தெரிவித்துள்ளார். மக்கள் ச&#

5 days ago இலங்கை

அமெரிக்க சந்தையை உலுக்கிய சீனாவின் அதிரடி முடிவு

அமெரிக்க ஜனாதிபதி டொனால்ட் ட்ரம்ப் (Donald Trump) கடந்த ஏப்ரல் 2ஆம் திகதி இந்தியா, சீனா உள்ளிட்ட பல்வேறு உலக நாடுகளுக்கு பரஸ்பர வரிவிதிப்பை அறிவித்தார்.இதற்கு மற்ற நாடுகள் பண

5 days ago உலகம்

உலகளாவிய ரீதியில் இலங்கை கடவுச்சீட்டில் ஏற்பட்டுள்ள மாற்றம்

இலங்கை கடவுச்சீட்டு சற்று முன்னேற்றம் கண்டுள்ளதாக புதிய புள்ளிவிபரங்கள் சுட்டிக்காட்டுகின்றன.டுபாயை தளமாகக் கொண்ட உலகளாவிய ஆலோசனை நிறுவனமான நோமட் கேபிடலிஸ்ĩ

5 days ago இலங்கை

நாட்டின் பல்வேறு பகுதிகளில் பதிவான வீதி விபத்துக்கள்: ஒருவயது குழந்தை உட்பட 5 பேர் பலி!

சமீபத்திய நாட்களில் நாட்டின் பல பகுதிகளில் நடந்த பல வாகன விபத்துகளில் ஐந்து பேர் உயிரிழந்துள்ளதாகவும், அவர்களில் ஒரு வயது மற்றும் 7 மாத குழந்தையும் அடங்குவதாகவும

5 days ago இலங்கை

மண்டைதீவு - திருகோணமலையை இலக்கு வைத்து அதிர வைக்கும் இரகசிய நகர்வுகள்

இந்தியப் பிரதமர் நரேந்திர மோடியின் வருகையை தொடர்ந்து இலங்கையின் அரசியல் பரப்பில் பல மாற்றங்கள் நிகழ்ந்து கொண்டிருக்கின்றன.இந்த சூழலில் யாழ். குடா நாட்டின் வரலா&

5 days ago இலங்கை

தலதா மாளிகைக்கு விசேட பாதுகாப்பு! வெளியான காரணம்

தலதா மாளிகையில், பொலிஸாருக்கு மேலதிகமாக இராணுவத்தினரையும் பாதுகாப்பிற்காக ஈடுபடுத்த முடிவு செய்யப்பட்டுள்ளது.தலதா மாளிகையில் புனித தந்த தாது தரிசனம் மக்களுக்கு வழங்கப்படவுள்ளது.புனித தந்த தாது தரிசனம்இதன்படி, தலதா மாளிகையில் புனித தந்த தாது தரிசனம் 18 -27 ஆம் திகதி வரை நடைபெற உள்ளது.இந்நிலையில், தரிசனத்திற்கு வருகை தரும் மக்களின் பாதுகாப்பிற்காக இவ்வாறு பொலிஸார் உ

6 days ago இலங்கை

ரஷ்யாவின் சரமாரியான ஏவுகணை தாக்குதல்! திணறும் உக்ரைன்

உக்ரைன் மீது ரஷ்யா சரமாரியாக ஏவுகணை தாக்குதல் மேற்கொண்டுள்ளதாக சர்வதேச ஊடகங்கள் தெரிவித்துள்ளன.வடக்கு உக்ரைனில் உள்ள சுமி நகரத்தின் மீது ரஷ்யா ஏவுகணைக் குண்டு&#

6 days ago உலகம்

அமெரிக்காவின் இறக்குமதி பொருட்களுக்கு வரியை குறைக்கவுள்ள இலங்கை

அமெரிக்காவுடனான வர்த்தகப் பற்றாக்குறையைக் குறைக்கவும், இறக்குமதிகள் மீதான வரிகளைக் குறைக்கவும் இலங்கை அதிகாரிகள் நடவடிக்கை எடுத்துள்ளனர்.இது தொடர்பில், அடுத

6 days ago உலகம்

தேசபந்துவுக்கு எதிரான விசாரணைக் குழு தொடர்பில் வெளியான தகவல்

பொலிஸ்மா அதிபர் தேசபந்து தென்னகோன் (Deshabandu Tennakoon) மீது சுமத்தப்பட்டுள்ள குற்றச்சாட்டுகளை விசாரணை செய்வதற்காக நிறுவப்பட்ட குழுவிற்கான உறுப்பினர்கள் நியமனம் அடுத்த வாரம

6 days ago இலங்கை

தயார் நிலையில் நீண்ட பட்டியல்: சிக்கப் போகும் அரசியல்வாதிகள்

வாகனங்களை இறக்குமதி செய்து அவற்றை பதிவு செய்யாமல் பயன்படுத்திய பட்டியலொன்றை விரைவில் வெளியிடவுள்ளதாக ஜனாதிபதி அநுரகுமார திசாநாயக்க(Anura Kumara Dissanayaka) தெரிவித்துள்ளார்.கந்&

6 days ago இலங்கை

அநுரவை பதற வைத்த அமெரிக்க FBI உளவு பிரிவின் அதிரடி நடவடிக்கை

அமெரிக்க FBI உளவு பிரிவின் உயிர்த்த ஞாயிறு தாக்குதல் தொடர்பில் வெளியான அறிக்கையானது இலங்கை அரசாங்கத்திற்கு கலக்கத்தை ஏற்படுத்தியுள்ளது.தாக்குதலின் பின்னணி குறி&

6 days ago இலங்கை

கிளிநொச்சியில் அதிர்ச்சி சம்பவம் : 16 சிறுவர்களை பாலியல் சீண்டலுக்கு உள்ளாக்கிய பயிற்றுநர்

 கிளிநொச்சியில் (Kilinochchi) விளையாட்டு பயிற்றுவிப்பாளர் ஒருவர் 16 சிறுவர்களை பாலியல் சீண்டலுக்கு உள்ளாக்கிய சம்பவம் பெரும் அதிர்ச்சியை ஏற்படுத்தியுள்ளது.பாடசாலை ஒன்றிĪ

1 week ago தாயகம்

உத்தரவை மீறி நேற்று பலவந்தமாக நீதிமன்ற வளாகத்தினுள் நுழைந்த தேசபந்துவின் சொகுசு கார் : புதிய சர்ச்சை

மாத்தறை நீதவான் நீதிபதியின் உத்தரவை மீறி, நீதிமன்ற வளாகத்தினுள் தேசபந்து தென்னகோனின் வாகனம் நேற்று வரவழைக்கப்பட்ட சம்பவம் பெரும் விமர்சனங்களை தோற்றுவித்துள்

1 week ago இலங்கை

சொந்த ஊர்களுக்குச் செல்லும் மக்களுக்கான விசேட அறிவித்தல்

தமிழ், சிங்கள புத்தாண்டை முன்னிட்டு சொந்த ஊர்களுக்குச் செல்லும் மக்களுக்காக இன்று (11) முதல் விசேட ரயில் சேவைகள் இயக்கப்படும் என இலங்கை ரயில்வே திணைக்களம் தெரிவித்

1 week ago இலங்கை

சாமர சம்பத் விவகாரம் : ரணில் விக்ரமசிங்க விசாரணைக்கு அழைப்பு!

முன்னாள் ஜனாதிபதி ரணில் விக்ரமசிங்க, இலஞ்சம் அல்லது ஊழல் குற்றச்சாட்டுகளை விசாரணை செய்யும் ஆணைக்குழுவிற்கு அழைக்கப்பட்டுள்ளார்.ஊவா மாகாண முன்னாள் முதலமைச்சர

1 week ago இலங்கை

அஸ்வெசும பயனாளிகளுக்கான ஏப்ரல் மாத கொடுப்பனவு தொடர்பில் விசேட அறிவிப்பு!

ஏப்ரல் மாதத்துக்கான அஸ்வெசும நலன்புரி கொடுப்பனவு இன்று பயனாளிகளின் வங்கிக் கணக்குகளில் வரவு வைக்கப்படும் என நலன்புரி நன்மைகள் சபை தெரிவித்துள்ளது. அதன்படி, அஸ

1 week ago இலங்கை

சடுதியாக அதிகரித்துள்ள சிக்குன்குனியா : இலங்கையர்களிடம் விசேட கோரிக்கை

நுளம்புகளால் பரவும் சிக்குன்குனியா வைரசின் பரவலில் குறிப்பிடத்தக்க அளவு அதிகரிப்பு ஏற்பட்டுள்ளதாகச் சுகாதார அதிகாரிகள் தெரிவித்துள்ளனர்.இலங்கையில் சமீபத்த

1 week ago இலங்கை

நிர்வாண வீடியோவை வைத்திருந்த நபர் : தீ வைத்து கொலை செய்த பெண்

கடத்திச் சென்று தீ வைத்து எரித்துகொலை செய்த சம்பவம் தொடர்பில் மசாஜ் நிலைய பணிப்பெண் உட்பட நால்வர் அநுராதபுரம் பொலிஸ் குற்றப் புலனாய்வு பிரிவினரால் கைதுஅநுராதப&#

1 week ago இலங்கை

'சித்திரவதை முகாமிலிருந்த 'தலையாட்டி' அமைச்சரே..! " சபையில் வெடித்த சர்ச்சை

 பதுளை பொரலந்தலவில் காணப்பட்ட சித்திரவதை முகாமின் பின்னணியில், தற்போதை அரசாங்கத்தில் உள்ள அமைச்சர் ஒருவர் செயற்பட்டுள்ளார் என புதிய ஜனநாயக முன்னணி பாராளுமன்ற 

1 week ago இலங்கை

'ஈஸ்டர் தாக்குதலுடன் தொடர்பு" : பல தகவல்களை அம்பலப்படுத்தியுள்ள பிள்ளையான்

 உயிர்த்த ஞாயிறு தாக்குதல் தொடர்பில் பிள்ளையான் பல தகவல்களை தெரிவித்துள்ளதாக அரச தரப்பு தெரிவித்துள்ளது.பாராளுமன்றில் இதுதொடர்பில் கருத்து வெளியிட்ட பொதுமக்

1 week ago இலங்கை

'கருணா அக்காவின் அண்ணனை கொலை செய்தது உங்களது ஆலோசகர் தான்" : கிளம்பிய புதிய சர்ச்சை

 தற்போது அரசாங்கத்தின் பாதுகாப்பு பிரதி அமைச்சராக இருப்பவர் மக்கள் விடுதலை முன்னணியின்கலவரத்தை அடக்குவதற்கு தலைமைத்துவம் தாங்கி இருக்கிறார். அவருக்கு எதிராக

1 week ago இலங்கை

மீண்டும் 145 வீதமாக வரியை உயர்த்திய ட்ரம்ப் : மிரட்டலுக்கு அடிபணிய மாட்டோம் என்கிறது சீனா

அமெரிக்க ஜனாதிபதி ட்ரம்பின் வரி விதிப்பு தொடர்பான மிரட்டல்களுக்கு அஞ்சமாட்டோம் என சீனா உறுதிபட தெரிவித்துள்ளது.இது தொடர்பாக சீன அரசின் வர்த்தகத்துறை செயலாளர் &#

1 week ago உலகம்

நள்ளிரவில் ரஷ்யாவை ஆக்கிரமித்த ட்ரோன்கள் : 158 ட்ரோன்கள் சுட்டு வீழ்த்தப்பட்டதாக தகவல்

உக்ரேன் நேற்று முன்தினம் அதிகாலை நடத்திய மிகப்பெரிய ட்ரோன் தாக்குதலில் ரஷ்யாவின் தெற்கு பகுதியில் பெரும் பாதிப்பு ஏற்பட்டுள்ளது.இந்த தாக்குதல் காரணமாக அப்பகு

1 week ago உலகம்

சஹ்ரானுடன் தொடர்பிலிருந்த 25 பேருடன் ஸ்டிக்கர் ஒட்டிய இளைஞனுக்கு தொடர்பு - அரசாங்கம் தகவல்

கொழும்பு கட்டடத்தில்  ஸ்டிக்கர் ஒட்டிய   குற்றச்சாட்டில்  கைது செய்யப்பட்ட  இளைஞன் உயிர்த்த ஞாயிறு குண்டுத்தாக்குதல் சம்பவத்துடன்    தொடர்புடையவர்களுடன் நேரடியாக தொடர்புக்கொள்ளவில்லை. ஆனால் பயங்கரவாதி சஹ்ரானுடன் தொடர்புக்கொண்டிருந்த  25 நபர்களுடன் தொடர்புக் கொண்டிருந்தவர்களுடன் இவர் தொடர்புக்கொண்டுள்ளமை வெளிப்பட்டுள்ளது என பொதுமக்கள்  பாதுகாப்பு

1 week ago இலங்கை

'முஸ்லிம் இளைஞனுக்கு ஒரு நீதி, பிள்ளையானுக்கு இன்னொரு நீதியா.." என கேள்வி

இரு தினங்களுக்கு முன்னர் கடத்தல் குற்றச்சாட்டு சுமத்தப்பட்டு கைதான பிள்ளையானுக்கு கூட 72 மணி நேர தடுப்பு கட்டளையே பிறப்பிக்கப்படுள்ளது.ஆனால் பாலஸ்தீன ஆதரவு ஸ்டி

1 week ago இலங்கை

'செல்பி, வீடியோ எடுக்க வேண்டாம்.." 35 வருடங்களுக்கு பின் கடும் நிபந்தனைகளுடன் யாழில் திறக்கப்பட்ட வீதி

யாழ். வசாவிளான் சந்தி முதல் பொன்னாலை – பருத்தித்துறை வீதி வரையிலான பலாலி வீதி கடுமையான நிபந்தனைகள் மற்றும் கட்டுப்பாடுகளுடன் 35 ஆண்டுகளுக்கு பின்னர் மக்கள் போக்கĬ

1 week ago தாயகம்

நள்ளிரவில் முல்லைத்தீவு காட்டுக்குள் நடந்த கடத்தல் முயற்சி : இரகசியமாக சென்ற பொலிஸார்

 முல்லைத்தீவு, புதுக்குடியிருப்பு பொலிஸ் பிரிவிற்குட்பட்ட உடையார்கட்டு குளத்திற்கு அருகில் உள்ள காட்டு பகுதியில் மரத் தடிகளை கடத்த மேற்கொண்ட முயற்சி புதுக்கĬ

1 week ago தாயகம்

திடீரென களமிறக்கப்பட்ட 35000 பொலிஸார் : சிவில் உடையில் புலனாய்வு பிரிவு

எதிர்வரும் தமிழ், சிங்கள புத்தாண்டை முன்னிட்டு பொது மக்களின் பாதுகாப்பிற்காக விசேட பாதுகாப்பு திட்டம் செயல்படுத்தப்படவுள்ளது.அதன்படி பாதுகாப்பு நடவடிக்கைகளĬ

1 week ago இலங்கை

ரணிலின் ‘பி 2’ வீட்டினுள் நடந்த மர்ம படுகொலைகள் : பின்னணியில் கோனமுல்ல சுனில்

பட்டலந்த  சித்திரவதை முகாமுக்கும், படுகொலைகளுக்கும் முன்னாள் ஜனாதிபதி  ரணில் விக்கிரமசிங்கவுக்கும் தொடர்புண்டு.  வெண்மை நிற ஆடையணிந்து கொண்டு  மனித படுகொலையா&

1 week ago இலங்கை

மதவாச்சியில் கொடூரம் : டயர் வைத்து எரிக்கப்பட்ட 2 பிள்ளைகளின் தந்தை

அநுராதபும் குளிக்கடை - மெதவாச்சி 35 வயதான திருமணமான இரண்டு பிள்ளைகளின் தந்தை ஒருவர் கொலை செய்யப்பட்டு, அவரது உடல் எரிக்கப்பட்டுள்ளது.அநுராதபும் குளிக்கடை - மெதவாச்

1 week ago தாயகம்

கொழும்பில் கைதான பெண் : விசாரணையில் வெளியான திடுக்கிடும் தகவல்கள்

கொழும்பு, பொரலஸ்கமுவவில் உள்ள மசாஜ் நிலையமொன்றில் தங்கியிருந்த போது கைது செய்யப்பட்ட பெண் தொடர்பில் பல திடுக்கிடும் தகவல்கள் வெளியாகியுள்ளன.குறித்த பெண்ணிடம் &#

1 week ago இலங்கை

புதிய சட்டத்தால் தடுமாறப்போகும் ட்ரம்ப் : இலங்கை;கு முக்கிய தருணம்

 ஜனாதிபதி ட்ரம்பின் வரிக் கொள்கை தொடர்பில் அரசாங்கத்திடம் இன்னும் தெளிவான திட்டமொன்று இல்லை. அமெரிக்காவின் வர்த்தகக் கொள்கை தொடர்பான புதிய சட்டமொன்றை  கொண்டு 

1 week ago இலங்கை

'அமெரிக்காவுக்கு 'பூச்சியம்' வரி விதியுங்கள்..!" : இலங்கை அரசாங்கத்துக் விரைந்த ஆலோசனை

அமெரிக்காவின் வரி அதிகரிப்பில் இருந்து எமது நாட்டின் பொருளாதார வீழ்ச்சியை பாதுகாக்க அமெரிக்க பொருட்களுக்கு விதிக்கப்படும் இறக்குமதி வரியை பூச்சியமாக்கி பிரĩ

1 week ago இலங்கை

கூடுதல் வரிவிதிப்பு விவகாரம்.. இந்தியா தான் காரணமா? - பின்வாங்கினார் டிரம்ப்..

டொனால்ட் ட்ரம்ப் அமெரிக்க ஜனாதிபதியாக பதவியேற்றதும், உலக வர்த்தகத்தில் பெரும் கவலைக்கு காரணமான சில கடுமையான நடவடிக்கைகளை எடுத்தார்.இந்தியா உள்ளிட்ட சுமார் 75 நாட

1 week ago உலகம்

மீட்பு பணிக்கான மியன்மாருக்கு கரப்பான் பூச்சிகளை அனுப்பிய சிங்கப்பூர்..!

 மியன்மாரில் ஏற்பட்ட நிலநடுக்கத்தில் மீட்புப் பணியில் ஈடுபட சிங்கப்பூர், சைபோர்க் கரப்பான் பூச்சிகளை அனுப்பியுள்ளது. மனிதர்கள் செல்ல முடியாத இடங்களில் இவை தகவ

1 week ago உலகம்

இளைஞனின் உடலை தோண்டி எடுக்குமாறு உத்தரவு : பொலிஸார் மீது வலுக்கும் சந்தேகம்

 வெலிக்கடை பொலிஸ் காவலில் இருந்தபோது அண்மையில் மர்மமான முறையில் உயிரிழந்த 26 வயது இளைஞனின் உடலை தோண்டி எடுக்க கொழும்பு நீதவான் நீதிமன்றம் உத்தரவிட்டுள்ளது.பாதிக&

1 week ago இலங்கை

ஈஸ்டர் தாக்குதல்தாரிகளை பாதுகாக்கின்றதா அரசாங்கம்..? : வெளியாகிய அறிக்கையால் சர்ச்சை

உயிர்த்த ஞாயிறு குண்டுவெடிப்புத் தாக்குதல்களில் தொடர்புடையவர்களை விசாரிக்காமல் பாதுகாக்க அல்லது தடுக்க தற்போதைய அரசாங்கத்தின் உறுப்பினர்கள் முயற்சிப்பதாக&

1 week ago இலங்கை

சஹ்ரானுடன் “சோனிக் சோனிக்” என்ற புனைப்பெயரில் தொடர்பிலிருந்த பொலிஸ் அதிகாரி : அம்பலமான தகவல்

உயிர்த்த ஞாயிறு தாக்குதலில் சஹ்ரான் குழுவுடன் தொடர்பில் இருந்ததாக கூறப்படும் முன்னாள் பொலிஸ் புலனாய்வு அதிகாரிகாரியிடம் சி.ஐ.டியினர்  விசாரணையை முன்னெடுத்துī

1 week ago இலங்கை

சீனா - அமெரிக்காவின் செயலால் பேராபத்தில் சிக்கியுள்ள இலங்கை

 அமெரிக்காவுக்கும் சீனாவுக்கும் இடையே இடம்பெற்று வரும் வர்த்தகப் போரினால் இலங்கைக்கு கடுமையான பொருளாதார விளைவுகள் ஏற்படும் என்று முன்னாள் ஜனாதிபதி ரணில் விகĮ

1 week ago இலங்கை

'மீண்டும் ஒருமுறை வா.." - சிறுமியை சீரழித்த ஆசாமியை சினிமா பாணியில் மடக்கிப் பிடித்த பொலிஸார்

கண்டி, வெலம்பொட பிரதேசத்தில் பேஸ்புக் மூலம் அடையாளம் காணப்பட்ட 17 வயது பாடசாலை மாணவியை பாலியல் துஷ்பிரயோகம் செய்து, அவரது தங்க நகைகளை திருடியவர்களை பொலிஸார் கைது ச

1 week ago இலங்கை

குறைந்த வருமானம் பெறுவோருக்கு மகிச்சி அறிவிப்பை வெளியிட்ட ஜனாதிபதி

 நான்கு இலட்சம் பயனர்களுக்கு எதிர்வரும் ஜூன் மாதம் முதல் அஸ்வெசும கொடுப்பனவு வழங்கப்படும் என ஜனாதிபதி அநுரகுமார திசாநாயக்க தெரிவித்துள்ளார்.கொட்டாவ பகுதியிலĮ

1 week ago இலங்கை

பாரிய குற்றச் செயல்கள் பின்னணியில் எதிர்க் கட்சி எம்.பி.க்கள்.." : அரசதரப்பு வெளிப்படுத்திய முக்கிய தகவல்

குற்றச் செயல்களில் ஈடுபட்டவர்கள் தற்பொழுது அச்சமடைந்துள்ளதாக அமைச்சர் சுனில் ஹந்துனெத்தி தெரிவித்துள்ளார்.பாராளுமன்றில் எதிர்க்கட்சியில் இருக்கும் பலர் பா

1 week ago இலங்கை

திடீரென நள்ளிரவில் கைதான பிள்ளையான் : காரணத்தை வெளியிட்ட பொலிஸார்

தமிழ் மக்கள் விடுதலை புலிகள் கட்சியின் தலைவரும் முன்னாள் அமைச்சருமான சிவநேசதுரை சந்திரகாந்தன் நேற்று திடீரென கைது செய்யப்பட்டமைக்கான காரணத்தை பொலிஸார் வெளிய

1 week ago இலங்கை

'நான் மஹிந்தவை சந்திக்க வேண்டும்.." : மோடியின் கோரிக்கையை மறுத்த அநுர அரசு

இலங்கைக்கு விஜயம் மேற்கொண்டிருந்த இந்திய பிரதமர் நரேந்திர மோடி, முன்னாள் ஜனாதிபதி மஹிந்த ராஜபக்சவை சந்திக்க காத்திருந்த போதிலும் முடியாமல் போயுள்ளதாக தெரியவந

1 week ago இலங்கை

36வீத வரியை 104ஆக அதிகரித்த அமெரிக்கா : வெடிக்க போகும் பாரிய பூகம்பம்

அமெரிக்க ஜனாதிபதி டொனால்ட் டிரம்ப் தலைமையிலான அரசு, சீனாவுக்கு எதிராக வரியை மேலும் அதிகரிக்க முடிவு செய்துள்ளது.இதன் படி, சீனாவிலிருந்து இறக்குமதி செய்யப்படும்

1 week ago உலகம்

13 ஆயிரம் வருடங்கள் முன்பு அழிந்த ஓநாயை உயிருடன் கொண்டு வந்த விஞ்ஞானிகள்! - சாத்தியமானது எப்படி?

அமெரிக்க விஞ்ஞானிகள் 13 ஆயிரம் வருடங்கள் முன்பு வாழ்ந்து அழிந்த ஓநாய் இனத்தை உயிருடன் கொண்டு வந்திருப்பது பலரை ஆச்சர்யத்தில் ஆழ்த்தியுள்ளது. உலகில் பரிணாம வளர்ச&

1 week ago உலகம்

ஈரானை அழிக்க அமெரிக்கா முன்னெடுத்த இரகசிய திட்டம் : அரபு நாடுகள் கூட்டாக அதிரடி தீர்மானம்

நான்கு அரபு நாடுகள் தங்களின் வான் எல்லையில் அமெரிக்க விமானங்கள் பறக்க அதிரடியாக தடை விதித்துள்ளது என சர்வதேச ஊடகங்கள் செய்தி வெளியிட்டுள்ளன.ஈரானுக்கும்,  அமெரி&#

1 week ago உலகம்

மே 6 முதல் அநுர அரசாங்கத்தின் அழிவு ஆரம்பம் : அதிரடி எச்சரிக்கை

பெரும்பாலான உள்ளுராட்சிமன்றங்களை இம்முறை ஐக்கிய மக்கள் சக்தி கைப்பற்றும். இந்த அரசாங்கத்தின் வீழ்ச்சியும் அங்கிருந்தே ஆரம்பமாகும். மே 6ஆம் திகதியிலிருந்து தேச&#

1 week ago இலங்கை

இந்தியாவா? சீனாவா? எது முக்கியம் : இந்திய தொலைகாட்சியின் கேள்விக்கு பதிலளித்த நாமல்

  இலங்கையில் மேற்கொள்ளப்பட்டிருக்கும் இந்திய மற்றும் சீன முதலீடுகளைப் பொறுத்தமட்டில், இதனை 'எந்த நாடு முதலீடு செய்கிறது' என்ற கோணத்தில் அணுகுவதை விடுத்து, 'எந்த ம

1 week ago இலங்கை

அரச ஊழியர்களின் சம்பளத்திற்கு இணையாக தனியார் ஊழியர்களுக்கு சம்பள அதிகரிப்பு! அமைச்சரவை அனுமதி

2025 ஆம் ஆண்டு வரவு செலவுத் திட்ட யோசனையில் அரச ஊழியர்களின் சம்பள உயர்வுக்கு இணையாக, தனியார் துறை ஊழியர்களின் சம்பளத்தையும் உயர்த்துவதற்கு முன்மொழியப்பட்டிருந்ததĬ

1 week ago இலங்கை

டிக்கெட் 10 ஆயிரம் ரூபா : நானுஓயாவிலிருந்து ஆரம்பமாகும் ‘கலிப்சோ’ ரயில் சேவை

 "கலிப்சோ" எனப்படும் சிறப்புப் பார்வை வசதிகள் கொண்ட ரயில் சேவையினை ஒவ்வொரு  செவ்வாய்க்கிழமையும் நானுஓயா மற்றும் தெமோதரரயில்  நிலையங்களுக்கு இடையே இன்று முதல் உ

1 week ago இலங்கை

புத்தாண்டை முன்னிட்டு விசேட போக்குவரத்து திட்டம் வெளியானது

தமிழ், சிங்கள புத்தாண்டை முன்னிட்டு தூரப் பயணங்களை மேற்கொள்வோரின் நலன் கருதி ரயில் திணைக்களம் மற்றும் தேசிய போக்குவரத்து ஆணைக்குழு என்பன இணைந்து ஒருங்கிணைந்த ப&

1 week ago இலங்கை

அஞ்சல் வாக்குச் சீட்டுப் பொதிகளின் விநியோக நடவடிக்கைகள் இன்றுடன் நிறைவு

114 உள்ளூராட்சி மன்றங்களுக்கான அஞ்சல் வாக்குச் சீட்டுப் பொதிகள் விநியோகிக்கப்பட்டு வருவதாக அஞ்சல் திணைக்களம் தெரிவித்துள்ளது. இந்த நடவடிக்கைகள் இன்றையதினம் நி

1 week ago இலங்கை

3 நாட்களில் 43,537 கோடி ரூபா இழப்பு : ட்ரம்பின் தீர்மானத்தால் ஆட்டங்கண்டுள்ள இங்கை

அமெரிக்க ஜனாதிபதி டொனால்ட் டிரம்ப் அறிமுகப்படுத்திய இறக்குமதி வரிக் கொள்கைகள் உலகளாவிய பொருளாதார நெருக்கடியை ஏற்படுத்தியுள்ளது.இந்நிலையில் இலங்கை உட்பட உலகĭ

1 week ago இலங்கை

'நீ இல்லாத இடைவெளி சுமையானது.." : மனம் நொந்து போன ஜனாதிபதி அநுர

தேசிய மக்கள் சக்தியின் இளம் பாராளுமன்ற உறுப்பினர் மரணம் அடைந்தமை தொடர்பில் ஜனாதிபதி அநுர குமார திஸாநாயக்க மனதை உருக்கும் வகையிலான இரங்கல் பதிவு ஒன்றை வெளியிட்ட&

1 week ago இலங்கை

இலங்கையில் வெடித்து சிதறிய எரிபொருள் நிரப்பு நிலையம் : 4 பேர் பரிதாபமாக பலி

குருநாகல், வெஹர பகுதியில் உள்ள எரிபொருள் நிரப்பு நிலையம் ஒன்றில் ஏற்பட்ட தீ விபத்தில் நான்கு பேர் உயிரிழந்துள்ளனர்.எரிபொருள் நிலையத்தின் மேலாளர் உட்பட நான்கு பே

1 week ago இலங்கை

தாயின் உடலோடு சேர்ந்து தொங்கிய குழுந்தை : கம்பஹாவில் பேரதிர்ச்சி

கம்பஹாவில் தனது ஆறு மாத குழந்தையை கொலை செய்து விட்டு இளம் தாய் ஒருவர் உயிரை மாய்த்துள்ள சம்பவம் அதிர்ச்சியை ஏற்படுத்தியுள்ளது.நுகர்வோர் விவகார அதிகார சபையில் பண

1 week ago இலங்கை

'உங்களை கொலை செய்யப்போகின்றோம்.." : ட்ரம்புக்கு விடுக்கப்பட்ட பகிரங்க் கொலை மிரட்டலால் ஈரானில் சலசலப்பு

ஈரானில் இருந்து வெளியாகும் நாளேடு ஒன்றில் பகிரங்கமாக ஜனாதிபதி ட்ரம்புக்கு கொலை மிரட்டல் விடுக்கப்பட்டுள்ள நிலையில், ஈரான் இராணுவம் முழு கண்காணிப்பில் ஈடுபட்ட

1 week ago உலகம்

’பதில் வரியை சீனா திரும்பப் பெறாவிட்டால் கூடுதலாக 50வீத வரி விதிப்போம்’ - எச்சரிக்கை விடுத்த டிரம்ப்!

அமெரிக்க ஜனாதிபதி டொனால்ட் டிரம்ப், இலங்கை இந்தியா உள்ளிட்ட பல நாடுகளுக்கு கூடுதல் வரி விதித்துள்ள நிலையில், உலகம் முழுவதும் வர்த்தகப் போர் ஏற்பட்டுள்ளது.இதன் கா

1 week ago இலங்கை

அழைப்பு வந்தும் மோடியை டக்ளஸ் சந்திக்காதமை ஏன்..! ஈ.பி.டி.பி தரப்பு விளக்கம்

இந்தியப் பிரதமர் நரேந்திர மோடியைச் சந்திப்பதற்கான அழைப்பு எமது கட்சியின் செயலாளர் நாயகம் டக்ளஸ் தேவானந்தாவுக்கு விடுக்கப்பட்ட போதிலும், யாழ்ப்பாணத்தில் இருந

1 week ago இலங்கை

இலங்கையின் பகுதியொன்றில் ஏற்பட்டுள்ள ஆபத்து - விடுக்கப்பட்டுள்ள அவசர எச்சரிக்கை

இரத்தினபுரி, குருவிட்ட சுகாதார மருத்துவ அதிகாரி பிரிவின் பல பகுதிகளில் காய்ச்சல், வாந்தி மற்றும் வயிற்றுப்போக்கு உள்ள நோயாளிகள் பதிவாகி வருவதாக குருவிட்ட சுகாத&

1 week ago இலங்கை

இந்திய- இலங்கை பாதுகாப்பு ஒப்பந்தம்: சீனா உடனடியாக பதிலடி

இந்தியா , இலங்கை உடன் செய்து கொண்ட பாதுகாப்பு ஒப்பந்தம் காரணமாக சீனா உடனடியாக பதிலடி நடவடிக்கைகளைத் தொடங்கியுள்ளதாக முன்னிலை சோசலிசக் கட்சி தெரிவித்துள்ளது.அத்&

1 week ago இலங்கை

தேசபந்து தொடர்பில் வெளியான அதிர்ச்சி தகவல்! உயிர்த்த ஞாயிறு தாக்குதலுடன் நேரடி தொடர்பா..

தற்போது  விளக்கமறியலில் வைக்கப்பட்டிருக்கும், பதவி இடைநீக்கம் செய்யப்பட்டுள்ள பொலிஸ் மா அதிபர் தேசபந்து தென்னகோன்(Deshabandu Tennakoon) உயிர்த்த ஞாயிறு குண்டுத் தாக்குதல்களுடĪ

1 week ago இலங்கை

டொனால்ட் ட்ரம்ப் சீனாவுக்கு விடுத்துள்ள எச்சரிக்கை

அமெரிக்க இறக்குமதிகள் மீது சீனா விதித்துள்ள 34% பதிலடி வரிகளை உடனே திரும்பப் பெறாவிட்டால் சீனா மீது 50% கூடுதல் வரி விதிக்கப்படும் என அமெரிக்க ஜானதிபதி டொனால்ட் ட்ரம்

1 week ago இலங்கை

கொழும்பு மாநகர சபை உள்ளிட்ட பல சபைகளுக்கான தேர்தலுக்கு இடைக்கால தடை

கொழும்பு மாநகர சபை உட்பட பல உள்ளூராட்சி நிறுவனங்களில் உள்ளூராட்சித் தேர்தல்களை நடத்துவது தொடர்பாக மேலும் நடவடிக்கைகள் எடுப்பதைத் தடுக்கும் வகையில் மேன்முறைய

1 week ago இலங்கை

நாமல் சிஐடியை விட்டு வெளியேறியவுடன் சென்ற இடம்

ஸ்ரீலங்கா பொதுஜன பெரமுனவின் தேசிய அமைப்பாளர் நாமல் ராஜபக்ஷ, வாக்குமூலம் அளிக்க குற்றப் புலனாய்வு திணைக்களத்திற்கு வருகைத்தந்திருந்தார்.பின்னர் அவர் குற்றப் ப

1 week ago இலங்கை

அமைச்சர் விஜித ஹேரத்தை சந்தித்த அமெரிக்க தூதர்

இலங்கையின் வெளியுறவு அமைச்சர் விஜித ஹேரத், இலங்கைக்கான அமெரிக்க தூதர் ஜூலி சங்'குடன், இன்று சந்திப்பு ஒன்றை நடத்தியுள்ளார்.அமெரிக்காவுக்கான, இலங்கையின் ஏற்றுமதியில் விதிக்கப்பட்டுள்ள புதிய வர்த்தக வரிகள் குறித்து, அவர் தூதருடன் கலந்துரையாடியுள்ளார்.இது குறித்து இலங்கைக்கான அமெரிக்க தூதர் ஜூலி சங், தமது X பக்கத்தில் பதிவு ஒன்றை பகிர்ந்துள்ளார்.அதில், சந்திப்பின் ப

1 week ago இலங்கை

''தமிழக மக்களின் கோரிக்கையை இலங்கை நிறைவேற்றும்'' : அநுர முன் தெரிவித்த மோடி

இந்தியாவில் உள்ள தமிழக மக்களின் கோரிக்கையை இலங்கை நிறைவேற்றும் என நம்புகிறேன் என்று இந்திய பிரதமர் நரேந்திர மோடி தெரிவித்தார்.இலங்கைக்கு உத்தியோகபூர்வ விஜயம் &#

2 weeks ago இலங்கை