'இந்தியாவை சீண்டினால் நமக்குதான் ஆபத்து..!" - ட்ரம்ப்பை எச்சரிக்கும் முன்னாள் அமெரிக்க தூதர்!

அமெரிக்க ஜனாதிபதி டொனால்ட் ட்ரம்ப் தொடர்ந்து இந்தியாவிற்கு வரிகளை அதிகரித்து வரும் நிலையில் இந்தியாவை பகைத்துக் கொள்ள வேண்டாம் என்று அமெரிக்க முன்னாள் தூதர் ந&#

1 month ago உலகம்

ட்ரம்ப் - புடின் சந்திப்பிற்கு பின்னர் உக்ரேனை சரமாரியாக தாக்கிய 574 ரஷ்ய ட்ரோன்கள்

ரஷ்யா இந்த ஆண்டின் மிகப்பெரிய வான்வழித் தாக்குதல்களில் ஒன்றை உக்ரேன் மீது ஒரே இரவில் நடத்தியுள்ளது.574 ட்ரோன்கள் மற்றும் 40 போலிஸ்டிக் மற்றும் க்ரூஸ் ஏவுகணைகளை உக்ர&#

1 month ago உலகம்

ஹம்பாந்தோட்டையில் கைக்குண்டு வீசிய துப்பாக்கி தாரியை சுட்டுக்கொன்ற அதிரடிப்படை : பண்டாரகமவில் பொலிஸ் அதிகாரியை சுட்டுக் கொன்ற மர்ம நபர்கள்

ஹம்பாந்தோட்டை, சூரியவெவ, வெவேகம காட்டுப் பகுதியில் விசேட அதிரடிப் படையினருடன் இடம்பெற்ற துப்பாக்கிச் சூட்டில் சந்தேக நபர் ஒருவர் கொல்லப்பட்டுள்ளார்.துப்பாக்க

1 month ago இலங்கை

நல்லூர் திருவிழாவில் சங்கிலி அறுக்க முயன்ற இளம் யுவதிக்கு நேர்ந்த கதி : சினிமா பாணியில் சிக்கினார்

யாழப்பாணம் நல்லூர் தேர்திருவிழாவின் போது நகைகளை திருடிய இளம் யுவதி ஒருவர் மக்களால் மடக்கி பிடிக்கப்பட்டுள்ளார்.குறித்த சம்பவம் நேற்று (21) இடம்பெற்றுள்ளது. நேற்ற

1 month ago தாயகம்

கொழும்பில் சத்தியாக்கிரகப் போராட்டத்தில் குதித்த தபால் தொழிற்சங்கங்களால் பரபரப்பு : பொலிஸார் குவிப்பு

 வேலைநிறுத்தத்தில் ஈடுபட்டுள்ள தபால் தொழிற்சங்கங்கள் கொழும்பில் உள்ள மத்திய அஞ்சல் பரிமாற்றத்திற்கு முன்பாக சத்தியாக்கிரகப் போராட்டத்தை ஆரம்பித்துள்ளன.இலங&

1 month ago இலங்கை

கொழும்பில் ஒரு கோடி ரூபா பணப் பையை திருடிய தனியார் வங்கியின் சாரதி - 24 மணி நேரத்துக்குள் கைது

பம்பலப்பிட்டியில் உள்ள வங்கியொன்றுக்குச் சொந்தமான வேனிலிருந்து ஒரு கோடி ரூபாவுக்கும் அதிகம் மதிப்புள்ள பணப் பை திருடப்பட்ட சம்பவம் தொடர்பில் முறைப்பாடு பெறப

1 month ago இலங்கை

மன்னாரில் வெடித்துள்ள போராட்டம்..! :ஜும்ஆ தொழுகையின் பின்னர் ஆதரவு வழங்கிய முஸ்லிம் வர்த்தகர்கள்

மன்னாரில் காற்றாலை கோபுரங்கள் அமைத்தல் மற்றும் கனிய மணல் அகழ்வு ஆகியவற்றுக்கு எதிராக முன்னெடுக்கப்பட்டு வரும் கவனயீர்ப்பு போராட்டம் இன்றைய தினம் வெள்ளிக்கிழ

1 month ago இலங்கை

''தமிழ் ஊடகவியலாளர்களை அச்சுறுத்தும் அநுர அரசு.." பாராளுமன்றுக்கு அருகில் வெடித்த போராட்டம்

தமிழ் ஊடகவியலாளர்களுக்கு எதிரான அநுர அரசாங்கத்தின் அடக்குமுறையை கண்டித்து பாராளுமன்ற சுற்றுவட்டத்துக்கு முன்பாக இன்று முற்பகல் கவனயீர்ப்பு போராட்டம் ஒன்று ī

1 month ago இலங்கை

தெமட்டகொட ருவானின் 10 கோடி ரூபா பெறுமதியான கட்டிடம் அதிரடியாக பறிமுதல் : போதைப்பொருள் கடத்தல் பணத்தில் வாங்கியதாக தகவல்

போதைப்பொருள் கடத்தல் மூலம் சம்பாதித்த பணத்தில் வாங்கப்பட்டதாக தெரியவந்த 100  மில்லியன் ரூபாய் மதிப்புள்ள,  தெமட்டகொட ருவானுக்கு சொந்தமான மூன்று மாடி கட்டிடம் ஒன்&

1 month ago இலங்கை

அதிரடியாக கைதான ரணிலுக்கு பிணை

நிதி மோசடியில் கைது செய்யப்பட்ட முன்னாள் ஜனாதிபதி ரணில் விக்கிரமசிங்க நீதிமன்றினால் பிணையில் விடுதலை செய்யப்பட்டார்.குற்றப் புலனாய்வுத் திணைக்களத்தினால் கைது செய்யப்பட்ட முன்னாள் ஜனாதிபதி ரணில் விக்ரமசிங்க, மிகுந்த பாதுகாப்புக்கு மத்தியில் கொழும்பு கோட்டை நீதவான் நீதிமன்றத்திற்கு இன்று பிற்பகல் அழைத்துவரப்பட்டார். இதன்போது அங்கு பெரும் பரபரப்பான நிலைமை காண

1 month ago இலங்கை

நல்லூர் அலங்கார கந்தனின் தேர் திருவிழா

நல்லூர் கந்தசுவாமி ஆலய வருடாந்திர மகோற்சவ தேர் திருவிழா இன்றைய தினம் வியாழக்கிழமை காலை மிக சிறப்பாக இடம்பெற்றது.நல்லூர் ஆலய மகோற்சவம் கடந்த 29ஆம் திகதி காலை கொடிய

1 month ago தாயகம்

தேசபந்து தென்னகோனை 27 ஆம் திகதி வரை விளக்கமறியலில் வைக்க உத்தரவு

குற்றப் புலனாய்வுத்துறையினரால்  கைது செய்யப்பட்ட முன்னாள் காவல்துறை மா அதிபர்  தேசபந்து தென்னகோனை  விளக்கமறியலில் வைக்குமாறு உத்தரவிடப்பட்டுள்ளது.அதன்படி, ஓ&

1 month ago இலங்கை

'சிறைக் கைதி ஒருவரை கொல்ல நாமல் ராஜபக்ஷ திட்டம்..?" வெளியான தகவலால் சிஐடி க்கு சென்ற மொட்டு அணியினர்

சிறைச்சாலையில் உள்ள கைதி ஒருவரை கொலை செய்ய பாராளுமன்ற உறுப்பினர் நாமல் ராஜபக்ஷ திட்டம் தீட்டியுள்ளதாக வெளியான காணொளி தொடர்பில் சிஐடி யில் முறைப்பாடு செய்யப்பட&#

1 month ago இலங்கை

இலங்கையில் நீண்டகாலமாக இருந்த தடை நீக்கப்படுகின்றது.. : அரசாங்கம் வெளியிட்ட அறிவிப்பு

இலங்கையில் மாற்றுத்திறனாளிகளுக்கு வாகன ஓட்டுநர் உரிமம் வழங்குவதற்கு எதிராக நீண்டகாலமாக நடைமுறையில் இருந்த தடைகள் நீக்கப்பட்டுள்ளதாக பாராளுமன்ற உறுப்பினர் ச

1 month ago இலங்கை

'ஒரு மணித்தியாலத்துக்கு 303 ரூபாவிலிருந்து 439 ரூபாவாக உயர்வு.. பிங்கர் பிரின் இயந்திரம் கட்டாயம்.." என்கிறது அரசாங்கம்

தபால்சேவையில்  முதலாம்  உயர் சேவையாளர்களின் ஒரு மணித்தியாலத்துக்குரிய 303 ரூபா மேலதிக கொடுப்பனவு 439 ரூபாவாகவும் அதிகரிக்கப்பட்டுள்ளது. எனினும் அவர் போராட்டத்தில்

1 month ago இலங்கை

'மலையகத்தில் 52 வீதமானோர் நீண்டகால ஏழ்மை நிலையில்..." அரசாங்கம் தகவல்

மலையக பகுதியில் 52 சதவீதமானோர் நீண்டகால ஏழ்மை நிலையில் உள்ளார்கள் என கிராமப்புற மேம்பாடு, சமூகப் பாதுகாப்பு மற்றும் சமூக வலுவூட்டல் அமைச்சர் உபாலி பன்னிலகே தெரிவĬ

1 month ago இலங்கை

"கருணை உள்ளம்".. நீதிபதி பிராங்க் கேப்ரியோ புற்றுநோயால் மறைவு..

உலகெங்கும் வாழும் மக்கள் இதங்களை வென்ற மனிதநேயமான நீதிபதியாக அறியப்படும் அமெரிக்காவின் மரியாதைக்குரிய நீதிபதி பிராங்க் கேப்ரியோ காலமானார்.கணையப் புற்றுநோயுĩ

1 month ago உலகம்

கைக்குண்டுகளுடன் வடக்கில் தலைமறைவாகிய 3 பேர் : பொலிஸார் அவசர கோரிக்கை

 கைக்குண்டுகளை வைத்திருந்ததாகவும் பயங்கரவாத நடவடிக்கைகளில் ஈடுபட்டதாகவும் சந்தேகிக்கப்படும் மூன்று சந்தேகநபர்களைக் கைது செய்யபொலிஸார் பொது மக்களின் உதவிய&#

1 month ago தாயகம்

70 ரூபா குடிநீர் போத்தலை 200 ரூபாவுக்கு விற்ற நிறுவனம் : நீதிமன்றம் அதிரடி உத்தரவு

போத்தலில் அடைக்கப்பட்ட குடிநீரை அதிக விலைக்கு விற்பனை செய்தமை தொடர்பில் கொழும்பு துறைமுக நகரத்தின் தனியார் நிறுவனமொன்றுக்கு 5 இலட்சம் ரூபா அபராதம் விதித்து கொழ&

1 month ago இலங்கை

''இலங்கை அகதிகளை பொறுப்பேற்க போகின்றோம்.. ராஜபக்ஷக்களே குழப்புகின்றனர்.." அரசாங்கம்

இந்தியாவில் உள்ள இலங்கை அகதிகள் அனைவரையும் அன்புடன் பொறுப்பேற்போம். தமிழர்கள் என்பதால் கைது செய்யப்படுவதாக வடக்கு மற்றும் கிழக்கில் உள்ள ராஜபக்ஷர்களின் ஒருசி

1 month ago தாயகம்

'சூத்திரிதாரியை கூறிவிட்டேன்.. அந்த சூத்திரதாரியை இலங்கையால் எதிர்கொள்ள முடியாது.." ஈஸ்டர் தாக்குதல் தொடர்பில் அதிர்ச்சி தகவல்

உயிர்த்த ஞாயிறு தாக்குதல்களின் பின்னணியில் உள்ள பிரதான சூத்திரதாரியை எதிர்கொள்ளுமளவுக்கு இலங்கை பலம் வாய்ந்த நாடல்ல. அந்த சூத்திரதாரி யார் என்பதை  அரசாங்கங்க

1 month ago இலங்கை

நாளை கைதாக போகின்றாரா ரணில்..? : பரபரப்பு தகவலை வெளியிட்ட அநுர ஆதரவாளர்

 முன்னாள் ஜனாதிபதி ரணில் விக்ரமசிங்க நாளைய தினம் கைது செய்யப்படுவார் என பிரபல சமூக ஊடக செயற்பாட்டாளர் சுதத்த திலகசிறி தெரிவித்துள்ளார்.நாளைய தினம் ரணில் விக்ரம&#

1 month ago இலங்கை

கொழும்பில் திடீரென தாழிறங்கிய வீதிகள் : விசேட அறிவிப்பு வெளியானது

கொழும்பு, பொரளையில் திடீரென வீதி தாழிறங்கியதால் கடுமையான போக்குவரத்து நெரிசல் ஏற்பட்டதாக பொலிஸார் தெரிவித்தனர்.பொரளை, மொடல் பார்ம் சந்திப்புக்கு அருகில் இருந்&#

1 month ago இலங்கை

'ரஷ்யாவை அடக்கதான் இந்தியாவுக்கு வரி விதித்தோம்!" - அமெரிக்கா பரபரப்பு தகவல்

இந்தியா மீது 50 சதவீதம் அமெரிக்கா வரிவிதித்தது பரபரப்பை ஏற்படுத்திய நிலையில் ரஷ்யாவை கட்டுப்படுத்துவதற்காக அதை செய்ததாக அமெரிக்கா கூறியுள்ளது.இந்தியா மீது 25 சதவĬ

1 month ago உலகம்

ஆப்கனிஸ்தானில் கொடூரம் : 19 குழந்தைகள் உட்பட 79 பேர் பஸ் விபத்தில் உயிரிழப்பு

ஆப்கனிஸ்தானின் ஹிராட் மாகாணத்தில் பேருந்து விபத்துக்குள்ளானதில் அதில் பயணித்த 19 குழந்தைகள் உட்பட 79 பேர் பரிதாபமாக உயிரிழந்துள்ளனர்.ஈரானில் இருந்து ஆப்கானிஸ்தா

1 month ago உலகம்

உணவகத்தில் ஃபுட் ரிவ்யூவர்களுக்கு காத்திருந்த அதிர்ச்சி... இணைத்தில் வைரலாகும் வீடியோ!

#BREAKING: Food influencer’s burger review was interrupted when a car crashed through a restaurant window, causing chaos but no life-threatening injuries. pic.twitter.com/AMQbD3LHbz— Veritas Daily (@VeritasDaily) August 19, 2025 உணவகத்தில் உணவை சுவைத்துக்கொண்டிருந்தவர்கள் மீது கார் திடீரென மோதியதால் பரபரப்பு ஏற்பட்டது.Food Vlogகிற்காக ரசித்து ருசித்து இப்படி சாப்பிட்டு கொண்டிருந்தவர்களை, எங்கிருந்தோ வந்த கார் மோதி நிலைகுலைய வைத்தது தொடர்பான வீடியோக்கள் இணையத்தில் அதிகம் பகிரப்பட்டு வருகின்றன.நினா சாண்டியா

1 month ago பல்சுவை

நிராகரிக்கப்பட்டது முன்பிணை : கைதானார் தேசபந்து தென்னகோன்

முன்னாள் பொலிஸ் மா அதிபர் தேசபந்து தென்னகோன் குற்றப்புலனாய்வு திணைக்களத்தினால் கைதுசெய்யப்பட்டுள்ளார்.2022 மே 9 ஆம் திகதி காலி முகத்திடல் மற்றும் அலரி மாளிகைக்கு அ

1 month ago இலங்கை

பேலியகொட படுகொலை பின்னணியில் கஞ்சிபாணி இம்ரானின் குழுவா? - சந்தேகம் எழுப்பும் பொலிஸார்

பேலியகொட மீன் சந்தையைச் சுற்றி பதற்றத்தை ஏற்படுத்திய, பாதாள உலகக் கும்பல் தலைவர் பழனி ரெமோஷனின் நிதி ஒப்பந்தத்தின் பேரில், ஞானரத்ன மாவத்தையில் ஆயிரக்கணக்கான மக்கள் பார்த்துக் கொண்டிருந்தபோது, நபர் ஒருவர் சுட்டுப்படுகொலை செய்யப்பட்டதாக பொலிஸ் விசாரணைகளில் தெரியவந்துள்ளது.பாதாள உலகக் கொலையாளிகள் இருவர் 'பிரபு' என்ற நபரைச் சுட்டுக் கொன்றதோடு, மற்றொருவரை பலத்த காயப

1 month ago இலங்கை

சிறையில் நித்திரையின்றி அவதிப்படும் சஷீந்திர - நீதிமன்றில் விடுக்கப்பட்ட கோரிக்கை

முன்னாள் இராஜாங்க அமைச்சர் சஷீந்திர ராஜபக்ஷ தூக்கமின்மையால் அவதிப்படுவதாகவும், எனவே அவரது உடல்நிலைக்கு மருத்துவ உதவி தேவைப்படுவதாகவும் கொழும்பு நீதிவான் நீதிமன்றத்திற்கு தெரிவிக்கப்பட்டுள்ளது.இலங்கை மகாவலி அதிகாரசபைக்குச் சொந்தமான சொத்தை ஊழல் மற்றும் துஷ்பிரயோகம் செய்தமை தொடர்பாக விளக்கமறியலில் வைக்கப்பட்டுள்ள சஷீந்திர ராஜபக்ஷ நேற்று நீதிமன்றத்தில் முன்ன

1 month ago இலங்கை

யாழ் விமான நிலையத்தை வினைத்திறனாக்க முயற்சி : மேலதிக காணிகளையும் சுவீகரிக்க திட்டம்? - சபையில் வெளியான தகவல்

யாழ்ப்பாணம் சர்வதேச விமான நிலையம் படிப்படியாக வணிகத் திட்டத்துடன் மேம்படுத்தப்படும் என்று போக்குவரத்து அமைச்சர் பிமல் ரத்நாயக்க இன்று பாராளுமன்றத்தில் உறுதĬ

1 month ago தாயகம்

திருடப்பட்ட கோப்பில் அநுரவின் முதலீட்டு விவகாரம் - விசரணையில் சிக்கிய ஹல்லோலுவவின் கதை

முன்னாள் ஜனாதிபதி ரணில் விக்ரமசிங்கவின் மக்கள் தொடர்பு பணிப்பாளர் நாயகம் துசித ஹல்லோலுவ, சட்டத்தை மீறி, மறைந்திருந்தபோது பொலிஸாரால் கைது செய்யப்பட்டிருந்தார்.&#

1 month ago இலங்கை

உயிர்த்த ஞாயிறு தாக்குதல் தொடர்பில் தெரியவந்துள்ள மேலும் பல தகவல்கள் - அமைச்சர் நளிந்த தகவல்

உயிர்த்த ஞாயிறு தாக்குதல் தொடர்பான மேலும் பல தகவல்கள் தற்போது தெரியவந்துள்ளதாக அமைச்சரவை பேச்சாளர் அமைச்சர் நளிந்த ஜயதிஸ்ஸ தெரிவித்துள்ளார்.அமைச்சரவை தீர்மா

1 month ago இலங்கை

கமாண்டோ கவிஷ்கவைக் கொல்ல சிறைக்குள் கொண்டுசெல்லப்பட்ட சயனைட் குப்பி

அங்குணுகொலபெலஸ்ஸ சிறைச்சாலையில் நடத்தப்பட்ட சோதனையின் போது, சிறை அதிகாரிகளால் சயனைட்  குப்பி ஒன்று கண்டுபிடிக்கப்பட்டுள்ளது.  போதைப்பொருள் கடத்தல்காரரான க

1 month ago இலங்கை

குழந்தை பெற்றெடுக்கும் மனித உருவ ரோபோக்கள் - சீன விஞ்ஞானிகளின் கண்டுபிடிப்பு

கர்ப்பம் தரித்து, 10 மாதங்கள் குழந்தையை சுமந்து, பிரசவிக்கக்கூடிய மனித உருவ ரோபோக்களை சீன விஞ்ஞானிகள் உருவாக்கி வருவதாக சர்வதேச ஊடகங்கள் பலவும் தகவல் பகிர்ந்துள்ī

1 month ago பல்சுவை

மிகபழமையான தேவாலயத்தை இடம் மாற்ற முயற்சிக்கும் சுவீடன் - குவிந்துவரும் மக்கள்

சுவீடனின் கிருனா நகரில் அமைந்துள்ள 113 ஆண்டுகள் பழமையான தேவாலயத்தை வேறு இடம் ஒன்றிற்கு மாற்றுவதற்கு அந்த நாட்டு அரசாங்கம் நடவடிக்கை எடுத்துள்ளது. உருளும் மேடையின

1 month ago உலகம்

இந்தியா - சீனா இடையே எட்ப்பட்ட முக்கிய உடன்பாடுகள்

2020 ஆம் ஆண்டு எல்லை மோதலால் ஏற்பட்ட நெருக்கடியான உறவுகளை சரிசெய்யும் முயற்சியில், நேரடி விமானங்களை மீண்டும் தொடங்குவதற்கும், விசாக்களை எளிதாக்கவும், வர்த்தகம் மற்றும் முதலீட்டை அதிகரிக்கவும் இந்தியாவும் சீனாவும் இணங்கியுள்ளன.சீன வெளிவிவகார அமைச்சர் வாங் யி, இந்திய தேசிய பாதுகாப்பு ஆலோசகர் அஜித் தோவலுடனான எல்லைப் பேச்சுவார்த்தைகளுக்காக புதுடெல்லிக்கு மேற்கொண்

1 month ago உலகம்

''டிசம்பர் மாதத்தில் இலங்கைக்கு பெரும் ஆபத்து..! கோட்டா ஆட்சியும் இவ்வாறே எச்சரிக்கப்பட்டது.." என தகவல்

அரசாங்கம் டிசம்பர் மாதத்தில் பாரிய பொருளாதார நெருக்கடிக்கு முகம் கொடுக்கப்  போவதாக ஐக்கிய மக்கள் சக்தியின் பாராளுமன்ற உறுப்பினர் கபீர் ஹாசிம் தெரிவித்துள்ளாī

1 month ago இலங்கை

மஹிந்த அரசாங்கத்தில் இறக்குமதி செய்யப்பட்டு மறைவாக இருந்த 35 பஸ்கள் : அரசாங்கம் எடுத்த அதிரடி நடவடிக்கை

பொதுநலவாய அரச தலைவர்கள் மாநாட்டிற்காக, முன்னாள் pனாதிபதி மஹிந்த ராஜபக்ஷவின் அரசாங்கத்தில் இறக்குமதி செய்யப்பட்ட 35 பேருந்துகளில் 9 பேருந்துகள், மீண்டும் சேவையில் 

1 month ago இலங்கை

கொழும்பை இன்று காலை உலுக்கிய துப்பாக்கி சூடு : ஒருவர் பலி

கொழும்பு பேலியகொடை - ஞானரத்ன மாவத்தையில் இன்று காலை இடம்பெற்ற துப்பாக்கிச் சூட்டு சம்பவத்தில் காயமடைந்தவர்களில் ஒருவர் உயிரிழந்துள்ளார்.மோட்டார் சைக்கிளில் ப

1 month ago இலங்கை

திடீரென மஹிந்தவின் வீட்டுக்கு முன்பாக திரண்ட மக்கள்..! : மஹிந்தவுக்கு வீடு கொடுக்கும் மகா சங்கத்தினர்

முன்னாள் ஜனாதிபதி மகிந்த ராஜபக்சவின் விஜேராம வீட்டுக்கு நேற்றையதினம் பல சிங்கள அரசியல்வாதிகள் உள்ளிட்ட குழுவினர் விஜயம் மேற்கொண்டுள்ளனர்.மீண்டும் ராஜபக்சர்Ĩ

1 month ago இலங்கை

கெஹல்பத்தரவின் பாதாள குழுவில் 18 இராணுவ வீரர்கள்.." விசாரணையில் அம்பலம்

இலங்கையின் பிரபல பாதாள உலகக் குழு தலைவர்களில் ஒருவராக கருதப்படும் கெஹல்பத்தர பத்மே என்பவரினால் வழிநடத்தப்படும் பாதாள உலகக் குழுவில் ராணுவ கமாண்டோ படை பிரிவிலி&#

1 month ago இலங்கை

அரசாங்கத்தின் நிதி உதவி..! யார் யார் விண்ணப்பிக்கலாம் என்பது தொடர்பான தகவல் வெளியானது

நிறுவனங்களிலிருந்து சமூகமயமாக்கப்படும் இளைஞர்களுக்கு நிதி உதவி வழங்கும் திட்டத்திற்கு அமைச்சரவை அனுமதி வழங்கியுள்ளதாக அறிவிக்கப்பட்டுள்ளது.சிறுவர் மேம்பா&

1 month ago இலங்கை

'துறைமுகத்தில் தேங்கி கிடக்கும் 10 ஆயிரம் வாகனங்கள்.. : இலங்கையர்களுக்கு சுமையாக மாறும்.." என எச்சரிக்கை

அனுமதிக்கான தாமதங்கள் மற்றும் ஆவண சிக்கல்கள் காரணமாக இலங்கை துறைமுகங்களில் 10 ஆயிரத்துக்கும் மேற்பட்ட வாகனங்கள் தடுத்து வைக்கப்பட்டுள்ளதாக இலங்கை வாகன இறக்கும&#

1 month ago இலங்கை

ரணில் விக்கிரமசிங்கவின் முக்கிய அதிகாரி அதிரடியாக கைது : துப்பாக்கி சூட்டுடன் தொடர்பா..?

முன்னாள் ஜனாதிபதி ரணில் விக்கிரமசிங்கவின் பொது மக்கள் தொடர்பாடல் பணிப்பாளராக கடமையாற்றிய கடமையாற்றிய துஷித்த ஹல்லொலுவ இன்று காலை கைது செய்யப்பட்டுள்ளார்.கடந

1 month ago இலங்கை

வாகனங்களின் இலக்கத்தகடுகள் தொடர்பில் எடுக்கப்பட்ட முக்கிய தீர்மானம்..!

நீண்டகாலமாக நிலுவையில் உள்ள வாகன தகடுகளை வழங்குவதற்காக அமைச்சரவையால் நியமிக்கப்பட்ட கொள்முதல் குழு முறையாக ஏலத்தை திறந்துள்ளதாக மோட்டார் வாகன போக்குவரத்துதĮ

1 month ago இலங்கை

'யாழ்ப்பாண மக்களை நினைத்து வெட்கமடைகின்றேன்.. முஸ்லிம்களுக்கு நன்றி.." சுமந்திரன்

ஒட்டுமொத்தமாக வடக்குக் கிழக்கிலே இருக்கிறதமிழ் பேசுகிற மக்கள் உணர்வு மூலமாக ஹர்த்தாலை செய்திருக்கிறார்கள். முஸ்லிம் மக்களுக்கு நான் நன்றி சொல்ல வேண்டும். அதே வ&

1 month ago தாயகம்

''மஹிந்த, ரணில் பின்னணியில் செயற்பட்ட பாதாள உலக குழு.." : அரசாங்கம் பரபரப்பு தகவல்

தெற்கில் பாதாள குழுக்கள் செயற்படுவதற்கு ஒவ்வொரு "கோட் பாதர்கள்' இருந்தனர். ஆனால் வடக்கில் போர் இடம்பெற்றதால் பாதாளக்குழுக்கள் செயற்பட "கோட் பாதர்கள்' இருக்கவில்லை என  சபை முதல்வரும் அமைச்சருமான பிமல் ரத்நாயக்க தெரிவித்துள்ளார்.வடக்கில் இடம்பெற்ற நிகழ்வொன்றில் உரையாற்றுகையிலேயே இதனைத் தெரிவித்த அவர்முன்னாள் ஜனாதிபதிகளான ரணசிங்க பிரேமதாச, மகிந்த ராஜபக்ஷ மற்றும

1 month ago இலங்கை

''கொழும்பில் வாடகை வீடு தேடும் மஹிந்த ராஜபக்ஷ..." மெதமுலனவுக்கு செல்லாதது ஏன்..?

 முன்னாள் ஜனாதிபதி மஹிந்த ராஜபக்ச கொழும்பு விஜேராமவில் அமைந்துள்ள தனது உத்தியோகபூர்வ இல்லத்திலிருந்து வெளியேறுவதற்கு தயாராகி வருவதாக அரசியல் தகவல்கள் தெரிவி

1 month ago இலங்கை

இன்னும் 2 வாரங்களில் முடிவுக்கு வருகிறது ரஷ்யா - உக்ரேன் போர்..! : ட்ரம்ப் அறிவிப்பு

ரஷ்யா - உக்ரேன் போரின் முடிவுகள் 2 வாரங்களில் தெரிந்துவிடும் என அமெரிக்க ஜனாதிபதி டொனால்ட் ட்ரம்ப் தெரிவித்துள்ளார்.ரஷ்யா - உக்ரேன் நாடுகளுக்கு இடையேயான &

1 month ago உலகம்

'ரஷ்ய ஜனாதிபதி புடினின் மலத்தை சேகரித்த பாதுகாவலர்கள்…" அமெரிக்காவில் நடந்தது என்ன?

அமெரிக்காவுக்கு விஜயம் செய்த ரஷ்ய ஜனாதிபதியின் விளாடிமிர் புடினின் மலத்தைச் சேகரிக்க அவரது பாதுகாவலர்கள் தனியாக ஒரு சூட்கேஸை வைத்திருந்ததாக தகவல்கள் வெளியாக

1 month ago உலகம்

மதுபோதையில் பொலிஸ் அதிகாரியை தாக்கி தோள் பட்டையை உடைத்த அரசியல்வாதி : பாதுக்கவில் சம்பவம்

மது போதையில் வாகனம் செலுத்திய ஒருவரை கைது செய்ததற்கு எதிர்ப்பு தெரிவித்து, பாதுக்க பொலிஸ் நிலையத்தின் அதிகாரிகளை அச்சுறுத்தி தாக்குதல் நடத்திய சீதாவாக்கை பிரத&#

2 months ago இலங்கை

கொழும்பில் முன்னெடுக்கவிருந்த பாரிய பாதாள உலக தாக்குதல்..! ஓய்வுபெற்ற சார்ஜென்ட் அதிரடியாக கைது

கொழும்பில் பாதாள உலக தாக்குதலுக்கு தயாராக இருந்ததாக சந்தேகிக்கப்படும் இராணுவ கமாண்டோ படையின் ஓய்வுபெற்ற சார்ஜென்ட் மேஜர் ஒருவர் கைது செய்யப்பட்டுள்ளார்.மத்திய ஐரோப்பிய நாடான செக்கோஸ்லோவாக்கியாவில் தயாரிக்கப்பட்ட தானியங்கி கைத்துப்பாக்கி, தோட்டக்கள் மற்றும் போதைப்பொருடன் நேற்று முன்தினம் இரவு மாலபேயில் வைத்து சந்தேக நபர் கைது செய்யப்பட்டார்.சந்தேக நபரிடமிரு

2 months ago இலங்கை

கொழும்பு வத்தளையில் சிக்கிய இருவர் : 5 கோடி ரூபா பெறுமதியான போதைப்பொருள் மீட்பு

5 கோடி ரூபாய்க்கும் அதிக பெறுமதி கொண்ட கேரள கஞ்சாவுடன் 2 சந்தேக நபர்கள் கைது செய்யப்பட்டுள்ளனர்.பொலிஸ் மா அதிபரின் அறிவுறுத்தலின் பேரில் நாடளாவிய ரீதியில் போதைப்Ī

2 months ago இலங்கை

'பிரதமரை மாற்ற வேண்டுமா..? ஜனாதிபதியே முடிவு எடுக்க வேண்டும்.." : ஹரிணி வெளியிட்ட முக்கிய தகவல்

தேசிய மக்கள் சக்தி தலைமையிலான அரசுக்குள் குழப்பம் என்று வதந்திகளைப் பரப்பி ஆட்சியைப் பிடிக்கலாம் என்று எதிர்க்கட்சிகள் கனவு காணக்கூடாது.நாட்டு மக்களின் அமோக ஆ&#

2 months ago இலங்கை

மொனராகலையை இன்று காலை உலுக்கிய கோர விபத்து : நேருக்கு நேர் மோதிய 2 பஸ்கள்

மொனராகலை வெலியாய பகுதியில் இலங்கை போக்குவரத்து சபைக்குச் சொந்தமான பயணிகள் பஸ் ஒன்றும், சுற்றுலா சென்ற தனியார் பஸ் ஒன்றும் இன்று காலை நேருக்கு நேர் மோதி விபத்துக்

2 months ago இலங்கை

தேவாலயத்துக்கு அருகில் புதையல் தோண்டி பிரதி பொலிஸ் மா அதிபரின் மனைவி : மாந்திரீகரும் கைது

அநுராதபுரம், ஸ்ரவஸ்திபுர, திபிரிகடவல பகுதியில் உள்ள தேவாலயம் ஒன்றுக்கு அருகில் அமைந்துள்ள காணியில் புதையல் தோண்டியதாகக் கூறப்படும் கொழும்பு பிரதேச பிரதிப் பொல&#

2 months ago இலங்கை

'நரேந்திர மோடியை ஏமாற்றியுள்ள அநுர... ஆபத்தான நிலைமை.." என எச்சரிக்கை

நாட்டு மக்களை ஏமாற்றுவது போன்று இந்திய பிரதமர் நரேந்திர மோடியையே இலங்கை அரசாங்கம் ஏமாற்றியுள்ளது என்றும், இவ்வாறு ஏமாற்றுவது இருநாடுகளுக்கு இடையே மோதல் நிலைமை&#

2 months ago இலங்கை

திடீரென இந்தியாவுக்கு எதிராக ஒன்று திரண்டவர்களால் பெரும் பதற்றம் : மஹரகமவில் சம்பவம்

இலங்கை  இந்திய உடன்படிக்கை மற்றும் சர்வதேச நாணய நிதியத்துடனான உடன்படிக்கைகளுக்கு எதிராக மக்கள் போராட்ட கூட்டணியால் மஹரகம பகுதியில் நடத்தப்பட்ட துண்டுபிரசுர ī

2 months ago இலங்கை

5 ஆண்டுகளுக்கு பின் நேற்றிரவு நேரடியாக சந்தித்த ட்ரம்ப் - புடின் : எடுக்கப்பட்ட முடிவு என்ன?

5 ஆண்டுகளுக்குப் பிறகு முதல்முறையாக அமெரிக்க ஜனாதிபதி டொனால்ட் ட்ரம்ப் - ரஷ்ய ஜனாதிபதி விளாடிமிர் புடின் இடையே நேற்றிரவு சந்திப்பு நடைபெற்ற நிலையில், உக்ரேன் போரĮ

2 months ago உலகம்

செவ்வாய் கிரகத்தில் ‘போர் ஹெல்மெட்’ வடிவில் பாறை கண்டுபிடிப்பு! : விஞ்ஞானிகளிடையே சந்தேகம்

செவ்வாய் கிரகத்தில் நாசாவின் பெர்சவரன்ஸ் ரோவர் ஹெல்மெட் வடிவிலான மர்ம பாறையை கண்டுபிடித்துள்ளது.எரிமலை கூம்பு போலவும், சிதைந்த போர் ஹெல்மெட் போன்றும் காட்சியள&#

2 months ago உலகம்

இஸ்ரேலை கண்டித்து கொழும்பில் பிரமாண்ட பேரணி ..!

பலஸ்­தீனில் இடம்­பெறும் இஸ்­ரேலின் இன அழிப்பை கண்­டித்தும் சுதந்­திர பலஸ்தீன் இராச்­சியம் ஒன்றை பிர­க­ட­னப்­ப­டுத்­து­மாறு சர்­வ­தே­சத்­துக்கு அழுத்தம் கொடுக்கும் வகையில் கொழும்பில் இன்று மாலை பாரிய பேரணி ஒன்று முன்னெடுக்கப்பட்டது. பலஸ்­தீ­னுக்­காக ஒன்­றி­ணையும் இலங்­கை­யர்கள் அமைப்­பினர் ஏற்பாடு செய்யப்பட்டிருந்த இந்த பேரணியில் பலர் கலந்துகொண்டிருந்தனர்.இஸ்ர

2 months ago இலங்கை

கொழும்பில் சிறப்பாக கொண்டாடப்பட்ட இந்தியாவின் 79ஆவது சுதந்திர தினம்

 இந்தியாவின் 79ஆவது சுதந்திர தினம் இன்று (15) நாட்டின் பல்வேறு பகுதிகளிலும் கொண்டாடப்பட்டது.அந்த வகையில் கொழும்பில் நடைபெற்ற இக்கொண்டாட்டங்களின் பிரதான நிகழ்வு இநĮ

2 months ago இலங்கை

'வழி காட்ட வரும் போது தாக்குவோம்.." அரசியல்வாதி கொலையின் திடுக்கிடும் வாக்குமூலம்

முன்னாள் பிரதேச சபை உறுப்பினரான பனா மந்திரி என்ற சாந்த முதுன்கொடுவ கொலை செய்யப்பட்ட சம்பவம் தொடர்பில் பல்வேறு முக்கிய தகவல்களை மேல் மாகாண வடக்கு குற்றத் தடுப்பு

2 months ago இலங்கை

இலங்கையில் இன்று காலை அடுத்தடுத்து கோர விபத்து.. : பலரின் நிலை கவலைக்கிடம்

பதுளை - மஹியங்கனை பிரதான வீதியில் துன்ஹிந்த வளைவுக்கு அருகில் நிறுத்தி வைக்கப்பட்டிருந்த லொறியுடன் பஸ் மோதியதில் 10 பேர் காயமடைந்துள்ளனர்.இவ் விபத்து இன்று (15) காலை இ

2 months ago இலங்கை

சவாலாக மாறியுள்ள பெருந்தோட்டத் தொழிலாளர்களின் சம்பளம்.. கவலையாக உள்ளது.." என்கிறது அரசாங்கம்

  பெருந்தோட்டத் தொழிலாளர்களின் சம்பள உயர்வு விவகாரம் அரசாங்கத்திற்கு ஒரு சவாலாக மாறியுள்ளது. இது தொடர்பில் தொடர்ந்தும் பேச்சுவார்த்தைகள் முன்னெடுக்கப்பட்டு

2 months ago இலங்கை

பாதாள குழு உறுப்பினர்களால் 100 க்கும் அதிகமான தடவைகள் பணம் வைப்பிலிடப்பட்டதா? : சதீஷ் கமகே தொடர்பில் திடுக்கிடும் தகவல்கள்

ஒழுங்கமைக்கப்பட்ட குற்றவாளிகள் உள்ளிட்ட தனிநபர்களிடமிருந்து ஒரு கோடியே 4 இலட்சம்  ரூபாவுக்கும் அதிகமான பணத்தை கையூட்டல் பெற்றதாகக் கூறப்படும் சம்பவம் தொடர்பĬ

2 months ago இலங்கை

தொடர்ந்து தலைமறைவாகியுள்ள ராஜித : எடுக்கப்பட்ட அதிரடி நடவடிக்கை

 முன்னாள் அமைச்சர் ராஜித தசேனாரத்ன தொடர்ந்து தலைமறைவாக இருந்தால் அவரது சொத்துக்களை பறிமுதல் செய்வது குறித்து கையூட்டல் அல்லது ஊழல் குற்றச்சாட்டுகளை விசாரிக்Ĩ

2 months ago இலங்கை

கொழும்பு துறைமுகத்தினுள் 45 நாளாக தேங்கி கிடக்கும் 400 உப்பு கொள்கலன்கள் : விடுக்கப்பட்ட முக்கிய கோரிக்கை

கொழும்பு துறைமுகத்தில் கடந்த 45 நாட்களாக தேங்கிநிற்கும் 800 மில்லியன் ரூபா பெறுமதியான 400 உப்பு கொள்கலன்களையும் உடனடியாக விடுவிக்குமாறு, இலங்கை உப்பு உற்பத்தியாளர்கள&

2 months ago இலங்கை

'சர்வதேச விசாரணைக்கு இடமில்லை... " அநுர அரசாங்கம் அதிரடி அறிவிப்பு

இலங்கை விவகாரத்தில் சர்வதேச விசாரணைக்கு எவ்வித அவசியமும் இல்லை என அரசாங்கத் தரப்பு தெரிவித்துள்ளது.ஐக்கியநாடுகளின் மனித உரிமைகள் பேரவையின் உயர்ஸ்தானிகர் வோல

2 months ago இலங்கை

அஸ்வெசும கொடுப்பனவு : முக்கிய அறிவிப்பு வெளியானது..!

அஸ்வெசும கொடுப்பனவுக்கு தகுதி பெற்ற பயனாளிகளின், ஒகஸ்ட் மாதத்துக்கான உதவித்தொகை பயனாளிகளின் வங்கிக் கணக்குகளில் வரவு வைக்கப்படும் என தெரிவிக்கப்பட்டுள்ளது.க

2 months ago இலங்கை

'கடும் விளைவுகளை சந்திக்க நேரிடும்..": எச்சரிக்கையுடன் புடினை நேரடியாக சந்திக்கும் ட்ரம்ப்

உக்ரேனுக்கு எதிரான போரை ரஷ்யா நிறுத்தாவிட்டால் மோசமான விளைவுகளை சந்திக்க நேரிடும் என்று அமெரிக்க ஜனாதிபதி டொனால்ட் ட்ரம்ப் எச்சரிக்கை விடுத்துள்ளார்.கடந்த 2022ஆம

2 months ago உலகம்

ஜனாதிபதி செயலகத்திற்கு முன்னால் வெடித்த போராட்டம்...!

ஜனாதிபதி செயலகத்திற்கு முன்னால் பாரிய போராட்டம் ஒன்று இன்று முன்னெடுக்கப்பட்டது.திருகோணமலை - பட்டிணமும் சூழலும் பிரதேச செயலகத்திற்கு உட்பட்ட முத்துநகர் பிரதே

2 months ago இலங்கை

'தொடரும் துப்பாக்கி சூடுகள்... இந்த சட்டத்தை வைத்து ஒன்றும் செய்ய முடியாது.." புதிய பொலிஸ் மா அதிபர்

முன்னாள் விடுதலைப் புலிகளின் ஆயுதங்கள், முப்படைகளின் ஆயுதங்கள் மற்றும் திருடப்பட்ட துப்பாக்கிகள் என்பன தற்போது நாட்டில் கணிசமான எண்ணிக்கையில் புழக்கத்தில் இ

2 months ago இலங்கை

அநுராதபுரத்தில் பெரும் பரபரப்பு : கொத்து கொத்தாக மீட்கப்பட்ட டீ56 ரக துப்பாக்கி தோட்டாக்கள்

அநுராதபுரம், கெடலாவ கால்வாயின் படுகையில் மேற்கொள்ளப்பட்ட தேடுதல் நடவடிக்கையின்போது, கலன்பிந்துனுவெவ பொலிஸார் பெருந்தொகையான தோட்டாக்களை மீட்டுள்ளனர்.5,038 டீ56 தோட

2 months ago இலங்கை

சுட்டுகொல்லப்பட்ட அரசியல்வாதி.. : மஹர சிறைக்குள் இருந்து திட்டம் தீட்டப்பட்டதாக விசாணையில் அம்பலம்

அண்மையில் படுகொலை செய்யப்பட்ட ஹோமாகம பிரதேச சபையின் முன்னாள் உறுப்பினர் சாந்த முதுங்கொடுவவை கொலை செய்வதற்கான திட்டம், தற்போது மஹர சிறையில் அடைக்கப்பட்டுள்ள பா&#

2 months ago இலங்கை

ஜனாதிபதி அநுரவுடன் இணையும் மைத்திரி அரசாங்கத்திலிருந்த முக்கிய அமைச்சர் : உயர் பதவி வழங்கலாம் என தகவல்

முன்னாள் ஜனாதிபதி மைத்திரிபால சிறிசேனவின் அரசாங்கத்தில் அமைச்சு பதவி வகித்தவரும், அமெரிக்காவுக்கான இலங்கைத் தூதுவருமான மஹிந்த சமரசிங்க  தேசியப் பட்டியல் மூலī

2 months ago இலங்கை

படகு கவிழ்ந்து 20 பேர் உயிரிழப்பு : பலரை காணவில்லை : இத்தாலியில் சம்பவம்

இத்தாலியில், ஆபிரிக்க அகதிகளை ஏற்றிச் சென்ற படகு கவிழ்ந்ததில் 20 பேர் உயிரிழந்ததுடன், 17 பெயரைக் காணவில்லையெனத் தெரிவிக்கப்பட்டுள்ளது. இந்த விபத்தில், ஒன்றரை வயதுக

2 months ago உலகம்

8 மாத குழந்தையுடன் உயிர் தப்பிய குடும்பம் : பொலநறுவை சம்பவம் தொடர்பான சிசிடிவி காட்சி

 அநுராதபுரம் - குருநாகல் பிரதான வீதியின் தலாவ மொரகொட சந்திக்கு அருகில் ஏற்பட்ட பயங்கர விபத்து ஒன்று, அங்கிருந்த சி.சி.டி.வி கேமராவில் பதிவாகியிருந்தது.8 மாத குழந்தை &#

2 months ago இலங்கை

'மனித உரிமை மீறலில் இராணுவத்தினருக்கு தொடர்பு.." - ஐ.நா ஆணையாளர் விசேட அறிக்கை

இலங்கையில் இழைக்கப்பட்ட மனித உரிமை மீறல்கள் மற்றும் சர்வதேச குற்றங்களில் பாதுகாப்பு படையினர் மற்றும் அரசாங்கத்திற்கு தொடர்புள்ளதை பல வருடங்களாக இலங்கை அரசாங

2 months ago தாயகம்

'இலங்கையில் இலக்குவைக்கப்பட்ட முஸ்லிம், கிஸ்தவ, இந்து மக்கள்.." : அமெரிக்கா அறிக்கை

இலங்கையில் கடந்த ஆண்டு பல்வேறு மனித உரிமை மீறல் சம்பவங்கள் பதிவானதாகவும், இருப்பினும் அம்மீறல்களில் ஈடுபட்ட அதிகாரிகளை அடையாளங் கண்டு, அவர்களைத் தண்டிப்பதை முன&

2 months ago இலங்கை

''உயிருடன் புதைக்கப்பட்டுள்ளனர்.. எலும்பு கூடுகள் வளைந்து காணப்படுகின்றன.." சட்டத்தரணி முக்கிய தகவல்

செம்மணி மனிதப் புதைகுழியில் சிலர் உயிருடன் புதைக்கப்பட்டிருக்கலாம் என கருதுவதாக சட்டத்தரணி நிரஞ்சன் தெரிவித்துள்ளார்ஜேர்மனியின் ஊடகமொன்றிற்கு வழங்கிய பேட்

2 months ago தாயகம்

பிள்யையானின் நெருங்கிய சகாவான முகமட் ஷாகித் அதிரடியாக கைது : முக்கிய சம்பவத்துடன் தொடர்பு என தகவல்

கிழக்கு மாகாண முன்னாள் முதலமைச்சரும் முன்னாள் இராஜாங்க அமைச்சருமான பிள்ளையான் என்றழைக்கப்டும் சிவநேசத்துறை சந்திரகாந்தன் உத்தரவில் செய்யப்பட்டதாக சந்தேகிக

2 months ago இலங்கை

''இலங்கைக்கு வருகிறார் அசாத் மௌலானா.. ரணிலும் சிக்குவாரா.." அரசாங்கம் வெளியிட்ட முக்கிய தகவல்

உயிர்த்த ஞாயிறு தாக்குதல் தொடர்பில் சனல் 4 தொலைக்காட்சியில் பல்வேறு சர்ச்சைக்குரிய தகவல்களை வெளியிட்ட அசாத் மௌலானவுடன் தொடர்புகளை ஏற்படுத்தி அவரை இலங்கைக்கு அ&#

2 months ago இலங்கை

சீனாவுக்கான வரி.. மேலும் 90 நாட்களுக்கு நிறுத்திவைத்த அமெரிக்கா.. பின்னணி என்ன?

சீனாவுக்கான வரியை மேலும் 90 நாட்களுக்கு நிறுத்தி வைக்கும் உத்தரவில், அமெரிக்க ஜனாதிபதி டொனால்ட்; ட்ரம்ப் கையெழுத்திட்டுள்ளார். இதனையடுத்து பதிலுக்கு சீனாவும் நிற

2 months ago உலகம்

பாகிஸ்தானுடன் நெருங்கி பழகுவது ஏன்..? காரணங்களை புட்டுபுட்டு வைத்த பென்டகன் முன்னாள் உயரதிகாரி!

அமெரிக்க ஜனாதிபதி டொனால்ட் ட்ரம்ப் இந்தியாவுக்கு நெருக்கடிகளை அளிப்பதுடன் பாகிஸ்தானுடன் நெருக்கம் காட்டி வருகிறார். இதன் பின்னணியை அமெரிக்க பாதுகாப்பு தலைமை

2 months ago உலகம்

நல்லூர் கந்தன் ஆலயத்தில் இடம்பெற்ற நெகிழ்ச்சி மிக்க சம்பவம்!

நல்லூர் கந்தன் ஆலயத்தின் பெருந்திருவிழா ஆரம்பமாகி வெகு சிறப்பாக நடைபெற்று வருகின்றது.அந்தவகையில் ஆலயத்தில் பல பக்தர்கள் தங்களது நேர்த்திக்கடன்களை நிறைவேற்றĬ

2 months ago தாயகம்

மினுவாங்கொடையில் துப்பாக்கிச் சூடு

மினுவாங்கொடையில் பொலிஸாரின் 'பிடி கிட்' போன்ற உடையை அணிந்திருந்த இரண்டு அடையாளம் தெரியாத நபர்கள், மோட்டார் சைக்கிளில் வந்து துப்பாக்கிச் சூடு நடத்த முயன்றதாக பொல

2 months ago இலங்கை

இலங்கையை விட்டு வெளிநாடு செல்வோர் தொடர்பில் வெளியான அதிர்ச்சித் தகவல் |

அரசாங்க பல்கலைக்கழகங்களில் இலவசமாக பட்டம் பெறும் மாணவர்களில் 50 சதவீதத்திற்கும் அதிகமானோர் பட்டப்படிப்பு முடித்தவுடன் இலங்கையை விட்டு வெளியேறுவதாக புதிய புள்

2 months ago இலங்கை

புதிய பொலிஸ்மா அதிபராக பிரியந்த வீரசூரிய நியமனம்

இலங்கையின் 37ஆவது பொலிஸ்மா அதிபராக சிரேஷ்ட பிரதி பொலிஸ்மா அதிபர் பிரியந்த வீரசூரியவை ஜனாதிபதி அநுரகுமார திசாநாயக்க நியமித்துள்ளார். ஜனாதிபதியின் செயலாளர் கலாந

2 months ago இலங்கை

மனித உரிமை குறித்த அரசாங்கத்தின் நடவடிக்கையில் அமெரிக்கா அதிருப்தி

இலங்கையில் மனித உரிமை மீறல்களுக்குப் பொறுப்பான அதிகாரிகளை கண்டறிந்து பொறுப்புக்கூற வைப்பதற்கு அரசாங்கம் மிகக் குறைந்த முயற்சிகளை மட்டுமே மேற்கொண்டுள்ளதாக அī

2 months ago இலங்கை

ஹோமாகம பிரதேச சபையின் முன்னாள் உறுப்பினர் சுட்டுக்கொலை - வெளிவரும் உண்மைகள்

ஹோமாகம பிரதேச சபையின் முன்னாள் உறுப்பினர் சாந்த முதுன்கொடுவ சுட்டுக்கொல்லப்பட்ட சம்பவம் தொடர்பில் விசாரணைகளை மேற்கொள்ள 3 விசேட காவல்துறை குழுக்கள் நியமிக்கப்பட்டுள்ளன.இதற்கிடையில், ஹோமாகம ஆதார வைத்தியசாலையில் நேற்று இடம்பெற்ற உடற்கூற்றுப் பரிசோதனையில், சாந்த முதுங்கொடுவவின் மரணத்திற்குத் துப்பாக்கிச் சூட்டுக் காயத்திலிருந்து நுரையீரலுக்குள் இரத்தம் நுழைந்

2 months ago இலங்கை

செம்மணி, முல்லைத்தீவு சம்பவங்களுக்கு நீதிகோரி மட்டக்களப்பில் வெடித்த போராட்டம்

செம்மணி, முல்லைத்தீவு சம்பவங்களுக்கும், தமிழ் மக்களுக்கு எதிராக முன்னெடுக்கப்படும் செயற்பாடுகளுக்கு நீதிகோரியும் மட்டக்களப்பு காந்திபூங்காவில் உள்ள படுகொலை

2 months ago தாயகம்

இஸ்ரேல், ரஷ்ய மோதல் பகுதிகளில் பாதுகாப்பு படையினரின் அத்துமீறல் - ஐ.நா எச்சரிக்கை

இஸ்ரேல், ரஷ்ய படையினர் மற்றும் பாதுகாப்புப் பணியாளர்கள், மோதல் இடம்பெறும் பகுதிகளில் பாலியல் வன்முறையில் ஈடுபட்டதாக வெளியான தகவல் தொடர்பில் ஐக்கிய நாடுகள் சபை எ

2 months ago உலகம்

சீதுவ பகுதியில் மர்ம நபர்களால் தாக்கப்பட்டவர் உயிரிழப்பு

சீதுவ, ஈரியகஹலிந்த வீதி பிரதேசத்தில் குழுவிவொன்றின் தாக்குதலுக்கு இலக்கான நபர் ஒருவர் உயிரிழந்துள்ளார். சம்பவத்தில் கூரிய ஆயுதமொன்றால் தாக்கப்பட்டத்தில் பலத

2 months ago இலங்கை

'கொலை கலாசாரம் தேசிய பாதுகாப்புசார் பிரச்சினை' - எதிர்க்கட்சித் தலைவர் சாடல்

நாளுக்கு நாள் நாடு பூராகவும் கொலைக் கலாச்சாரம் பரவி வருகிறது.  நாட்டின் பாதுகாப்பு பிரதி அமைச்சரினது தேர்தல் தொகுதியான ஹோமாகம மீகொட பகுதியில் முன்னாள் உள்ளூராட&#

2 months ago இலங்கை

'இனி ஓடவும் முடியாது, ஒழியவும் முடியாது' - பேருந்துகளில் அறிமுகமாகும் புதிய திட்டம்

அரச மற்றும் தனியார் பேருந்துகளில் பயணிக்கும் பயணிகளின் பாதுகாப்பை உறுதி செய்வதற்காக செயற்கை நுண்ணறிவைப் பயன்படுத்தி புதிய தொழில்நுட்ப முறை பயன்படுத்தப்படுமĮ

2 months ago இலங்கை

காசாவில் கடும் வான்வழித் தாக்குதல்களை நடத்திய இஸ்ரேல் - பட்டினி மரணங்களும் அதிகரிப்பு

இஸ்ரேலியப் படைகள் காசா நகரத்தை ஆக்கிரமிக்கத் தயாராகி வரும் நிலையில், அங்கு இஸ்ரேலியப் படைகளால் கடுமையான வான்வழித் தாக்குதல்கள் நடத்தப்பட்டுள்ளன. ஹமாஸின் சிவி

2 months ago உலகம்

500 மில்லியன் ரூபாவுக்கு இரத்தினக் கல்லை விற்க முயன்ற சஜித் கட்சியின் அரசியல்வாதி அதிரடியாக கைது

அனுமதியின்றி 500 மில்லியன் ரூபாவுக்கு இரத்தினக் கல் ஒன்றை விற்பனை செய்ய முயன்ற கண்டி, குண்டசாலை பிரதேச சபையின் ஐக்கிய மக்கள் சக்தி உறுப்பினர் உட்பட மூவர் நுவரெலியா &#

2 months ago இலங்கை

ஐந்தாம் வகுப்பு மாணவர்களுக்கான புலமைப் பரிசில் பரீட்சை நாளை..! மாணவர்களிடம் விசேட கோரிக்கை

 ஐந்தாம் வகுப்பு மாணவர்களுக்கான புலமைப் பரிசில் பரீட்சை நாளை ஞாயிற்றுக்கிழமை நாடளாவிய ரீதியில் 2587 பரீட்சை நிலையங்களில் இடம்பெறவுள்ளன.இம்முறை சிங்கள மொழி மூலம் 2 

2 months ago இலங்கை

முல்லைத்தீவில் பெரும் பரபரப்பு : இராணுவ முகாமிற்குள் அழைத்துச் செல்லப்பட்ட நபர்களுக்கு காத்திருந்த அதிர்ச்சி, ஒருவர் சடலமாக மீட்பு

 முல்லைத்தீவு, முத்தையன்கட்டுகுளம் இடதுகரை இராணுவ முகாமிலுள்ள இராணுவத்தினரால் முகாமிற்கு வாருங்கள் என அழைத்துச் செல்லப்பட்ட குடும்பஸ்தர்கள் மீது கொடூரமாக தாக்குதல் நடத்தப்பட்டுள்ளதோடு அதில் இளம் குடும்பஸ்தர் ஒருவர் சடலமாக மீட்கப்பட்ட சம்பவம் பெரும் பரபரப்பை ஏற்படுத்தியுள்ளது. குறித்த இராணுவ முகாம் ஒரு சில நாட்களில் விடுவிக்கப்பட இருப்பதாக தகவல் வெளியாகி

2 months ago தாயகம்