அமெரிக்க வீசா நிராகரிப்பு - சற்று முன்னர் நாடு திரும்பிய கோட்டாபய..!

டுபாய் சென்றிருந்த முன்னாள் அதிபர் கோட்டாபய ராஜபக்ச மற்றும் அவரது குழுவினர் சற்று முன்னர் நாடு திரும்பியுள்ளனர்அமெரிக்காவின் லொஸ் ஏஞ்சல்ஸ் நகருக்குச் செல்லு

2 years ago இலங்கை

சரணடைந்த விடுதலைப் புலிகளுக்கு நடந்தது என்ன...! இராணுவம் காலக்கெடு

சரணடைந்த தமிழீழ விடுதலைப் புலிகளுக்கு என்ன நடந்தது என்று எதிர்வரும் 17ஆம் திகதிக்கு முன்னர் பதில் அளிப்போம் என்று இராணுவம் தெரிவித்துள்ளது.தகவல் அறியும் உரிமை சட

2 years ago இலங்கை

கோட்டாபயவிற்கு தெரியாது ரணிலுக்கு தெரியும்

  சுற்றுலாப்பயணிகளை நாட்டுக்குள் கொண்டுவருவது குறித்து முன்னாள் அதிபர் கோட்டாபய ராஜபக்சவுக்கு தெரியாது. ஆனால் தற்போதைய அதிபர் ரணில் விக்ரமசிங்க சுற்றுலாப் பய

2 years ago இலங்கை

உக்ரைன் நடத்திய தாக்குதலில் 89 வீரர்கள் கொல்லப்பட்டதாக ரஷ்யா அறிவிப்பு !

ரஷ்ய ஆக்கிரமிப்பில் உள்ள டொனெட்ஸ்க் பகுதியில் உக்ரைன் நடத்திய ரொக்கெட் தாக்குதலில் உயிரிழந்த இராணுவ வீரர்களின் எண்ணிக்கை 89 ஆக அதிகரித்துள்ளது.இராணுவ வீரர்கள் த

2 years ago உலகம்

அயோக்கியத்தனங்களை மூடிமறைக்கும் இலங்கை அரசாங்கம் - இது முடிவல்ல... கடிதம் மூலம் பகிரங்க எச்சரிக்கை!

பயங்கரவாதத் தடைச் சட்டத்தின் கீழ் கைது செய்யப்பட்டு, விளக்கமறியலில் வைக்கப்பட்டுள்ள பல்கலைக்கழகங்களுக்கு இடையிலான மாணவர் சம்மேளனத்தின் அழைப்பாளர் வசந்த முதī

2 years ago இலங்கை

நான்கு லட்சம் வெளிநாட்டவருக்கு நிரந்தர குடியிருப்பு - கனடா அதிரடி..!

கனடா 2022-ல் 437,000-க்கும் மேற்பட்ட வெளிநாட்டினருக்கு நிரந்தர குடியிருப்பு அனுமதியை வழங்கியுள்ளது.கனடா கடந்த ஆண்டு 437,000-க்கும் மேற்பட்ட வெளிநாட்டினருக்கு நிரந்தர குடியிரு

2 years ago உலகம்

இந்தியாவிடம் சரணடைந்த அவமானம் ஏற்படும் - பாகிஸ்தானுக்கு ஆப்கானிஸ்தான் எச்சரிக்கை

தலிபான்கள் மீது தாக்குதல் நடத்தினால், கடந்த 1971-ம் ஆண்டுபோரில் இந்திய ராணுவத்திடம் பாகிஸ்தான் ராணுவம் சரணடைந்தது போன்ற அவமானமான சூழல் பாகிஸ்தானுக்கு மீண்டும் ஏற்

2 years ago உலகம்

இனப்பிரச்சினைக்கான தீர்வு! நாளை ரணிலை சந்திக்கும் தமிழ் தேசியக் கூட்டமைப்பு!

அதிபர் ரணில் விக்ரமசிங்கவுக்கும், தமிழத் தேசியக் கூட்டமைப்பின் தலைவர் இரா.சம்பந்தன் மற்றும் பேச்சாளர், எம்.ஏ.சுமந்திரன் ஆகியோருக்கும் இடையில் நாளைய தினம் சந்திப

2 years ago இலங்கை

எதேச்சதிகார முதல்வருடன் சமரசத்துக்கு இடமில்லை - வடக்கு ஆளுநரின் அழைப்பை நிராகரித்த கூட்டமைப்பு!

வடக்கு மாகாண ஆளுநரின் அறிவுறுத்தலுக்கமைய ஆளுநரின் செயலாளரினால் அழைப்பு விடுக்கப்பட்ட கூட்டத்தில் தாம் பங்குபற்றும் எண்ணத்தில் இல்லை என்று தமிழ்த்தேசியக் கூĩ

2 years ago இலங்கை

தவறான முடிவெடுத்து 24 வயது இளைஞன் உயிரிழப்பு - யாழ்.மானிப்பாயில் சம்பவம்

யாழ்.மானிப்பாய் காவல்துறை பிரிவிற்குட்பட்ட உடுவில் வீதி, மானிப்பாய் பகுதியில் உள்ள வீடு ஒன்றில் 24 வயதுடைய இளைஞரொருவர் தவறான முடிவெடுத்து தூக்கிட்டு தற்கொலை செய&

2 years ago இலங்கை

திருகோணமலையில் படுகொலை செய்யப்பட்ட ஐந்து மாணவர்களின் 17ஆம் ஆண்டு நினைவேந்தல்!

 திருகோணமலை கடற்கரைப் பகுதியில் படுகொலை செய்யப்பட்ட ஐந்து மாணவர்களின் 17ஆம் ஆண்டு நினைவேந்தல்  நேற்று (திங்கட்கிழமை) இடம்பெற்றது.2006ஆம் ஆண்டு ஜனவரி மாதம் 2ஆம் திகதி ம&

2 years ago இலங்கை

யாழ்.மாவட்டத்தில் போதைப்பொருளுக்கு அடிமையானவர்களின் எண்ணிக்கை அதிகரிப்பு!

யாழ்.மாவட்டத்தில் கடந்த ஆண்டு (2022) மாத்திரம் போதைப்பொருளுக்கு அடிமையானவர்கள் 742 பேர் அடையாளம் காணப்பட்டுள்ளனர் என தெரிவிக்கப்பட்டுள்ளது.யாழ்.போதனா வைத்தியசாலையில&#

2 years ago இலங்கை

யாழில் நபர் ஒருவருக்கு அடித்த பேரதிஸ்டம் - புதுவருடத்தின் முதலாவது லட்சாதிபதி

யாழ்.சங்கானைப் பிரதேச தேசிய லொத்தர் சபையின் AM அதிர்ஷ்ட இல்லத்தின் விற்பனை முகவரான த.சகீஜன் ஊடாக புதிய வருடத்தில் முதலாவது 10 லட்சம் பெறுமதியான அதிர்ஷ்ட லாப சீட்டு வி

2 years ago இலங்கை

நாய்கள் உண்ட நிலையில் பச்சிளம் குழந்தையொன்றின் சடலம் - யாழில் சம்பவம்

யாழ்ப்பாணம் - வடமராட்சி கிழக்கு வத்திராயனில் பச்சிளம் குழந்தையொன்றின் சடலம் நாய்கள் உண்ட நிலையில் வீதியோரமாக மீட்கப்பட்டுள்ளது.நேற்று திங்கட்கிழமை (02) மாலை மருதĨ

2 years ago இலங்கை

பொருளாதார நெருக்கடியால் ஏற்பட்டுள்ள அவல நிலை - உயிரைப் பணயம் வைத்து வாழும் மக்கள்!

பாகிஸ்தானில் சமையல் எரிவாயு சிலிண்டர்கள் பற்றாக்குறை உள்ளதால் மக்களுக்கு உரிய நேரத்தில் எரிவாயு கிடைக்காமல் பரிதவிக்கின்றனர் என அந்நாட்டு ஊடகங்களில் செய்தி 

2 years ago உலகம்

19 வயது மாணவி எடுத்த விபரீத முடிவு - பரிதாபமாக உயிரிழப்பு..! யாழில் சம்பவம்

யாழ்ப்பாணம் கொழும்புத்துறையில் விபரீத முடிவு எடுத்து 19 வயது மாணவி ஒருவர் உயிரிழந்துள்ளார்.நேற்று முன்தினம் ஞாயிற்றுக்கிழமை சம்பவம் இடம்பெற்றுள்ளது.மேற்படி மா&#

2 years ago இலங்கை

அரசுக்கு வலுக்கும் சிக்கல் - உருவாகிறது பலமான கூட்டணி

எதிர்க்கட்சியில் உள்ள பல எம்.பி.க்கள் இணைந்து இந்த வாரம் புதிய அரசியல் கூட்டணியை உருவாக்க பேச்சுவார்த்தை நடத்தி வருகின்றனர்.பொதுஜன பெரமுனவில் இருந்து விலகி தற்ப

2 years ago இலங்கை

போதைப்பொருளுக்காக பாலியல் நடத்தை - யாழில் ஏழு பெண்கள் அடையாளம்

உயிர்கொல்லி போதைப்பொருள்களான ஹெரோய்ன் மற்றும் ஐஸ் என்பனவற்றைக் கொள்வனவு செய்வதற்காகப் பாலியல் நடத்தைகளில் 23 வயதுக்கு உட்பட்ட இளம் பெண்கள் சிலர் ஈடுபட்டுள்ளனர&#

2 years ago இலங்கை

நான் ரணில் ஆதரவாளன்: விடுதலைப்புலிகளுடன் தொடர்பில்லை - இலங்கையர் இந்தியாவில் மனு

தமிழீழ விடுதலைப்புலிகள் இயக்கத்தை புதுப்பிக்க போதைப்பொருள் மற்றும் ஆயுதங்களை கடத்தியதாக பதிவு செய்யப்பட்ட வழக்கை இரத்து செய்யக்கோரி சென்னை மேல்நீதிமன்றில் Ī

2 years ago உலகம்

சீன சுற்றுலாப் பயணிகளுக்கு கனடாவும் அவுஸ்ரேலியாவும் கட்டுப்பாடு!

சீனாவிலிருந்து தங்கள் நாட்டுக்கு வரும் பயணிகள் விமானப் பயணத்துக்கு முன்னதாக கொவிட் பரிசோதனை மேற்கொண்டிருக்க வேண்டும் என கனடாவும், அவுஸ்ரேலியாவும் அறிவித்துள

2 years ago உலகம்

உலக நாடுகளின் கடினமான ஆண்டாக 2023 - ஐ.எம் எஃப் எச்சரிக்கை!

உலகப் பொருளாதாரம், கடந்த 2022 ஆம் ஆண்டை விட, இந்த ஆண்டு, கடினமாக இருக்கும் என்று சர்வதேச நாணய நிதியம் எச்சரித்துள்ளது.இந்த எச்சரிக்கையை சர்வதேச நாணயநிதியத்தின் தலைவரா

2 years ago உலகம்

நெருக்கடி கொடுக்கும் தொழில்சங்கம்! திணறிப்போயுள்ள சிறிலங்கா அரசாங்கம்

இலங்கை தொடருந்து சேவையில் பணிபுரியும் ஊழியர்களின் ஓய்வு தொடர்பில் எழுந்துள்ள பிரச்சினைகளால் இன்று (02) காலை திட்டமிடப்பட்டிருந்த 11 தொடருந்து பயணங்கள் இரத்து செய்

2 years ago இலங்கை

புத்தாண்டில் தமிழர் தாயகத்தில் இடம்பெற்ற கொடூரம் - கிராமமே சோகத்தில்!

கிளிநொச்சி விநாயகபுரம் பகுதியில் இரும்புக் கம்பியால் தாக்கப்பட்ட நிலையில், ஒருவர் உயிரிழந்துள்ளார் என காவல்துறையினர் தெரிவித்துள்ளனர். ​கிளிநொச்சி விநாயகபுī

2 years ago இலங்கை

ஒரே இரவில் உக்ரைனுக்குள் தொகையாக நுழைந்த விமானங்கள் - முற்றாக தாக்கி அழிப்பு!

உக்ரைன் மீது ரஷ்யா ஒரே இரவில் பாரிய தாக்குதல் ஒன்றை மேற்கொண்டுள்ளது என சர்வதேச ஊடகங்கள் செய்தி வெளியிட்டுள்ளன.அதுமட்டுமன்றி புத்தாண்டு தினத்தன்று அண்டை நாடான உ&

2 years ago இலங்கை

யாழில் சிறுமியைச் சீரழித்த 2 தமிழ் காவல்துறையினர் - வெளிவரும் அதிர்ச்சி பின்னணி

யாழ். பருத்தித்துறை காவல்துறை பிரிவுக்கு உட்பட்ட சிறுமியை இரு தமிழ் காவல்துறையினர் இரண்டு ஆண்டுகளாக தொடர்ச்சியாக பாலியல் வன்புணர்வுக்கு உட்படுத்தியுள்ளமை தற

2 years ago இலங்கை

ஆயுர்வேத சிக்சிசை நிலையம் என இயங்கிய விபசார விடுதி - யாழ்ப்பாண பெண் உட்பட மூவர் கைது

ஆயுர்வேத சிகிச்சை நிலையம் எனும் பெயரில் இயங்கி வந்த விபசார விடுதி ஒன்றினை முற்றுகையிட்ட கல்கிசை குற்றத்தடுப்பு பிரிவினர் அதன் முகாமையாளரையும் அங்கு பணியாற்றி

2 years ago இலங்கை

மேலதிக வகுப்புக்கு செல்வதாக கூறி நீராடச் சென்ற சிறுவர்களுக்கு நடந்த அவலம்!

மாத்தறை கடலில் நீராடச் சென்ற இரண்டு சிறுவர்கள் கடல் அலையி சிக்கி உயிரிழந்துள்ளனர்.மாத்தறை அக்குரஸ்ஸ பிரதேசத்தை சேர்ந்த 17 வயதுடைய இரண்டு சிறுவர்களே இவ்வாறு உயிரி

2 years ago இலங்கை

யாழில் கொலைவெறி வாள்வெட்டு தாக்குதல் - 34 வயது இளைஞன் படுகாயம்

மானிப்பாய் காவல்துறை பிரிவிற்குட்பட்ட கல்லுண்டாய் வைரவர் ஆலயத்துக்கு அருகாமையில் இடம்பெற்ற வாள்வெட்டு சம்பவத்தில் 34 வயதுடைய ஒருவர் படுகாயமடைந்துள்ளார்.இந்த 

2 years ago இலங்கை

10 வயது சிறுமியை பாலியல் வன்புணர்வுக்கு உட்படுத்த முயன்ற 72 வயதான முதியவர் - யாழில் சம்பவம்

யாழ்ப்பாணம் மானிப்பாய் காவல்துறை பிரிவிற்குட்பட்ட பகுதியில் 10 வயது சிறுமியை பாலியல் வன்புணர்விற்கு உட்படுத்த முயன்ற 72 வயதான முதியவரை காவல்துறையினர் கைது செய்து

2 years ago இலங்கை

ஆங் சான் சூகிக்கு மேலும் 7 ஆண்டுகள் சிறைத்தண்டனை-மியன்மார் இராணுவ நீதிமன்றம் உத்தரவு!

ஆட்சியிலிருந்து அகற்றப்பட்டுள்ள ஆங் சான் சூகிக்கு மேலும் 7 ஆண்டுகள் சிறைத்தண்டனை விதித்து மியன்மார் இராணுவ நீதிமன்றம் உத்தரவிட்டுள்ளது.இதன்மூலம் அவரது ஒட்டும

2 years ago உலகம்

பிரித்தானியாவில் ஸ்ட்ரெப் ஏ நோயால் குறைந்தது 30 சிறுவர்கள் பலி!

பிரித்தானியாவில் கடந்த செப்டம்பர் 19ஆம் திகதி முதல் ஸ்ட்ரெப் ஏ நோயால் குறைந்தது 30 சிறுவர்கள் உயிரிழந்துள்ளதாக, புதிய புள்ளிவிபரங்கள் வெளிப்படுத்துகின்றன.மொத்தத்

2 years ago உலகம்

சீனாவில் இருந்து வருபவர்களுக்கு கொவிட் கட்டுப்பாடுகளை விதிக்க பிரித்தானிய அரசாங்கம் யோசனை!

சீனாவில் இருந்து வருபவர்களுக்கு கொவிட் கட்டுப்பாடுகளை அறிமுகப்படுத்தலாமா என்பதை பிரித்தானிய அரசாங்கம் மதிப்பாய்வு செய்து வருவதாக பாதுகாப்பு செயலாளர் பென் வĬ

2 years ago உலகம்

புலமைப்பரிசில் பரீட்சையின் பெறுபேறுகள் அடுத்த வருடம் வெளியீடு!

தரம் 5 புலமைப்பரிசில் பரீட்சையின் விடைத்தாள்களை திருத்தும் பணிகள் நேற்று (வியாழக்கிழமை) முதல் ஆரம்பமாகியுள்ளதாக பரீட்சை திணைக்களம் தெரிவித்துள்ளது.42 மையங்களில்

2 years ago இலங்கை

நாளையும் நாளை மறுதினமும் மின்வெட்டு இல்லை-இலங்கை பொதுப் பயன்பாடுகள் ஆணைக்குழு!

நாட்டில் நாளை (சனிக்கிழமை) மற்றும் ஜனவரி முதலாம் திகதிகளில் மின்வெட்டு அமுல்படுத்தப்பட மாட்டாது என இலங்கை பொதுப் பயன்பாடுகள் ஆணைக்குழு தெரிவித்துள்ளது.எனினும் A

2 years ago இலங்கை

யாழ் மாவட்ட மக்களுக்காக சேவையாற்ற கிடைத்ததை பாக்கியமாகதான் நினைக்கின்றேன்- பிரியாவிடை நிகழ்வில் யாழ். மாவட்ட அரசாங்க அதிபர்!

யாழ் மாவட்ட மக்களுக்காக சேவையாற்ற  கிடைத்ததை நான் பெரும் பாக்கியமாகதான் நினைக்கின்றேன் என யாழ். மாவட்ட அரசாங்க அதிபர் கணபதிப்பிள்ளை மகேசன் தெரிவித்தார்.அவரது ப&#

2 years ago இலங்கை

யாழ் மாநகர சபை முதல்வர் மணிவண்ணன் இராஜினாமா செய்வதாக அறிவிப்பு!

யாழ்.மாநகர சபை முதல்வர் சட்டத்தரணி விஸ்வலிங்கம் மணிவண்ணன் தனது பதவியை இராஜினாமா செய்யப் போவதாக அறிவித்துள்ளார்.நாளை (சனிக்கிழமை) தனது பதவியை ராஜினாமா செய்யவுள்ள

2 years ago இலங்கை

யாழ் மாவட்ட செயலக பதில் அரசாங்க அதிபராக மருதலிங்கம் பிரதீபன் நியமனம்!

யாழ். மாவட்ட மேலதிக அரசாங்க அதிபராக இருந்த மருதலிங்கம் பிரதீபன் யாழ். மாவட்ட செயலக பதில் அரசாங்க அதிபராக நியமிக்கப்பட்டுள்ளார்.யாழ். மாவட்ட அரசாங்க அதிபராக இருந்Ī

2 years ago தாயகம்

விடுதலைப்புலிகளை மீளுருவாக்க பாகிஸ்தானும் சீனாவும் உதவி? தீவிரமான விசாரணையை முன்னெடுக்கும் இந்தியா!

பாகிஸ்தானிய உளவுப்பிரிவான இன்டர் சேவிஸஸ் இன்டலிஜனட் (Inter-Services Intelligence) என்ற ஐஎஸ்ஐ அமைப்பினர் தமிழ் தேசியத்தை பயன்படுத்தி மீண்டும் விடுதலைப் புலிகள் அமைப்பைச் செயற்பட வைக்க &

2 years ago இலங்கை

வருடாந்த நடைமுறைகளை மாற்றிக் கொண்ட மஹிந்த

முன்னாள் ஜனாதிபதி மஹிந்த ராஜபக்ஷ ஒவ்வொரு வருட இறுதியிலும் இந்தியாவில் உள்ள திருப்பதி கோவிலுக்கு செல்வது வழமை.ஆனால் இந்த முறை உடல்நிலை காரணமாக திருப்பதியில் வழி&

2 years ago இலங்கை

சூன் பாண் வண்டிக்கு அருகில் சென்ற சிறுவனை தூக்கி நிலத்தில் அடித்த போதையில் இருந்த நபர்

பனிஸ் ஒன்றை கொள்வனவு செய்வதற்காக சூன் பாண் முச்சக்கர வண்டிக்கு அருகில் சென்ற நான்கரை வயதான சிறுவனை மதுபோதையில் இருந்த நபர் ஒருவர் தூக்கி நிலத்தில் அடித்ததில் கா

2 years ago இலங்கை

பிரபல கால்பந்து ஜாம்பவான் பீலே காலமானார்

   பிரேசில் நாட்டின் பிரபல கால்பந்து ஜாம்பவான் பீலே மரணமடைந்தார். பெருங்குடல் புற்றுநோய் பாதிப்பால் சிகிச்சை பெற்று வந்த நிலையில் அவர் மரணமடைந்தார். இறக்கும்போ

2 years ago உலகம்

யாழ்.கோட்டையில் சீன நாட்டுடன் தொடர்புடைய பொருள் - யாழில் சீன பிரதி தூதுவர் பரபரப்பு தகவல்

யாழ்ப்பாணக் கோட்டையின் நுழைவுச்சீட்டு விலை ஒப்பீட்டளவில் அதிகமானது என தெரிவித்த இலங்கைக்கான சீன பிரதித் தூதுவர் ஹூ வெய் உள்நாட்டுப் பொருளாதாரத்தை கருத்திற்க

2 years ago இலங்கை

தாயின் உடலை சுமந்து சென்று தகனம் செய்த மோடி

 இந்தியப் பிரதமர் நரேந்திர மோடியின் தாயார் ஹீராபென், தமது 100 ஆவது வயதில் காலமானார்.இன்று அதிகாலை 3.30க்கு அவர் காலமானதாக தகவல்கள் வெளியாகி உள்ளன. வயது முதிர்வு காரணமாக

2 years ago உலகம்

யாழ்ப்பாண தமிழனுக்கு கிடைத்த முதலாவது வெளிநாட்டு தொடர்

யாழ். கிங்ஸ் அணியின் லெக் ஸ்பின்னர் விஜயகாந்த் வியாஸ்காந்த் பங்களாதேஷ் பிரீமியர் லீக் 2023 இல் விளையாட சட்டோகிராம் சலஞ்சர்ஸ் அணியால் தேர்வு செய்யப்பட்டுள்ளார்.அண்

2 years ago இலங்கை

வீதி தடுப்பில் மோதி கோர விபத்து - இந்திய கிரிக்கெட் வீரர் படுகாயம்..!

இந்திய கிரிக்கெட் அணியின் விக்கெட் காப்பாளர் ரிஷப் பண்ட் மகிழுந்து விபத்தில் சிக்கியுள்ளார்.இன்று அதிகாலை இடம்பெற்ற இந்த விபத்தில் பலத்த காயமடைந்த அவர் மருத்த&#

2 years ago உலகம்

யாழில் கொலைவெறி வாள்வெட்டு தாக்குதல் - 21 வயது இளைஞன் படுகாயம்..!

யாழ்ப்பாணம் - நல்லூர் கோவில் வீதியிலுள்ள தனியார் விடுதியொன்றுக்குள் நுழைந்த மர்ம கும்பல் நடத்திய வாள்வெட்டு தாக்குதலுக்கு இலக்காகி ஒருவர் படுகாயமடைந்தார்.காய

2 years ago இலங்கை

யாழில் 5 ஆயிரம் போதை மாத்திரைகளுடன் இளைஞன் கைது!

யாழ்ப்பாணத்தில் 5 ஆயிரம் போதை மாத்திரைகளுடன் 19 வயது இளைஞன் கைது செய்யப்பட்டுள்ளார்.யாழ்ப்பாணம் ஆறுகால் மடப்பகுதியை சேர்ந்த இளைஞரே இவ்வாறு யாழ். பொலிஸாரால் கைதுசĭ

2 years ago இலங்கை

குடும்பமொன்றின் வாழ்வையே முடித்த பல்லி

நைஜீரியாவின் ஓகுன் மாகாணத்தில் ஆறு பேர் கொண்ட குடும்பம் பல்லியால் உயிரிழந்துள்ளமை அதிர்ச்சியை ஏற்படுத்தியுள்ளது.ஜோன் சாமுவேல், அவரது மனைவி, இரண்டு குழந்தைகள் ம&

2 years ago உலகம்

சிறுமியை கடத்திச் சென்று வன்புணர்வு - இராணுவ சிப்பாய் உட்பட மூவர் கைது

மொனராகலை, எத்திமலை காவல்துறை பிரிவுக்கு உட்பட்ட கொடியாகலயை வசிப்பிடமாகக் கொண்ட 11 வயதான சிறுமியை பாலியல் துஷ்பிரயோகத்துக்கு உட்படுத்தினர் என்ற குற்றச்சாட்டின் &

2 years ago இலங்கை

பிரபல தமிழ் வர்த்தகர் மர்ம மரணம் - மாமியாரிடம் நீண்டநேரம் விசாரணை

ஜனசக்தி நிறுவனத்தின் பணிப்பாளராக இருந்த தினேஷ் ஷாப்டர் மர்மமான முறையில் படுகொலை செய்யப்பட்ட சம்பவம் தொடர்பில் விசாரணைகளை மேற்கொண்டு வரும் குற்றப் புலனாய்வுப

2 years ago இலங்கை

உலக மக்கள் அதிகம் வாழ விரும்பும் நாடுகள்..! வெளியாகிய தரவரிசை

உலக மக்கள் அதிகம் வாழ விரும்பும் நாடுகளின் தரவரிசையில் கனடா முதலிடத்தை பிடித்துள்ளது.2022 ஆம் ஆண்டின் சமீபத்திய தரவரிசைக்கமைய, நியூசிலாந்து இரண்டாவது இடத்தையும், ச

2 years ago உலகம்

இலங்கை வந்த சுற்றுலாப்பயணிக்கு நேர்ந்த அவலம்! தொடரும் மர்மம்

வீடொன்றில் அறையை வாடகைக்கு எடுத்து அங்கு வசித்து வந்த ரஷ்ய சுற்றுலாப் பயணியின் சடலம் அறையின் கட்டிலில் கிடந்த நிலையில் மீட்கப்பட்டுள்ளது என வெலிகமை காவல்துறைய&#

2 years ago இலங்கை

அவுஸ்திரேலியா செல்ல காத்திருப்போருக்கு அடித்த அதிஷ்டம்..! 2023க்கான ஐந்து விசா வாய்ப்புகள்

அவுஸ்திரேலியாவின் புதிய அரசாங்கம் இந்த ஆண்டு அவுஸ்திரேலியாவின் குடிவரவு திட்டத்தில் பல மாற்றங்களைக் கொண்டு வந்துள்ளது.பிரதமர் Anthony Albanese தலைமையிலான புதிய அரசாங்கம் அ&

2 years ago உலகம்

அமெரிக்க வரலாற்றில் மிகப்பெரிய வர்த்தக வலையமைப்பை கொண்டிருந்த தமிழர் - அரசியல்வாதிகளுடன் முக்கிய சந்திப்பு!

அமெரிக்காவின் மிகப்பெரிய வர்ததக வலயத்தின் நிறுவுனரான தமிழர் சிறிலங்காவின் முக்கிய அரசியல்வாதிகளை சந்திக்கவுள்ளதாகத் தெரிவிக்கப்பட்டுள்ளது.ஹெட்ஜ்-நிதி நிறு

2 years ago உலகம்

தாய் தகப்பன் தாக்கப்பட்டு முச்சக்கர வண்டியில் கடத்தப்பட்ட பெண் - கிளிநொச்சியில் சம்பவம்!

22 வயது பெண் ஒருவர் கடத்தப்பட்ட சம்பவம் ஒன்று கிளிநொச்சியில் இடம்பெற்றுள்ளது.குறித்த சம்பவம் கிளிநொச்சி காவல்துறைப் பிரிவுக்கு உட்பட்ட உதய நகர் பகுதியில் இடம்பெ

2 years ago இலங்கை

போதை ஊசி ஏற்றிய இளைஞன் பரிதாப மரணம்! யாழில் சம்பவம்

கோப்பாய் காவல்துறை பிரிவிற்குட்பட்ட இளைஞன் ஒருவர் அளவுக்கதிகமான போதைப்பொருளை ஊசி மூலம் ஏற்றியதால் பரிதாபகரமாக உயிரிழந்துள்ளார்.இந்த சம்பவத்துடன் தொடர்புடைய

2 years ago இலங்கை

வியட்நாமில் இருந்து 151 இலங்கையர்கள் நாடு கடத்தப்பட்டனர்!

வியட்நாமில் மீட்கப்பட்டு தடுத்து வைக்கப்பட்டிருந்த 151 இலங்கையர்கள் நேற்று இரவு விசேட விமானம் மூலம் நாடு திரும்பியதாக பண்டாரநாயக்க சர்வதேச விமான நிலையத்தின் கடம

2 years ago இலங்கை

23 வருடங்களின் பின்னர் ரயிலில் கொழும்புக்கு செல்லும் மரக்கறிகள்

23 வருடங்களின் பின்னர் கொழும்பு கோட்டைக்கு ரயிலில் மரக்கறிகள் கொண்டு செல்வது இன்று (27) பிற்பகல் ஆரம்பமாகியுள்ளதாக அகில இலங்கை பொருளாதார மத்திய நிலையங்களின் சங்கம் &#

2 years ago இலங்கை

உலகை மீண்டும் அச்சுறுத்தும் கொவிட் -இலங்கைக்கும் விடுக்கப்பட்ட எச்சரிக்கை

சீனா உள்ளிட்ட சில நாடுகளில் கொவிட்19 அச்சுறுத்தல் மீண்டும் அதிகரித்துள்ளமை இலங்கை உட்பட ஏனைய நாடுகளையும் தாக்கக் கூடும். எனவே தொற்றா நோய்களால் பாதிக்கப்பட்டு ஆபத

2 years ago இலங்கை

அதிகரிக்கும் நெருக்கடி -அமெரிக்காவிடம் சரணடைந்த சீனா

சீனாவில் கொரோனா பரவல் வேகமாக அதிகரித்து வரும் நிலையில் அமெரிக்க தடுப்பூசிகளை வாங்க சீனா முடிவெடுத்துள்ளதாக தகவல் வெளியாகியுள்ளது.கடந்த சில காலமாக உலகம் முழுவத&#

2 years ago உலகம்

ருமேனிய எல்லையில் இலங்கையர்கள் உள்ளிட்ட 27 பேர் கைது!

ருமேனியாவிற்குள் சட்டவிரோதமாக பிரவேசிக்க முயன்ற இலங்கையர்கள் உட்பட 27 பேர் கைது செய்யப்பட்டுள்ளனர்.ருமேனிய எல்லையில் பொருட்கள் ஏற்றிய இரண்டு பரவூர்திகளில் மறை&#

2 years ago இலங்கை

வெளிநாடொன்றிலிருந்து முதற்தடவையாக கட்டுநாயக்காவில் வந்து குவிந்த சுற்றுலா பயணிகள்

பொருளாதார நெருக்கடியால் இலங்கைக்கான பயணத்தை தவிர்த்த சுற்றுலா பயணிகள் அண்மைக்காலமாக நாடு ஓரளவு ஸ்திரமான நிலையை நோக்கி நகர்வதை அடுத்து தற்போது வருகை தர ஆரம்பித&#

2 years ago இலங்கை

இலங்கைக்கான விமான சேவையை ஆரம்பிக்கும் சர்வதேச நிறுவனம் - இன்று முதல் நடைமுறை

மத்தள விமான நிலையத்தில் இருந்து ரஷ்யா வரையான விமான சேவை இன்று முதல் ஆரம்பிக்கப்படும் என்று இலங்கைக்கான ரஷ்ய தூதரகம் அறிவித்துள்ளது.இதன்படி ரெட் வின்ஸ் விமான சேவ

2 years ago இலங்கை

சிறுபிள்ளைத்தனமாக புலம்பும் சாணக்கியனை பொருட்படுத்தத் தேவையில்லை - விக்னேஸ்வரன் பதிலடி!

தமிழ்த்தேசிய கட்சிகளுடன் சிறிலங்கா அதிபர் பேச்சுவார்த்தை மேற்கொண்டமை தொடர்பில் தற்போது வரை கட்சிகளுக்குள் பனிப்போர் மூண்டுகொண்டே இருக்கின்றது.இந்த வகையில், 

2 years ago இலங்கை

தினேஷ் ஷாப்டரின் மரணம் - கொலையா.. தற்கொலையா..! ஏற்பட்டுள்ள புதிய திருப்பம் |

மர்மமான முறையில் இறந்த தொழிலதிபர் தினேஷ் ஷாப்டரின் மரணம் தொடர்பான விசாரணையில், அவர் தற்கொலை செய்து கொண்டிருக்கலாம் என்று சந்தேகிக்கப்படும் புலனாய்வாளர்களிடம

2 years ago இலங்கை

உருவாக்கப்படும் புதிய படை - கொழும்பு அதிகாரம் கைப்பற்றப்படும்..! தனிஷ் அலி சூளுரை

எதிர்வரும் தேர்தலுக்கான போராட்டத்தை பிரதிநிதித்துவப்படுத்தும் வகையில் புதிய படை ஒன்று உருவாக்கப்படும் என காலி முகத்திடல் போராட்டத்தின் முன்னணி செயற்பாட்டாள

2 years ago இலங்கை

தடம் புரண்ட தொடருந்து…விச வாயு தாக்கி 51 பேர் பலி..! நகரம் முழுவதும் அவசர நிலை |

செர்பியாவில் அமோனியாவை ஏற்றிச் சென்ற சரக்கு தொடருந்து ஒன்று தடம் புரண்டு, விச வாயு காற்றில் கலந்ததில் 51 பேர் பரிதாபமாக உயிரிழந்துள்ளனர்.தென்கிழக்கு செர்பியாவில்

2 years ago உலகம்

யாழ்.மாவட்ட பிரதேச செயலர்களுக்கும் இடமாற்றம் ?

யாழ்ப்பாணத்தில் ஐந்து பிரதேச செயலர்களுக்கும் ஒரு மேலதிக மாவட்ட செயலருக்கு இடமாற்றம் வழங்கப்படவுள்ளதாக தகவல்கள் வெளியாகியுள்ளன.மேலதிக யாழ். மாவட்ட செயலர் (காணி)

2 years ago இலங்கை

இலங்கையிலிருந்து 11955 வெளிநாட்டவர்கள் நாடு கடத்தல் - வெளியான காரணம்

 கடந்த நான்கு வருடங்களில் குற்றங்கள் மற்றும் பல்வேறு ஊழல் குற்றச்சாட்டுகளின் அடிப்படையில் ஆயிரத்து 955 வெளிநாட்டவர்கள் இலங்கையிலிருந்து நாடு கடத்தப்பட்டுள்ளத

2 years ago இலங்கை

கனடாவில் பனிக்கரடிகளின் எண்ணிக்கை குறைவடைவதாக தகவல்

 கனடாவில் பனிக்கரடிகளின் எண்ணிக்கை வேகமாகக் குறைந்து வருவதாகப் புதிய ஆய்வில் தெரியவந்துள்ளது.குறிப்பாகப் பெண் பனிக்கரடிகள், பனிக்கரடிக் குட்டிகள் ஆகியவற்றின

2 years ago உலகம்

தனியார் வகுப்புக்கு சென்ற தரம் 10 மாணவி மாயம்!

கொழும்பு லுணுகலை காவல்துறை பிரிவிற்குட்பட்ட சூரியகொட பகுதியில் தரம் 10 இல் கல்வி கற்கும் 15 வயதுடைய மாணவி ஒருவர் காணாமல் போயுள்ளார்.இந்த சம்பவம் நேற்று முன்தினம் ஞா&#

2 years ago இலங்கை

கிழக்கில் தீவிரப்படுத்தப்பட்டுள்ள நடவடிக்கை - வீதிகளில் குவிக்கப்பட்டுள்ள இராணுவம்!

சிறிலங்கா அதிபரால் நாடு முழுவதும் பாதுகாப்பினை பலப்படுத்துமாறு உத்தரவு பிறப்பிக்கப்பட்டுள்ள நிலையில் அம்பாறை மாவட்டத்தின் பல்வேறு பகுதிகளிலும் முழுமையாக பா

2 years ago இலங்கை

தமிழர் பகுதியில் பரிதாபமாக உயிரிழந்த பாடசாலை மாணவி..! வெளியாகிய பின்னணி

 முல்லைத்தீவில் விபத்துக்குள்ளானதில் படுகாயமடைந்த மாணவி உயிரிழந்துள்ளார்.கடந்த 23ஆம் திகதி முறிப்பில் இருந்து மாஞ்சோலை செல்வதற்காக வாகனத்தில் சென்ற போது, மாணவ

2 years ago இலங்கை

ஜேர்மன் - கனேடிய மக்களுக்கு விசா..! இந்திய அரசின் புதிய நடைமுறை

ஜேர்மன் குடிமக்கள் இனி இந்திய விசாவிற்கு ஆன்லைனில் விண்ணப்பிக்கலாம் என்று இந்திய அரசு அறிவித்துள்ளது.ஜேர்மன் குடிமக்கள் இப்போது இந்தியாவிற்குள் நுழைவதற்கு ம

2 years ago உலகம்

2000 கோடி நஸ்டத்தில் சிக்கிய தினேஷ் ஷாப்டர் - தற்கொலை செய்துகொண்டாரா..! வெளியான புதிய தகவல்

ஜனசக்தி காப்புறுதி குழுமத்தின் பணிப்பாளர் தினேஷ் ஷாப்டரின் மரணம், கொலையா அல்லது தற்கொலையா? என்பது குறித்து காவல்துறையினர் விசாரணைகளை ஆரம்பித்துள்ளதாக காவல்து

2 years ago இலங்கை

புடினை கடுமையாக விமர்சித்த ரஷ்ய எம்.பி..! இந்தியாவில் மர்ம மரணம் - தொடரும் விசாரணை

புடினின் உக்ரைன் போரை கடுமையாக விமர்சித்த ரஷ்யாவின் பணக்கார எம்.பி. இந்தியாவில் இறந்த சம்பவம் அதிர்ச்சியை ஏற்படுத்தியுள்ளது.ரஷ்யாவின் பணக்கார எம். பி.களில் ஒருவர

2 years ago உலகம்

லீசிங்கில் வாகனம் வைத்திருப்போருக்கு மகிழ்ச்சி தகவல்! வெளியான சுற்றறிக்கை

வாகனங்களுக்கான மாதாந்த கட்டணத்தைச் செலுத்தாதபோது, லீசிங் நிறுவனங்கள் மற்றும் நிதி நிறுவனங்கள் வாகனங்களைக் கைப்பற்றுவதற்கு முயற்சிப்பின் வாகன உரிமையாளர்கள் Ħ

2 years ago இலங்கை

புடவை உந்துருளி சில்லுக்குள் சிக்குண்டு விபத்து - பெண் உயிரிழப்பு..! யாழில் சம்பவம்

யாழ்.கோப்பாய் காவல்துறை பிரிவிற்குட்பட்ட வீதியில் உந்துருளியில் சென்ற குடும்ப பெண்ணொருவர் விபத்துக்குள்ளாகி உயிரிழந்துள்ளார்.குறித்த பெண்ணும், அவரது மகளும் 

2 years ago இலங்கை

இராணுவ அதிகாரிக்கு எதிரான தடை : அமெரிக்காவுடன் முரண்பட முடியாது – அலி சப்ரி

இலங்கை இராணுவ அதிகாரிக்கு எதிராக அமெரிக்கா தடைகளை விதித்துள்ள நிலையில் அமெரிக்காவிற்கு எதிராக முரண்பட முடியாது என வெளிவிவகார அமைச்சர் அலி சப்ரி தெரிவித்துள்ள

2 years ago இலங்கை

தினேஸ் ஷாப்டரின் படுகொலை - மனைவியிடம் தொடர் விசாரணை..! காவல்துறையினர் வெளியிட்ட தகவல்

கொழும்பில் பிரபல தமிழ் வர்த்தகர் தினேஷ் ஷாப்டர் உயிரிழப்பு தொடர்பான விசாரணைகள் தீவிரப்படுத்தப்பட்டுள்ளன.கொழும்பினை சேர்ந்த தமிழ் வர்த்தகர் தினேஷ் ஷாப்டர் கட

2 years ago இலங்கை

யாழில் பூச்சிய உற்பத்தியைக் காட்டும் நான்கு முக்கிய பயிர்ச்செய்கைகள்; யாழ்.மாவட்ட விவசாயப் பணிப்பாளர்!

யாழ் மாவட்டத்தில் சில முக்கிய பயிர்ச்செய்கைகள் முற்றாக கைவிடப்பட்டு பூச்சிய உற்பத்தியை எட்டியுள்ளன.அந்தவகையில், மிக முக்கியமான நான்கு விதமான பயிர்ச்செய்கைகள

2 years ago இலங்கை

விடுதலைப் புலிகளுக்கு புத்துயிரளிக்கும் முயற்சியில் பாகிஸ்தான்..!

தமிழீழ விடுதலைப் புலிகள் அமைப்பை தமிழ்நாட்டில் தற்போது புதுப்பிக்க பாகிஸ்தான் புலனாய்வு சேவை (ஐஎஸ்ஐ) முயற்சிப்பதாக இந்திய ஊடகமொன்று செய்தி வெளியிட்டுள்ளது.கால&#

2 years ago இலங்கை

கால்பந்து உலகக் கோப்பை இறுதிப்போட்டியில் தவறு செய்து விட்டேன்! ஒப்புக்கொண்ட நடுவர்

2022 FIFA உலகக் கோப்பை இறுதிப் போட்டியில் ஒரு தவறு செய்ததாக நடுவர் ஒப்புக்கொண்டார்.அர்ஜென்டினா மற்றும் பிரான்ஸ் அணிகளுக்கு இடையிலான FIFA உலகக் கோப்பை இறுதிப் போட்டியில் நட&

2 years ago உலகம்

யாழில் கத்தி வெட்டில் முடிந்த சம்பவம் - மதுவால் இளைஞருக்கு நேர்ந்த கதி

மதுபோதையில் வீடு ஒன்றுக்குள் பிரவேசித்து தர்க்கத்தில் ஈடுபட்ட இளைஞர் ஒருவர் வீட்டாரின் கத்திக்குத்துக்கு இலக்காகி படுகாயமடைந்துள்ளார்.இந்த சம்பவம் நேற்று (26) ஞ

2 years ago இலங்கை

நாயை பாலியல் வன்புணர்விற்கு உட்படுத்திய அதிபரின் ஆலோசகர்! அரசாங்கத்துக்கு அழுத்தம் கொடுக்கும் பீட்டா

சிறிலங்கா அதிபரின் ஆலோசகர் ஒருவர் நாயை பாலியல் ரீதியில் துன்புறுத்தியமை குறித்து விசாரணைகளை மேற்கொள்ளவேண்டுமென சர்வதேச விலங்குகள் உரிமை அமைப்பான பீட்டா வலிய

2 years ago இலங்கை

ஆழிப்பேரலையின் கோரதாண்டவத்தின் ரணம் நிறைந்த கண்ணீர் அஞ்சலி!

இலங்கையில், இலட்சக்கணக்கான மக்களின் உயிர்களை காவு கொண்ட ஆழிப்பேரலையின் 18 ஆம் ஆண்டு நினைவு நாள் நிகழ்வுகள் உணர்வு பூர்வமாக வடமராட்சி கிழக்கு உடுத்துறை நினைவாலயத்

2 years ago இலங்கை

யாழ்ப்பாணத்தில் கணவனை அச்சுறுத்தி மனைவி மீது வன்புணர்வு முயற்சி!

யாழ்ப்பாணம் காவல்துறை பிரிவிற்குட்பட்ட பகுதியொன்றில் கணவனை கத்தி முனையில் அச்சுறுத்தி மனைவியை வன்புணர்விற்கு உட்படுத்த முயற்சித்த சம்பவம் இடம்பெற்றுள்ளது.இ

2 years ago இலங்கை

பிரான்ஸ் பரிஸில் துப்பாக்கிச் சூடு-மூவர் பலி!

பிரான்ஸின் மத்திய பரிஸில் ஒரு துப்பாக்கிதாரி துப்பாக்கிச் சூடு நடத்தியதில் மூன்று பேர் உயிரிழந்துள்ளனர் மற்றும் மூன்று பேர் காயமடைந்தனர்.தாக்குதல் நடத்தியவர

2 years ago உலகம்

ரஷ்யாவில் முதியோர் இல்லத்தில் தீ விபத்து-20 பேர் பலி!

ரஷ்யா- சைபீரியாவின் கெமரோவோ நகரில் உள்ள முதியோர் இல்லத்தில் ஏற்பட்ட தீ விபத்தில் குறைந்தது 20 பேர் உயிரிழந்துள்ளதாக ரஷ்ய அதிகாரிகள் தெரிவித்துள்ளனர்.மேலும், ஆறு ப

2 years ago உலகம்

இலங்கையில் மீண்டும் முகக்கவசம்?

இந்தியாவில் அடையாளம் காணப்பட்டுள்ள நான்கு நோயாளிகள் நிலையில் இலங்கைக்கு வரும் சுற்றுலாப் பயணிகள் தொடர்பில் அவதானமாக இருக்க வேண்டும் என சுகாதார தரப்பினர் கோரி

2 years ago இலங்கை

,உயர்தரத்தில் கல்வி கற்கும் மாணவர்கள் பலர் போதை பொருள் குற்றச்சாட்டில் கைது!

போதைப்பொருள் குற்றச்சாட்டில் சிறைச்சாலைகளுக்கு செல்லும் நபர்களின் எண்ணிக்கை வேகமாக அதிகரித்து வருவதாக சிறைச்சாலை திணைக்களம் தெரிவித்துள்ளது.இது தொடர்பாக மே

2 years ago இலங்கை

உலக சந்தையில் கச்சா எண்ணெய் விலை மாற்றம்!

உலக சந்தையில் கச்சா எண்ணெய் விலை நேற்று (வெள்ளிக்கிழமை) நிலவரப்படி மேலும் அதிகரித்துள்ளது.அதன்படி, ஒரு பீப்பாய் பிரென்ட் கச்சா எண்ணெய் 83 டொலர்களை அண்மித்ததுடன், WTI கĩ

2 years ago இலங்கை

நாடளாவிய ரீதியிலுள்ள சகல மதுபானசாலைகளும் நாளை பூட்டு!

நாடளாவிய ரீதியிலுள்ள சகல மதுபானசாலைகளும் நாளை (ஞாயிற்றுக்கிழமை) மூடப்படும் என கலால் திணைக்களம் தெரிவித்துள்ளது.நத்தார் பண்டிகையை முன்னிட்டு நாளைய தினம் மதுபான&#

2 years ago இலங்கை

கிறிஸ்மஸ் பண்டிகையை முன்னிட்டு 309 கைதிகள் விடுதலை!

கிறிஸ்மஸ் பண்டிகையை முன்னிட்டு சிறைகளில் தண்டனை அனுபவித்து வரும் கைதிகள் பலர் விடுதலை செய்யப்படவுள்ளனர்.அதன்படி நாளை ஞாயிற்றுக்கிழமை 309 கைதிகள் விடுதலையாகவுள்&

2 years ago இலங்கை

பெற்ற தாயை இலங்கையில் தேடும் பிரான்ஸ் யுவதி

பிரான்ஸ் நாட்டில் ரோசி என்ற யுவதி இலங்கையில் தன்னை பெற்றெடுத்த தாயை தேடி தருமாறு கோரிக்கை விடுத்துள்ளார். வளர்ப்பு பிள்ளையாக தத்தெடுக்கப்பட்ட ரோசி கடந்த 1991 ஆம் ஆண&#

2 years ago இலங்கை

விடுதலைப் புலிகளின் மீளுருவாக்க கைதுகளை சிறிலங்காவுக்கு அறிவிக்காத இந்தியா

தமிழ்நாட்டின் திருச்சிராப்பள்ளியில் உள்ள இலங்கைத் தமிழ் ஏதிலிகளுக்கான சிறப்பு முகாமில் இருந்து கைது செய்யப்பட்ட 9 இலங்கையர்களில் 7 பேருக்கு ஏற்கனவே இன்டர்போலி&#

2 years ago இலங்கை

கனடாவுக்கு சட்டவிரோதமாக பயணித்த தமிழர்கள் இலங்கைக்கு திரும்ப விருப்பம் - முதற்கட்டமாக 152 பேருக்கு பயணவசதி

கனடாவுக்கு சட்டவிரோதமாக படகு மூலம் செல்ல முயற்சித்தபோது, படகு பழுதடைந்ததால் வியட்நாமுக்கு கொண்டுசெல்லப்பட்ட 302 இலங்கையர்களில் அரைப்பங்குக்கும் அதிகமானவர்கள் &#

2 years ago இலங்கை

எல்.பி.எல் தொடரில் ஜப்னா கிங்ஸ் அணி புதிய சாதனை

2022ஆம் ஆண்டுக்கான எல்.பி.எல் கிரிக்கெட் தொடரை ஜப்னா கிங்ஸ் அணி தனதாக்கியுள்ளது.தொடர்ந்து 3 ஆவது முறையாக எல்.பி.எல் கிண்ணத்தை வென்ற அணியாக ஜப்னா கிங்ஸ் அணி சாதனை படைத்த

2 years ago இலங்கை

கனடாவில் பயங்கரம்! - நள்ளிரவில் நடு வீதியில் சிறுமிகளின் வெறியாட்டம் - முதியவர் கொடூரக் கொலை

கனடாவின் ரொரன்றோவில்,  நபர் ஒருவரை எட்டு சிறுமிகள் சேர்ந்து கொடூரமாக படுகொலை செய்த சம்பவம் அதிர்ச்சியை ஏற்படுத்தியுள்ளது.ஞாயிற்றுக்கிழமை நள்ளிரவு, ரொறன்ரோவில

2 years ago உலகம்

போதைப்பொருள் விருந்து; நான்கு வாடகை அழகிகளுடன் ஐவர் கைது!

போதைபொருள் விருந்தில் ஈடுபட்ட ஐந்து பேர் கைது செய்யப்பட்டுள்ளனர்.அவர்களுடன் சேர்த்து பணம் செலுத்தி அழைத்து வந்த நான்கு அழகிகளும் கைது செய்யப்பட்டுள்ளதாக மேல்

2 years ago இலங்கை