''நாங்கள் தவறு செய்துவிட்டோம்.." மனம் நொந்து அழுத பாகிஸ்தான் எம்.பி.

 நாங்கள் பாவிகள் தவறு செய்து விட்டோம் என பாகிஸ்தான் பாராளுமன்ற உறுப்பினர் ஒருவர் அழும் காணொளியொன்று தற்போது சமூகவலைத்தளங்களில் வைரலாகி வருகின்றது.பாகிஸ்தான் 

1 month ago உலகம்

சுட்டு வீழ்த்தப்பட்ட 77 இந்திய ட்ரோன்கள்: பாகிஸ்தான் இராணுவம் விடுத்துள்ள அறிவிப்பு

கடந்த இரண்டு நாட்களில் இந்தியாவில் இருந்து ஏவப்பட்ட 77 ட்ரோன்களை, பாகிஸ்தான் இதுவரை சுட்டு வீழ்த்தியுள்ளதாக அறிவிக்கப்பட்டுள்ளது.பாகிஸ்தான் இராணுவ செய்தித் தொட&

1 month ago உலகம்

அம்ஷிகாவின் மரணம் : சபையில் கடுமையான வாக்குவாதம்..

கொழும்பு கொட்டாஞ்சேனையில் 15 வயதான பாடசாலை மாணவி தனது உயிரை மாய்த்துக்கொண்டமைக்கு காரணம் நாட்டில் சரியான நடைமுறை பின்பற்றப்படாமையே என எதிர்க்கட்சித் தலைவர் சஜி&

1 month ago இலங்கை

மாணவி அம்ஷிகாவின் மரணம் : பிக்கு விடுத்துள்ள பகிரங்க எச்சரிக்கை

கொட்டாஞ்சேனையில் தவறான முடிவெடுத்து உயிரிழந்த  மாணவி அம்ஷிகாவிற்கு நீதி கிடைக்கவில்லை எனில் அனைவரும் வீதிக்கு இறங்கி போராடுவோம் என ராகுல ஹிமி தேரர் தெரிவித்த

1 month ago இலங்கை

''கொலை செய்தது இவர்கள் தான்.." - டேன் பிரியசாத்தை சுட்டவர்களை அடையாளம் காட்டிய சாட்சிகள்

டேன் பிரியசாத் கொலை தொடர்பாக நடைபெற்ற அடையாள அணிவகுப்பின் போது, இரண்டு சந்தேகநபர்கள் அடையாளம் காணப்பட்டுள்ளனர்.குறித்த அடையாள அணிவகுப்பு இன்றையதினம் வெள்ளிக்

1 month ago இலங்கை

'கோடி கணக்கான பணத்தை தருவதாக கூறியுள்ள அரசாங்கம்.." : பேரம் பேசியதாக அதிர்ச்சி தகவல்

கொழும்பு மாநகர சபையின் அதிகாரத்தை பெற்றுக்கொள்ள ஐக்கிய மக்கள் சக்தி மற்றும் ஏனைய எதிர்க்கட்சி உறுப்பினர்களுடன் அரசு மில்லியன் கணக்கான ரூபா பேரம் பேசியுள்ளது எ&#

1 month ago இலங்கை

நீர்கொழும்பில் சிக்கிய 34 பங்காதேஷ் பிரஜைகள் : பொலிஸார் அதிரடி

நீர்கொழும்பு, சீதுவ பகுதியில் இரகசியமாக தங்கியிருந்த, 34 பங்களாதேஷ் பிரஜைகள் நேற்று கைது செய்யப்பட்டுள்ளனர்.வீசா காலவாதியான நிலையில் நிலையில்   குடிவரவு மற்றும் க

1 month ago இலங்கை

தொடரும் போர் பதற்றம்! காலவரையறையின்றி ஒத்திவைக்கப்பட்ட நடப்பு ஐபிஎல் தொடர்

இந்தியாவிற்கும் பாகிஸ்தானுக்கும் இடையில் அதிகரித்து வரும் போர் பதற்றம் காரணமாக ஐ.பி.எல். நடப்பு தொடரை காலவரையறையின்றி ஒத்திவைக்க  இந்திய கிரிக்கெட் கட்டுப்பாட

1 month ago பல்சுவை

கொட்டாவையை நேற்றிரவு உலுக்கிய துப்பாக்கி சூடு : ஒருவர் பலி

 கொட்டாவ, மலப்பள்ள பகுதியில் இடம்பெற்ற துப்பாக்கிச் சூட்டுச் சம்பவத்தில் காயமடைந்த 43 வயதுடைய நபர் சிகிச்சை பலனின்றி உயிரிழந்துள்ளார் என பொலிஸார் உறுதிப்படுத்த&#

1 month ago இலங்கை

இலங்கையில் ஹெலிகொப்டர் விபத்து : 6 பேர் பலி

இலங்கை விமானப் படைக்கு சொந்தமான பெல் 212 ஹெலிகொப்டர் இன்று காலை மாதுரு ஓயா நீர்த்தேக்கத்தில் வீழ்ந்து விபத்துக்குள்ளானதில் 6 பேர் உயிரிழந்ததாக வைத்தியசாலை தகவல்கī

1 month ago இலங்கை

'அவர்கள் மோதிக்கொண்டால் மோதிக்கொள்ளட்டும்.." : அமெரிக்காவின் கருத்தால் பரபரப்பு

 இந்தியா மற்றும் பாகிஸ்தான் இடையிலான விவகாரத்தில் அமெரிக்கா தலையிடாது என அந்நாட்டு உப ஜனாதிபதி ஜே.டி.வான்ஸ்  தெரிவித்துள்ளார்.பாகிஸ்தானில்  உள்ள லாகூர், இஸ்லாம

1 month ago உலகம்

இரவு இரவாக கேட்ட வெடிசத்தம் : உலகை அதிர வைத்துள்ள இந்தியா - பாக். மோதல்

இந்தியா-பாகிஸ்தான் மோதல் இன்று உலக அளவில் பேசு பொருளாக மாறியுள்ளது.இந்நிலையில், இந்திய மற்றும் பாகிஸ்தான் எல்லைகளில் தொடர்ந்து பதற்ற நிலை காணப்படுவதாக இந்திய ஊட

1 month ago உலகம்

இந்தியாவின் இராணுவ தளங்கள் தாக்கப்பட்டதா..? : பாகிஸ்தான் விளக்கம்

தனது மூன்று இராணுவ தளங்களை ட்ரோன்கள் மற்றும் ஏவுகணைகள் மூலம் பாகிஸ்தான்  தாக்கியதாக இந்தியா  குற்றஞ்சாட்டியுள்ளது. ஆனால் பாகிஸ்தான் அதனை மறுத்துள்ளது.இந்திய ந

1 month ago உலகம்

அமெரிக்காவை சேர்ந்தவர் முதன்முறைாக புதிய போப் ஆண்டவராக தேர்வு... யார் இவர்?

போப் பிரான்சிஸ் காலமானதைத் தொடர்ந்து, ரோபர்ட் பிரான்சிஸ் பிரீவோஸ்ட் புதிய போப்பாக தேர்ந்தெடுக்கப்பட்டார். அவர் 14 ஆம் லியோ என்ற பெயரையும் ஏற்றார்.உடல் நலக்குறைவாī

1 month ago உலகம்

இந்தியாவின் ரஃபேல் ஜெட்களை சுட்டு வீழ்த்தியது பாகிஸ்தான் : அமெரிக்கா பரபரப்பு தகவல்

பாகிஸ்தான் ஜே-10 விமானம் மூலம் இந்தியாவின் ரஃபேல் ஜெட்களை வீழ்த்தியதாக அமெரிக்க வட்டாரம் உறுதியாக தெரிவித்துள்ளது.சீனாவில் தயாரிக்கப்பட்ட ஜே-10 போர் விமானங்களை பா

1 month ago உலகம்

உச்சக்கட்ட பதற்றம் : பாகிஸ்தானின் மூன்று போர் விமானங்களை சுட்டு வீழ்த்தியது இந்தியா

பாகிஸ்தான் விமான படைக்கு சொந்தமான எப் 16 விமானம் மற்றும் 2 ஜேஎப் போர் விமானங்களை இந்திய இராணுவம் சுட்டு வீழ்த்தியுள்ளதாக தகவல்கள் வெளியாகி உள்ளன. பாகிஸ்தான்இ காஷ்ī

1 month ago உலகம்

சிறுமி அம்ஷிக்கு சபையில் வைத்து அரசாங்கத்திடம் நீதி கோரிய மனோ கணேசன்

டில்ஷி அம்ஷிகாவின் மரணத்திற்கு நீதி கோரி இடம்பெறும் பெற்றோரின் ஆர்ப்பாட்டத்திற்கு நீர்த்தாரை பிரயோகம் மேற்கொள்ள பொலிஸார் தயாராகியுள்ள நிலையில் அதனை தடுத்து 

1 month ago இலங்கை

காஷ்மீர் எல்லையில் பாகிஸ்தான் அத்துமீறி தாக்கியதில் 13 இந்தியர்கள் பலி

காஷ்மீர்(Kasmir) மாநிலம் பூஞ்ச் மாவட்டத்தில் பாகிஸ்தான் இராணுவம் அத்துமீறி நடத்திய தாக்குதலில் 13 இந்தியர்கள் உயிரிழந்துள்ளனர்.அத்துடன் 44 பேர் படுகாயம் அடைந்துள்ளனர் ħ

1 month ago உலகம்

இந்திய-பாகிஸ்தான் பதற்றங்களுக்கு மத்தியில் சமரசத்துக்கு முயலும் இரண்டு நாடுகள்

சவுதி அரேபியாவின் வெளியுறவுத்துறை இணையமைச்சர் இந்தியாவின் தலைநகர் புதுடில்லிக்கு சென்றுள்ளார்.ஈரான் வெளியுறவு அமைச்சர் நேற்று புதன்கிழமை புதுடில்லிக்கு சென

1 month ago இலங்கை

வெளிநாட்டுப் பயணங்களுக்காக ஒரு பில்லியன் ரூபாய்களை செலவிட்ட ரணில் விக்கிரமசிங்க

முன்னாள் ஜனாதிபதி ரணில் விக்ரமசிங்க(Ranil Wicramesinghe) 2022 முதல் 2024 வரை 23 வெளிநாட்டு பயணங்களுக்கு மொத்தம் 1.27 பில்லியன் ரூபாய்களை செலவிட்டதாக அரசாங்கத்தின் தலைமை அமைப்பாளர் நளிந்த ஜயத

1 month ago இலங்கை

மாணவி டில்ஷியின் மரணத்திற்கு நீதி கோரி கொழும்பில் வெடித்த போராட்டம் - பெரும்திரளானோர் பங்கேற்பு

மாணவி டில்ஷியின் மரணத்திற்கு நீதி கோரி கொழும்பில் வெடித்த போராட்டம் - பெரும்திரளானோர் பங்கேற்பு கொழும்பு - கொட்டாஞ்சேனை பதினாறு வயதுடைய பாடசாலை மாணவி டில்ஷி அம்ஷிகாவின் தற்கொலைச் சம்பத்துடன் தொடர்புடைய சகல நபர்களும் தண்டிக்கப்படவேண்டும் என தெரிவித்து கொழும்பில் இன்று காலை மாபெரும் போராட்டம் முன்னெடுக்கப்பட்டது.இப் போராட்டத்தில் பெற்றோர்கள், அரசியல்வாதிக

1 month ago இலங்கை

கொழும்பு இராமநாதன் இந்து மகளிர் கல்லூரி மாணவியின் மரணம்: ஆசிரியர் மீது அதிரடி நடவடிக்கை

கொட்டாஞ்சேனையில் தவறான முடிவு எடுத்து உயிரிழந்த மாணவி விவகாரத்துடன் தொடர்புடைய ஆசிரியரை இடமாற்றம் செய்ய கல்வி அமைச்சகம் நடவடிக்கை எடுத்துள்ளது.கல்வி அமைச்சு 

1 month ago இலங்கை

வடக்கில் தேசிய மக்கள் சக்தி பெற்றது வரலாற்று ரீதியிலான வெற்றி: பிமல் ரத்நாயக்க

வடக்கு மாகாணத்தில் 150 உறுப்புரிமையை தேசிய மக்கள் சக்தி பெற்றுக் கொண்டமை வரலாற்று ரீதியிலான வெற்றியாகும் என போக்குவரத்து மற்றும் நெடுஞ்சாலைகள் அபிவிருத்தி அமைச்

1 month ago தாயகம்

வெளியான இறுதி தேர்தல் முடிவுகள்..! சறுக்கிய ஆளும் கட்சி

நடைபெற்ற உள்ளூராட்சி மன்றத் தேர்தலில் அனைத்து மாவட்டங்களுக்குமான முடிவுகளும் வெளியாகியுள்ளன.இதன்படி, தேசிய மக்கள் சக்தி 4,503,930 வாக்குகளை பெற்று 3927 ஆசனங்களை பெற்றுள்

1 month ago இலங்கை

பாகிஸ்தானின் கூற்றை மறுக்கும் இந்தியா

இந்திய ஜெட் விமானங்களை பாகிஸ்தான் சுட்டு வீழ்த்தியதாக பாகிதான் ஊடகங்கள் தவறான கூற்றுக்களை வெளியிடுவதாக இந்திய அரசாங்கம் தெரிவித்துள்ளது.இந்தியா தனது இராணுவ ந

1 month ago உலகம்

இந்தியாவை கடுமையாக எச்சரித்த பாகிஸ்தான்

இந்தியாவின் கோழைத்தனமான தாக்குதலுக்கு உரிய முறையில் பதிலடி கொடுக்கப்படும் என்று பாகிஸ்தான் எச்சரித்துள்ளதுபெஹல்காம் தீவிரவாத தாக்குதலுக்குப் பதிலடியாக பாக

1 month ago உலகம்

ஒப்பரேஷன் சிந்தூர் : பயங்கரவாத முகாம்கள் மீது தாக்குதல் நடத்திய வீடியோவை வெளியிட்ட இந்திய ராணுவம்

பஹல்காம் தாக்குதலுக்கு பதிலடியாக இந்திய இராணுவத்தால் 'ஒப்பரேஷன் சிந்தூர்' தொடங்கப்பட்டது.பாகிஸ்தான் மற்றும் பாகிஸ்தான் ஆக்கிரமிப்பு காஷ்மீர் பகுதியில் பயங்க

1 month ago உலகம்

பாகிஸ்தானுடன் மோதல்: இந்தியாவின் பல விமான சேவைகள் இரத்து

இன்று அதிகாலையில் பாகிஸ்தானின்(Pakistan) எல்லைக்கு அருகிலுள்ள பல இடங்களில் இந்தியா இராணுவம் தாக்குதல் நடத்தியதை தொடர்ந்து, பாகிஸ்தானின் எல்லையை ஒட்டியுள்ள பல்வேறு விம

1 month ago உலகம்

வாக்குப் பதிவு நிறைவு : மன்னாரில் 70 சதவீதமும் கண்டியில் 21 வீதமும் பதிவு

  நாடாளவிய ரீதியில் அமைதியான முறையில் உள்ளூராட்சி மன்றத் தேர்தலுக்கான வாக்குப் பதிவுகள் இடம்பெற்று நிறைவடைந்துள்ளன.நாடு பூராகவும் 28 மாநகர சபைகள், 36 நகர சபைகள், 275 பி

1 month ago இலங்கை

வாக்களிப்பு நிலையத்திற்கு முன்னால் வாள்களுடன் நின்ற இளைஞர்கள் - அதிரடியாக கைதான வேட்பாளர்கள்

வாக்களிப்பு நிலையத்திற்கு முன்னால் வாள்களுடன் நின்ற இளைஞர்கள் - அதிரடியாக கைதான வேட்பாளர்கள்நாடாளவிய ரீதியில் அமைதியான முறையில் உள்ளூராட்சி மன்றத் தேர்தலுக்

1 month ago தாயகம்

இருவரை சுட்டுக்கொன்ற 'மொஹமட் அஸ்மன்" : பொது மக்களிடம் பொலிஸார் விசேட கோரிக்கை

சீதுவை பொலிஸாரால் தேடப்படும் சந்தேகநபர் ஒருவரை கைது செய்ய பொதுமக்களின் உதவியை பொலிஸார் நாடியுள்ளனர்.கடந்த ஆண்டு டிசம்பர் 28 ஆம் திகதியன்று, சீதுவை பொலிஸ் பிரிவிறĮ

1 month ago இலங்கை

குருநாகலில் இன்று பரபரப்பு : செவ்வந்தி உருவத்தில் அரச நிறுவனத்துக்குள் நுழைந்த பெண், பொலிஸார் அதிரடி நடவடிக்கை

நீதிமன்றினுள் வைத்து கணேமுல்ல சஞ்சீவ படுகொலை செய்யப்பட்ட சம்பவம் தொடர்பில் தேடப்பட்டு வரும் இஷாரா செவ்வந்தியை போன்று தோற்றமுடைய மற்றுமொரு பெண் கைது செய்யப்பட

1 month ago இலங்கை

அம்பாறையில் பெரும் பரபரப்பு : களஞ்சியசாலை உடைக்கப்பட்டு வெடிமருந்துகள் கொள்ளை

அம்பாறையில் அமைந்துள்ள வெடிமருந்துக் களஞ்சியம் ஒன்று உடைக்கப்பட்டு பாரியளவு வெடிபொருட்கள் திருடப்பட்டுள்ளதாக பொலிஸார் தெரிவித்துள்ளனர்.அம்பாறையின் தமனை பொ

1 month ago இலங்கை

சப்ரகமுவ பல்கலைக்கழக மாணவனின் மரணம் : 11 மாணவர்களுக்கு விதிக்கப்பட்ட தடை, மேலும் இருவர் கைது

சப்ரகமுவ பல்கலைக்கழக  மாணவனின் மரணம் தொடர்பில் முன்னதாக கைது செய்யப்பட்ட நான்கு மாணவர்கள் உள்ளிட்ட 11 பேருக்கு வகுப்புத்தடை விதிக்கப்பட்டுள்ளதாகப் பல்கலைக்கழ

1 month ago இலங்கை

கட்டுநாயக்கவில் இன்று காலை துப்பாக்கிசூடு : பொலிஸார் மேற்கொண்டதாக தகவல்

கட்டுநாயக்க 13 ஆம் தூண் பகுதியில் இன்று காலை 10 மணியளவில் துப்பாக்கிச் சூட்டு சம்பவம் ஒன்று இடம்பெற்றுள்ளது.இந்த துப்பாக்கிச் சூட்டில் ஒருவர் காயமடைந்தள்ளதாக பொலி

1 month ago இலங்கை

யாழில் நேற்றிரவு கொடூரமாக தாக்கப்பட்ட அரச வேட்பாளர் : மர்ம நபர்கள் நாசகார செயல்

யாழில் தேர்தலில் போட்டியிடும் தேசிய மக்கள் சக்தியின்  வேட்பாளர் மீதும் கட்சியின் சிரேஷ்ட உறுப்பினர் மீதும் தாக்குதல் நடத்தப்பட்டுள்ளது.குறித்த தாக்குதல் சம்Ī

1 month ago தாயகம்

கொழும்பில் பரபரப்பை ஏற்படுத்தியுள்ள மாணவியின் கடத்தல் முயற்சி : பொலிஸார் அவசர கோரிக்கை

 கொழும்பில் உள்ள ஒரு பிரபலமான பெண்கள் பாடசாலைக்கு அருகில் கடந்த வியாழக்கிழமை பாடசாலை மாணவியை கடத்த முயன்ற சம்பவம் தொடர்பாக பொலிஸார் விசாரணையைத் ஆரம்பித்துள்ள

1 month ago இலங்கை

கல்கிசையை நேற்று உலுக்கிய துப்பாக்கி சூடு : பின்னணியில் இருந்த தாய், இதற்கு முன்னர் 8 பேர் கொலை

இலங்கையை நேற்று உலுக்கியிருந்த, கொழும்பின் புறநகர் பகுதியான கல்கிசையில் நேற்று இடம்பெற்ற துப்பாக்கிச்சூட்டு சம்பத்தின் பின்னணி தொடர்பில் பொலிஸார் பல முக்கிய 

1 month ago இலங்கை

இந்தியா முழுவதும் போர் ஒத்திகை : விடுக்கப்பட்ட அவசர கோரிக்கை

பாகிஸ்தானுடன் போர் பதற்றம் நிலவிவரும் நிலையில், எதிர்வரும் 7ஆம் திகதி இந்தியா முழுவதும் போர்க்கால ஒத்திகை மேற்கொள்ள மாநில அரசுகளுக்கு மத்திய உள்துறை அமைச்சகம் அ

1 month ago உலகம்

காஸா குழந்தைகளுக்காக...! : நிறைவேறும் மறைந்த போப் பிரான்சிஸின் இறுதி ஆசை!

மறைந்த போப் பிரான்சிஸின் இறுதி ஆசையின் பிரகாரம் அவரது வாகனங்களில் ஒன்று, காஸா குழந்தைகளுக்கான நடமாடும் மருத்துவமனையாக மாற்றப்பட்டு வருகிறது.கத்தோலிக்க திருச்

1 month ago உலகம்

கட்டுநாயக்க விமான நிலையத்தில் குழப்பம் ஏற்படுத்திய பயணி கைது

கட்டுநாயக்க விமான நிலையத்தில் சுங்க அதிகாரிகளின் கடமைகளுக்கு இடையூறு விளைவித்த பயணி ஒருவர் கைது செய்யப்பட்டுள்ளார்.கைது செய்யப்பட்டவர் எதிர்வரும் 9ஆம் திகதி வ&#

1 month ago இலங்கை

பொலிஸாரிடமிருந்து தப்பிச் செல்ல முயன்ற டேன் பிரியசாத் கொலையாளி

அரசியல் செயற்பாட்டாளரான டேன் பிரியசாத்தின் படுகொலைச் சம்பவத்தின் பிரதான சந்தேக நபர் பொலிஸாரிடம் இருந்து தப்பிச் செல்ல முயன்ற தகவல் தற்போது வெளியாகியுள்ளது.ட

1 month ago இலங்கை

சப்ரகமுவ பல்கலைக்கழக மாணவர் உயிரிழப்பு: கைதானவர்கள் விளக்கமறியலில்

சப்ரகமுவ பல்கலைக்கழகத்தில் மாணவர் ஒருவர் உயிரிழந்தமை தொடர்பாக கைது செய்யப்பட்ட மாணவர்கள் நால்வர் விளக்கமறியலில் வைக்கப்பட்டுள்ளனர். குறித்த நான்கு மாணவர்கள

1 month ago இலங்கை

விடுதலைப் புலிகளிடமிருந்து மீட்கப்பட்ட தங்க நகைகள்..! கொழும்பு நீதவான் நீதிமன்றம் விடுத்துள்ள உத்தரவு

தமிழீழ விடுதலைப் புலிகளின் கட்டுப்பாட்டிலிருந்து மீட்கப்பட்டவை எனக்கூறப்படும் தங்க நகைகளை சோதித்து அறிக்கைப்படுத்துமாறு கொழும்பு நீதவான் நீதிமன்றம் உத்தரவ

1 month ago இலங்கை

ஹரக் கட்டாவுக்கு கைத்தொலைபேசி வழங்கிய பொலிஸ் உத்தியோகத்தர் கைது

பிரபல போதைப் பொருள் வர்த்தகரும், பாதாள உலகப்புள்ளியுமான ஹரக் கட்டா எனப்படும் நந்துன் சிந்தகவுக்கு கைத்தொலைபேசி வழங்கிய​ பொலிஸ் உத்தியோகத்தர் ஒருவர் கைது செய்&#

1 month ago இலங்கை

கொழும்பில் பரபரப்பு! வீதியில் துரத்தி துரத்தி சுட்டுக் கொல்லப்பட்ட இளைஞன் - வெளியான காணொளி

கொழும்பின் புறநகர் பகுதியான கல்கிஸ்ஸயில் இடம்பெற்ற துப்பாக்கிச்சூட்டில் இளைஞன் ஒருவர் உயிரிழந்துள்ளார்.கல்கிஸ்ஸ கடற்கரை வீதியில் இன்று காலை நடந்த துப்பாக்கĬ

1 month ago இலங்கை

பாதாளக்குழுத் தலைவர் லொக்கு பெட்டி நாளை இலங்கைக்கு

ஒழுங்கமைக்கப்பட்ட குற்றக் கும்பலின் உறுப்பினரான சுஜீவ ருவன் குமார டி சில்வா எனும் லொக்கு பெட்டி நாளை நாட்டுக்கு அழைத்து வரப்படவுள்ளதாகத் தெரிவிக்கப்படுகிறது.

1 month ago இலங்கை

அநுர வடக்கில் இரகசியமாக முன்னெடுக்கவிருந்த செயல் அம்பலம் : புலம்பெயர் தமிழர்களிடம் அவசர கோரிக்கை

புலம்பெயர் நாடுகளிலுள்ள மற்றும் காணிகளின் உறுதிகளில்லாத தமிழர்களின் வடக்கு மாகாணத்திலுள்ள காணிகளை ஆக்கிரமிக்கும் பாரிய திட்டமொன்றை அரசு ஆரம்பித்துள்ளது. இதī

1 month ago தாயகம்

இலங்கையில் அதிரடியாக கைப்பற்றப்பட்ட 330 ஆயுதங்கள்..!

கடந்த இரண்டு மாத காலப்பகுதியில் நாடு முழுவதும் சுமார் 330க்கும் மேற்பட்ட சட்டவிரோத ஆயுதங்கள் பொலிஸாரினால் கைப்பற்றப்பட்டுள்ளன.கடந்த பெப்ரவரி தொடக்கம் சட்டவிரோத

1 month ago இலங்கை

அநுரவின் மேதின கூட்டத்துக்கு வருகைதந்த பேருந்துகளால் சர்ச்சை : விசாரணைகள் ஆரம்பம்

தேசிய மக்கள் சக்தியின் மே தின பேரணிக்காக வருகைத்தந்த பேருந்துகள் சில அதிவேக நெடுஞ்சாலையில் நிறுத்தி வைக்கப்பட்டிருந்தமை தொடர்பில் பொலிஸார் விசாரணைகளை ஆரம்பி

1 month ago இலங்கை

வெடித்தது சர்ச்சை : பொலிஸ் காவலில் இருந்த மற்றுமொரு இளைஞன் உயிரிழப்பு

அம்பலாங்கொடை - கொஸ்கொட பகுதியைச் சேர்ந்த இளைஞர் ஒருவர் பொலிஸாரால் கைது செய்யப்பட்ட பின்னர், உயிரிழந்த சம்பவம் தொடர்பில் உதவி பொலிஸ் அத்தியட்சகர் ஒருவரின் தலைமைய

1 month ago இலங்கை

கொழும்பில் வெடித்த போராட்டம் : பாகிஸ்தான் முக்கிய அறிவிப்பு

காஷ்மீரில் சமீபத்தில் நடந்த பயங்கரவாத தாக்குதல் தொடர்பாக இந்த வாரம் தமது வளாகத்தின் முன் நடைபெற்ற போராட்டங்களுக்கு பதிலளிக்கப் போவதில்லை என்று கொழும்பில் உள்

1 month ago இலங்கை

''இராணுவம் மறைத்து வைத்துள்ளதாக அநுரவுக்கு கிடைத்த ரகசிய தகவல்" : புலிகளின் தங்கத்தை பொதுமக்களுக்கு வழங்க உத்தரவு

  உள்நாட்டு யுத்தத்தின் போது தமிழீழ விடுதலைப் புலிகள் அமைப்பிடமிருந்து கைப்பற்றப்பட்ட பொது மக்களின் தங்கம் மற்றும் வெள்ளி ஆபரணங்கள் இராணுவத்தினரால் பதில் பொல

1 month ago இலங்கை

டேன் பிரியசாத்தை சுட்ட துப்பாக்கிதாரி அதிரடியாக கைது : திருப்பு முனையாகிறது விசாரணை

டேன் பிரியசாத் கொலையின் துப்பாக்கிதாரியான முக்கிய சந்தேக நபர் கைது செய்யப்பட்டுள்ளதாக பொலிஸார் தெரிவித்துள்ளனர்.கடந்த ஏப்ரல் 22 ஆம் திகதி வெல்லம்பிட்டியவில் உள&

1 month ago இலங்கை

செவ்வந்திக்கு மாறுவேடத்தில் வலைவிரித்துள்ள புலனாய்வு அதிகாரிகள்

தலைமறைவாகியுள்ள முன்னாள் இராஜாங்க அமைச்சர் பிரசன்ன ரணவீர மற்றும் இஷாரா செவ்வந்தியை கைது செய்வதற்கு மாறுவேடங்களில் பல புலனாய்வுக் குழுக்கள் பல்வேறு பகுதிகளுக

1 month ago இலங்கை

1000 பாடசாலைகளை மூட உத்தரவு.. உணவு பொருட்களை சேமித்து வைத்து கொள்ளுங்கள்: பாகிஸ்தான்

பாகிஸ்தான் ஆதரவு காஷ்மீரில் உள்ள 1000 பாடசாலைகளை மூட பாகிஸ்தான் அரசு உத்தரவு பிறப்பித்துள்ளதாகவும், அதுமாத்திரமின்றி பொதுமக்கள் உணவுப் பொருட்கள் மற்றும் ரேஷன் பொī

1 month ago உலகம்

அதிகரித்துள்ள போர் பதற்றம் - போர் விமானங்களை தரையிறக்கி ஒத்திகை பார்க்கும் இந்தியா

போர் விமானங்களை தரையிறக்கும் ஒத்திகையை இந்திய  விமானப் படை ஆரம்பித்துள்ளதாக சர்வதேச ஊடகங்கள் செய்தி வெளியிட்டுள்ளன.இதன்படி, உத்தர பிரதேச மாநிலம், பிரயாக்ராஜ்-ம&#

1 month ago உலகம்

பல வருடங்களுக்கு பின் வெளிவந்த விடுதலைப் புலிகளின் தங்கம், வெள்ளி : பொலிஸாரிடம் ஒப்படைப்பு

யுத்தம் நிலவிய காலப்பகுதியில் தமிழீழ விடுதலைப்புலிகள் வசமிருந்து இராணுவத்தினால் கைப்பற்றப்பட்ட பொதுமக்களின் தங்கம் மற்றும் வெள்ளி பதில் பொலிஸ் மாஅதிபரிடம் ħ

1 month ago இலங்கை

'மூன்று கோமாளிகளும் ஒரு பைத்தியமும் போதும்..." : யாழில் சர்ச்சையை ஏற்படுத்தியுள்ள சுவரொட்டிகள்

நாடளாவிய ரீதியில் எதிர்வரும் 06ஆம் திகதி உள்ளூராட்சி மன்றத் தேர்தல் நடைபெறவுள்ள நிலையில் மக்கள் வாக்களிப்பில் ஆர்வம் காட்டாத நிலை காணப்படுகின்றது.இந்த நிலையில்

1 month ago தாயகம்

வாகன இறக்குமதி : மகிழ்ச்சி செய்தியை வெளியிட்ட அரசாங்கம்

இறக்குமதி செய்யப்பட்ட வாகனங்கள் மீதான சில முக்கிய கட்டுப்பாடுகள் நீக்கப்பட்டுள்ளதாகவும், அதற்கமைய புதிய வர்த்தமானி அறிவித்தல் ஒன்று கடந்த ஏப்ரல் 29ஆம் திகதியில&

1 month ago இலங்கை

மஹிந்தவின் காலிலிருந்து அகற்றப்படும் சிரட்டை : வீட்டுக்கு படையெடுக்கும் அரசியல்வாதிகள்

முன்னாள் ஜனாதிபதி மகிந்த ராஜபக்சவிற்கு அவசர சத்திர சிகிச்சை ஒன்று மேற்கொள்ளப்பட்டுள்ளதாக செய்திகள் வெளியாகியுள்ளன.வலது காலில் இந்த சத்திர சிகிச்சை மேற்கொள்ள

1 month ago இலங்கை

'உயிருக்கு அச்சுறுத்தல்.. பாதுகாப்பு தாருங்கள்.." : தேசபந்து அவசர கோரிக்கை

எனது உயிருக்கு அச்சுறுத்தல்கள் இருப்பதால், தனக்கு பாதுகாப்பு வழங்குமாறு தேசபந்து தென்னகோன்  பொலிஸாரிடம் கோரிக்கை விடுத்துள்ளார்.இது தொடர்பான எழுத்து மூல கோரி

1 month ago இலங்கை

'பிள்ளையானை தொடர்புகொள்ள நானே சிஐடி அதிகாரிக்கு கோல் எடுக்குமாறு கூறினேன்.." : ரணில் விளக்கம்

சிவனேசதுரை சந்திரகாந்தன் கைது செய்யப்பட்டமைக்கான காரணம் தொடர்பில் அறிந்து கொள்வதற்காகவே தொலைபேசி அழைப்பின் மூலம் தொடர்பு கொள்வதற்கு முயற்சித்ததாகவும் முன்ன

1 month ago இலங்கை

''பிள்ளையானுடன் கதைக்க முடியுமா..?" : தொலைபேசி மூலம் கேட்ட ரணிலின் பாதுகாப்பு அதிகாரி

குற்றப் புலனாய்வுத் திணைக்களத்தின் காவலில் உள்ள பிள்ளையானை தொலைபேசியின் மூலம் அணுக முயன்றதாகக் கூறப்படும் குற்றச்சாட்டைத் தொடர்ந்து, நாட்டின் முன்னாள் ஜனாதி

1 month ago இலங்கை

ஜனாதிபதி அநுர கலந்து கொண்ட மேதின கூட்டத்தில் கைது செய்யப்பட்ட தமிழ் இளைஞர்

 கொழும்பில் காலி முகத்திடலில் அமைக்கப்பட்ட மேடையை படம் பிடித்ததாக கூறப்படும் ஒரு தமிழ் இளைஞர் கோட்டை பொலிஸாரால் நேற்று கைது செய்யப்பட்டுள்ளார்.ஜனாதிபதி அநுரக

1 month ago இலங்கை

போகாதீங்க.. போகாதீங்க.." : சஜித் பிரேமதாஸவின் கூட்டத்தில் பதிவான சலசலப்பு

 எதிர்க்கட்சித் தலைவர் சஜித் பிரேமதாச தலைமையில் நடைபெற்ற மே தினக் கூட்டத்தில் இடைநடுவில் பொதுமக்கள் எழுந்து சென்றதன் காரணமாக சலசலப்பு ஏற்பட்டுள்ளது.ஐக்கிய மக

1 month ago இலங்கை

'ஈரானிடமிருந்து எண்ணெய் வாங்கும் நாடுகளுக்கு தடை விதிப்பேன்.." - மீண்டும் ஆட்டத்தை ஆரம்பிக்கும் டிரம்ப்

ஈரானிடம் இருந்து எண்ணெய் வாங்கும் நாடுகள் மீது பொருளாதார தடைகள் விதிப்பேன் என அமெரிக்க ஜனாதிபதி டொனால்ட் ட்ரம்ப்  எச்சரிக்கை விடுத்துள்ளார்.இந்த விடயத்தை ட்ரம

1 month ago உலகம்

‘நீ சிங்கம் தான்..’ பாடலே எனக்கு பிடிக்கும் : விராட் கோலி : அழகாக பதிலளித்த சிம்பு

 விராட் கோலி அண்மையில் அதிகமாக விரும்பிக் கேட்கும் விருப்ப பாடலாக ‘நீ சிங்கம் தான்’ பாடலை தெரிவித்துள்ளார். அதற்கு நடிகர் சிம்பு தன்னுடைய எக்ஸ் தள பக்கத்தில் சிற

1 month ago பல்சுவை

''போரை தொடங்குங்கள், நாங்கள் முடித்து வைக்கின்றோம்.." : கடும் தொனியில் பாகிஸ்தான்

போர் எங்கே, எப்போது தொடங்குவது என நீங்கள் முடிவு செய்யுங்கள், அந்த போர் எங்கு முடியும் என்ற இறுதி முடிவை நாங்கள் சொல்கிறோம்' என பாகிஸ்தான் இராணுவ அதிகாரி ஒருவர் இந்&#

1 month ago உலகம்

”ஒருபோதும் மண்டியிடாது” - வீடியோ வெளியிட்டு அமெரிக்காவை எச்சரித்த சீனா

”ஒருபோதும் மண்டியிடாது” என அமெரிக்காவுக்கு சீனா வீடியோ வெளியிட்டு எச்சரிக்கை விடுத்துள்ளது.ஜனாதிபதியாக பொறுப்பேற்றது முதல், அமெரிக்காவுக்கு முன்னுரிமை என்ற 

1 month ago உலகம்

இந்தியா எடுத்த அதிரடி முடிவு : 36 மணி நேரத்திற்குள் தாக்குதல் நடத்தலாம்

இந்திய - பாகிஸ்தான் உச்சக்கட்ட முறுகல் - இந்திய அரசின் மற்றுமொரு அதிரடி அறிவிப்பு  பாகிஸ்தானுக்கு சொந்தமான மற்றும் பாகிஸ்தான் நிறுவனங்களால் இயக்கப்படும் அனைத்த&#

1 month ago உலகம்

ஹம்பாந்தோட்டையில் சினிமா பாணியில் நடந்த கொலை : சந்தேக நபர் அதிரடி கைது

ஹம்பாந்தோட்டை - லுணுகம்வெஹெர பிரதேசத்தில் கூரிய ஆயுதத்தால் தாக்கி ஒருவர் கொலை செய்யப்பட்டுள்ளதாக பொலிஸார் தெரிவித்துள்ளனர்.லுணுகம்வெஹெர பொலிஸ் நிலையத்திற்கĬ

1 month ago இலங்கை

இலங்கையர்களுக்கு பேரிடி : மின் கட்டணம் 50 வீதம் உயரும் அபாயம்

செலவுகளைப் பிரதிபலிக்கும் வகையில் மின்சாரக் கட்டணங்களை மாற்றியமைக்குமாறு சர்வதேச நாணய நிதியம் இலங்கை அரசாங்கத்தை வலியுறுத்தியுள்ளதாக தெரிவிக்கப்பட்டுள்ளத&

1 month ago இலங்கை

'டொலருக்கு பதிலாக இலங்கையில் இந்திய, சீன, ரஷ்ய நாணயங்கள்.." : வழங்கப்பட்ட ஆலோசனை

பொருளாதார நெருக்கடியை சமாளிக்க அமெரிக்க டொலருக்குப் பதிலாக சீனா, இந்தியா, ரஷ்யா போன்ற நாடுகளின் நாணயங்களுடன் இணைந்து செயற்படுவது இலங்கைக்கு நன்மை பயக்குமென முன்னிலை சோசலிசக் கட்சியின் கல்விச் செயலாளர் புபுது ஜயகொட தெரிவித்துள்ளார்.பொருளாதார நெருக்கடியைச் சமாளிக்க டொலர் தடை அவசியமா என்ற தலைப்பில் இடம்பெற்ற நிகழ்வில் உரையாற்றும்போதே இவ்வாறு தெரிவித்த அவர்,அமெர

1 month ago இலங்கை

திடீர் திருப்பம் : இலங்கை வருகிறார் பிள்ளையானின் சகா அசாத் மௌலானா, அரசாங்கம் இரகசிய நடவடிக்கை

உயிர்த்த ஞாயிறு தாக்குதல் தொடர்பான விசாரணைகளுக்கு ஒத்துழைக்கும் வகையில் இலங்கைக்கு வருகை தருவதற்கு பிள்ளையானின் முன்னாள் சகாவான அசாத் மௌலான சம்மதம் தெரிவித்

1 month ago இலங்கை

'தேசபந்துவை கொலை செய்ய போகின்றோம் .." : கஞ்சிபாணி விடுத்துள்ள மிரட்டல்

 பதவி இடைநீக்கம் செய்யப்பட்ட முன்னாள் பொலிஸ்மா அதிபர் தேசபந்து தென்னகோனை, பாதாள உலகத் தலைவர் கஞ்சிபாணி இம்ரான்,  படுகொலை செய்யத் திட்டமிட்டுள்ளதாக பொலிஸ் தரப்ப

1 month ago இலங்கை

ரணிலுக்கு அநுர வைத்த செக் : 23 வருடங்கள் தன்னுடன் இருந்த அதிகாரிக்கு அதிரடி இடமாற்றம்

முன்னாள் ஜனாதிபதி ரணில் விக்ரமசிங்கவின் பிரதான பாதுகாப்பு அதிகாரி உடன் அமுலுக்கு வரும் வகையில் இடமாற்றம் செய்யப்பட்டுள்ளார். அதன்படி இன்று முதல் ரணில் விக்ரம

1 month ago இலங்கை

இந்திய இலங்கைக்கான கப்பல் போக்குவரத்துக்கான கட்டணம் திடீரென குறைப்பு

தமிழகத்தின் நாகப்பட்டினத்திற்கும் காங்கேசன்துறைக்கும் இடையே இடம்பெறும் பயணிகள் கப்பல் போக்குவரத்துக்கான கட்டணம் குறைக்கப்பட்டுள்ளது. குறித்த பயணிகள் கப்ப&#

1 month ago இலங்கை

ஈஸ்டர் தாக்குதலில் தொடர்புபட்ட இராணுவ ஜெனரல்கள் : ஆதரவு கொடுத்த கோட்டா

உயிர்த்த ஞாயிறு பயங்கரவாதத் தாக்குதலுக்குப் பின்னால் ஒரு சதி இருந்ததாகவும் உளவுத்துறையின் சக்திவாய்ந்த நபர்கள் இதில் சம்பந்தப்பட்டிருந்ததாகவும் முன்னாள் இர

1 month ago இலங்கை

தேர்தல் பிரச்சாரமாகவும், அரசியல் பலத்தை வெளிப்படுத்தும் களமாகவும் மாறிய மே தினம்

சர்வதேச தொழிலாளர்  தினம் இன்றாகும்.  இதனை முன்னிட்டு ஆளுங்கட்சியான தேசிய மக்கள் சக்தி மே தினக் கூட்டத்தை இன்று பிற்பகல் 3.30 மணிக்கு கொழும்பு காலிமுகத்திடலில் நடத்Ī

1 month ago இலங்கை

வரி காலக்கெடு முடிவதற்குள் அமெரிக்காவுடன் உடன்பாட்டை எட்டுவோம் - அரசாங்கம்

தீர்வை வரி பிரச்சினை தொடர்பிலான இணக்கப்பாட்டை அந்த தீர்வை வரி தற்காலிகமாக நிறுத்தி வைக்கப்பட்டுள்ள 90 நாட்களுக்குள் மேற்கொள்ளப்பட எதிர்பாரப்பதாக நிதி மற்றும் த&

2 months ago இலங்கை

இலங்கையில் மக்களை நெகிழ்ச்சியில் ஆழ்த்திய இளைஞன்

மாத்தறை, வெலிகம  பகுதியில் பேருந்து ஒன்றில் பயணி ஒருவர் மறந்துவிட்டு சென்ற பயணப்பையை அதன் உரிமையாளரிடம் ஒப்படைக்க நடவடிக்கை எடுக்கப்பட்டுள்ளது.ஒரு லட்சம் ரூபா

2 months ago இலங்கை

முன்னாள் அமைச்சர்கள் பலரை குறிவைத்துள்ள அரசாங்கம்! விரைவில் கைதாகலாம்..

உள்ளூராட்சி மன்றத் தேர்தல் முடிவடைந்த பின்னர் சில முன்னாள் அமைச்சர்கள் கைது செய்யப்பட்டு சிறையில் அடைப்பதற்கு வாய்ப்புகள் உள்ளதாக தேசிய ஒருமைப்பாட்டு பிரதி அ

2 months ago இலங்கை

கொழும்பிலுள்ள சுவிஸ் தூதரகத்திற்குள் பாரிய கொள்ளைச் சம்பவம்

கொழும்பிலுள்ள சுவிட்சர்லாந்து தூதரகத்தில் கொள்ளைச் சம்பவம் இடம்பெற்றுள்ளதாக பொலிஸார் தெரிவித்துள்ளனர்.கொள்ளைச் சம்பவம் தொடர்பில் கொள்ளுப்பிட்டியிலுள்ள பொ&

2 months ago இலங்கை

அநுரவின் மிரட்டலுக்கு அடிபணிந்தார்களா முன்னாள் ஜனாதிபதிகள்...! கால எல்லைக்குள் கையளிப்பு

 முன்னாள் ஜனாதிபதிகள் 5 பேரில் 4 பேர் தற்போது தாங்கள் பயன்படுத்தியதில் மேலதிக வாகனங்களை ஜனாதிபதி செயலகத்திடம் ஒப்படைத்துள்ளதாக ஜனாதிபதி செயலக வட்டாரங்கள் தெரிவ&#

2 months ago இலங்கை

கணேமுல்ல சஞ்சீவ படுகொலை! சந்தேகநபருக்கு பிணை.

 புதுக்கடை நீதிமன்றத்திற்குள் வைத்து கொலை செய்யப்பட்ட பிரபல பாதாள உலகக் குழுவின் தலைவர் கணேமுல்ல சஞ்சவீவின் கொலை தொடர்பில் கைது செய்யப்பட்டு விளக்கமறியலில் வ

2 months ago இலங்கை

இலங்கையின் அடுத்த ஜனாதிபதி சஜித்தாம்.. அடுத்த மாதமே தயாராகும் எதிர்க்கட்சி

உள்ளூராட்சி சபைத் தேர்தலில் வென்ற பின்னர் சஜித் பிரேமதாஸவை ஜனாதிபதியாக்கும் வேலைத்திட்டம் ஆரம்பமாகும் என்று ஐக்கிய மக்கள் சக்தியின் நாடாளுமன்ற உறுப்பினர் ஹர

2 months ago இலங்கை

'அநுர என்னுடைய தகவல்களை இரகசியமாக பெற்றுள்ளார்" ரணில் பரபரப்பு தகவல்

நான்  இலஞ்ச ஒழிப்பு ஆணைக்குழுவிற்கு அனுப்பிய தகவல்களை ஜனாதிபதி அநுரகுமார திஸாநாயக்க இரகசியமாக பெற்றுள்ளார் என முன்னாள் ஜனாதிபதி ரணில் விக்கிரமசிங்க பரபரப்பு 

2 months ago இலங்கை

''விரைவில் கைதாகவுள்ள முன்னாள் அமைச்சர்கள் மூவர்'' - காரணம் இதோ

இலங்கையில் முன்னைய அரசாங்கங்களில் அமைச்சர்களாகப் பதவி வகித்த மூன்று அரசியல்வாதிகள் விரைவில் கைது செய்யப்படவுள்ளனர் என்று தெரியவருகின்றது.இவர்கள் மூவரும் சடĮ

2 months ago இலங்கை

'ரணிலின் தகவலை இரகசியமாக பெறவில்லை.." : அரசாங்கம் விளக்கம்

இலஞ்ச ஊழல் ஒழிப்பு ஆணைக்குழுவில் முன்னிலையாக முடியாமை தொடர்பில் முன்னாள் ஜனாதிபதி ரணில் விக்கிரமசிங்க அவரது சகல சமூக வலைத்தள கணக்குகளில் தகவல்களை பகிர்ந்திரு

2 months ago இலங்கை

யாழில் 35 வருடங்களின் பின் ஆரம்பிக்கப்பட்ட அரச பஸ் சேவை - பெரும் மகிழ்ச்சியில் மக்கள்

  35 வருடங்களின் பின்னராக பலாலி வீதியூடாக காங்கேசன்துறை வரையிலான அரச பஸ் சேவை இன்றைய தினம் செவ்வாய்க்கிழமை ஆரம்பித்து வைக்கப்பட்டது.கடந்த 1990ஆம் ஆண்டு கால பகுதி முத

2 months ago தாயகம்

'பிள்ளையானுக்கு பிணை" - நீதிபதிக்கு எதிராக அவதூறு : எடுக்கப்பட்ட சட்ட நடவடிக்கை

மேன்முறையீட்டு நீதிமன்ற நீதிபதி சசி மகேந்திரனுக்கு  எதிராக அவதூறு பரப்பிய ஆறு சமூக வலைத்தள கணக்குகள் தொடர்பில் விசாரணைகள் ஆரம்பிக்கப்பட்டுள்ளதாக தெரிவிக்கப்

2 months ago இலங்கை

அதிருப்தியில் ஐஎம்எப் : இலங்கையர் சந்திக்கவுள்ள மற்றுமொரு நெருக்கடி

அரசாங்கம் மின்சார கட்டணங்களை அதிகரிக்க வேண்டிய கட்டாயத்தில் உள்ளதாக தகவல்கள் வெளியாகியுள்ளன.சர்வதேச நாணய நிதியம் அடுத்த தவணையாக 344 மில்லியன் அமெரிக்க டொலர்களை வ

2 months ago இலங்கை

இன்று காலை 2 பஸ்கள் நேருக்கு நேர் மோதி விபத்து : 30 பேர் படுகாயம்

ஹம்பாந்தோட்டை, பெலியத்த நோக்கி சென்ற தனியார் பேருந்தும், பெலியத்தவிலிருந்து திக்வெல்ல நோக்கி சென்ற இலங்கை போக்குவரத்து சபைக்கு சொந்தமான பேருந்தும் நேருக்கு நே&#

2 months ago இலங்கை

ஈஸ்டர் தாக்குதல் : 'டொனால்ட் ட்ரம்ப் கடும் கோபமடைய போகின்றார்" : வெளியான எச்சரிக்கை

உயிர்த்த ஞாயிறு தாக்குதல் தொடர்பிலான அமெரிக்க புலனாய்வு பிரிவின் அறிக்கையை இலங்கை நிராகரித்தால் அது அமெரிக்க ஜனாதிபதி டொனால்ட் டிரம்பிற்கு சீற்றத்தை ஏற்படுத

2 months ago இலங்கை

'உயிர் அச்சுறுத்தல் உள்ளவர்கள் நாட்டை விட்டு வெளியேறுங்கள்.." : அவசர அறிவித்தல்

 உயிர் அச்சுறுத்தல் உள்ளவர்கள் நாட்டை விட்டு வெளியேறி விடுவதே மிகச் சிறந்த பாதுகாப்பாகும் என்று முன்னாள் தேர்தல் ஆணையாளர் மஹிந்த தேசப்பிரிய தெரிவித்துள்ளார்.

2 months ago இலங்கை

''வாகனங்கள் விற்பனையாகாமல் தேங்கி கிடக்கின்றனவா? விலையில் வீழ்ச்சி ஏற்படுமா?" : சங்கம் விளக்கம்

இலங்கைக்கு இறக்குமதி செய்யப்படும் வாகனங்களின் விலையில் வீழ்ச்சி ஏற்படுமா என்பதைச் சரியாகக் கணிக்க முடியாதிருப்பதாக வாகன இறக்குமதியாளர்கள் சங்கத்தின் தலைவர்

2 months ago இலங்கை

பாணந்துறையை நேற்று நள்ளிரவு உலுக்கிய துப்பாக்கி சூடு : ஒருவர் பலி

பாணந்துறையில் உள்ள ஹிரணை பகுதியில் நடந்த துப்பாக்கிச் சூட்டு சம்பவம் ஒன்றில் ஒருவர் உயிரிழந்ததுடன், மற்றொருவர் காயமடைந்துள்ளார்.மேற்கு மாலமுல்ல பகுதியில் உள்

2 months ago இலங்கை

'அது நடந்தால் நாங்கள் அணு ஆயுதங்களை பயன்படுத்துவோம்" - பாகிஸ்தான் பாதுகாப்புத் துறை அமைச்சர்

”எல்லையில் எங்களது படைகளைப் பலப்படுத்தியுள்ளோம்” என பாகிஸ்தான் பாதுகாப்புத் துறை அமைச்சர் கவாஜா முகமது தெரிவித்துள்ளார்.ஜம்மு காஷ்மீரின் பஹல்காம் பகுதியில், 

2 months ago உலகம்

ட்ரம்ப் கூறிய மிகப்பெரிய பொய் : வெளிச்சம் போட்டு காட்டிய சீனா

வரி விதிப்புகளுக்குப் பிறகு, அது தொடர்பில் கலந்துரையாடுவதற்கு சீன ஜனாதிபதி தன்னை தொலைபேசியில் அழைத்ததாக, அமெரிக்க ஜனாதிபதி டொல்ட் ட்ரம்ப் அண்மையில் தெரிவித்த ந&

2 months ago உலகம்