முன்னாள் ஜனாதிபதி கோட்டாபய ராஜபக்சவை தேசியப் பட்டியல் நாடாளுமன்ற உறுப்பினராக நாடாளுமன்றத்திற்குள் அழைத்து வர பொதுஜன பெரமுனவிற்குள் ஒரு குழுவினர் தீவிர முயற்
2022ஆம் ஆண்டில் வெளிநாடுகளில் பணிபுரியும் ஊழியர்களிடமிருந்து இலங்கைக்கு 3 பில்லியன் அமெரிக்க டொலர்களுக்கு அதிக பணம் அனுப்பப்பட்டுள்ளதாக தெரியவருகிறது.நவம்பர் மா
சாம்பியா மற்றும் இலங்கை போன்ற நாடுகளுக்கான கடன் மறுசீரமைப்பு குறித்த சீனாவுடனான பேச்சு பயனுள்ள வகையில் நிறைவடைந்துள்ளதாக ஐ.எம்.எப். தெரிவித்துள்ளது.இரு நாடுகள
ரஷ்யா, மியன்மார் மற்றும் ஈரான் ஆகிய நாடுகள் மீது கனடா மேலும் தடைகளை அறிவித்துள்ளது. மனித உரிமை மீறல்களில் ஈடுபட்டமைக்காக இவ்வாறு தடைகள் அறிவிக்கப்பட்டுள்ளன.ரஷ்ய
பெண்ணொருவருக்கு சாரத்தை தூக்கி காண்பித்த பிரதேச சபை உறுப்பினர் கைது செய்யப்பட்டுள்ளார். இத்தேபான காவல்துறையினர், சம்பவத்துடன் தொடர்புடைய வலல்லாவிட்ட பிரதேச ச
வருடாந்த கிறிஸ்மஸ் யாத்திரைக்காக இத்தாலி தலைநகர் ரோம் சென்றுள்ள போப் ஆண்டவர் பிரான்சிஸ் அங்கு ஆயிரக்கணக்கான மக்கள் மத்தியில் உக்ரைன் மக்களுக்காக சிறப்பு பிரா
2022ஆம் ஆண்டு மே மாதம் 09ஆம் திகதி அரச எதிர்ப்புப் போராட்டக்காரர்கள் மீது நடத்தப்பட்ட தாக்குதல் தொடர்பான உண்மைகளை முன்வைக்க, எதிர்வரும் டிசம்பர் 22ஆம் திகதி நீதிமன்றில
சுமார் 40 கோடி ரூபாய் பெறுமதியான 24 கரட் தங்கம் 22 கிலோகிராமுடன் நாட்டுக்குள் நுழைய முயன்ற இலங்கை பயணிகள் ஐவர் கட்டுநாயக்க விமான நிலையத்தில் வைத்து அதிரடியாக கைது செய்
இலங்கைப் பிரஜைகளுக்கான இலத்திரனியல் விசாக்களை ( eVisa )வழங்கும் சேவையை இந்தியா மீண்டும் ஆரம்பித்துள்ளது.கொழும்பில் உள்ள இந்திய உயர்ஸ்தானிகராலயம் இதனை தெரிவித்துள்
கத்தார் 2022 உலகக் கிண்ண கால்பந்தாட்டத்தின் அரை இறுதிப் போட்டிக்கு குரோஷியா தகுதி பெற்றுள்ளது.நேற்று(9) நடைபெற்ற முதலாவது கால் இறுதிப் போட்டியில் பிரேஸிலை பெனல்டி மு&
இலங்கையின் இனப்பிரச்சினைக்கு தீர்வு விவகாரத்தில் இந்தியா ஆரம்பத்தில் இருந்து தலையீடு செய்துள்ளது, ஆகவே தற்போது மேற்பார்வை பொறுப்பை ஏற்றால் நியாயமான ஒரு தீர்வ
கடும் குளிரால் 10க்கு மேற்பட்ட கால்நடைகள் உயிரிழந்ததுடன், ஏனையவற்றின் உயிரை பாதுகாக்க பண்ணையாளர் போராடி வருகின்றார்.மாவட்டத்தில் கடும் குளிருடன் மழை பெய்து வருக
நாடாளுமன்ற உறுப்பினர் இரசமாணிக்கம் சாணக்கியனுக்கு எதிராக கொழும்பில் போராட்டம் ஒன்று இன்று (வெள்ளிக்கிழமை) முன்னெடுக்கப்பட்டுள்ளது.சினாவிற்கு ஆதரவு தெரிவித்Ī
2022 ஜனவரி மாதம் முதல் ஒக்டோபர் வரையான காலப்பகுதியில் இலங்கையிலிருந்து சுமார் 2,51,151 பேர் வேலைவாய்ப்புகளுக்காக வெளிநாடு சென்றுள்ளதாக மத்திய வங்கி வெளியிட்டுள்ள அறிக்Ĩ
பாடசாலை மாணவியை பாலியல் வன்புணர்வு செய்த குற்றத்தில் கைது செய்யப்பட்ட தனியார் வங்கி முகாமையாளரை தொடர்ந்தும் விளக்கமறியலில் வைக்குமாறு நீதிமன்றம் உத்தரவிட்டĬ
வங்காள விரிகுடாவின் தென்கிழக்கு கடற்பரப்பில் உருவான தாழமுக்கமானது மண்டோஸ் புயலாக மாறி, மேற்கு, வடமேற்கு திசையில் நகர்வால் தமிழகத்தின் வடக்கு, பாண்டிச்சேரி, ஆந்த
உலக நாடுகளின் கடவுச்சீட்டுகளில் எது வலிமையானது மற்றும் பலவீனமானது என்பதை இங்கே அறிந்து கொள்ளுங்கள்.உலகெங்கிலும் உள்ள எந்த இடத்திற்கும் பயணிக்க, கடவுச்சீட்டு
கூகுளில் இந்த ஆண்டு அதிக அளவில் தேடப்பட்ட சொற்களின் பட்டியல் வெளியிடப்பட்டுள்ளது.உலக அளவில் அதிகம் தேடப்பட்ட 10 வார்த்தைகளை கூகுள் நிறுவனம் வெளியிட்டுள்ளது.அந்த
அஸர்பைஜான் ஊடாக பிரான்ஸ் செல்ல முற்பட்ட 7 பேரையும், கடத்தலுக்கு தலைமை தாங்கிய கஹதுடுவ பகுதியிலுள்ள வேலைவாய்ப்பு நிறுவன உரிமையாளர் ஒருவரையும் கைது செய்ததாக கஹதுட
22வது பிபா(fifa) கால்பந்து உலக கோப்பை தொடர் கத்தாரில் விறுவிறுப்பாக நடந்துவருகிறது.சமகாலத்தின் கால்பந்தின் தலைசிறந்த வீரர்களான ரொனால்டோ மற்றும் மெஸ்ஸி ஆகிய இருவருக்
பிரபல நகைச்சுவை நடிகர் சிவநாராயணமூர்த்தி உடல்நலக்குறைவு காரணமாக நேற்று காலமானார். அவரது உடலுக்கு ரசிகர்களும் திரையுலகினரும் அஞ்சலி செலுத்தி வருகின்றனர். தஞ்ச
முன்னாள் ஜனாதிபதி கோட்டாபய ராஜபக்ஷ ஆட்சியின் போது 5978 பில்லியன் ரூபாய் நட்டமேற்பட்டதாக இலங்கை கணக்காய்வாளர் நாயகத்தின் விசேட கணக்காய்வு அறிக்கை தெரிவிக்கின்றது
யாழ்ப்பாண பொலிஸ் பிரிவிற்குட்பட்ட குருநகர் பகுதியில் வசித்துவந்த 14 வயதுச் சிறுமி ஒருவர் கடந்த சில தினங்களுக்கு முன்னர் குழந்தை ஒன்றை பிரசவித்தள்ளார்.இந்நிலையி&
அரசாங்கத்தை கவிழ்க்க சதி செய்ததாக சந்தேகத்தின் பேரில் ஜேர்மனி முழுவதும் சோதனையில் 25 பேர் கைது செய்யப்பட்டுள்ளனர்.தீவிர வலதுசாரி மற்றும் முன்னாள் இராணுவ பிரமுகர
மூன்றாம் சார்லஸ் மன்னரின் உருவம் பொறிக்கப்பட்ட மில்லியன் கணக்கான 50 பென்ஸ் நாணயங்கள் நாடு முழுவதும் உள்ள தபால் நிலையங்கள் வழியாக இன்று (வியாழக்கிழமை) முதல் புழக்க
நீண்ட சர்ச்சைக்கு பிறகு பெருவின் முதல் பெண் ஜனாதிபதியாக 60 வயதான டினா பொலுவார்டே பதவியேற்றுள்ளார்.காங்கிரஸை சட்டவிரோதமாக மூட முயற்சித்ததைத் தொடர்ந்து இடதுசாரித&
கொழும்பு நகர் உள்ளிட்ட பிரதான நகரங்கள் சிலவற்றில் வளி மாசடைதல் மேலும் அதிகரித்துள்ளது.அதற்கமைய, நாட்டின் பல பிரதேசங்களில் வளி மாசுபாட்டு தரக்குறியீடு 150 முதல் 200 பு
தடைப்பட்டிருந்த மலையக ரயில் சேவைகள் வழமைக்கு திரும்பியுள்ளதாக நானுஓயா ரயில்வே கட்டுப்பாட்டு நிலையம் தெரிவித்துள்ளது.பதுளையிலிருந்து கொழும்பு புகையிரத நிலைய
Mandous சூறாவளியால் வட மாகாணம் மற்றும் திருகோணமலை மாவட்டத்தின் சில பகுதிகளிலும் 100 மில்லி மீட்டருக்கும் அதிக மழைவீழ்ச்சி பதிவாகக்கூடும் என வளிமண்டலவியல் திணைக்களம் எத
அமைச்சுப் பதவியைப் பொறுப்பேற்க தயாராகவுள்ளதாக ஸ்ரீலங்கா சுதந்திரக் கட்சியின் நாடாளுமன்ற உறுப்பினர் துமிந்த திஸாநாயக்க தெரிவித்துள்ளார்.பதவியேற்க தயாராகவு&
நாமல் ராஜபக்க்ஷ உட்பட சிலர் சட்டவிரோதமாக முறையில் சம்பாதித்த பணதொடர்பான விசாரணை எதிர்வரும் 2023ம் ஆண்டு மே மாதம் 11ம் திகதி வரை ஒத்திவைக்கப்பட்டுள்ளது.சட்டவிரோதமாக
முன்னாள் ஜனாதிபதி கோட்டாபய ராஜபக்ஷ ஆட்சியின் போது, 5,978 பில்லியன் ரூபாய் நட்டமேற்பட்டதாக, இலங்கை கணக்காய்வாளர் நாயகத்தின் விசேட கணக்காய்வு அறிக்கை தெரிவிக்கின்றத
கனடாவில் கடந்த ஆண்டு மட்டும் கருணைக்கொலை செய்து கொண்டவர்கள் எண்ணிக்கை தொடர்பான தகவல் வெளியாகி கடும் அச்சத்தை ஏற்படுத்தியுள்ளது.உலகில் கருணைக்கொலை தொடர்பில் ம
மக்கள் தொடர்பில் பசில் ராஜபக்ச மிகுந்த அச்சத்திலேயே இருப்பதாகத் தெரிவிக்கும் முன்னிலை சோசலிச கட்சியின் பிரசார செயலாளர் துமிந்த நாகமுவ, ரணில் - ராஜபக்ச ‘திருடன
கொழும்பு - கஹதுடுவ பிரதேசத்தில் வீதியில் நடந்து சென்ற யுவதியின் தங்க நகையை பறித்த கொள்ளையர்கள் கைது செய்யப்பட்டுள்ளனர்.யுவதியின் தங்க நகையை பறிக்கும் போது குறித
பம்பலப்பிட்டி டூப்ளிகேஷன் வீதியில் மகிழுந்தொன்றை நிறுத்தி விசேட அதிரடிப்படையின் அதிகாரிகள் எனக் கூறி 27 இலட்சம் ரூபா பணத்தை கொள்ளையடித்த நபர் ஒருவர் கைது செய்யப
முன்னாள் கனடா தமிழ் வர்த்தக சம்மேளனத் தலைவர் (Canadian Tamil Chamber of Commerce)அஜித் சபாரத்தினத்தின் மீது சமூக ஊடகங்களினூடாக அவதூறு தெரிவிக்கப்பட்டதற்கு எதிராக அவரினால் தொடுக்கப்பட்ட வ
நாட்டில் பணிபுரியும் வீட்டுப் பணியாளர்களின் பணி நிலைமைகள் மற்றும் பாதுகாப்பை உறுதிப்படுத்தும் வகையில் விசேட முறைமையொன்றை நடைமுறைப்படுத்துவதற்கு தொழிலாளர் ம
யாழ்ப்பாணம் காவல்துறை பிரிவிற்குட்பட்ட பகுதியில் 14 வயது மாணவி ஒருவர் குழந்தையை பிரசவித்துள்ளார்.சிறுமியின் கர்ப்பத்துக்கு காரணம் என்ற சந்தேகத்தின் அடிப்படைய
பாதுகாப்பு அதிகாரிகள் தொடர்பில் சில முக்கிய தகவல்களை நாடாளுமன்ற உறுப்பினர் சாணக்கியன் தெரிவித்துள்ளார்.இன்று இடம்பெற்ற ஊடகவியலாளர் சந்திப்பிலே அவர் இதனை தெர
பாடசாலை மாணவர்கள் மட்டுமன்றி பாடசாலை மாணவிகளும் போதைக்கு அடிமையாகி சிகிச்சை பெற வருவதாக சிறுவர் வைத்திய நிபுணர் தீபால் பெரேரா தெரிவித்திருந்தார்.குறிப்பாக போ
செம்மணியில் உள்ள யாழ். நுழைவாயிலில் ஏழு அடி உயரமான சிவபெருமான் சிலை பிரதிஷ்டை செய்து வைக்கப்பட்டுள்ளது.இந்நிகழ்வானது இன்று (07) காலை 8 மணிக்கு இடம்பெற்றுள்ளது.யாழ்ப
தாய்பால் புரையேறியதில் 3 மாத குழந்தை ஒன்று மரணடைந்துள்ளது.யாழ்.மருதனார்மடத்தில் நேற்று காலை 5 மணியளவில் இச்சம்பவம் இடம்பெற்றுள்ளது.கோகிலன் சாரோன் என்ற 3 மாத குழந்
கணக்காய்வாளர் நாயகத்தின் அறிக்கையில் கோட்டை சிறி ஜெயவர்தனபுர வைத்தியசாலை நிர்வாகத்தினால் மேற்கொள்ளப்பட்ட பல முறைகேடுகள் அம்பலப்படுத்தப்பட்டமை தொடர்பில் பொ
கொழும்பில் போக்குவரத்து நெரிசலைக் குறைத்து பயணிகளுக்கு சிறந்த போக்குவரத்து சேவையை வழங்கும் நோக்கில் ஜப்பானிய கடனுதவியின் கீழ் ஆரம்பிக்கப்பட்ட இலகு தொடருந்தĬ
யாழ்ப்பாணம் – பலாலி விமான நிலையத்திலிருந்து இந்தியாவின் சென்னைக்கான விமான சேவை எதிர்வரும் 12ஆம் திகதி முதல் ஆரம்பிக்கப்படவுள்ளது.சிவில் விமான சேவைகள் அதிகார சபை
கிறிஸ்மஸ் காலத்தில் கூடுதல் நாட்கள் பணிபகிஷ்கரிப்பில் ஈடுபட திட்டமிடப்பட்டுள்ளதாக ரயில்- கடல்சார் மற்றும் போக்குவரத்து தொழிலாளர்களின் தேசிய தொழிற்சங்கம் தெī
நாட்டின் மொத்த கடனையும் அடைக்கக்கூடிய அளவிலான 53 பில்லியன் (5300 கோடி) டொலர்களை, ஏற்றுமதி வர்த்தகத்தில் ஈடுபட்டுள்ள பெரிய வர்த்தகர்கள் நாட்டிற்கு செலுத்தாது ஏமாற்றிய&
இலங்கையில், பாடசாலைகளுக்கு அருகில் போதை மாத்திரைகள் உள்ளிட்ட பொருட்களை விற்பனை செய்யும் நபர்களை கைது செய்வதற்கு நடவடிக்கை எடுக்கப்பட உள்ளது. அதற்கமைய சிறைச்ச
2021 க.பொ.த உயர் தர பரீட்சை பெறுபேறுகள் அடிப்படையில் பல்கலை அனுமதி வழங்கப்பட்டுள்ளது.மாவரமண்டிய கடவட நானமல் கல்லூரியில் கல்வி கற்கும் 14 வயதுடைய தேவும் சனஹாஸ் ரண்சிங்க
ஹொரணையில் பாடசாலை மாணவர் ஒருவரின் ஊடாக பாடசாலை மாணவர்களுக்கு ஐஸ் போதைப் பொருட்களை விற்பனை செய்த நால்வர் கைது செய்யப்பட்டுள்ளதாக விசேட அதிரடிப்படையினர் தெரிவி
முன்னாள் அதிபர் சந்திரிக்கா பண்டாரநாயக்க குமாரதுங்க ஸ்ரீலங்கா சுதந்திரக் கட்சியில் இருந்து விலகி ஐக்கிய மக்கள் சக்தி அல்லது ஐக்கிய தேசியக் கட்சியில் இணையவுள்
கொரவப்பொத்தானை மொரகொட மூகலன பிரதேசத்தில் வீடொன்றின் முன்னால் கட்டப்பட்ட கிணறு நேற்று (05) அதிகாலை முற்றாக மூழ்கியுள்ளது.கொரவப்பொத்தானை மொரகொட முகலன பிரதேசத்தில்
கடுமையான தொழிலாளர் பற்றாக்குறையை போக்க கனடா ஒரு முக்கிய நடவடிக்கையாக அடுத்த ஆண்டு முதல் திறந்த பணி அனுமதி (OWP) வைத்திருப்பவர்களின் குடும்ப உறுப்பினர்களுக்கும் வே
யாழ்ப்பாணம் பல்கலைக்கழகத்தின் கொக்குவிலில் உள்ள பெண்கள் விடுதி மற்றும் வாடகை அறையில் தங்கியுள்ள மாணவர்கள் பல்கலைக்கழகத்திற்கு காலையிலும் மாலையிலும் வீதியால
கட்டுக்கு அடங்காமல் செல்லும் ஹிஜாப் எதிர்ப்புப் போராட்டங்களின் காரணமாக ஈரான் அரசு, 'காஸ்த் எர்ஷாத்' என்ற கலாசார காவல்துறை பிரிவை ரத்து செய்வதாக அறிவித்துள்ளது.அட
இலங்கை மகாவலி அபிவிருத்தி திட்டம் ஊடாக மேற்கொள்ளப்படும் B வலய அபிவிருத்தி, குடியேற்றத் திட்டத்திற்கு எதிர்ப்புத் தெரிவித்து பொதுமக்கள் ஆர்ப்பாட்டத்தில் ஈடுபட
மாணவி ஒருவரை வன்புணர்வுக்கு உட்படுத்திய சம்பவம் ஒன்று பொல்கஹாவல பிரதேசத்தில் இடம்பெற்றுள்ளது.பொல்கஹாவல பிரதேசத்தை சேர்ந்த 14 வயதான மாணவியே இவ்வாறு வன்புணர்வுக
கொழும்பிலிருந்து யாழ்ப்பாணம் நோக்கி பயணித்த சொகுசு பேருந்தொன்று விபத்திற்கு உள்ளாகியுள்ளது.குறித்த சம்பவம் இன்று காலை 4.45 மணியளவில் கிளிநொச்சி, இரணைமடு பகுதியில
உக்ரைன்-ரஷ்யா இடையே போர் தொடர்ந்து வரும் சூழலில், அவ்வப்போது ரஷ்ய அதிபர் விளாடிமீர் புடினின் உடல்நிலை குறித்த தகவல்களும் வேகமாக பரவிவருகின்றன.கடந்த சில மாதங்களா
பிரேசில் நாட்டின் நட்சத்திர கால்பந்து வீரர் ஒருவர் ஒரே இரவில் 18 விலை மாதர்களுக்காக 13,000 பவுண்டுகள் செலவிட்ட சம்பவம் தற்போது சர்சசையை ஏற்படுத்தியுள்ளது.பிரேசில் கால
தமிழ் தேசிய கூட்டமைப்பு நாடாளுமன்ற உறுப்பினர் இரா. சாணக்கியனின் மட்டக்களப்பில் அமைந்துள்ள மக்கள் சந்திப்பு காரியாலத்தின் பெயர் பலகை அடையாளம் தெரியாதவர்களால்
மாணவர் ஒருவருக்கு மதுபானம் கொடுக்கப்பட்ட நிலையில் தடுமாறி கீழே விழுந்து காயமடைந்த சம்பவம் ஒன்று இடம்பெற்றுள்ளது.இந்த சம்பவம் கிளிநொச்சி நகரில் உள்ள கல்வி நிலை
அல்-கெய்தா பயங்கரவாத அமைப்பின் தலைவர் ஒசாமா பின் லேடன் இரசாயன ஆயுதங்களை நாய்களின் மீது சோதித்ததாக அவரது மகன் ஒமர் தெரிவித்துள்ளார்.ஆங்கில ஊடகமொன்று அளித்த செவ்வ
இங்கிலாந்தில் ஸ்ட்ரெப் ஏ நோய்த்தொற்றுகள் காரணமாக ஆறு சிறுவர்கள் உயிரிழந்துள்ளதாக பிரித்தானிய சுகாதார பாதுகாப்பு நிறுவனம் தெரிவித்துள்ளது.செப்டம்பர் முதல் 10 வ
வென்னப்புவ, பொரலஸ்ஸ பிரதேசத்தில் உள்ள விடுதி ஒன்றின் நீச்சல் தடாகத்தில் நீராடச் சென்ற பாடசாலை மாணவர் ஒருவர் நீரில் மூழ்கி உயிரிழந்துள்ளார் என பொலிஸார் தெரிவித்&
ஹட்டன் – நுவரெலியா வீதியில் குடாகம பகுதியில் 25 அடி பள்ளத்தில் பாய்ந்து முச்சக்கர வண்டியொன்று விபத்துக்குள்ளாகியுள்ளதாக ஹட்டன் பொலிஸார் தெரிவித்துள்ளனர்.இன்று (
ஐ.எஸ். தீவிரவாத அமைப்பின் தலைவர் அபு அல்-ஹஸன் கொல்லப்பட்டதாக, அந்த அமைப்பின் செய்தித் தொடர்பாளர் அபு ஒமர் அல்-முஹாஜர் தெரிவித்துள்ளார்.அவர் வெளியிட்டுள்ள குரல் பத
அதிக தினசரி கொவிட் தொற்று இருந்தபோதிலும் சில வைரஸ் கட்டுப்பாடுகளை சீனா அரசாங்கம் எளிதாக்கியுள்ளது.அதிகரித்து வரும் தொற்றுகளைக் கண்ட நகரங்களான ஷாங்காய் மற்றும
வடக்கு ஆப்கானிஸ்தானில் உள்ள மதப் பாடசாலை ஒன்றில் வெடிகுண்டு வெடித்ததில் குறைந்தது 17 பேர் உயிரிழந்துள்ளனர் மற்றும் 26பேர் காயமடைந்தனர்.சமங்கன் மாகாணத்தில் உள்ள அī
நாட்டில் இன்று (வியாழக்கிழமை) முதல் அமுலுக்கு வரும் வகையில் நான்கு அத்தியாவசிய பொருட்களின் விலைகளை குறைக்க அரசிற்கு சொந்தமான லங்கா சதொச தீர்மானித்துள்ளது.நுகர்&
யாழ் . கடுகதி புகையிரதத்துடன் வாகனம் ஒன்று மோதியதில் ஒருவர் உயிரிழந்துள்ளார்.இன்று (வியாழக்கிழமை) கொழும்பில் இருந்து யாழ். நோக்கி பயணித்த கடுகதி புகையிரதத்துடன் Ī
Mein Schiff 5 சொகுசு கப்பலை தொடர்ந்து மற்றுமொரு சொகுசு கப்பலான MV Azamara Quest டிசம்பர் 5 ஆம் திகதி ஹம்பாந்தோட்டை துறைமுகத்திற்கு வரும் என எதிர்பார்க்கப்படுகின்றது.இவ்வாறு வரும் MV Azamara Quest கப்
எதிர்வரும் ஜனவரி மாதம் முதல் புதிய கடவுச்சீட்டுக்கான விண்ணப்பங்களை இணையவழியில் சமர்ப்பிக்க அனுமதிக்கப்படும் என குடிவரவு மற்றும் குடியகல்வு திணைக்களத்தின் தĨ
யாழ்ப்பாணம் பருத்தித்துறை கடற்கரையில் நண்பருடன் மோட்டார் சைக்கிளில் சென்றவாறு டிக்டொக் காணொளி எடுக்க முனைந்த இளைஞன் கடலில் வீழ்ந்த சம்பவமொன்று பதிவாகியுள்ள
| தமிழ் மக்களின் இனப் பிரச்சினையை தீர்க்கப்போவதாக அதிபர் கூறிவிட்டு, மாவட்ட அபிவிருத்தி சபை முறைமையையா தீர்வாக வழங்கப்போகிறார் என கேள்வி எழுப்பும் தமிழ் தேசிய
காலி ஹிக்கடுவை, வேவல பிரதேசத்தில் உணவகம் ஒன்றுக்கு எதிரில் கணவன் மற்றும் மனைவி கூரிய ஆயுதங்களால் தாக்கப்பட்டுள்ளதுடன் தாக்குதலில் கணவன் உயிரிழந்துள்ளார்.சம்ப
65 வருடங்கள் சிங்களவர்களுடன் இருந்துவிட்டு வடக்கிற்கு சென்று சிங்களவர்களுக்கு அங்கு வசிக்க முடியாது என விக்னேஸ்வரன் கூறுவது எந்தவகையில் நியாயமானது என பொதுஜன ப
பறந்து கொண்டிருந்த விமானத்தின் கதவை திறக்க முயன்ற பெண்ணால் விமான பயணிகளிடையே ஒருவித பதட்டமும் பரபரப்பும் தொற்றிக்கொண்டது.சம்பவம் தொடர்பில் மேலும் தெரிய வருவ
பொலனறுவை - நிஸ்ஸங்கமல்லபுர பகுதியில் தனது 15 வயது மகளை வன்புணர்வுக்கு உட்படுத்திய குற்றத்துக்காக அவரது 45 வயதுடைய தந்தைக்கு 45 வருட கடூழிய சிறைத்தண்டனை விதித்து பொலனற
பண்டத்தரிப்பு - வடலியடைப்பு பகுதியைச் சேர்ந்த பெண் ஒருவர் கனடாவிற்கு அனுப்புவதாக கூறி 42 இலட்சத்து 50 ஆயிரம் ரூபாவினை பெற்றுவிட்டு ஏமாற்றுவதாக மானிப்பாய் காவல் நில
சமஸ்டி என்றால் நாடு ஒன்பது துண்டாகி விடும் என நாடாளுமன்ற உறுப்பினர் சரத் வீரசேகர தெரிவித்துள்ளார். நாடாளுமன்றத்தில் வைத்து கருத்து தெரிவிக்கும் போதே அவர் இந்
| District Development Council Tamil Peoples War Slதமிழ் இனம் தோற்று விட்டதாக யாருமே கருதக் கூடாது எனவும், பல தசாப்தங்களுக்கு முன்னர் தட்டிக்கழிக்கப்பட்ட மாவட்ட அபிவிருத்திச் சபையை தமிழ் மக்கள் தொட்டுப&
சர்வதேச நாணய நிதியத்தின் ஆதரவைப் பெறுவது மருத்துவரைப் பார்க்கச் செல்வது போன்றது என இலங்கை மத்திய வங்கியின் முன்னாள் ஆளுநர் கலாநிதி.இந்திரஜித் குமாரசுவாமி தெர
விடுதலைப் புலிகளின் தலைவர் ஒருவர் பயன்படுத்தியதாக சந்தேகிக்கப்படும் மைக்ரோ ரக கைத்துப்பாக்கி, அதற்கான 14 தோட்டாக்கள் மற்றும் இரண்டு மெகசீன்களை தன்வசம் வைத்திரு&
இலங்கையில், சிறுவர்கள் மத்தியில் ஒரு வகையான காய்ச்சல் நோய் நிலைமை காணப்படுவதாக லேடி ரிட்ஜ்வே சிறுவர் வைத்தியசாலையின் விசேட வைத்திய நிபுணர் வைத்தியர் தீபால் பெ
கொழும்பில் அரசாங்கத்திற்கு எதிராக ஆர்ப்பாட்டத்தில் ஈடுபட்டுள்ள ஆர்ப்பாட்டக்காரர்கள் நாடாளுமன்றத்தை நோக்கி பேரணியாக செல்ல முற்படுவதாக அங்கிருக்கும் எமது ப&
திருகோணமலை, புல்மோட்டை பிரதான வீதியின், கும்புறுப்பிட்டிப் பகுதியில் இன்று காலை இடம்பெற்ற விபத்தில் பெண் தாதி ஒருவர் உயிரிழந்துள்ளதுடன், மற்றுமொருவர் படுகாயமட
சிறிலங்கா அரசுடன் மீண்டும் மீண்டும் தேன் நிலவுக்குச் சென்று வெறும் கையுடன் திரும்பி வந்து தம்மையும் ஏமாற்றி மக்களையும் அவமதிக்கும் செயல் தேவைதானா? என தமிழர் விட
1989 ஆம் ஆண்டு முதல்; 'MARLBO' ட்ரேடிங் நிறுவனம் மின்சார மற்றும் அது சார்ந்த உற்பத்திகளை மேற்கொண்டு வருகிறது.இதன் எட்டாவது வெற்றிகரமான 'வருட இறுதி மலிவு விற்பனை” டிசம்பர் முĪ
மக்களின் விருப்பத்திற்கு மாறாக சீனாவுடன் புரிந்துணர்வு ஒப்பந்தங்கள் செய்துகொள்ள வேண்டாம் என சிறிலங்கா அரசுக்கு யாழ்ப்பாண பல்கலைக்கழக மாணவர் ஒன்றியம் வேண்டு
தேசிய இனப்பிரச்சினைத் தீர்வுக்கான பேச்சு ஆரம்பமாவற்கு முன்னரே நிபந்தனைகளை தமிழர் தரப்பு விதிக்கக் கூடாது என சிறிலங்கா அதிபர் ரணில் விக்ரமசிங்க தெரிவித்துள்ள
யாழ்ப்பாணம் பல்கலைக்கழக மாணவர் ஒன்றியத்தின் முன்னாள் தலைவர் மற்றும் செயலாளர் ஆகியோர் பயங்கரவாத தடை சட்டத்தின் கீழ் தொடரப்பட்ட வழக்கில் இருந்து விடுவிக்கப்பட
தேசிய கீதத்தை பாடாவிட்டால் ஈரான் கால் பந்து வீரர்களின் குடும்பத்தவர்களை சிறையில் அடைக்கப்போவதாகவும் சித்திரவதை செய்யப்போவதாகவும் ஈரான் அதிகாரிகள் எச்சரித்த
பண்டாரநாயக்க சர்வதேச விமான நிலையத்திலிருந்துது இந்தியாவின் மதுரைக்கு புறப்பட்ட ஸ்ரீலங்கன் ஏர்லைன்ஸ் விமானம், தொழில்நுட்பக் கோளாறு காரணமாக புறப்பட்ட ஐந்து நி
வடமாகாண ஆளுநர் ஜீவன் தியாகராஜா, தெளிவான சட்டத்தை விளங்கிக் கொள்ளவில்லை என வடக்கு மாகாண சபையின் முன்னாள் எதிர்க்கட்சித் தலைவர் சி.தவராசா குற்றம்சாட்டியுள்ளார்.வ&
இலங்கை மத்திய வங்கி இன்றைய தினத்திற்கான (29) நாணயமாற்று வீகிதத்தினை வெளியிட்டுள்ளது.இதன்படி, அமெரிக்க டொலரொன்றின் கொள்வனவு பெறுமதியானது 361.29 ரூபாவாக பதிவாகியுள்ளதுட
யாழ்ப்பாணம் மானிப்பாயில் காவல்துறையினர், இராணுவத்தினர் மற்றும் காவல்துறை விசேட அதிரடி படையினர் இணைந்து இளைஞன் ஒருவரை தாக்கிய சம்பவம் தொடர்பில் விசாரணைகளை ஆரம
கிளிநொச்சி தர்மபுரம் காவல்துறை பிரிவிற்குட்பட்ட சுண்டிக்குளம் காட்டுப்பகுதியில் கஞ்சா பொதிகள் மீட்கப்பட்டுள்ளன.இராணுவ புலனாய்வு பிரிவினர் நேற்று(28) இரவு மேற்