தமிழ்த் தரப்பை நிபந்தனையற்ற பேச்சுக்கு அழைத்த சிறிலங்கா - கடும்தொனியில் தமிழ்த் தலைமைகளுக்கு முன்வைக்கப்பட்டுள்ள விமர்சனம்!

சிறிலங்கா அரசுடன் மீண்டும் மீண்டும் தேன் நிலவுக்குச் சென்று வெறும் கையுடன் திரும்பி வந்து தம்மையும் ஏமாற்றி மக்களையும் அவமதிக்கும் செயல் தேவைதானா? என தமிழர் விட

2 years ago இலங்கை

டிசம்பர் முதலாம் திகதி முதல் கொழும்பில் பாரிய மலிவு விற்பனை : மார்ல்போ நிறுவனம் அறிவிப்பு

1989 ஆம் ஆண்டு முதல்; 'MARLBO' ட்ரேடிங் நிறுவனம் மின்சார மற்றும் அது சார்ந்த உற்பத்திகளை மேற்கொண்டு வருகிறது.இதன் எட்டாவது வெற்றிகரமான 'வருட இறுதி மலிவு விற்பனை” டிசம்பர் முĪ

2 years ago இலங்கை

யாழில் பேரழிவை ஏற்படுத்தும் சீனாவின் நிகழ்ச்சி நிரல் - இலங்கையரை அடிமையாக்கும் திட்டம்!

 மக்களின் விருப்பத்திற்கு மாறாக சீனாவுடன் புரிந்துணர்வு ஒப்பந்தங்கள் செய்துகொள்ள வேண்டாம் என சிறிலங்கா அரசுக்கு யாழ்ப்பாண பல்கலைக்கழக மாணவர் ஒன்றியம் வேண்டு

2 years ago இலங்கை

கிடைத்த சந்தர்ப்பத்தை தமிழர் தரப்பு பயன்படுத்த வேண்டும் - நிபந்தனை விதிக்காது பேச்சு மேசைக்கு வாருங்கள்!

தேசிய இனப்பிரச்சினைத் தீர்வுக்கான பேச்சு ஆரம்பமாவற்கு முன்னரே நிபந்தனைகளை தமிழர் தரப்பு விதிக்கக் கூடாது என சிறிலங்கா அதிபர் ரணில் விக்ரமசிங்க தெரிவித்துள்ள

2 years ago இலங்கை

விடுதலைப்புலிகள் தொடர்பான ஆவணங்கள் - மாணவர் ஒன்றிய முன்னாள் உறுப்பினர்கள் தொடர்பில் வெளியான தகவல்

யாழ்ப்பாணம் பல்கலைக்கழக மாணவர் ஒன்றியத்தின் முன்னாள் தலைவர் மற்றும் செயலாளர் ஆகியோர் பயங்கரவாத தடை சட்டத்தின் கீழ் தொடரப்பட்ட வழக்கில் இருந்து விடுவிக்கப்பட

2 years ago இலங்கை

கால்பந்து வீரர்களின் குடும்பத்தினருக்கு அச்சுறுத்தல் - கண்காணிப்பில் பெருமளவு இராணுவம்

தேசிய கீதத்தை பாடாவிட்டால் ஈரான் கால் பந்து வீரர்களின் குடும்பத்தவர்களை சிறையில் அடைக்கப்போவதாகவும் சித்திரவதை செய்யப்போவதாகவும் ஈரான் அதிகாரிகள் எச்சரித்த

2 years ago உலகம்

புறப்பட்ட ஐந்து நிமிடத்தில் அவசரமாக தரையிறங்கிய சிறிலங்கன் எயார் லைன்ஸ்..!

பண்டாரநாயக்க சர்வதேச விமான நிலையத்திலிருந்துது இந்தியாவின் மதுரைக்கு புறப்பட்ட ஸ்ரீலங்கன் ஏர்லைன்ஸ் விமானம், தொழில்நுட்பக் கோளாறு காரணமாக புறப்பட்ட ஐந்து நி

2 years ago இலங்கை

எனக்கு வகுப்பெடுக்கக் கூடாது என்ற வடக்கு ஆளுநரின் ஆணவப் பேச்சுக்கு பதிலடி கொடுத்த தவராசா

வடமாகாண ஆளுநர் ஜீவன் தியாகராஜா, தெளிவான சட்டத்தை விளங்கிக் கொள்ளவில்லை என வடக்கு மாகாண சபையின் முன்னாள் எதிர்க்கட்சித் தலைவர் சி.தவராசா குற்றம்சாட்டியுள்ளார்.வ&

2 years ago இலங்கை

டொலரின் பெறுமதியில் ஏற்பட்ட மாற்றம் : மத்திய வங்கி வெளியிட்ட அறிவித்தல்

இலங்கை மத்திய வங்கி இன்றைய தினத்திற்கான (29) நாணயமாற்று வீகிதத்தினை வெளியிட்டுள்ளது.இதன்படி, அமெரிக்க டொலரொன்றின் கொள்வனவு பெறுமதியானது 361.29 ரூபாவாக பதிவாகியுள்ளதுட

2 years ago இலங்கை

நடு வீதியில் யாழ் இளைஞனுக்கு இராணுவம், காவல்துறை மரண அடி..! வெளியான காணொளி - மனிதவுரிமை ஆணைக்குழு விசாரணை

யாழ்ப்பாணம் மானிப்பாயில் காவல்துறையினர், இராணுவத்தினர் மற்றும் காவல்துறை விசேட அதிரடி படையினர் இணைந்து இளைஞன் ஒருவரை தாக்கிய சம்பவம் தொடர்பில் விசாரணைகளை ஆரம

2 years ago இலங்கை

புலனாய்வு பிரிவிற்கு கிடைத்த இரகசியத் தகவல் - காட்டுப்பகுதியில் திடீர் முற்றுகை!

கிளிநொச்சி தர்மபுரம் காவல்துறை பிரிவிற்குட்பட்ட சுண்டிக்குளம் காட்டுப்பகுதியில் கஞ்சா பொதிகள் மீட்கப்பட்டுள்ளன.இராணுவ புலனாய்வு பிரிவினர் நேற்று(28) இரவு மேற்&#

2 years ago இலங்கை

ஆங்கில கால்வாய் ஊடான படகு கடவைகளை குறைக்கும் அவசர சட்டத்தை கொண்டு வருமாறு பிரதமருக்கு அழைப்பு!

ஆங்கில கால்வாயின் ஊடான சிறிய படகு கடவைகளை குறைக்கும் அவசர சட்டத்தை கொண்டு வருமாறு, 50க்கும் மேற்பட்ட நாடாளுமன்ற உறுப்பினர்கள் கொண்ட குழு, பிரதமர் ரிஷி சுனக்கிற்கு 

2 years ago உலகம்

சிறந்த புகைப்பட பட்டியலில் இடம்பிடித்த கோட்டாபயவின் அலுவலக புகைப்படம்!

 2022 ஆம் ஆண்டின் சிறந்த 100 புகைப்படங்களுக்குள் சிறிலங்காவின் முன்னாள் அதிபர் கோட்டாய ராஜபக்ச பயன்படுத்த அலுவலகத்தின் புகைப்படமும் சேர்க்கப்பட்டுள்ளது.கொழும்பில்

2 years ago இலங்கை

லண்டனில் உணர்வுபூர்வமாக அனுஸ்டிக்கப்பட்டுள்ள மாவீரர் நினைவெழுச்சி!

தமிழீழ மக்கள் தேசிய விடுதலையையும்,சமூக விடுதலையையும் கோரிய யுத்தத்தில் உயிர்நீத்த மாவீரர்களை உலக வாழ் தமிழர்கள் வலிகளுடன் நினைவுகூந்துள்ளனர்.தாயக பூமி எங்கும

2 years ago இலங்கை

வெளிநாடொன்றில் 600 இலங்கையர்கள் உயிரிழப்பு - அதிர்ச்சியளிக்கும் காரணம்

 கட்டாரில் தற்போது நடைபெற்றுவரும் உலகக் கிண்ண கால்பந்தாட்டப் போட்டியின் நிர்மாணப் பணிகளில் பங்கேற்ற சுமார் 600 இலங்கையர்கள் உயிரிழந்துள்ளதாகத் தெரிவிக்கப்படு

2 years ago இலங்கை

இலங்கை ஆசிரியைகளுக்கு இலவசமாக புடவைகள் வழங்கும் திட்டம் தொடர்பில் வெளியான தகவல்!

வசதி குறைந்த ஆசிரியைகளுக்கு சாரிகளை வழங்குவது குறித்து கவனம் செலுத்தப்பட்டு வருவதாக கல்வி அமைச்சர் சுசில் பிரேமஜயந்த தெரிவித்துள்ளார்.தென்னிலங்கை ஊடகம் ஒன்ற

2 years ago இலங்கை

யாழில் இன்று திடீர் பணிப்புறக்கணிப்பு! தொங்க விடப்பட்ட பதாதைகள்

யாழ். இலங்கை போக்குவரத்து சபை ஊழியர்கள் இன்று (திங்கட்கிழமை) தீடீர் பணிப்புறக்கணிப்பில் ஈடுபட்டுள்ளனர்.கடந்த வாரம் யாழ்ப்பாணம் பலாலி பிரதான வீதியின் வசாவிளான் ப

2 years ago இலங்கை

அதிகாரப்பகிர்வோ காணி அதிகாரமோ தமிழருக்கு வழங்கக் கூடாது - மீண்டும் மீண்டும் பேரினவாதத்தை உமிழும் சரத் வீரசேகர!

வடக்கு கிழக்கிற்கு அதிகாரங்களை விஸ்தரித்தாலும் காணி மற்றும் காவல்துறை அதிகாரம் மத்திய அரசாங்கத்திடமே காணப்பட வேண்டும் என்று நாடாளுமன்ற உறுப்பினர் சரத் வீரசே

2 years ago இலங்கை

வட, கிழக்கில் கதறிஅழுது உணர்வுபூர்வமாக மாவீரர் தினம் அனுஷ்டிப்பு : அஞ்சலிக்காக திரண்ட மக்கள் கூட்டம் !

வடக்கு, கிழக்கில் நேற்றையதினம் மாவீரர் தின நினைவேந்தல்கள் இடம்பெற்று வருகின்றன. இறந்த மாவீரர்களுக்கு அஞ்சலி செலுத்துவதற்காக பெருந்திரளான மக்கள் ஒன்றுதிரண்டன

2 years ago இலங்கை

இரண்டை குடியுரிமை தொடர்பில் புதிய நடைமுறை - அடுத்த மாதம் முதல் அமுல்

இரட்டைக் குடியுரிமை வழங்குவதற்கான கட்டணம் 2,000 அமெரிக்க டொலர்களாக திருத்தப்பட்டுள்ளதாக குடிவரவு மற்றும் குடியகல்வு திணைக்களம் தெரிவித்துள்ளது.இரட்டைக் குடியுர&

2 years ago இலங்கை

இத்தாலிக்கு ஆட்கடத்தல்..! நாட்டு மக்களுக்கு வெளியாகியுள்ள எச்சரிக்கை

இலங்கையர்களை லெபனான் ஊடாக படகுகள் மூலம் இத்தாலிக்கு கடத்திச்செல்லும் நடவடிக்கை நடைபெற்று வருவதாக தகவல்கள் வெளியாகியுள்ளதாக இலங்கை வெளிநாட்டு வேலை வாய்ப்பு ப

2 years ago இலங்கை

கனடாவை உலுக்கிய துன்பியல்..! ஒரே குடும்பத்தில் மூவர் உயிரிழப்பு - ஆபத்தான நிலையில் ஒருவர்

கனடா - ஒன்ராறியோவில் இடம்பெற்ற வாகன விபத்தில் ஒரே குடும்பத்தில் மூவர் உயிரிழந்துள்ள நிலையில், ஒருவர் ஆபத்தான நிலையில் மருத்துவமனையில் அனுமதிக்கப்பட்டுள்ளார்.க&#

2 years ago உலகம்

யாழில் நீண்ட நாட்களாக கைவரிசை காட்டிய திருடர்கள் கைது

 யாழ். மாவட்டத்தில் நீண்ட நாட்களாக காவல்துறையினரிடம் சிக்காமல், கைவரிசை காட்டிய திருடர்கள் மாவட்ட சிறப்பு குற்றத் தடுப்புப் பிரிவினரால் கைது செய்யப்பட்டுள்ளன

2 years ago இலங்கை

உக்ரைனிய பெண்கள் மீது அத்துமீறும் ரஷ்ய படை..! வீட்டின் வாசலில் வெள்ளை கொடியை கட்டுமாறு உத்தரவு

யாரை எல்லாம் பாலியல் வன்புணர்வு செய்ய வேண்டும் என்பதை ரஷ்ய வீரர்கள் அடையாளப்படுத்திக் கொள்ள உக்ரைனிய பெண்களை அவர்களது வீட்டின் வாசலில் வெள்ளை கொடியை கட்டுமாறு &

2 years ago உலகம்

மீளப்பெறப்பட்ட மாவீரர் தின தடை உத்தரவு - மன்னார் மாவட்ட நீதவான் நீதிமன்றில் தீர்ப்பு

மன்னாரில் மாவீரர் தினத்தை நினைவு கூறுவதற்கு எதிராக அடம்பன் காவல்துறையினரால் பெறப்பட்ட இடைக்கால தடை உத்தரவு மீள்பெறபட்டுள்ளது.நேற்று முன்தினம் (24) மன்னார் மாவட்ட

2 years ago இலங்கை

இலங்கை மகளிர் தேசிய துடுப்பாட்ட அணி தலைவர் 9ஏ சித்திகளை பெற்று சாதனை

2021ஆம் ஆண்டுக்கான க.பொ.த சாதாரணதர பரீட்சை பெறுபேறுகள் நேற்றைய தினம் வெளியாகியிருந்தது.இலங்கை மகளிர் தேசிய துடுப்பாட்ட அணியை பிரதிநிதித்துவப்படுத்தும் விஷ்மி குணī

2 years ago இலங்கை

வியட்நாமில் மரணித்த இலங்கையரின் உடலை நாட்டுக்கு கொண்டு வர 30 இலட்சம் வரை தேவை!

வியட்நாமில் தடுத்து வைக்கப்பட்டுள்ள 303 இலங்கையர்களில் யாழ்ப்பாணத்தை சேர்ந்த தமிழ் அகதியொருவர் தற்கொலைக்கு முயற்சித்த நிலையில் சிகிச்சை பலனின்றி நேற்று உயிரிழ&#

2 years ago இலங்கை

சீனாவில் அண்மைக்காலமாக தீவிரமடைந்து வரும் கொரோனா பரவல்!

சீனாவில் கடந்த 24 மணி நேரத்தில் புதிதாக 32943 பேருக்கு கொரோனா தொற்று உள்ளமை உறுதி செய்யபட்டுள்ளது.சீனாவில் அண்மைக் காலமாக கொரோனா பரவல் தீவிரமடைந்து வருகிறது.இதனையடுத்

2 years ago உலகம்

உக்ரைனுக்கு 24 ஆம்புலன்ஸ்களை வழங்குவதாக பிரித்தானிய வெளியுறவு செயலாளர் உறுதி!

உக்ரைனுக்கு விஜயம் செய்துள்ள பிரித்தானிய வெளியுறவு செயலாளர் ஜேம்ஸ் க்ளெவர்லி 24 ஆம்புலன்ஸ்களை வழங்குவதாக உறுதியளித்துள்ளார்.நேற்று (வியாழக்கிழமை) தலைநகர் கீவ் ச

2 years ago உலகம்

மலேசியாவின் புதிய பிரதமராக அன்வார் இப்ராஹிம் பதவியேற்பு!

பல்லின, பல மதங்கள் கொண்ட தென்கிழக்கு ஆசிய நாடான மலேசியாவில், புதிய பிரதமராக அன்வார் இப்ராஹிம் பதவியேற்றுள்ளார்.அனைவரையும் உள்ளடக்கிய அரசாங்கத்தை வழிநடத்துவதாக &

2 years ago உலகம்

அமேசான் அகெடமி’யை மூடுவதாக அமேசான் நிறுவனம் அறிவிப்பு!

கடந்த ஆண்டு தொடக்கத்தில் இந்தியாவில் அறிமுகப்படுத்திய ஒன்லைன் கற்றல் தளமான ‘அமேசான் அகெடமி’யை மூடுவதாக அமேசான் நிறுவனம் அறிவித்துள்ளது.உயர்நிலைப்பாடசாலை மாĩ

2 years ago உலகம்

சமபோஷ விற்பனை தடை -நீதவான் நீதிமன்றம் உத்தரவு!

சமபோஷ என்ற வர்த்தக நாமத்தில் மேலதிக தானிய உணவுகளை விநியோகம் செய்வதற்கும் விற்பனை செய்வதற்கும் தடை விதித்து மொறவக்க நீதவான் நீதிமன்றம் உத்தரவு பிறப்பித்துள்ளத

2 years ago இலங்கை

கொரோனா கால சுகாதார நடைமுறைகளைப் பின்பற்றுமாறு அறிவுறுத்தல்!

காய்ச்சல் மற்றும் பல வைரஸ் நோய்கள் இந்த நாட்களில் அதிகரித்து வருவதாக சிறுவர் சுவாச நோய் நிபுணர் வைத்தியர் சன்ன டி சில்வா தெரிவித்துள்ளார்.எனவே சுகாதார நடைமுறைகள

2 years ago இலங்கை

சீனாவினால் நன்கொடை கப்பல் நாட்டிற்கு வரவுள்ளதாக சீன தூதரகம் அறிவிப்பு!

சீனாவினால் நன்கொடையாக வழங்கப்பட்ட டீசல் சரக்குகளை ஏற்றிய ‘சூப்பர் ஈஸ்டன்’ என்ற கப்பல் சிங்கப்பூரில் இருந்து நாட்டிற்கு வரவுள்ளதாக சீன தூதரகம் அறிவித்துள்ளது.

2 years ago இலங்கை

அமெரிக்கா கொடுக்கும் எலும்பைக்கடிக்கும் தென்கொரியா - வடகொரிய அதிபரின் சகோதரி மிரட்டல்

அமெரிக்கா கொடுக்கும் எலும்பைக்கடிக்கும் தென்கொரியா என தென் கொரியாவுக்கு வட கொரிய தலைவரின் சகோதரி கடும் மிரட்டல் விடுத்துள்ளார்.அமெரிக்காவும், தென்கொரியாவும் 

2 years ago உலகம்

விடுதலைப்புலிகளின் வழியை பின்பற்றிய சிறிலங்கா இராணுவம் - ஒப்புக்கொண்டார் பொன்சேகா

இராணுவ நிர்வாகத்துக்கான செலவு நாளாந்தம் அதிகரித்து செல்லுமே தவிர குறைவடையாது. நாட்டில் யுத்தம் இல்லை என்பதற்காக பாதுகாப்பு அமைச்சுக்கு நிதி ஒதுக்காமல் இருக்க &#

2 years ago இலங்கை

195 கிலோ கஞ்சாவை தின்று தீர்த்த எலிகள் - நீதிமன்றுக்கு அறிவித்த காவல்துறை

கடத்தல்காரர்களிடமிருந்து கைப்பற்றப்பட்டு காவல்துறையின் பாதுகாப்பில் வைக்கப்பட்டிருந்த195 கிலோகிராம் கஞ்சாவை எலிகள் தின்றுவிட்டதாக இந்தியாவின் உத்தரப்பிரதே

2 years ago உலகம்

விடுதலைப் புலிகளின் தலைவரது நோக்கம் இதுதான்..!

அதிகார பகிர்வுக்கு ஒருபோதும் இடமளிக்க போவதில்லை, அதிகார பரவலாக்கம் குறித்து அவதானம் செலுத்தலாம், ஒற்றையாட்சி நாட்டில் அதிகார பகிர்வுக்கு இடமில்லை, சமஷ்டியாட்ச&#

2 years ago இலங்கை

கனடாவில் குடியேற காத்திருப்போருக்கு அடித்த பேரதிஸ்டம்..! வெளியாகிய மகிழ்ச்சி தகவல்

கனடா 2025ஆம் ஆண்டுக்குள் 15 லட்சம் புலம்பெயர்ந்தோரை அனுமதிப்பதாக இலக்கு நிர்ணயித்துள்ளது.வயது முதிர்ந்த தலைமுறையால் (இரண்டாம் உலகப் போருக்குப் பிறகு பிறப்பு விகிதம

2 years ago உலகம்

சர்வதேச நாணயநிதிய கடன் வசதி தொடர்பில் ஆளுநர் தற்போது வெளியிட்டுள்ள அறிவிப்பு!

சிறிலங்காவிற்கு சர்வதேச நாணயநிதியம் வழங்கவுள்ள கடன் தொகை தொடர்பில் இருதரப்பு கடன் வழங்குநர்களுடனான கடன் மறுசீரமைப்பு தொடர்பான பேச்சுவார்த்தைகள் வெற்றிகரமாக

2 years ago இலங்கை

தடைகளைத் தாண்டி மாவீரர் நினைவுகூரல்கள் முன்னெடுப்பு

தமிழர் தாயகத்தில் மாவீரர்களை மான்பேற்றும் வகையில் நினைவுகூரல்கள் உணர்வெழுச்சியுடன் முன்னெடுக்கப்பட்டு வருகின்றன.மாவீரர்களின் படங்கள் வைக்கப்பட்டு மக்களின&

2 years ago இலங்கை

கனடா செல்ல முற்பட்டு வியட்நாமில் உயிரிழந்த யாழ். நபர் - கதறியழுத வண்ணம் மனைவி விடுத்துள்ள கோரிக்கை

வியட்நாமில் தடுத்து வைக்கப்பட்டுள்ள 303 இலங்கையர்களில் யாழ்ப்பாணத்தை சேர்ந்த தமிழ் அகதியொருவர் தற்கொலைக்கு முயற்சித்த நிலையில் சிகிச்சை பலனின்றி உயிரிழந்துள்

2 years ago இலங்கை

யாழ்.இளைஞர்களை கனடா அனுப்புவதாக கூறி பெண்ணொருவர் ஒரு கோடி ரூபாய் மோசடி!

கனடாவிற்கு அனுப்புவதாக கூறி தம்மிடம் இருந்து 99 இலட்சத்து 35 ஆயிரம் ரூபாய் பணத்தினை மோசடி செய்துள்ளார் என பெண்ணொருவருக்கு எதிராக இரு இளைஞர்கள் மானிப்பாய் பொலிஸ் நி

2 years ago இலங்கை

தலைவர் வே.பிரபாகரனின் பூர்வீக வீட்டுக்கு பாதுகாப்பு!

 தமிழீழ விடுதலைப் புலிகளின் தலைவர் வே.பிரபாகரனின் பிறந்த நாள் 26ஆம் திகதி கொண்டாடப்படவுள்ள நிலையில், வல்வெட்டித்துறையில் உள்ள அவரது பூர்வீக வீட்டினை சூழவுள்ள பகு

2 years ago இலங்கை

அகல கால்வைக்க முயன்ற சீன கோடீஸ்வரருக்கு ஏற்பட்ட நிலை

சீனாவில் கோடீஸ்வரராக இருந்த ஒருவர் பல்வேறு தொழில்களில் முதலிட முயன்று அனைத்தையும் இழந்த நிலையில் தற்போது வீதியோரமாக சின்னஞ்சிறிய கடையை நடத்தி வருவது அனைவரையு

2 years ago உலகம்

நாடு முழுவதும் வேகமாக பரவும் புதிய வைரஸ் - மக்களுக்கு விடுக்கப்பட்ட எச்சரிக்கை

 நாடளாவிய ரீதியில் இன்புளுவன்சா போன்ற அறிகுறிகளுடன் கூடிய வைரஸ் நோய் வேகமாக பரவி வருவதாக சுகாதார அமைச்சு தெரிவித்துள்ளது.கொரோனா நோயுடன் ஒப்பிடும் போது, ​​இந்த ந&

2 years ago இலங்கை

வெளிநாட்டவர்களை திருமணம் செய்யும் இலங்கையருக்கு வெளியான அறிவிப்பு

 வெளிநாட்டவர்களை திருமணம் செய்யும் இரட்டைக் குடியுரிமை கொண்ட இலங்கையர்கள் தொடர்பில் பதிவாளர் நாயகம் அறிவித்தலொன்றை விடுத்துள்ளார்.இவ்வாறு திருமணம் செய்யும்

2 years ago இலங்கை

இலங்கை ரூபா தொடர்பில் வெளியான அபாய அறிவிப்பு

ஜப்பானின் நோமுரா நிதி நிறுவனம் இலங்கை ரூபாவை உலகின் மிகவும் அபாயகரமான ஏழு நாணயங்களில் ஒன்றாக சேர்க்கும் முயற்சியில் ஈடுபட்டுள்ளது.இந்நாடுகளில் பண நெருக்கடி ஏற&#

2 years ago இலங்கை

யாழில் வேகக்கட்டுபாடு இழந்து மின்கம்பத்துடன் மோதிய உந்துருளி - ஒருவர் உயிரிழப்பு..!

யாழில் உந்துருளி விபத்தில் இளைஞர் ஒருவர் உயிரிழந்துள்ளார்.இச்சம்பவமானது யாழ்ப்பாணம் – கந்தர்மடம் பகுதியில் இடம்பெற்றுள்ளது.இவ்வாறு உயிரிழந்தவர் குறித்த பகுĪ

2 years ago இலங்கை

இந்திய 'றோ' தலைவர் இலங்கையில்..! ரணிலுடன் மூடிய அறைக்குள் பேச்சு

இந்தியாவின் பிரதான உளவு அமைப்பான ‘ஆராய்ச்சி மற்றும் பகுப்பாய்வுப்பிரிவு’ எனப்படும் ‘றோ’ அமைப்பின் தலைமை நிர்வாகி சமந்த் கோயல் இரகசிய பயணம் மேற்கொண்டு கொழும்ப

2 years ago இலங்கை

பேருந்து - டிப்பர் மோதி கோர விபத்து..! 10க்கும் மேற்பட்டோர் படுகாயம் - வவுனியாவில் சம்பவம்

 வவுனியா கனகராஜன்குளம் பகுதியில் இன்று (24) காலை பேருந்து மற்றும் கனரகவாகனம் (டிப்பர்) மோதி விபத்து ஏற்பட்டுள்ளது.குறித்த விபத்தில் டிப்பர் சாரதி மற்றும் பேருந்தில

2 years ago இலங்கை

மாவீரர் வாரம் ஆரம்பம் -யாழில் பலப்படுத்தப்பட்ட பாதுகாப்பு

மாவீரர் நாளுக்கு தமிழர் தாயகம் உணர்வெழுச்சியுடன் தயாராகும் நிலையில், மாவீரர் வாரத்தின் மூன்றாம் நாளான இன்று பொதுமக்கள் மாவீரர்களுக்கு அஞ்சலிகளை செலுத்தியிரு

2 years ago இலங்கை

அரசை வீழ்த்த முயன்றால் இராணுவத்தை களமிறக்குவேன் - அவசரகாலச் சட்டமும் நடைமுறை..! ரணில் கடும் எச்சரிக்கை

அனுமதி இல்லாத போராட்டங்களுக்கு இடமில்லை, போராட்டத்தினால் அரசை வீழ்த்த இடமளிக்க முடியாது, அப்படி யாராவது முயன்றால் ராணுவத்தை களம் இறங்குவேன் அவசரகாலச் சட்டமும் &

2 years ago இலங்கை

கனடாவில் நடுவீதியில் மனைவியை வெட்டிக்கொன்ற இலங்கைதமிழர் -ஆரம்பமானது விசாரணை

இந்தியாவில் முறைப்படி திருமணம் நடைபெற்று கனடாவிற்கு அழைக்கப்பட்ட தனது மனைவியுடன் ஏற்பட்ட முரண்பாடு காரணமாக அவரை வெட்டி கொலை செய்த இலங்கைத்தமிழர் மீதான விசாரண

2 years ago உலகம்

இந்தியாவில் தவறான அறுவை சிகிச்சை அமைச்சர் பந்துல சிங்கப்பூர் மருத்துவமனையில் அனுமதி

போக்குவரத்து மற்றும் ஊடகத்துறை அமைச்சர் பந்துல குணவர்தன இந்தியாவில் மேற்கொள்ளப்பட்ட அறுவை சிகிச்சையின் போது ஏற்பட்ட தவறு காரணமாக சிங்கப்பூர் வைத்தியசாலையிலĮ

2 years ago இலங்கை

வறிய குடும்பங்களை ஏமாற்றி சிறுநீரகம் விற்பனை-கொழும்பில் தனியார் வைத்தியசாலையில் பெரும் மோசடி

கொழும்பு பிரதேசத்தில் குறைந்த வருமானம் பெறும் குடும்பங்களைச் சேர்ந்தவர்களின் சிறுநீரகங்களை விற்பனை செய்யும் மோசடி ஒன்று இடம்பெற்றுள்ளதாக தெரிவிக்கப்படுகிற

2 years ago இலங்கை

மீண்டும் நீதிமன்றில் முருகன் -ஓடோடி வந்த நளினி

சிறையில் இருந்தவேளை பெண் காவல் அதிகாரியிடம் அநாகரிகமாக நடந்துகொண்டதாக 2020ல் பதிவு செய்யப்பட்ட வழக்கு விசாரணைக்காக வேலூர் நீதிமன்றத்தில் முருகன் முற்படுத்தப்பட&

2 years ago உலகம்

பிரான்சிலிருந்து கட்டுநாயக்காவில் தரையிறங்கிய குழு - வரவேற்க சென்ற அதிகாரிகள்

 இலங்கையில் சுற்றுலாவை மேம்படுத்தும் நோக்கில் 80 பிரான்ஸ் பயண முகவர்கள் கட்டுநாயக்க விமான நிலையத்தின் ஊடாக இன்று (21ஆம் திகதி) இலங்கை வந்தடைந்தனர்.கண்டி, பெந்தோட்டை, &

2 years ago இலங்கை

இலங்கையில் கண்டுபிடிக்கப்பட்ட உலகின் மிகப்பெரிய மாணிக்கக் கல் எங்கே..! நிலவரம் என்ன.

இலங்கையில் கண்டுபிடிக்கப்பட்ட உலகின் மிகப்பெரிய இயற்கை மாணிக்கக் கல் கின்னஸ் சாதனை படைத்துள்ளதாக தேசிய இரத்தினக்கல் மற்றும் ஆபரண அதிகார சபையின் தலைவர் விராஜ் &#

2 years ago இலங்கை

கணவனின் லொட்டரி பணத்துடன் காதலனுடன் மனைவி தப்பியோட்டம்

கணவனுக்கு அதிஷ்ட இலாப சீட்டிழுப்பில் கிடைத்த ஆறு கோடி ரூபா பணத்தை சுருட்டிக்கொண்டு மனைவி தனது காதலனுடன் தப்பிச் சென்ற சம்பவம் பெரும் பரபரப்பை ஏற்படுத்தியுள்ளத&#

2 years ago உலகம்

பண்டிவிரிச்சான் மாவீரர் துயிலும் இல்லத்தில் சிரமதான பணிகள்

மாவீரர் வார ஆரம்ப நாளான இன்று பண்டிவிரிச்சான் துயிலும் இல்லத்தில் சிரமதான பணிகள் ஆரம்பித்து வைக்கப்பட்டது.இந்த சிரமதான பணியில் மாவீரர்களின் உறவுகளுடன் இணைந்த

2 years ago இலங்கை

புரூஸ் லீ இதனால் தான் மரணமடைந்தார்..! 49 ஆண்டுகளுக்கு பின் விலகிய மர்மம்

தற்காப்பு கலையின் நாயகன் புரூஸ் லீயின் மரணத்திற்கான காரணம் குறித்து மருத்துவர்கள் புதிய தகவலை தெரிவித்துள்ளனர்.குங்ஃபூ தற்காப்பு கலையின் ஜாம்பவானாக விளங்கிய 

2 years ago உலகம்

இந்தோனேஷியா நிலநடுக்கத்தில் உயிரிழந்தவர்களின் எண்ணிக்கை 56ஆக உயர்வு!

இந்தோனேஷியாவில் ஏற்பட்ட நிலநடுக்கத்தில் உயிரிழந்தவர்களின் எண்ணிக்கை 56ஆக உயர்வடைந்துள்ளது. மேலும், காயமடைந்துள்ளோரின் எண்ணிக்கை 700ஆக அதிகரித்துள்ளது.இந்தோனேசி&

2 years ago உலகம்

சீனாவில் மீண்டும் தீவிரமடையும் கொரோனா தொற்று!

மீண்டும் தீவிரமடையும் கொரோனா தொற்று அச்சத்தால், தெற்கு சீனப் பெருநகரமான குவாங்சோ அதன் மிகப்பெரிய மாவட்டத்திற்கு முடக்கநிலையை அறிவித்துள்ளது.ஏறக்குறைய 19 மில்லி&

2 years ago உலகம்

தொழிலுக்காக வெளிநாடு செல்பவர்களின் எண்ணிக்கை உயர்வு!

நாட்டில் கடந்த ஆண்டுடன் ஒப்பிடுகையில் இந்த ஆண்டு தொழிலுக்காக வெளிநாடு செல்பவர்களின் எண்ணிக்கை 150 சதவீதத்தால் அதிகரித்துள்ளதாக தெரிவிக்கப்படுகிறது.இந்த வருடம் &

2 years ago இலங்கை

புளியாவத்தை நகரில் மாட்டிறைச்சி கடைக்கான அனுமதி ரத்து!

புளியாவத்தை நகரில் மாட்டிறைச்சி கடைக்கான அனுமதியை பாராளுமன்ற உறுப்பினர் ஜீவன் தொண்டமான் இரத்து செய்துள்ளார்.புளியாவத்தை நகரில் மாட்டிறைச்சி வர்த்தக நிலையத்Ī

2 years ago இலங்கை

உதய கம்மன்பிலவுக்கு விதிக்கப்பட்டிருந்த வெளிநாட்டு பயணத்தடை நீக்கம்!

முன்னாள் அமைச்சர் உதய கம்மன்பிலவுக்கு விதிக்கப்பட்டிருந்த வெளிநாட்டு பயணத்தடையை தற்காலிகமாக நீக்கி கொழும்பு மேல் நீதிமன்றம் உத்தரவிட்டுள்ளது.கம்மன்பிலவினா

2 years ago இலங்கை

கொழும்பில் வீதி விளக்குகள் மற்றும் போக்குவரத்து சமிக்ஞை முறைமைகள் செயலிழக்கும் அபாயம்!

கொழும்பில் வீதி விளக்குகள் மற்றும் போக்குவரத்து சமிக்ஞை முறைமைகள் செயலிழக்கும் அபாயம் ஏற்பட்டுள்ளதாக மின்சார சபை தெரிவித்துள்ளது.நிலுவையில் உள்ள 15 மில்லியன் ர&

2 years ago இலங்கை

எதிர்வரும் பண்டிகைக் காலத்தில் முட்டைக்கு தட்டுப்பாடு!

முட்டை உற்பத்தி 50 சதவீதமாக குறைந்துள்ளதாக தேசிய கால்நடை உற்பத்தியாளர்கள் தெரிவிக்கின்றனர்.இன்று (திங்கட்கிழமை) இடம்பெற்ற ஊடகவியலாளர் சந்திப்பில் கருத்து வெளிய&

2 years ago இலங்கை

வீட்டு வேலைக்காக தனியார் விசாவில் செல்லும் பெண்களின் பதிவு நிறுத்தம்!

பயிற்சி பெறாத மற்றும் உள்நாட்டு வேலைக்காக தனியார் வீசாவைப் பெறும் பெண்களின் பதிவு தற்காலிகமாக நிறுத்தப்பட்டுள்ளது.அதற்கமைய, ஐக்கிய அரபு எமிரேட்ஸ் மற்றும் ஓமான&#

2 years ago இலங்கை

பசில் ராஜபக்ஷவை தான் வரவேற்க கட்டுநாயக்க விமான நிலையத்திற்கு செல்லவில்லை- பொலிஸ் ஆணைக்குழுவின் தலைவர்!

முன்னாள் நிதியமைச்சர் பசில் ராஜபக்ஷவை தான் வரவேற்க கட்டுநாயக்க விமான நிலையத்திற்கு செல்லவில்லை என பொலிஸ் ஆணைக்குழுவின் தலைவர் சந்திர பெர்னாண்டோ தெரிவித்துள்

2 years ago இலங்கை

வவுனியாவில் போலி பணத்தாள்கள் புழக்கத்தில்!

வவுனியாவில் போலி 5000 ரூபா தாள்கள் புழக்கத்தில் காணப்படுவதாக தெரிவிக்கப்பட்டுள்ளது.ஓமந்தை பகுதியில் உள்ள ஏரிபொருள் நிரப்பு நிலையம், மரக்கறி விற்பனை நிலையம் மற்றுī

2 years ago இலங்கை

எரிபொருள் QR குறியீட்டு முறைமையை நீக்குவதற்கு தீர்மானமும் இல்லை-காஞ்சன விஜேசேகர!

எரிபொருள் விநியோகத்தை முகாமை செய்யும் QR குறியீட்டு முறைமையை நீக்குவதற்கு தற்போது எந்தத் தீர்மானமும் எடுக்கப்படவில்லையென எரிசக்தி, மின்சக்தி அமைச்சர் கஞ்சன விஜ&

2 years ago இலங்கை

தேசியப் பிரச்சினையைத் தீர்ப்பதற்கு விக்கிரமசிங்க-சம்பந்தன் உடன்படிக்கை வேண்டும் – சாணக்கியன்

தேசிய பிரச்சினைக்கு தீர்வு காண்பதற்கு விக்கிரமசிங்க – சம்பந்தன் ஒப்பந்தத்தை செய்து, அதனூடாக நிரந்தர அரசியல் தீர்வை வழங்க வேண்டும் என தமிழ்த் தேசியக் கூட்டமைப்ப&

2 years ago இலங்கை

இங்கிலாந்து சிறையில் இருக்கும் குற்றவாளிகள் குற்றங்களைச் செய்தால் அவர்களுக்கு நீண்டகால தண்டனை!

பயங்கரவாதக் குற்றவாளிகள் சிறையில் இருக்கும் போது குற்றங்களைச் செய்தால் அவர்களுக்கு நீண்ட தண்டனை கிடைக்கும் என்று இங்கிலாந்து நீதித்துறை செயலாளர் டொமினிக் ரா

2 years ago உலகம்

யாழில் நண்பர்களுடன் குளிக்க சென்ற 18 வயது யுவதிக்கு நேர்ந்த அவலம்

யாழ்ப்பாணம் - வடமராட்சி, கற்கோவளம் பகுதியில் நீர்த்தேக்கத்தில் நீராடச்சென்ற 18 வயது யுவதி ஒருவர் நீரில் மூழ்கி பரிதாபமாக உயிரிழந்துள்ளார்.இச் சம்பவம் இன்று (20) இடம்ப

2 years ago இலங்கை

இலங்கையை விட்டு வெளியேறிய இலட்சக்கணக்கானோர் -வெளியானது விபரம்

இலங்கையில் தற்போது ஏற்பட்டுள்ள பொருளாதார நெருக்கடியை எதிர்கொள்ள முடியாமல் பலர் வெளிநாடுகளுக்கு வேலைவாய்ப்பு தேடி செல்கின்றனர்.அதேநேரம் மேலும் சிலர் தமது உயி

2 years ago இலங்கை

விடுதலைக்கு பின்னரும் தொடரும் உண்ணாவிரதம் -மயங்கி சரிந்தார் ஜெயக்குமார்

ராஜீவ்காந்தி கொலை வழக்கில் விடுதலை செய்யப்பட்டவர்கள் திருச்சியில் உள்ள இலங்கை தமிழர்களுக்கான முகாமில் தங்களுக்கு வேறொரு அறை ஒதுக்க வலியுறுத்தி உண்ணாவிரதப் ப

2 years ago இலங்கை

ராஜபக்ச இடையே முரண்பாடு - பல உண்மைகளை வெளிக்கொண்டுவரவுள்ள மைத்திரியின் இரகசிய நூல்

மக்கள் அறிந்திராத பல உண்மைகளை உள்ளடக்கிய நூல் ஒன்றை தாம் எழுதியுள்ளதாகவும், அதனை எதிர்வரும் ஜனவரி மாதம் வெளியிட உள்ளதாகவும் ஸ்ரீலங்கா சுதந்திரக் கட்சியின் தலைவ&

2 years ago இலங்கை

யாழில் திடீர் மூச்சுத்திணறலால் 54 நாட்களேயான சிசு பரிதாபமாக உயிரிழப்பு!

யாழ்ப்பாணம் சாவகச்சேரி - கிராம்புவில் பகுதியை சேர்ந்த பிறந்து 54 நாட்களேயான பெண் சிசு ஒன்று திடீர் மூச்சுத்திணறல் ஏற்பட்டு உயிரிழந்துள்ளது.இச் சம்பவம் நேற்றையதின

2 years ago இலங்கை

நோர்வே பிரஜைக்கு ஏற்பட்ட நிலை -யாழில் சகோதரிகள் இருவர் அதிரடியாக கைது

இலங்கையரான நோர்வே பிரஜையை ஏமாற்றி போலி வங்கி ஆவணங்களை பயன்படுத்தி 12 கோடி ரூபாவை மோசடி செய்த யாழ்ப்பாணத்தைச் சேர்ந்த இரண்டு யுவதிகள் குற்றப்புலனாய்வுப்பிரிவினர&

2 years ago இலங்கை

காவல்துறை அதிகாரிகளை கட்டி அணைத்தது ஏன்- ஹிருணிக்கா விளக்கம்

காவல்துறை அதிகாரிகளைக் கட்டிப்பிடித்ததாக தான் குற்றம் சாட்டப்பட்டதாகவும் ஆனால் தான் கட்டிப்பிடித்த போது, தன்னை அவர்கள் ஒதுங்கச் சொல்லவில்லை என்றும் ஐக்கிய மக

2 years ago இலங்கை

கனடாவை அதிரவைத்த தமிழர் - காவல்துறையின் அதிரடி நடவடிக்கை

கனடாவின் கிரேட்டர் ரொறன்ரோ பகுதியில் தொடர் வாகனத் திருட்டு தொடர்பாக கிடைத்த முறைப்பாடுகளை அடுத்து அந்நாட்டு காவல்துறையினர் மேற்கொண்ட அதிரடி நடவடிக்கையில் தம

2 years ago உலகம்

பசிலை விரட்டுங்கள் - மக்களுக்கு விடுக்கப்பட்ட அறைகூவல்

இலங்கையை வங்குரோத்து நாடாக மாற்றியமைக்கு பசில் ராஜபக்ச உள்ளிட்ட தரப்பினரே முழுப்பொறுப்பேற்க வேண்டும் எனவும் அவர்களுக்கு எதிராக நீதிமன்றில் சட்ட நடவடிக்கை எட

2 years ago இலங்கை

தனியார் வகுப்புக்கு செல்வதாக கூறி 17 வயது பாடசாலை சிறுமி எடுத்த விபரீத முடிவு!

கண்டியில் இருந்து மாத்தளை நோக்கி பயணித்த தொடருந்தில் மோதுண்டு சிறுமி ஒருவர் உயிரிழந்துள்ளார்.யட்டிநுவர வீதியிலுள்ள இராணுவ முகாமுக்குப் பின்னால் நேற்று குறித

2 years ago இலங்கை

நாயின் விசுவாசத்தால் விடுதலையான கைதி! தென்னிலங்கையில் நிகழ்ந்த சம்பவம்

காவல்துறையினரால் கைது செய்யப்பட்ட தனது எஜமானரைத் தேடி காவல்நிலையத்திற்கு அருகில் காத்திருந்த நாயால் கைதி ஒருவருக்கு பிணை வழங்கபட்டுள்ளது.இந்த சம்பவம் களுத்த

2 years ago இலங்கை

கொதிநிலையில் ரஷ்யாவின் படையெடுப்பு..! 16295 பொதுமக்கள் - 423 குழந்தைகள் உயிரிழப்பு

ரஷ்யாவின் படையெடுப்பின் விளைவாக குறைந்தது 437 உக்ரைன் குழந்தைகள் கொல்லப்பட்டதாக உக்ரைனின் வழக்கறிஞர் ஜெனரல் அலுவலகம் தெரிவித்துள்ளது.837 க்கும் மேற்பட்ட குழந்தைகī

2 years ago உலகம்

இலங்கையில் விஸ்வரூபம் எடுக்கும் ஆட்கடத்தல் சம்பவம்..! தமிழரொருவரும் கைது

ஓமானுக்கு இலங்கையிலிருந்து ஆட்களை கடத்திய குற்றச்சாட்டில் மற்றுமொரு சந்தேக நபர் கைதுசெய்யப்பட்டுள்ளார்.அவிசாவளைப் பகுதியைச் சேர்ந்த பாலகிருஷ்னண் குகனேஷ்வர

2 years ago இலங்கை

மகிந்த பிறப்பித்த அதிரடி உத்தரவு - எடுக்கப்படவுள்ள உடனடி நடவடிக்கை

சிறிலங்கா பொதுஜன பெரமுன (SLPP) தொடர்பாக சமுக வலைத்தளங்களில் சேறு பூசுவோருக்கு எதிராக சட்ட நடவடிக்கை எடுக்குமாறு கட்சியின் தலைவர் மகிந்த ராஜபக்ச அறிவுறுத்தியுள்ளதா

2 years ago இலங்கை

இலங்கை வந்த கனேடிய எம்.பிக்கள் - ஹரி ஆனந்தசங்கரி வெளியிட்ட தகவல்

அண்மையில் கனேடிய வர்த்தக சமுகத்துடன் இலங்கை வந்த கனேடிய நாடாளுமன்ற உறுப்பினர்களான ஹான் டொங் மற்றும் திருமதி ரேச்சல் தோமஸ் ஆகியோர் கனேடிய அரசாங்கம் சார்பில் இலங&

2 years ago இலங்கை

ரணிலின் தலையெழுத்தை தீர்மானிக்கப்போகும் ஐவர்

எதிர்வரும் செவ்வாய்க்கிழமை (22) நடைபெறவுள்ள வரவு செலவுத் திட்டத்தின் இரண்டாம் வாசிப்பின் போது ஆளும் கட்சிக்கும் எதிர்க்கட்சிக்கும் இடையில் கடும் போட்டி நிலை ஏற்ப

2 years ago இலங்கை

வீட்டின் அடியில் 135 வருடமாக வெற்று போத்தலுக்குள் கிடந்த தகவல் - திகைத்து போன பெண் |

தனது வீட்டில் இருந்த தரை பலகைக்கு அடியில், ஒரு போத்தலுக்குள் 135 வருட தகவல் ஒன்று கண்டுபிடிக்கப்பட்டதை அறிந்து ஒரு பெண் திகைத்து போயுள்ளார்.வீட்டில் இருந்த ரேடியேட

2 years ago உலகம்

ரணிலுக்கு வடபகுதி கொடுத்த அடி..! ரணில் முன்னே போட்டுடைத்த சுமந்திரன்

நீண்டகால பிரச்சினையை தீர்க்க நாம் உறுதுணையாக இருப்போம் என அதிபர் முன்னிலையில் தமிழ் தேசியக் கூட்டமைப்பின் பேச்சாளர், நாடாளுமன்ற உறுப்பினர் எம்.ஏ.சுமந்திரன் தெர&

2 years ago இலங்கை

இலங்கை அகதிகள் இருவர் வியட்நாமில் தற்கொலை முயற்சி!

 வியட்நாமில் அகதிகளாக தடுத்து வைக்கப்பட்டுள்ள அகதிகளில் இருவர் தற்கொலை முயற்சி மேற்கொள்ள முயற்சி செய்துள்ளதாக தெரிவிக்கப்பட்டுள்ளது.இவர்கள் நேற்றிரவு தற்கொ

2 years ago இலங்கை

ஐந்து இலட்சம் பவுண்டுகள் பெறுமதியான போலி கால்பந்து உலகக்கிண்ண ரீ-சட்டுகள் பறிமுதல்!

ஐந்து இலட்சம் பவுண்டுகள் பெறுமதியான போலி கால்பந்து உலகக்கிண்ண ரீ-சட்டுகள் பறிமுதல்!ஐந்து இலட்சம் பவுண்டுகள் பெறுமதியான போலி, கால்பந்து உலகக்கிண்ண ரீ-சட்டுகளை லண

2 years ago உலகம்

மக்களே அவதானம் -சமுக ஊடக விளம்பரங்கள் மூலம் வங்கி கணக்குகளில் பாரிய மோசடி

முகநூல் மற்றும் இணையத்தளங்களில் வெளியிடப்படும் விளம்பரங்கள் மூலமாக பணம் திருடும் திட்டமிட்ட மோசடி இடம்பெற்று வருவதாக குற்றப் புலனாய்வு திணைக்களத்தின் கணனி க

2 years ago இலங்கை

யாழில் 15 வயதில் தாயாகிய சிறுமி - பின்னணியில் 18 வயது இளைஞன்

கோப்பாய் காவல்துறை பிரிவிற்குட்பட்ட திருநெல்வேலி பகுதியில் 15 வயது சிறுமி ஒருவர் தாயாகியுள்ளார்.பாடசாலையில் இருந்து இடைவிலகிய மாணவர்கள் தொடர்பில் பிரதேச சிறுவ&#

2 years ago இலங்கை

விடுதலை புலிகளை அஞ்சலிக்காமல் மக்களை அஞ்சலியுங்கள்..! முன்னெச்சரிக்கை விடுத்த காவல்துறை

தடை செய்யப்பட்ட அமைப்பான விடுதலைப் புலிகளுக்கு அஞ்சலி செலுத்தாமல் யுத்தத்தில் உயிரிழந்த பொதுமக்களுக்கு அஞ்சலி செலுத்துங்கள் என முல்லைத்தீவு காவல்துறையினர் Ī

2 years ago இலங்கை

எவரும் எதிர்பாராத வகையில் இந்திய தேசிய பாதுகாப்பு ஆலோசகர் இலங்கை விஜயம்

எவரும் எதிர்பாராத வகையில் இந்தியாவின் தேசிய பாதுகாப்பு ஆலோசகர் அஜித் டோவல் நாளை (19) இலங்கை வரவுள்ளதாக தகவல்கள் தெரிவிக்கின்றன.நாளை மற்றும் நாளை மறுதினம் தனது இரண்

2 years ago இலங்கை

வடக்கிற்கு வரும் ரணிலுக்கு ஏற்பட்ட பின்னடைவு

வவுனியாவிற்கு விஜயம் செய்யும் அதிபர் ரணில் விக்ரமசிங்கவால் நாளைய தினம் திறக்கப்படவிருந்த வவுனியா பொருளாதார மத்திய நிலையம் திறக்கப்படாது என தெரியவருகின்றது.ம

2 years ago இலங்கை