ஊழியர் சேமலாப நிதியை வைப்புச் செய்வதில் புதிய சிக்கல்

போதிய தரவுகள் இன்மையால் உரிய கணக்குகளில் வைப்புச் செய்ய முடியாது மலையகத் தொழிலாளர் சேமலாப நிதியில் 70 கோடி ரூபா தேங்கியிருப்பதாக அதிர்ச்சித் தகவல்கள் வெளியாகியு

2 years ago இலங்கை

இலங்கையில் கடுமையாகும் சட்டம் - விடுக்கப்பட்டுள்ள எச்சரிக்கை

இணையதளத்தில் ஆபாச படங்களையும்,  வீடியோக்களையும் வெளியிடுபவர்களுக்கு எதிராக சட்டங்கள் கடுமையாக அமுல்படுத்தப்படுகின்றன.கணினி குற்றப் புலனாய்வுப் பிரிவிற்கும&

2 years ago இலங்கை

வெட்டுக்காயங்களுடன் இளைஞரின் சடலம் மீட்பு: பொலிஸார் விசாரணை

காலியில் வெட்டுக்காயங்களுடன் ஆணொருவரின் சடலம் மீட்கப்பட்டுள்ளதாக பொலிஸார் தெரிவித்துள்ளனர்.காலி - அம்பலாங்கொடை பிரதேசத்தில் இன்று (13.07.2023) காலை குறித்த சடலம் கண்டெĩ

2 years ago இலங்கை

அர்த்தமுள்ள அதிகாரப் பகிர்வை வலியுறுத்த வேண்டும்: இந்தியத் தூதுவரிடம் சம்பந்தன் கோரிக்கை

இந்திய - இலங்கை ஒப்பந்தத்தில் செயற்படுத்தப்படாமலுள்ள அனைத்து விடயங்களையும் செயற்படுத்த இந்தியா அழுத்தம் கொடுக்க வேண்டும் என்று இலங்கைத் தமிழ் அரசுக் கட்சியின

2 years ago இலங்கை

பேராதனை வைத்தியசாலையில் யுவதிக்கு ஊசி மூலம் மருந்து செலுத்திய விதம் குறித்து வெளியான தகவல்

ஊசி மூலம் மருந்து செலுத்தப்பட்ட பின்னர் நேர்ந்த சிக்கல் நிலைமை காரணமாகவே, 21 வயது யுவதி உயிரிழந்துள்ளதாக தமக்கு தகவல் கிடைத்துள்ளது என அகில இலங்கை தாதியர் சங்கத்த

2 years ago இலங்கை

இலங்கையில் மக்களுக்கு மகிழ்ச்சியான செய்தி! கால அவகாசம் முடிந்த பின்பும் கிடைக்கும் வாய்ப்பு

அஸ்வெசும நலன்புரி கொடுப்பனவுகள் தொடர்பான மேன்முறையீடுகள் மற்றும் ஆட்சேபனைகளை தாக்கல் செய்யும் காலம் நேற்றுமுன் தினத்துடன் (10.07.2023) நிறைவடைந்த போதிலும், நியாயமான காī

2 years ago இலங்கை

இலங்கையர் தொடர்பில் அதிர்ச்சித் தகவலை வெளியிட்ட தென்னிலங்கை அமைச்சர்

உலகிலேயே சோம்பேறிகள் அதிகம் வாழும் நாடு இலங்கை என, விளையாட்டு மற்றும் இளைஞர் விவகார அமைச்சர் ரொஷான் ரணசிங்க தெரிவித்துள்ளார்.குறுகிய காலத்திற்கேனும் வெளிநாடு ச&

2 years ago இலங்கை

தகாத நடவடிக்கைகளில் ஈடுபடும் பௌத்த மதகுருமார்கள்! அரசாங்கத்தின் அதிரடி நடவடிக்கை

தகாத நடவடிக்கைகளில் ஈடுபடும் பௌத்த மதகுருமார்களுக்கு எதிராக சட்டமூலமொன்று நாடாளுமன்றில் சமர்ப்பிக்கப்படவுள்ளதாக அமைச்சர் பந்துல குணவர்தன தெரிவித்துள்ளார்.

2 years ago இலங்கை

இலங்கை கடற்றொழிலாளர்கள் மீது பெற்றோல் குண்டுத்தாக்குதல்

இலங்கையின் தென்கடல் பிரதேசத்தில் மீன்பிடி நடவடிக்கையில் ஈடுபட்டிருந்த இலங்கை கடற்றொழிலாளர்களின் ஆழ்கடல் மீன்பிடிப் படகு ஒன்றின் மீது, இந்தோனேசிய ஆழ்கடல் மீன

2 years ago இலங்கை

மேலும் 300 பொருட்கள் மீதான இறக்குமதி கட்டுப்பாடுகளில் தளர்வு

மேலும் 300 அத்தியாவசிய பொருட்களுக்கு விதிக்கப்பட்டுள்ள இறக்குமதி கட்டுப்பாடுகளை தளர்த்த அரசாங்கம் நடவடிக்கை எடுக்கவுள்ளதாக நிதி இராஜாங்க அமைச்சர் ரஞ்சித் சியம&#

2 years ago இலங்கை

சர்வதேச நியமங்களுக்கு அமைய மனித புதைகுழி அகழப்பட வேண்டும் - முல்லைத்தீவில் போராட்டம்

அண்மையில் முல்லைத்தீவு கொக்குத்தொடுவாய் பகுதியில் கண்டு பிடிக்கப்பட்ட மனித புதைகுழி அகழ்வு நடவடிக்கைகளில் சர்வதேச கண்காணிப்பாளர்கள் அல்லது சர்வதேச நிபுணத்த

2 years ago தாயகம்

அமெரிக்காவிலிருந்து கனடா சென்ற இலங்கையர் விபத்தில் சிக்கி பலி

அமெரிக்காவில் இருந்து கனடா சென்ற இலங்கையர் விபத்தில் சிக்கி பரிதாபகரமாக உயிரிழந்தார்.கணனி பொறியியலாளரான அமெரிக்காவின் மேரிலாந்து பல்கலைக்கழகத்தில் கலாநிதி Ī

2 years ago உலகம்

இந்தியப் பிரதமருக்கு கடிதம் அனுப்புவதில் தமிழர் தரப்புக்குள் குழப்பம்

இந்தியப் பிரதமர் நரேந்திர மோடிக்கு தமிழ் தேசிய கட்சிகளினால் கடிதம் அனுப்பி வைக்கப்படவிருந்த நிலையில், ஜனநாயக தமிழ் தேசிய கூட்டணிக்கும் இலங்கை தமிழரசுக் கட்சிக&#

2 years ago தாயகம்

சிறிலங்கா கடற்படைக்கு எதிராக வெடிகுண்டு அனுப்புவேன் - சீமான் ஆவேசம்

தமிழ் நாட்டின் முதலமைச்சராக தான் தெரிவு செய்யப்பட்டால் தமிழக கடற்றொழிலாளர்கள் மீது நடுக்கடலில் தாக்குதல் நடத்தும் ஸ்ரீலங்கா கடற்படைக்கு எதிராக கடற்றொழிலாளரĮ

2 years ago இலங்கை

யாழில் கடற்படையினருக்கு காணி சுவீகரிக்க நடவடிக்கை - பொதுமக்கள் கோஷம் எழுப்பி கடும் எதிர்ப்பு

யாழ்ப்பாணம் மண்டைதீவு பகுதியில் கடற்படையினருக்கு காணி சுவீகரிப்பதற்கான நடவடிக்கைக்கு எதிராக பொதுமக்கள் மற்றும் மக்கள் பிரதிநிதிகள் போராட்டத்தில் ஈடுபட்டனர

2 years ago இலங்கை

பௌத்த தேரர்களை குறிவைத்து புதிய திட்டம்! புலம்பெயர் சமூகம் நிதி வழங்குவதாக குற்றச்சாட்டு

பௌத்த மதகுருமாரின் கண்ணியத்திற்கு பாதிப்பை ஏற்படுத்த திட்டமிட்ட முயற்சிகள் இடம்பெறுகின்றன.புலம்பெயர் சமூகம் இதற்கு நிதி வழங்குகின்றது என பகியங்கல ஆனந்த சாகர 

2 years ago இலங்கை

ஊழியர் சேமலாப நிதியத்திற்கு ஆபத்து! கொழும்பில் வெடித்த போராட்டம்

ரணில் அரசாங்கத்தின் செயற்பாடுகளுக்கு எதிராக கொழும்பில் போராட்டம் ஒன்று முன்னெடுக்கப்பட்டுள்ளது.இந்த போராட்டம் தொழில் திணைக்களத்திற்கு முன்பாக, இலங்கை தொழிறĮ

2 years ago இலங்கை

இலங்கை வங்கி மற்றும் மக்கள் வங்கி மூலம் வட்டியில்லா கடன்! கிடைத்தது அனுமதி

இலங்கையில் மாணவர்களுக்கு வழங்கப்படும் வட்டியில்லா கடன் தொடர்பான யோசனைக்கு அனுமதி வழங்கப்பட்டுள்ளது.அதன்படி அரசு சாரா பல்கலைக்கழகங்களில் பட்டப்படிப்பை மேற்க

2 years ago இலங்கை

இறுதிப் போர் சாட்சியங்களில் ஒன்றான நந்திக்கடல் இனி சுற்றுலாத்தளம்! அரசு நடவடிக்கை

இலங்கையில் இறுதிக்கட்ட போர் நடைபெற்ற நந்திக்கடல் களப்பு பகுதியை சுற்றுலா தளமாக மாற்றுவதற்கான வேலைத்திட்டம் விரைவில் முன்னெடுக்கப்படவுள்ளது.இலங்கையில் கடற்ப

2 years ago தாயகம்

டொலரின் பெறுமதியில் திடீர் மாற்றம்! 150000 ரூபாவை கடந்து கிடுகிடுவென உயரும் ஆபரண தங்கத்தின் விலை

கொழும்பு - செட்டியார்தெரு நிலவரங்களின் படி இன்றும் (11.07.2023) ஆபரண தங்கத்தின் விலை அதிகரித்துள்ளது.அதன்படி இன்றைய தினம் 22 கரட் ஆபரண தங்கப் பவுணொன்றின் விலையானது 152,600 ரூபாவாக 

2 years ago இலங்கை

தவறிழைக்கும் பிக்குகளை விசாரிக்க வேண்டும்: முன்வைக்கப்பட்ட யோசனை

தவறிழைக்கும் மகா சங்கத்தினர் தொடர்பான வழக்குகளை விசாரிக்க தனியான பிக்குகள் நீதிமன்றமொன்று அமைக்கப்பட வேண்டுமென்று வலியுறுத்தப்பட்டுள்ளது.ஒழுக்கக்கேடான செய

2 years ago இலங்கை

இலங்கையில் கண்டுபிடிக்கப்பட்ட 33 ஆவது மனித புதைகுழி! அவசரமாக பறந்த கடிதம்

முல்லைத்தீவு பாரிய மனித புதைகுழி அகழ்வுக்கு விஜயம் செய்து கையகப்படுத்தி, பொறுப்பெடுக்குமாறு மனித உரிமைகளுக்கான ஐக்கிய நாடுகளின் உயர்ஸ்தானிகர், வலிந்து காணாமல

2 years ago தாயகம்

மூன்று இளம் பிக்குமாரை துஷ்பிரயோகம் செய்த குற்றச்சாட்டில் பிக்கொருவர் கைது

நாவலப்பிட்டி பிரதேசத்தில் உள்ள விகாரை ஒன்றில் வசித்து வந்த மூன்று இளம் பிக்குகளை துஷ்பிரயோகம் செய்ததாக கூறப்படும் சம்பவம் தொடர்பில் அங்கு வசித்து வந்த பிக்கு ஒ&

2 years ago இலங்கை

மன்னம்பிட்டி விபத்து! 'இப்படி தான் நடந்தது' - பேருந்தில் பயணித்தவரின் திகில் அனுபவம்

பொலன்னறுவை மன்னம்பிட்டி விபத்தில் உயிர் தப்பிய இளைஞர் ஒருவர் சம்பவம் தொடர்பில் விளக்கமளித்துள்ளார்.கொட்டலிய பாலத்திற்கு அருகில் நேற்றிரவு தனியார் பேருந்து ஆ

2 years ago இலங்கை

இலங்கைக்கு வர அனுமதி தாருங்கள் - சாந்தன் உருக்கமான கோரிக்கை

இந்தியாவின் முன்னாள் பிரதமர் ராஜீவ் காந்தி கொலை வழக்கில் ஆயுள் தண்டனை விதிக்கப்பட்டிருந்த 7 பேரில் இலங்கையைச் சேர்ந்த சாந்தன், அதிபர் ரணில் விக்ரமசிங்கவுக்கு கட

2 years ago இலங்கை

மன்னம்பிட்டி பேருந்து விபத்து - பல்கலைக்கழக மாணவர்கள் இருவர் பலி

பொலன்னறுவை - மன்னம்பிட்டி பகுதியில் இடம்பெற்ற பேருந்து விபத்தில் உயிரிழந்தவர்களில் பல்கலைக்கழக மாணவர்கள் இருவர் உள்ளடங்குவதாக தெரிவிக்கப்பட்டுள்ளது.பொலன்னற

2 years ago இலங்கை

குடும்ப தகராறில் இளம் குடும்பஸ்தர் குத்தி கொலை - யாழில் சம்பவம்

இளவாலை காவல்துறை பிரிவிற்குட்பட்ட பிரான்பற்று முருகன் கோவிலுக்கு அருகாமையில் இடம்பெற்ற கத்திக்குத்து சம்பவத்தில் இளம் குடும்பஸ்தர் ஒருவர் உயிரிழந்துள்ளார்

2 years ago தாயகம்

இன்னும் சில நாட்களில் யாழ் - கொழும்பு தொடருந்து சேவை.! வெளியான நேர அட்டவணை

யாழ்ப்பாணத்தின் காங்கேசன்துறைக்கும் - கொழும்பிற்கும் இடையிலான மட்டுப்படுத்தப்பட்ட தொடருந்து சேவையை எதிர்வரும் 15 ஆம் திகதி முதல் வழமை போன்று முன்னெடுக்க உத்தேச&

2 years ago தாயகம்

கடந்த 500 நாட்களில் 9,000க்கும் மேற்பட்ட பொதுமக்கள் கொலை – ஐ.நா.

 உக்ரைன் மீதான ரஷ்யாவின் ஆக்கிரமிப்பு தொடங்கியதில் இருந்து இதுவரை 500 குழந்தைகள் உட்பட 9,000 க்கும் மேற்பட்ட பொதுமக்கள் கொல்லப்பட்டுள்ளனர்.இந்த மோதல் 500 நாட்களை எட்டியĬ

2 years ago உலகம்

வாக்குறுதியை நிறைவேற்றிய நெதர்லாந்து கிரிக்கெட் வீரர்

நெதர்லாந்து கிரிக்கெட் வீரர் தேஜா நிடமானுரு, தனது அணி ஐசிசி கிரிக்கெட் உலகக் கோப்பை 2023க்கு தகுதி பெற்றால், தலை மொட்டையடிப்பதாக கொடுத்த வாக்குறுதியை நிறைவேற்றினார

2 years ago பல்சுவை

கிளிநொச்சி ஓ.எம்.பி அலுவலகத்தின் முன் கடிதங்களை தீயிட்டுக் கொளுத்திய மக்கள்

கிளிநொச்சியில் காணாமல்போனவர்களை பதிவு செய்யும் அலுவலகத்தின் செயற்பாடுகளுக்கு மக்கள் எதிர்ப்பினை வெளிப்படுத்தியுள்ளனர்.கிளிநொச்சி ஓ.எம்.பி அலுவலகத்தில் காணா

2 years ago தாயகம்

கிழித்து எறியப்பட்ட இரு பெண்களின் ஆடைகள்! நீங்களெல்லாம் மனிதர்களா - கொதித்தெழும் பௌத்த தேரர்

தற்போது சமூக வலைத்தளங்களில் வெளியாகும் பௌத்த தேரர் தொடர்பான காணொளியை பலர் பகிர்ந்து வருகின்றனர்.  ஒரு பெண்ணுடைய ஆடையை பலாத்காரமாக பிடுங்கி, வீசி, அதனை வீடியோ எடுத

2 years ago இலங்கை

இலங்கைக்கு கிடைத்துள்ள பல மில்லியன் டொலர்கள்! மத்திய வங்கி வெளியிட்டுள்ள அறிவிப்பு

ஜூன் மாதத்தில் வெளிநாட்டுத் தொழிலாளர்கள் மூலம் இலங்கைக்கு கிடைத்த பணம் குறித்த  விபரங்களை   மத்திய வங்கி வெளியிட்டுள்ளது. இலங்கை மத்திய வங்கியின் அறிக்கையின்&

2 years ago இலங்கை

பௌத்த தேரர் விவகாரம்! சமூக வலைதளங்களில் பகிரப்பட்ட காணொளிகள் குறித்து விடுக்கப்பட்டுள்ள எச்சரிக்கை

பெண்கள் மற்றும் குழந்தைகள் தொடர்பான சில விடயங்களை காணொளி எடுத்து சமூக வலைதளங்களில் வெளியிடுபவர்களுக்கு எதிராக சட்டம் நடைமுறைப்படுத்தப்படும் என பொலிஸ் ஊடக பேச

2 years ago இலங்கை

பூதாகரமாகும் மனித புதைகுழி விவகாரம்! வரலாற்றில் வெளியான அதிர்ச்சி தகவல் - கருணா தண்டிக்கப்படுவாரா..

மனிதப் புதைகுழிகள் தொடர்பில் எவரும் தண்டிக்கப்படுவதில்லை. களுவாஞ்சிக்குடியில் கண்டுபிடிக்கப்பட்ட மனித புதைகுழி தொடர்பில் புலிகள் மீது குற்றம்சாட்டப்பட்டது

2 years ago தாயகம்

திடீரென சுகவீனமுற்று விழுந்த தாயார்! அனைவரின் கவனத்தையும் ஈர்த்த சிங்கள பொலிஸ் யுவதியின் செயல்

போராட்டத்தின் போது சுகவீனமுற்ற தாயாருக்கு சிங்கள பொலிஸ் உத்தியோகத்தரொருவர் நீர் பருக்கிய சம்பவம் அனைவரின் கவனத்தையும் ஈர்த்துள்ளது. கிளிநொச்சி வலிந்து காணாம

2 years ago தாயகம்

2 பெண்களுடன் உல்லாசமாக இருந்த பிக்கு மக்களால் நையப்புடைப்பு : தாக்கியவர்களை கைது செய்த பொலிஸார்

கொழும்பு, நவகமுவை, ரக்சபான வீதி பிரதேசத்தில் விகாரையொன்றுக்குள் பிக்கு ஒருவரும், இரண்டு பெண்களும் ஒரே அறையில் இருந்த நிலையில் பிரதேச மக்களால் தாக்கப்படும் காணொள

2 years ago இலங்கை

கனடாவில் மக்களுக்கு ஏற்பட்டுள்ள நெருக்கடி

கனடாவின் ரொறன்ரோ மற்றும் ஹாமில்டன் பகுதிகளில் வெப்பநிலை அதிகரித்துள்ளதாகவும் இதனால் மக்கள் கடும் நெருக்கடிக்கு உள்ளாகியுள்ளதாகவும் குறிப்பிடப்படுகின்றது.இ

2 years ago உலகம்

ஒரே இரவில் 1 வயது குறைந்த தென் கொரிய மக்கள்..என்ன நடந்தது தெரியுமா..!

பொதுவாக ஆண்டுகள் செல்ல செல்ல நமக்கு வயது ஏறி கொண்டே போகும். இது தான் உலக வழக்கம், ஆனால் தென் கொரியர்கள் ஒரே இரவில் 1 வயது குறைந்து விட்டனர்.இந்த இளமை தென் கொரியர்களுக்

2 years ago பல்சுவை

தமிழர் பகுதியில் வழிபாட்டுக்கு சென்று திரும்பியர்கள் மீது தாக்குதல்

உழவு இயந்திரத்தில் பயணித்த குழுவினர் மீது மற்றுமொரு குழுவினர் தாக்குதல் மேற்கொண்டுள்ளனர்.இந்த தாக்குதலில் இரு பெண்கள் உட்பட மூவர் படுகாயமடைந்துள்ளதாக பொலிஸா

2 years ago தாயகம்

வைத்தியசாலைகளில் தொடரும் மரணங்கள்: ஜனாதிபதியிடம் அவசர கோரிக்கை

 நாட்டில் அண்மைக்காலமாக சத்திரசிகிச்சையின் போது ஏற்படும் மரணங்கள் மயக்க மருந்தின் காரணமாக ஏற்பட்டுள்ளதாக சந்தேகிக்கப்படுவதாக வைத்தியர்கள் மற்றும் சிவில் உர

2 years ago இலங்கை

சூடு பிடிக்கும் பொலிஸ்மா அதிபர் நியமனம்: பேராயர் இரகசியக் கடிதம்

புதிய பொலிஸ்மா அதிபரின் நியமனம் தொடர்பில் கொழும்பு பேராயர் கர்தினால் மெல்கம் ரஞ்சித், சபாநாயகர் உள்ளிட்ட அரசமைப்பு சபையின் உறுப்பினர்களுக்கு 3 பக்கங்களைக் கொண்&

2 years ago இலங்கை

வீடொன்றில் இருந்து பல இராணுவ சீருடைகள் மீட்பு! பிரதேசத்தையே சுற்றிவளைத்த பாதுகாப்பு படை

அம்பலாங்கொடை, அஹுங்கல்ல, மெட்டியகொட பொலிஸ் பிரிவுகளில் பாதுகாப்பை பலப்படுத்த நடவடிக்கை எடுக்கப்பட்டுள்ளது.இதற்காக பொலிஸ், பொலிஸ் விசேட அதிரடிப்படை, கடற்படை மற்&

2 years ago இலங்கை

இராணுவ முகாம்களின் கீழ் மனித புதைகுழிகள்: மனுவல் உதயச்சந்திரா சந்தேகம்

தமிழர் பகுதியில் கடத்திகொண்டு சென்ற பிள்ளைகளை இரணுவ வீரர்கள்தான் கொலை செய்து புதைத்திருக்க வேண்டும் என மன்னார் மாவட்ட வலிந்து காணாமல் ஆக்கப்பட்ட சங்க தலைவி மனு&

2 years ago இலங்கை

யாழ். மண்டைதீவு ஆலயக் கிணற்றில் கொன்று வீசப்பட்ட இளைஞர்கள்! வெளியான அதிர்ச்சி தகவல்

யாழ். மண்டைதீவு தோமையார் ஆலயக் கிணற்றில் 60 இற்கும் மேற்பட்ட இளைஞர்களின் உடல்கள் இருப்பதாக நாடாளுமன்ற உறுப்பினர் சிவஞானம் சிறீதரன் தெரிவித்துள்ளார்.நாடாளுமன்றி&

2 years ago தாயகம்

களுத்துறையில் மர்மமாக உயிரிழந்த பாடசாலை மாணவி! நீதிமன்றம் இன்று பிறப்பித்துள்ள உத்தரவு

களுத்துறை விடுதி ஒன்றின் மேல் மாடியில் இருந்து தவறி விழுந்து பாடசாலை மாணவி உயிரிழந்த சம்பவத்தின் பிரதான சந்தேகநபர் உட்பட மூவருக்கு விளக்கமறியலில் நீடிக்கப்பட

2 years ago இலங்கை

நாட்டை வந்தடைந்த உலகின் மிகவும் ஆபத்தான பறவை

விலங்கு பரிமாற்றத் திட்டத்தின் கீழ் தாய்லாந்தில் இருந்து மூன்று இரட்டை வாட்டில் காசோவரி (Double Wattled Cassowary) பறவைகள் நாட்டிற்கு கொண்டு வரப்பட்டுள்ளன.மலேசியாவின் கோலாலம்பூரில

2 years ago இலங்கை

அறிமுகமாகியது மெட்டா நிறுவனத்தின் புதிய செயலி: சில மணிநேரங்களில் பல இலட்சம் கணக்குகள்

மெட்டா நிறுவனம் புதிதாக அறிமுகம் செய்துள்ள ‘த்ரெட்ஸ்’ Threads செயலியில் மிக விரைவாக பல லட்சம் பேர் புதிய கணக்குகளை உருவாக்கி வருகின்றனர்.இந்த செயலி இன்றையதினம் (07.06.2023) அறிம&

2 years ago பல்சுவை

தென்னாபிரிக்காவில் பாரிய உயிரிழப்பை ஏற்படுத்திய நைட்ரேட் ஒக்சைட் வாயு கசிவு

தென் ஆப்பிரிக்காவின் ஜோகனர்ஸ்பர்க் மாகாணத்தின் போக்ஸ்பர்க் பகுதியில் நைட்ரேட் ஒக்சைட்டு வாயு கசிந்ததில் 16 பேர் உயிரிழந்த சம்பவம் பெரும் அதிர்ச்சியை ஏற்படுத்த&#

2 years ago உலகம்

யாழ்ப்பாணப் பல்கலைக்கழக பேரவை உறுப்பினர்களுக்கு அநாமதேய தொலைபேசி அழைப்பு

 யாழ்ப்பாணப் பல்கலைக்கழக துணைவேந்தர் தெரிவுக்கான விசேட பேரவை அமர்வு எதிர்வரும் 12 ஆம் திகதி புதன்கிழமை இடம்பெறவுள்ள நிலையில், பல்கலைக்கழகப் பேரவை உறுப்பினர்களு&#

2 years ago தாயகம்

யாழ் - சென்னை பயணிகளுக்கு மகிழ்ச்சி தகவல்! இனிமேல் தினசரி விமான சேவை

யாழ்ப்பாணத்திற்கும் சென்னைக்கும் இடையிலான பயணிகள் விமானசேவை தினசரி சேவையாக மாற்றப்படவுள்ளதாக அறிவிக்கப்பட்டுள்ளது.எதிர்வரும் 16 ஆம் திகதி முதல் தினசரி யாழ்ப்

2 years ago தாயகம்

விடுதலைப்புலிகளை அழிக்க நீதிமன்றம் சென்றிருந்தால் யுத்தம் முடிந்திராது - மொட்டு அறிவிப்பு

விடுதலைப்புலிகள் அமைப்பை அழிக்க எவராவது நீதிமன்றம் சென்றிருந்தால் யுத்தத்தை முடிவிற்கு கொண்டு வந்திருக்க முடியாது என பொதுஜனபெரமுன தெரிவித்துள்ளது.நாடாளுமன்

2 years ago இலங்கை

தேசிய தலைவரின் இறுதி தருணங்கள் - இலங்கை தயங்குவது ஏன்..! தொடரும் மர்மம்

"தமிழர்களின் தேசிய நிகழ்வுகளை செய்வதில் தமிழ் மக்கள் பிரதிநிதிகளையே அரசாங்கம் பயங்கரவாத தடை சட்டத்தை பாவித்து அச்சுறுத்தும் பொழுது சாதாரண பொதுமக்களுக்கு என்ன &#

2 years ago தாயகம்

முல்லைத்தீவில் அகழப்படும் மனித புதைகுழி - இதுவரை இனங்காணப்பட்ட 16 இற்கும் மேற்பட்ட உடல எச்சங்கள்

 இரண்டாம் இணைப்புகொக்குத்தொடுவாய் மத்தி பிரதேசத்தில் மேற்கொள்ளப்படும் அகழ்வின் போது தற்போது வரை 16 மனித எச்சங்கள் (உடல எச்சங்கள்) அடையாளம் காணப்பட்டுள்ளதாக அங்க&

2 years ago தாயகம்

ராகலையில் தீ விபத்து – 20 லயன் அறைகள் சேதம்! சொத்துகள் தீக்கிரை!!

நுவரெலியா, ராகலை பொலிஸ் பிரிவுக்குட்பட்ட ராகலை கீழ்பிரிவு தோட்டத்தில் நெடுங்குடியிருப்பில் இன்று (05.07.2023) முற்பகல் 10.30 மணியளவில் ஏற்பட்ட தீ விபத்தில் 20 வீடுகள் சேதமடைந்

2 years ago இலங்கை

யாழில் காணிகளை அபகரிக்கும் சிறிலங்கா கடற்படை - பாரிய போராட்டத்திற்கு தயார் நிலை

 யாழ்ப்பாணம் - மண்டைதீவு கிழக்கில் தனியாருக்குச் சொந்தமான காணிகளை சிறிலங்கா கடற்படையினருக்கு சுவீகரிப்பதற்காக அளவீட்டு பணிகள் இடம்பெறவுள்ளன.இந்த அளவீட்டு பணĬ

2 years ago தாயகம்

மனித புதைகுழிகளை மறைக்கும் தொல்லியல் திணைக்களம் - வெளிக்கிளம்பியுள்ள சர்ச்சை

"கொக்குத் தொடுவாய் போன்ற வட, கிழக்கு மாகாணங்களில் உள்ள எண்ணிலடங்காத மனிதப்புதைக்குழிகளை மூடி மறைப்பதற்காகத்தான் அங்குள்ள பெருமளவான நிலங்களை தொல்லியல் திணைக்க

2 years ago தாயகம்

பாடசாலை மாணவி வன்புணர்வு - சிகையலங்கார நிபுணர் சிக்கினார்

16 வயதுடைய பாடசாலை மாணவியை தன்னுடன் விருந்தினர் விடுதிக்கு அழைத்துச் சென்று பாலியல் வன்புணர்வு புரிந்த சிகையலங்கார நிபுணர் கண்டி காவல்துறை பிரிவின் பெண்கள் மற்ற

2 years ago இலங்கை

முல்லைத்தீவில் எழுச்சியாக இடம்பெற்ற கரும்புலிகள் நாள் நிகழ்வு

முல்லைத்தீவு மாவட்டத்தின் புதுக்குடியிருப்பு தேவிபுரம் பகுதியில் சிறப்பாக ஒழுங்கமைக்கப்பட்ட இடத்தில் கரும்புலிகள் நாள் நிகழ்வு சிறப்புற இடம்பெற்றுள்ளது.பொ

2 years ago தாயகம்

நோட்டோ எல்லையில் பறந்தது புடின் இருந்த விமானமா..! கிளம்பிய சர்ச்சை

உக்ரைன் போர் மீண்டும் தீவிரமடைந்த நிலையில், பாதுகாப்பாக ஆகாயத்தில் பறந்தபடி ரஷ்ய அதிபர் புடின் ஆணை பிறப்பிப்பதற்காக உருவாக்கப்பட்ட விமானம், நேட்டோ எல்லைக்கருக&#

2 years ago உலகம்

பற்றி எரிந்த யாழ் கொழும்பு சொகுசு பேருந்து - அம்பலமானது களவுத்தனம்

 யாழ்ப்பாணத்தில் இருந்து கொழும்பு நோக்கிச் சென்று கொண்டிருந்த சொகுசு பேருந்து ஒன்று தீப்பிடித்து எரிந்த சம்பவம் தற்போது சர்ச்சையை கிளப்பியுள்ளது.கடந்த 30 ஆம் தி&

2 years ago தாயகம்

மெத்தை வெடித்ததில் பலியான நபர் - காரணம் இது தான்!

இந்திய மாநிலம் மேகாலயாவில் மின்சார மெத்தையில் தூங்கிக் கொண்டிருந்த நபர், மெத்தை வெடித்ததில் பலியான சம்பவம் அதிர்ச்சியை ஏற்படுத்தியுள்ளது.மேகாலயா மாநிலம், கிழக&#

2 years ago உலகம்

உலகில் பிறந்த மிகச் சிறிய குழந்தை - எடை எவ்வளவு தெரியுமா...!

அமெரிக்காவின் கனெக்டிகட் மாகாணத்தில் உள்ள செயின்ட் பிரான்சிஸ் மருத்துவமனையில் விஷம் குடித்ததாக கூறி ஒரு கர்ப்பிணிப் பெண் அனுமதிக்கப்பட்டுள்ளார்.அவர் கடும் வ

2 years ago பல்சுவை

கடன் தொடர்பில் எதிர்க்கட்சிகளின் குற்றச்சாட்டுக்கள் பொய்யானவை : ஜனாதிபதி ரணில்

உள்நாட்டுக் கடன் தொடர்பில் எதிர்க்கட்சிகள் முன்வைக்கும் குற்றச்சாட்டுகள் பொய்யானவை என ஜனாதிபதி ரணில் விக்ரமசிங்க தெரிவித்துள்ளார்.அம்பாந்தோட்டை - மாகம் ருஹு

2 years ago இலங்கை

தென்னிலங்கையில் கோர விபத்து: தாயும் மகளும் உயிரிழப்பு

காலி- கரந்தெனிய பிரதேசத்தில் கார் ஒன்றும் கனரக வாகனம் ஒன்றும் நேருக்கு நேர் மோதியதில் தாயும் மகளும் உயிரிழந்துள்ளனர்.இந்தக் கோர விபத்து இன்று (04.07.2023) அதிகாலை 4.30 மணியளவி

2 years ago இலங்கை

சர்வதேச அழுத்தங்களுக்கு அடிபணிய மாட்டோம்: அலி சப்ரி திட்டவட்டம்

இலங்கையின் பொறுப்பு கூறல் உள்ளக பொறிமுறைக்கமையவே முன்னெடுக்கப்படும் எனவும் எந்த காரணத்துக்காகவும் சர்வதேச பொறிமுறையின் கீழ் முன்னெடுக்கப்படமாட்டாது என்றும

2 years ago இலங்கை

திடீரென சரிந்து விழுந்த தொலைதொடர்பு கோபுரம்! ஐவர் படுகாயம்

திருகோணமலை மாவட்டத்தின் கந்தளாய் பிரதேச சபைக்கு உட்பட்ட தொலைதொடர்பு கோபுரம் சரிந்து விழுந்ததில் ஐவர் படுகாயமடைந்துள்ளதாக தெரியவருகின்றது.பலத்த காற்றின் காரĩ

2 years ago இலங்கை

பிரமிட் எனும் பாரிய நிதி மோசடி - தமிழ் ஆசிரியர் பரிதாபமாக உயிர் மாய்ப்பு

 ஹம்பாந்தோட்டையில் விளையாட்டு ஆசிரியர் ஒருவர் தவறான முடிவெடுத்து உயிரை  மாய்த்துக் கொண்டமை அந்தப் பகுதி மக்களை பெரும் அதிர்ச்சியில் ஆழ்த்தியுள்ளது.38 வயதான ஸ்ர

2 years ago இலங்கை

யாழில் தமிழர் ஒருவரின் சாகச முயற்சி : குவியும் பாராட்டுக்கள்

தமிழர் பகுதியில் இடம்பெற்ற கிறிஸ்தவ தேவாலய திருவிழாவை சிறப்பிக்கும் முகமாக நபரொருவர் புதிய சாகச முயற்சி ஒன்றை நிகழ்த்தியுள்ளார்.யாழ் - பருத்தித்துறை புனித தோமை&

2 years ago இலங்கை

மீண்டும் 300 ரூபாவுக்கு கீழ் குறைந்த டொலரின் பெறுமதி! உயரும் இலங்கை ரூபா

அமெரிக்க டொலருக்கு நிகரான இலங்கை ரூபாவின் இன்றைய பெறுமதி தொடர்பில் மத்திய வங்கி அறிவிப்பு வெளியிட்டுள்ளது.இந்தநிலையில், இலங்கை மத்திய வங்கி வெளியிட்டுள்ள இன்ற&#

2 years ago இலங்கை

குருந்தூர் மலை விவகாரம் - நீதிபதி நேரில் விஜயம்

தமிழர்களின் பூர்வீக வழிபாட்டிடமான முல்லைத்தீவு - தண்ணிமுறிப்பு குருந்தூர் மலையில் சட்டவிரோதமான முறையில் அமைக்கப்பட்டுள்ள விகாரையினை முல்லைத்தீவு மாவட்ட நீதĬ

2 years ago தாயகம்

13ஐ நடைமுறைப்படுத்துவது அரசாங்கத்தின் பொறுப்பு: யாழில் மைத்திரி தெரிவிப்பு

இலங்கை அரசியலமைப்பில் ஏற்றுக்கொள்ளப்பட்ட 13ஆம் திருத்தத்தினை நடைமுறைப்படுத்துவது அரசாங்கத்தின் பொறுப்பு என முன்னாள் ஜனாதிபதி மைத்திரிபால சிறிசேன தெரிவித்துī

2 years ago இலங்கை

நாட்டை பிரிக்கும் விடுதலைப் புலிகள்! த.தே.கூட்டமைப்பை சாடிய சரத் வீரசேகர

தமிழ்த் தேசியக் கூட்டமைப்பானது தேசத்துரோக அமைப்பாகும். எனவே, அக்கட்சியின் முடிவுகள் தொடர்பில் அலட்டிக்கொள்ள வேண்டியதில்லை என ஶ்ரீலங்கா பொதுஜன பெரமுனவின் நாடா

2 years ago இலங்கை

யாழில் தொலைத்தொடர்பு கோபுரம் அமைப்பதற்கு எதிராக கவனயீர்ப்பு போராட்டம்!

யாழ்.ஏழாலை தெற்கு, புளியங்கிணற்றடி வீதியில் தொலைத்தொடர்பு கோபுரம் அமைக்கப்பட்டுவருவதற்கு எதிர்பை வெளிப்படுத்தும் வகையில் கவனயீர்ப்பு போராட்டமொன்று முன்னெடு

2 years ago தாயகம்

தமிழர் பகுதியில் உள்ள புதைகுழிகளுக்கு மூன்றாம் தரப்பு மேற்பார்வையே நீதியை வழங்கும்: சபா குகதாஸ்

தமிழர் தாயகம் முழுவதும் சிங்கள அரச படைகளினால் கொன்றொழிக்கப்பட்ட அப்பாவித் தமிழ் மக்களின் சடலங்களின் எச்சங்களே புதைகுழிகளாக காணப்படுகின்றன என வடக்கு மாகாண சபை

2 years ago தாயகம்

கொழும்பில் பரபரப்பை ஏற்படுத்திய நில அதிர்வு..!

இலங்கையில் நில அதிர்வு ஏற்பட்டுள்ளதாக தகவல் வெளியாகியுள்ளது.இந்த நில அதிர்வு கொழும்பில் இன்று(01.07.2023) மதியம் உணரப்பட்டுள்ளதாக கூறப்படுகின்றது.இந்த ஆழ்கடல் அதிர்வு, 

2 years ago இலங்கை

ரூபாவின் பெறுமதியில் ஏற்பட்டுள்ள பாரிய மாற்றம்

 அமெரிக்க டொலருக்கு நிகரான ரூபாவின் பெறுமதி 17.6 வீதத்தால் அதிகரித்துள்ளதாக இலங்கை மத்திய வங்கி தெரிவித்துள்ளது.கடந்த ஆறு மாத காலப் பகுதியில் அமெரிக்க டொலர் மட்டுī

2 years ago இலங்கை

தமிழர் பகுதியில் இரகசிய விகாரை! தமது இலக்கை அடைந்த பௌத்த பிக்குகள்

 வவுனியா வடக்கு நெடுங்கேணி வெடிவைத்தகல் பகுதியில் கச்சல் சமளங்குளம் என்ற தமிழர் பகுதியில் புதிய விகாரை ஒன்று நிர்மாணிக்கப்பட்டுள்ளது.குறித்த விகாரையின் சுற்ī

2 years ago தாயகம்

ஈ.பி.எப் மற்றும் ஈ.டி.எப் பணத் தொகை! மலையக மக்களுக்கு நிச்சயம் பாதிப்பு - நாடாளுமன்றில் பகிரங்க அறிவிப்பு

ஈ.பி.எப் மற்றும் ஈ.டி.எப் ஆகியவற்றை தமது இறுதி கால சேமிப்பாக கருதும் மலையக தோட்டத் தொழிலாளர்களுக்கு தேசிய கடன் மறுசீரமைப்பு நிச்சயம் பாதிப்பை ஏற்படுத்தும் என தமிழ

2 years ago இலங்கை

வங்கியில் வைப்பிலிட்டுள்ளவர்களிடம் வரி அறவிட முயற்சி! மோசமான பிரதிபலனை சந்திக்கப் போகும் நாட்டு மக்கள்

வங்கி வைப்பாளர்களிடம் மேலும் வரி அறவிடுவதற்கு அரசாங்கம் முயற்சிக்கின்றது என எதிர்க்கட்சிகள் எண்ணினால், அதனை வெளிப்படையாகக் குறிப்பிட்டால் ஜனாதிபதி ரணில் விக

2 years ago இலங்கை

யாழில் எதிர்ப்புக்கு மத்தியில் எழும் தொலைத் தொடர்பு கோபுரம் - நாளை கவனயீர்ப்புப் போராட்டம்!

யாழ்ப்பாணம் - ஏழாலை தெற்கு, புளியங்கிணற்றடி வீதியில் பொதுமக்கள் நெருக்கமாக வாழும் குடிமனைப் பகுதியில் பொதுமக்களின் எதிர்ப்புக்கு மத்தியிலும் தொலைத்தொடர்பு கோ

2 years ago தாயகம்

"மக்களை பகடைக்காயாக்காதீர்கள்" ரணில் கடும்தொனியில் எச்சரிக்கை..!

“உள்நாட்டு கடன் மறுசீரமைப்பு விடயத்தில் எதிர்க்கட்சிகள் எம்முடன் கைகோக்க வேண்டும். இல்லையேல் தங்களின் பாதையில் செல்ல வேண்டும். அதைவிடுத்து மக்களைப் பகடைக்காய

2 years ago இலங்கை

யாழ்.உடுப்பிட்டியில் மைத்திரி பங்கேற்ற கூட்டத்தில் காலாவதியான குளிர்பானங்கள் கண்டுபிடிப்பு

 யாழ்.உடுப்பிட்டி - மகளீர் கல்லூரியில் மைத்திரிபால சிறிசேனா கலந்துகொண்டிருந்த நிகழ்வுக்காக கொள்வனவு செய்யப்பட்ட குளிர்பானம் காலாவதியானமை பாதுகாப்பு அதிகாரிக

2 years ago தாயகம்

பேருந்து கட்டணத்தில் மாற்றமா..! வெளியான புதிய அறிவித்தல்

ஜூலை மாதத்தில் பேருந்து கட்டணத்தில் திருத்தம் இருக்காது என தேசிய போக்குவரத்து ஆணையம் (NTC) இன்று அறிவித்துள்ளது.ஜூலை மாதம் நடைபெறவுள்ள வருடாந்த பேருந்து கட்டண திரு

2 years ago இலங்கை

இலங்கைக்கு விடிவு காலம் - ரணில் வெளியிட்ட மகிழ்ச்சி அறிவித்தல்..!

எதிர்வரும் செப்டெம்பர் மாதத்திற்குள் இலங்கை வங்குரோத்து நிலையில் இருந்து மீளும் என அதிபர் ரணில் விக்ரமசிங்க நம்பிக்கை வெளியிட்டுள்ளார்.குறிப்பாக உள்நாட்டுகĮ

2 years ago இலங்கை

வரலாற்றில் முதன் முறை - நாட்டு மக்களுக்கு கிடைத்துள்ள அரிய சந்தர்ப்பம்..!

யுனெஸ்கோவின் உலகப் பாரம்பரியச் சின்னமாக அண்மையில் மகாவம்சம் அறிவிக்கப்பட்டது.இந்த நிலையில், பேராதனைப் பல்கலைக்கழக நூலகத்தில் தற்போது வைக்கப்பட்டுள்ள மகாவம்ĩ

2 years ago இலங்கை

புத்தளம் பகுதியில் விபத்து - முன்னாள் எம்.பி விஜயகலா மகேஸ்வரன் படுகாயம்

முன்னாள் நாடாளுமன்ற உறுப்பினர் விஜயகலா மகேஸ்வரன் பயணித்த வாகனம் விபத்துக்குள்ளாகியுள்ளது.யாழில் இருந்து கொழும்பு நோக்கி பயணித்த வாகனம் புத்தளம், முந்தல் பகுத

2 years ago இலங்கை

சீனாவால் கொல்லப்பட்ட பல இலட்சம் உயிர்கள் - வெளியான அதிர்ச்சி தகவல்

 சீனா திட்டமிட்டு கொரோனா வைரசை ஒரு ஆயுதமாக தயாரித்ததாக ஊஹான் ஆய்வு மையத்தில் பணிபுரிந்த ஆய்வாளர் ஒருவர் தெரிவித்துள்ளார்.சாவோ ஷாவோ எனும் ஆய்வாளர், ஜெனிபர் ஜெங் எ

2 years ago உலகம்

ரணிலின் பாதுகாவலர்கள் ராஜபக்சக்களே - சவால் விட்ட நாமல்..!

 “ராஜபக்சர்கள் வழங்கிய கதிரையில்தான் அதிபர் ரணில் விக்ரமசிங்க அமர்ந்திருக்கின்றார். அவரின் கதிரையைச் சுற்றி மொட்டுக் கட்சியினர் பாதுகாப்பு வழங்குகின்றனர். இĪ

2 years ago இலங்கை

கனடாவில் வேலைவாய்ப்பு - பல ஆயிரம் பேருக்கு கிடைத்த அதிஷ்டம்...!

வெளிநாட்டைச் சேர்ந்தவர்கள் அமெரிக்காவில் பணி புரிவதற்கு அந்நாட்டு அரசு எச்.1.பி விசாவை வழங்கி வருகிறது.இந்த விசா நடைமுறை மூலம் ஏராளனமான இந்தியர்கள் அமெரிக்காவில

2 years ago உலகம்

யாழில் பாரிய விபத்து - சம்பவ இடத்திலையே இருவர் உயிரிழப்பு..!

யாழ்.நகர் பகுதிக்கு அண்மித்த பகுதியில் இடம்பெற்ற உந்துருளி விபத்தில் விபத்தில் இருவர் சம்பவ இடத்திலையே உயிரிழந்துள்ளனர்.யாழ்ப்பாணம் - அராலி , வட்டுக்கோட்டை வீதி

2 years ago தாயகம்

திட்டமிட்டு பறிபோகும் தமிழர் நிலங்கள்

இலங்கையில் தமிழர் நிலப்பகுதி சிங்கள பௌத்த பேரினவாத அரசுகளால் திட்டமிட்ட முறையில் ஆக்கிரமிக்கப்படுவது தற்போதுதான் புதிய நடைமுறையல்ல. மாறி மாறி ஆட்சிக்கு வரும் &#

2 years ago தாயகம்

யாழ் மக்களே அவதானம் - வருகிறது புதிய ஆபத்து..!

இலங்கையில் மீண்டும் மலேரியா நோய் பரவும் அபாயம் ஏற்பட்டுள்ளதாக மலேரியா எதிர்ப்பு இயக்கம் தெரிவித்துள்ளது.மலேரியா ஒழிக்கப்பட்ட நாடாக இலங்கை அறியப்பட்டாலும் நா

2 years ago தாயகம்

இலங்கையில் அரச வங்கிகளை விற்கும் அபாயம்! பொதுமக்கள் வைப்புத் தொகையை இழக்க நேரிடுமா..

  தேசிய கடன் மறுசீரமைப்பு ஊடாக வங்கிக் கடன்களை குறைப்பு செய்தால், அரச வங்கிகளை விற்கும் அபாயம் ஏற்படும் என தேசிய மக்கள் சக்தியின் பொருளாதார சபை உறுப்பினரான ஜயவர்&

2 years ago இலங்கை

இலங்கையில் வங்கிக் கட்டமைப்புகள் திவாலாகும் அபாயம்! முக்கியஸ்தர்கள் பலருக்கு ஏற்பட்டுள்ள சிக்கல்

மூன்று நாட்கள் தொடர்ந்து வங்கிகளுக்கு விடுமுறை வழங்கப்பட்டது ஏன் என்பது வங்கித் தலைவர்களுக்குக் கூட தெரியாது என தேசிய மக்கள் சக்தியின் முன்னாள் நாடாளுமன்ற உறு&#

2 years ago இலங்கை

கிளிநொச்சியில் துப்பாக்கிச் சூடு

 கிளிநொச்சி, உதயநகர் பகுதியில் இடம்பெற்ற துப்பாக்கிச் சூட்டுச் சம்பவத்தில் ஒருவர் காயமடைந்துள்ளதாக காவல்துறையினர் தெரிவித்துள்ளனர்.காரில் பயணித்தவர்கள் மீத

2 years ago தாயகம்

அதிகளவு ஐஸ் போதைப்பொருளை நுகர்ந்த இளைஞன் மரணம் - யாழில் சம்பவம்

யாழ்ப்பாணம் பண்டத்தரிப்பு பகுதியில் அதிகளவான ஐஸ் போதை பொருளை நுகர்ந்த இளைஞன் ஒருவர் உயிரிழந்துள்ளார். இந்த சம்பவம் நேற்று முன்தினம் திங்கட்கிழமை இரவு இடம்பெற

2 years ago தாயகம்

யாழ்ப்பாணத்தின் வரலாற்றுப் பிரசித்தி பெற்ற ஆலயத்தில் கடல் நீரில் விளக்கெரியும் அற்புதம்!

வரலாற்று பிரசித்தி பெற்ற தொண்டைமானாறு செல்வச் சந்நிதி ஆலயத்தில் ஆடி குளிர்த்தி பொங்கல் வைபவத்தை முன்னிட்டு முருகப்பெருமானுக்கு கடல் நீரில் விளக்கு எரிக்கும் 

2 years ago தாயகம்

உலகக்கிண்ண இறுதிப்போட்டிக்குள் இந்தியா நுழைவது உறுதி - காரணம் இதுதான்..!

 ஒருநாள் உலகக்கிண்ண போட்டிகள் இந்த வருடம் நடைபெறவுள்ளது.இதற்கான தயார்படுத்தலில் ஒவ்வொரு அணியினரும் ஈடுபட்டு வருகின்றனர்.எந்த அணிகள் அரையிறுதிக்குள் நுழையும்

2 years ago பல்சுவை

ரஷ்யாவில் கிளர்ச்சியை ஏற்படுத்திய வாக்னர் குழு தலைவர் எங்கே..! உறுதிப்படுத்திய பெலாரஸ்

வாக்னர் குழு தலைவர் எவ்ஜெனி பிரிகோஷின், ரஷ்யாவில் இருந்து வெளியேறி பெலாரஸ் நாட்டில் தஞ்சம் அடைந்துள்ளதாக அந்நாட்டு அரசு உறுதிப்படுத்தியது.உக்ரைனுக்கு எதிரான ப&#

2 years ago உலகம்