தமிழ் எம்.பி. சிங்கள தலைவர்களுடன் இரகசிய பேச்சு : அம்பலப்படுத்தும் கருணா

பாராளுமன்ற உறுப்பினர் சுமந்திரன், தமிழ் தேசியவாதி என கூறப்படுவதை தன்னால் ஒருபோதும் ஏற்றுக் கொள்ள முடியாது என கருணா அம்மான் எனப்படும் விநாயகமூர்த்தி முரளிதரன் த&

1 month ago தாயகம்

'இலங்கையின் அடுத்த ஜனாதிபதி அனுரகுமார" : இந்திய உளவுப் பிரிவு கூறியதாக தகவல்

இலங்கையின் அடுத்த ஜனாதிபதி அனுரகுமார திசாநாயக்க என்று இந்தியாவின் ரோ உளவுப் பிரிவு அறிக்கை சமர்ப்பித்துள்ளதாக ஜே.வி.பி.யின் முன்னாள் பாராளுமன்ற உறுப்பினர் நாமல&

1 month ago இலங்கை

ரணிலை வெற்றிபெற வைக்க முன்னெடுக்கப்படும் திட்டங்கள் : பெப்ரல் அமைப்பு தகவல்

தேர்தல்களை இலக்காகக் கொண்டே அரசாங்கம் பல திட்டங்களை ஆரம்பித்துள்ளதாக பெப்ரல் அமைப்பின் நிறைவேற்றுப் பணிப்பாளர் ரோஹன ஹெட்டியாராச்சி தெரிவித்துள்ளார்.கொழும்ப

1 month ago இலங்கை

மனைவியை கொடூரமாக கொலை செய்த கணவர் : மூதூரில் சம்பவம்

மூதூரில் வீடொன்றில் நேற்று காலை பெண் ஒருவர் படுகொலை செய்யப்பட்டுள்ளதாக பொலிஸ் நிலையத்தில் முறைப்பாடு செய்யப்பட்டுள்ளது.உயிரிழந்தவர் அல்லே நகர் தோபூர் பகுதிய

1 month ago இலங்கை

இலங்கையில் முதன்முறையாக ரோபோ

தொழிலாளர் பற்றாக்குறைக்கு தீர்வாக இலங்கையில் முதன்முறையாக ரோபோ தொழில்நுட்பத்தின் மூலம் இறப்பர் பால் வெட்டும் இயந்திரம் அறிமுகப்படுத்தப்பட்டுள்ளது.இலங்கை ரப

1 month ago இலங்கை

வடமராட்சி கிழக்கு அம்பன் பகுதியில் பொது மக்கள் போராட்டம்

யாழ்ப்பாணம் – வடமராட்சி கிழக்கு அம்பன் பகுதியில் நீண்டகாலமாக மேற்கொள்ளப்பட்டுவரும் மணல் அகழ்வை நிறுத்துமாறு கோரி   பொது மக்கள் போராட்டமொன்றினை இன்று முன்னெடு

1 month ago தாயகம்

இரண்டு வயோதிபர்களின் சடலங்கள் மீட்பு

மிரிஹானை ஜுபிலி மாவத்தை பகுதியில் உள்ள வீடொன்றில் இரண்டு வயோதிபர்களின் சடலங்கள் மீட்கப்பட்டுள்ளன.அயலவர்கள் வழங்கிய தகவலுக்கு அமைய, குறித்த சடலங்களை மீட்டுள்ள

1 month ago இலங்கை

நாளை முதல் புதிய பயனாளர்களுக்கான விண்ணப்பங்கள் கோரப்படும்

அஸ்வெசும நலன்புரி திட்டத்தில் புதிய பயனாளர்களை இணைத்துக் கொள்வதற்கான புதிய விண்ணப்பங்களை கோரும் திகதி அறிவிக்கப்பட்டுள்ளது.இதன்படி, நாளை முதல் புதிய பயனாளர்க

1 month ago இலங்கை

இலங்கையில் மீண்டும் மின் வெட்டு : வெளியாகிய அதிர்ச்சி தகவல்

”நாட்டில்  மீண்டும் மின்வெட்டு ஏற்படும் அபாயம் காணப்படுவதாக” இலங்கை மின்சார சபையின் பொது முகாமையாளர் கலாநிதி நரேந்திர சில்வா தெரிவித்துள்ளார்.இது குறித்து கர

1 month ago இலங்கை

ஆசிய கிண்ண கால்பந்தாட்ட இறுதிப் போட்டியில் நடப்பு சம்பியன் கட்டார்

ஆசிய கால்பந்தாட்டச் சம்மேளனத்தின் ஆசியக் கிண்ணத் தொடரின் இறுதிப் போட்டிக்கு நடப்புச் சம்பியன்களான கட்டார் தகுதி பெற்றுள்ளது.கட்டார் அல் ரய்யான், அல் துமாமா விளையாட்டரங்கில்  நேற்று முன்தினமிரவு நடைபெற்ற ஈரானுடனான அரையிறுதிப் போட்டியில் 3-2 என்ற கோல் கணக்கில் வென்றே இறுதிப் போட்டிக்கு கட்டார்தகுதி பெற்றுள்ளது.கட்டாருக்கும் ஜோர்தானுக்கும் இடையிலான ஆசிய கிண்ண இற

1 month ago பல்சுவை

4 வயது சிறுவன் இராணுவ நாயை ஏவிவிட்ட இஸ்ரேலிய இராணுவத்தின் மிருகத்தனம்

காசாவில் போரில் ஈடுபட்டுள்ள இஸ்ரேலிய இராணுவம் நான்கு வயது சிறுவன் மீது இராணுவ நாயை ஏவிவிட்டதாக பாலஸ்தீனத்தின் சர்வதேச குழந்தைகள் பாதுகப்பு அமைப்பின் ஆவணங்கள் &#

1 month ago உலகம்

எவரும் போட்டியிடாத போதிலும் தோல்வியடைந்த வேட்பாளர் : சுவாரஷ்ய சம்பவம்

அமெரிக்க ஜனாதிபதி வேட்பாளரை தேர்வு செய்வதற்கான தேர்தலில் எதிர்த்து யாருமே போட்டியிடாத நிலையில் ஒரே ஒரு வேட்பாளர் மட்டும் போட்டியிட்ட நிலையில் அந்த வேட்பாளரும

1 month ago உலகம்

ஹமாஸ் போர்நிறுத்தத்தை நிராகரித்த பெஞ்சமின் : ரபா நகரில் ஆபத்தான நிலைமை

இஸ்ரேல் மற்றும் ஹமாஸ் இடையே போர் நிறுத்தம் ஒன்றை எட்டுவதற்கான புதிய சுற்று பேச்சுவார்த்தைகள் நேற்று (08) ஆரம்பமான நிலையில், எகிப்து எல்லையை ஒட்டிய மக்கள் நிரம்பி வழ&#

1 month ago உலகம்

நடிகை திரிஷாவின் சொத்து மதிப்பு.. எவ்வளவு தெரியுமா |

தமிழ் சினிமாவில் திறமையான நடிகைகளில் ஒருவர் திரிஷா. இவர் மௌனம் பேசியதே படத்தின் மூலம் கதாநாயகியாக அறிமுகமானார். இதன்பின் தொடர்ந்து பல சூப்பர்ஹிட் படங்களை கொடுத்

1 month ago சினிமா

கோடிக்கணக்கில் கடன் பெற்றவர்களுக்கு சலுகை வழங்கும் அரச வங்கிகள்: சபையில் பகிரங்கம்

மக்கள் வங்கி மற்றும் இலங்கை வங்கியால் பெரும் செல்வந்தர்களுக்கு வழங்கப்பட்ட கோடிக்கணக்கான கடன்கள் செலுத்தப்படாத நிலையில், அவர்களுக்கு மேலும் சலுகைகளை வழங்கவத

1 month ago இலங்கை

விடுதலைப் புலிகள் அமைப்பை விட்டு வெளியே வர நான் எடுத்த முடிவு சரியானது: பகிரங்கப்படுத்தும் கருணா

தமிழினத்தினதும், தமிழ் தேசிய வரலாற்றினதும் துரோகி என தன்னை அழைப்பது முற்றிலும் தவறான கருத்து எனவும், விடுதலைப்புலிகள் அமைப்பை விட்டு வெளியே வர தான் எடுத்த முடிவு

1 month ago தாயகம்

வங்கி வட்டி வீதங்கள் : மத்திய வங்கியின் ஆளுநர் வெளியிட்ட முக்கிய தகவல்

“ வைப்பாளர்களுக்கு நியாயமான வட்டியை வழங்கி, கடன் பெறுபவர்களுக்கு இலகுவான வட்டியையும் வழங்கி பொருளாதாரத்தை மீட்டெடுப்பதும் எமது நோக்கமாகும்” என மத்திய வங்கியி

1 month ago இலங்கை

சினிமா பாணியில் ரம்புக்வெல்லவுக்கு சிகிச்சை : மருத்துவர் வெளியிட்ட தகவல்

கெஹலிய ரம்புக்வெல்ல முன்னாள் சுகாதார அமைச்சராக இருந்த போது நாட்டுக்கு கொண்டு வரப்பட்ட மருந்துகளே தற்போது சிறைச்சாலை வைத்தியசாலையில் சிகிச்சை பெற்று வரும் நில

1 month ago இலங்கை

37 கோடி பெறுமதியுடைய மாணிக்கக்கல்லுடன் பௌத்த தேரர் உள்ளிட்ட இருவர் கைது

இராணுவப் புலனாய்வு பிரிவினரால் வழங்கப்பட்ட தகவலுக்கமைய, சட்டவிரோதமான முறையில் விற்பனை செய்வதற்கு முயற்சித்த இரு நீல மாணிக்கக் கற்கள் கொஸ்லந்த பொலிஸாரால் கைப்

1 month ago இலங்கை

'தெற்காசியாவிலேயே இலங்கைதான் முதலிடம்'' - ஆய்வில் வெளியான அதிர்ச்சி தகவல்

தெற்காசிய பிராந்திய நாடுகளுடன் ஒப்பிடும் பொழுது இலங்கை மக்கள் சராசரியாக 2.5இருந்து3 மடங்கு அதிகமாக மின்சார கட்டணத்தினை செலுத்துகிறார்கள் என்று புதிய பகுப்பாய்வி

1 month ago இலங்கை

சாரதி மீது சந்தேகம் : சனத் நிஷாந்தவின் மரணம் தொடர்பில் மனைவி CIDல் முறைப்பாடு

கொழும்பு – கட்டுநாயக்க அதிவேக நெடுஞ்சாலையின் 11வது கிலோமீற்றர் தூணுக்கு அருகில் முன்னாள் இராஜாங்க அமைச்சர் சனத் நிஷாந்த பயணித்த ஜீப் ரக வாகனம் முன்னால் சென்ற கொளĮ

1 month ago இலங்கை

சாந்தனை போன்று தம்மையும் விடுவிக்க கோரி ஏனையோர் உண்ணாவிரதம்! : பாதுகாப்பு தீவிரம்

இந்தியாவின் முன்னாள் பிரதமர் ராஜீவ் காந்தி கொலை வழக்கில் சாந்தனை விடுவித்ததை போன்று தம்மையும் விடுதலை செய்ய வேண்டும் என வலியுறுத்தி ஏனையவர்களும் நேற்று முதல் உ&

1 month ago இலங்கை

ஒட்டகங்கள் பங்கேற்ற அழகுப்போட்டி திருவிழா...

பாலைவனத்தின் கப்பல் என்று போற்றப்படும் ஒட்டகங்கள் பங்கேற்ற திருவிழா, ஐக்கிய அரபு இராஜியத்தில் நடைபெற்றது.அபுதாபியில் நடைபெற்ற திருவிழாவில் பங்கேற்ற உரிமையாள

1 month ago பல்சுவை

ஈரானுக்கு பேரிடி : ட்ரோன் தாக்குதலில் துணை இராணுவ தளபதி பலி

ஈராக் தலைநகர் பாக்தாத்தில் நடத்தப்பட்ட ஆளில்லா விமானத் தாக்குதலில் ஈரான் ஆதரவுடைய துணை இராணுவத் தளபதி கொல்லப்பட்டார்.ஈரான் ஆதரவு கட்டாய்ப் ஹிஸ்புல்லா குழுவைச

1 month ago உலகம்

யுத்தத்தை முடிவுக்குக் கொண்டுவர ஹமாஸ் நடவடிக்கை

இஸ்ரேலுடனான போரை முடிவுக்கு கொண்டு வர, மூன்று கட்டங்களாக போர் நிறுத்த நடவடிக்கைகளில் ஈடுபடலாம் என்று ஹமாஸ் வலியுறுத்தியிருப்பதாக கூறப்படுகிறது.இது காசா மக்களு&#

1 month ago உலகம்

மிகவும் சோகமான விஷயத்தை கூறி வீடியோ வெளியிட்ட பாண்டியன் ஸ்டோர்ஸ் சீரியல் நடிகர் வெங்கட்- என்ன ஆனது?

விஜய் தொலைக்காட்சியில் நிறைய ஹிட்டான தொடர்கள் ஒளிபரப்பாகி வந்தது, அதில் ஒன்று தான் பாண்டியன் ஸ்டோர்ஸ்.5 வருடமாக மிகவும் வெற்றிகரமாக ஒளிபரப்பாகி வந்த இந்த தொடர் கĩ

1 month ago சினிமா

இலங்கை கடற்பரப்பிற்குள் நுழையும் சீன ஆராய்ச்சி கப்பல்

இலங்கையின் விசேட பொருளாதார வலயத்திற்குள் நுழைவதற்கு அனுமதி மறுக்கப்பட்ட சீனாவின் ஆராய்ச்சிக்கப்பல் தற்போது அதே பகுதிக்குள் காணப்படுகின்றது என தகவல்கள் வெளிī

1 month ago இலங்கை

ரஷ்யாவுடனான போருக்கு தயார்! போலந்தின் அதிரடி அறிவிப்பு

அனைத்து வகையான போர் சூழ்நிலைகளையும் எதிர்கொள்ளத் தயாராக இருப்பதாக போலந்து நாட்டின் பாதுகாப்பு அமைச்சர் விளாடிசா கோனேக் தெரிவித்துள்ளார். அண்மையில் இடம்பெற்ற

1 month ago உலகம்

யாழில் திரைப்பட பாணியில் நடந்த துப்பாக்கி சூடு! நடுவீதியில் தடம்புரண்ட டிப்பர்

யாழ்ப்பாணம் புத்தூர் பகுதியில் சட்டவிரோத மணல் ஏற்றி வந்த டிப்பர் வாகனம் மீது துப்பாக்கி பிரயோகம் மேற்கொள்ளப்பட்டு மூவர் காவல்துறையினரால் கைது செய்யப்பட்டுள்

1 month ago தாயகம்

மன்னிப்புக் கேட்ட மன்னர் சார்லஸ்

பிரித்தானிய மன்னர் சார்லஸ், மக்களிடம் மன்னிப்புக்கேட்டுக்கொண்டுள்ளதாக பக்கிங்காம் அரண்மனை வெளியிட்டுள்ள அறிக்கை ஒன்றில், குறிப்பிடப்பட்டுள்ளது.புற்றுநோயால

1 month ago உலகம்

சொந்த பிள்ளைகளையே கொடூரமாக தாக்கி தந்தை செய்த காரியம்

தனது இரண்டு பிள்ளைகளையும் கொடூரமாக தாக்கி சமூக ஊடகங்களில் பதிவிட்ட தந்தையொருவர் கைது செய்யப்பட்டுள்ளார்.குறித்த கைது நடவடிக்கையானது இன்று(07) காலை மேற்கொள்ளப்பட

1 month ago இலங்கை

ரோஹித்திற்கு பதிலாக ஹர்திக்: உண்மையை கூறிய தலைமை பயிற்சியாளர்

மும்பை இந்தியன்ஸ் அணித்தலைவராக ரோஹித் சர்மாவுக்கு பதிலாக ஹர்திக் பாண்டியாவை நியமித்தது ஏன் என தலைமை பயிற்சியாளர் மார்க் பவுச்சர் தெரிவித்துள்ளார்.கடந்த வருட இ&#

1 month ago பல்சுவை

லண்டனில் இடம்பெற்ற கரிநாள் போராட்டம்! இலங்கை அரசு அதிருப்தி

 இலங்கையின் தேசிய சுதந்திர தினத்திற்கு எதிர்ப்பை தெரிவிக்கும் வகையில் பிரித்தானியாவில் முன்னெடுக்கப்பட்ட போராட்டத்திற்கு இலங்கை அரசாங்கம் அதிருப்தி வெளியி&

1 month ago தாயகம்

இந்தியா உட்பட 33 நாடுகளுக்கு இனி விசா தேவையில்லை: வெளிநாடு ஒன்றின் விசேட திட்டம்

இந்தியா உட்பட 33 நாடுகளை சேர்ந்த சுற்றுலா பயணிகள் ஈரான் வருவதற்கு இனி விசா தேவையில்லை என அந்நாட்டு அரசு தீர்மானித்துள்ளது.ஈரானில் சுற்றுலா துறையை மேம்படுத்துவதற்

1 month ago உலகம்

பாடசாலைக்கு கெஹலியவின் பெயர்! ஆசிரியர் சங்கம் கடும் எதிர்ப்பு

கல்வி அமைச்சின் சுற்றறிக்கையை மீறி, பாடசாலை ஒன்றுக்கு முன்னாள் அமைச்சர் கெஹலிய ரம்புக்வெலவின் பெயர் வைக்கப்பட்டுள்ளதாக இலங்கை ஆசிரியர் சங்கம் குற்றம் சாட்டிய

1 month ago இலங்கை

பாகிஸ்தானில் பயங்கர குண்டு வெடிப்புகள்: பலர் உயிரிழப்பு

பாகிஸ்தானில் இடம்பெற்ற இரண்டு குண்டுவெடிப்புகளில் சுமார் 20 பேர் உயிரிழந்துள்ளதாக வெளிநாட்டு ஊடகங்கள் செய்தி வெளியிட்டுள்ளன.பாகிஸ்தானின் பலுசிஸ்தான் மாகாணத்

1 month ago உலகம்

உலக சாதனை படைத்த இலங்கை: ரணில் பெருமிதம்

நாடு பாரிய பொருளாதார நெருக்கடியில் இருந்து குறுகிய காலத்தில் மீட்சியடைந்துள்ளமை உலக சாதனையாகும் என கொள்கை பிரகடன உரையில் அதிபர் ரணில் தெரிவித்துள்ளார்.ஒன்பதா

1 month ago இலங்கை

கிரிக்கெட் வீரர் தோனி வழக்கில் புதிய திருப்பம்

கிரிக்கெட் வீரர் மகேந்திர சிங் தோனி மீதான அவதூறு வழக்கு தொடர்பில்,  தோனியை விளக்கமளிக்குமாறு உச்சநீதிமன்றம் தெரிவித்துள்ளது.2013 ஆம் ஆண்டு நடந்த ஐபிஎல் கிரிக்கெட் 

1 month ago பல்சுவை

யாழில் போராட்டத்தில் குதித்த சாவல்கட்டு கடற்றொழிலாளர்கள்

தமது இறங்குதுறை பிரச்சனைக்கு தீர்வு கோரி யாழ்ப்பாணம் - சாவல்கட்டு கடற்றொழிலாளர்கள் இன்று போராட்டத்தில் ஈடுபட்டனர்.யாழ்ப்பாணம் மாவட்ட செயலத்திற்கு முன்பாக இன்

1 month ago இலங்கை

செல்வம் அடைக்கலநாதனின் தாயாரின் பூதவுடலுக்கு பல்வேறு அரசியல் தரப்பினர் அஞ்சலி |

வன்னி மாவட்ட பாராளுமன்ற உறுப்பினர் செல்வம் அடைக்கல நாதனின் தாயார் அமிர்தலிங்கம் செபமாலை தனது 84 ஆவது வயதில் நேற்று திங்கட்கிழமை(5) காலமானார்.அவரது பூதவுடல் மன்னார் &#

1 month ago தாயகம்

செங்கடலில் பிரித்தானிய கப்பல் மீது தாக்குதல்

செங்கடல் பகுதியில் பிரித்தானியாவிற்கு சொந்தமான கப்பலொன்று தாக்கப்பட்டுள்ளதாக சர்வதேச ஊடகங்கள் செய்தி வெளியிட்டுள்ளன.இன்று (06) காலை செங்கடல் வழியாக குறித்த கப்ப

1 month ago உலகம்

அரச ஊழியர்களின் பணி அட்டவணையில் மாற்றம்! வெளியானது சுற்றறிக்கை

முஸ்லிம் அரச ஊழியர்கள், ரம்ழான் சமய வழிபாடுகளை மேற்கொள்ளும் வகையில் பணி அட்டவணையில் ஏற்பாடு செய்து கொடுக்குமாறு அரச நிறுவனங்களுக்கு பொது நிர்வாக அமைச்சு அறிவித&

1 month ago இலங்கை

இலங்கைக்கு விசா இல்லாத இலவச பயணம்! வெளிநாடொன்றுக்கு விரைவில் எட்டப்படவுள்ள வாய்ப்பு

இரு நாடுகளுக்கும் இடையிலான உறவுகளை மேம்படுத்தல் மற்றும் பொருளாதார தொடர்புகளை வலுப்படுத்தும் நோக்கில் இலங்கைக்கும் தாய்லாந்துக்கும் இடையில் விசா இல்லாமல் பயĩ

1 month ago இலங்கை

இந்தியாவிற்கு திடீர் விஜயம் மேற்கொண்டு ஜெய்சங்கரை சந்தித்த அநுரகுமார

இந்தியாவுக்கு உத்தியோகபூர்வ விஜயமொன்றை மேற்கொண்ட தேசிய மக்கள் சக்தியின் தலைவர் அநுர குமார திசாநாயக்க இந்தியாவின் வெளிவிவகார அமைச்சர் ஜெய்சங்கரை சந்தித்துள்ī

1 month ago இலங்கை

கெஹெலியவின் தரமற்ற மருந்தை எம்.பிக்களுக்கு ஏற்ற வேண்டும்! ஜனக ரத்நாயக்க ஆவேசம்

நாடாளுமன்றத்தில் உள்ள 225 பேருக்கும் கெஹெலிய ரம்புக்வெல்ல இறக்குமதி செய்த தரமற்ற தடுப்பூசிகளைச் செலுத்த வேண்டும் என்று ஜனக ரத்நாயக்க ஆவேசமாக கருத்து வெளியிட்டுள

1 month ago இலங்கை

சிறிலங்கா கடற்படையினரின் அட்டூழியத்திற்கு முடிவு கட்ட வேண்டும்! இடித்துரைக்கும் ராமதாஸ்

தமிழக கடற்தொழிலாளர்களின் வாழ்வாதாரங்களைப் பறிக்க வேண்டும் என்பதற்காகவே அவர்களை சிங்களப்படை தொடர்ந்து கைது செய்து வருகிறது, இதற்கு மத்திய அரசு முடிவு கட்ட வேண்&#

1 month ago இலங்கை

சாந்தன் விவகாரம்! அமைச்சரவை கூட்டத்தில் இணக்கம் தெரிவித்த ரணில்

ராஜீவ்காந்தி கொலை வழக்கில் கைது செய்யப்பட்டு விடுதலையான சாந்தனை இலங்கைக்கு அழைத்துவரும் நடவடிக்கை தொடர்பில் அதிபர்  ரணில் விக்ரமசிங்க சாதகமான பதிலை வழங்கி உள

1 month ago இலங்கை

பிரித்தானியாவின் சிவப்புக் கடவுச்சீட்டை பயன்படுத்துவோருக்கு விடுக்கப்பட்டுள்ள எச்சரிக்கை

பிரித்தானியாவின் சிவப்பு கடவுசீட்டை பயன்படுத்தும் பிரித்தானிய சுற்றுலாப்பயணிகளுக்கு அவசர பயண எச்சரிக்கை ஒன்று விடுக்கப்பட்டுள்ளது. சர்வதேச சுற்றுலா செல்ல த

1 month ago உலகம்

பொதுமக்களுக்கான சேவையை நிறைவேற்றுவதே அரச உத்தியோகஸ்தர்களின் கடமை! வடக்கு ஆளுநர் வலியுறுத்தல்

வடக்கு மாகாணத்தின் கல்வி அபிவிருத்தியில் அதிக பங்களிப்பு வழங்க வேண்டும் என வட மாகாண ஆளுநர் தெரிவித்துள்ளார்.இன்றைய தினம் (05) யாழ் மத்திய கல்லூரியில் இடம்பெற்ற வடக

1 month ago தாயகம்

யாழில் பல்கலைக்கழக மாணவனைத் தாக்கிய காவல்துறையினர்! இளைஞனின் பகீர் வாக்குமூலம்

யாழ்ப்பாணம் - வட்டுக்கோட்டை காவல்துறையினரால்  கடுமையான தாக்குதலுக்குள்ளானதாக தெரிவித்து பல்கலைக்கழக மாணவன் ஒருவர் மனித உரிமைகள் ஆணைக்குழுவில் முறைப்பாடு அளி

1 month ago தாயகம்

அஸ்வெசும : மாவட்ட செயலாளர்கள், அதிகாரிகளுக்கு விடுக்கப்பட்டுள்ள எச்சரிக்கை

அஸ்வெசும வேலைத்திட்டத்தை மந்தகதியில் முன்னெடுக்கும் மாவட்ட செயலாளர்கள் மற்றும் பொறுப்பு கூற வேண்டிய அதிகாரிகளுக்கு எதிராக நடவடிக்கை எடுக்கப்படும் என்று ஜனாĪ

1 month ago இலங்கை

இராணுவத்துக்குள் என்ன நடக்கின்றது : 75 பில்லியன் ரூபா அதிகரிக்கப்பட்டுள்ளமை ஏன்?

இராணுவ ஆட்சேர்ப்பு குறைக்கப்பட்டதாக அறிவிக்கபட்ட போதிலும் இராணுவத்திற்கான உணவு மற்றும் அவர்களின் சீருடைக்கான ஒதுக்கீட்டில் 75 பில்லியன் ரூபா அதிகரிக்கப்பட்ட

1 month ago இலங்கை

நேற்றிரவு இரகசியமாக மஹிந்த, மைத்திரி கட்சியினரை சந்தித்த ரணில் : காரணம் இதோ

மஹிந்த ராஜபக்ச தலைமையிலான சிறிலங்கா பொதுஜன பெரமுன கட்சி, ரணில் விக்ரமசிங்க தலைமையிலான ஐக்கிய தேசியக் கட்சி, மைத்திரிபால சிறிசேன தலைமையிலான சிறிலங்கா சுதந்திரக்&

1 month ago இலங்கை

கட்டுநாயக்க விமான நிலையத்தில் புதிய பொறிமுறை : விபரம் இதோ

கட்டுநாயக்க விமான நிலையத்தில் புதிய பொறிமுறை ஒன்றை அமைக்க அரசாங்கம் தயாராகி வருவதாக பொது பாதுகாப்பு அமைச்சு தெரிவித்துள்ளது.நாட்டிற்குள் நுழையும் மற்றும் வெள

1 month ago இலங்கை

சாரதி அனுமதிப்பத்திரம் : கண் பரிசோதனைக்காக பயன்படுத்தப்படும் இலக்கத் தகடுகளை மாற்ற அதிரடி நடவடிக்கை

சாரதி அனுமதிப்பத்திரம் பெறுவதற்கான மருத்துவ பரிசோதனையின் போது கண் பரிசோதனைக்காக பயன்படுத்தப்படும் இலக்கத் தகடுகளை மாற்றுவதற்கு தேசிய போக்குவரத்து மருத்துவ Ī

1 month ago இலங்கை

5 பேர் சுட்டுக் கொலை - சம்பவத்தை வழிநடத்தியவர் தொடர்பில் வெளியான தகவல்!

நாட்டில் பல்வேறு விதமான குற்றச் சம்பவங்கள் பதிவாகியுள்ளன.அதனடிப்படையில்பெலியத்தையில் அபே ஜனபல கட்சியின் தலைவர் சமன் பெரேரா உள்ளிட்ட 5 பேர் கொல்லப்பட்ட சம்பவத்&#

1 month ago இலங்கை

'தப்பித்தோம் டா சாமி.." : வைரலாகும் வீடியோ

இந்தியாவின் உத்தரபிரதேச மாநிலம் ஆக்ராவில் உள்ள மாநகராட்சி வாகனத்தில் சுமார் 10 தெரு நாய்கள் ஏற்றிச்செல்லப்பட்டன. வாகனம் வேகமாக சென்றபோது, மோட்டார் சைக்கிளில் பின்தொடர்ந்த இளைஞர், நாய்கள் அடைத்து வைக்கப்பட்டிருந்த நகராட்சி வாகனத்தின் கேட்டின் பூட்டை அகற்றினார். அப்போது தப்பித்தோம் டா சாமி என்பதுபோல் திடீரென சில நாய்கள் வீதியில் குதித்து தப்பி ஓடின. இது தொடர்

1 month ago பல்சுவை

ஈரான் மீது பதிலடி தாக்குதல்களை ஆரம்பித்த அமெரிக்கா

ஈராக் மற்றும் சிரியாவில் உள்ள ஈரான் சார்பு குழுக்களின் நிலைகள் மீது அமெரிக்கா தாக்குதல்களை ஆரம்பித்துள்ளதாக சர்வதேச ஊடகங்கள் செய்தி வெளியிட்டுள்ளன.அமெரிக்கா 

1 month ago உலகம்

இஸ்ரேல் - ஹமாஸ் போர் : போர் நிறுத்தத்திற்கு சாதகம் என்கிறது கட்டார்

 இஸ்ரேல் - ஹமாஸ் போரில் மீண்டும் ஒரு போர்நிறுத்தம் மேற்கொள்வதற்கான பேச்சுவார்த்தையில் முன்னேற்றம் ஏற்பட்டுள்ளதாக கட்டார் தெரிவித்துள்ளது.பணயக் கைதிகளை விடுவĬ

1 month ago உலகம்

அணு ஆயுத சோதனையில் இறங்கிய பிரித்தானியா : முன்னதாகவே எச்சரித்துள்ள அமெரிக்கா

அணு ஆயுத சோதனையொன்றை மேற்கொள்ள பிரித்தானியா ஆயத்தமாகிக் கொண்டிருப்பதாக செய்திகள் வெளியாகியுள்ளன.குறித்த சோதனைக்காக பிரித்தானியாவின் எச்எம்எஸ் வேன்கார்ட் என

1 month ago உலகம்

நைரோபியில் எரிவாயு வெடித்து பாரிய விபத்து : இருவர் பலி 200இற்கு மேற்பட்டோர் காயம்

கென்யாவின் தலைநகர் நைரோபியில் இடம்பெற்ற எரிவாயு வெடி விபத்தில் இருவர் கொல்லப்பட்டுள்ளதுடன் 220இற்கும் அதிகமானவர்கள் காயமடைந்துள்ளதாக சர்வதேச ஊடகங்கள் செய்தி வ&#

1 month ago உலகம்

மூளை நரம்பு வெடித்து 22 வயதுடைய இளைஞன் யாழில் உயிரிழப்பு...!

உயிர்கொல்லி ஐஸ் போதைப்பொருளைப் பயன்படுத்திய இளைஞர் ஒருவர் நேற்றையதினம் யாழில் உயிரிழந்துள்ளார்.மன்னார், பேசாலை பொலிஸ் பிரிவுக்குட்பட்ட பகுதியை சேர்ந்த 22 வயதான

1 month ago தாயகம்

சட்டப்போராட்டத்தில் படு ‘பிஸி’யாகிவிட்டுள்ள தமிழரசுக் கட்சி!

சிறிலங்கா அரசின் அடக்குமுறைகளுக்கு எதிராகச் சட்டப்போராட்டங்களை நடாத்துவதாகக்கூறி சட்டவல்லுனர்களை நாடாளுமன்றத்துக்கு அனுப்பிவந்த தமிழரசுக் கட்சி, கட்சிக்க&

1 month ago தாயகம்

நடிகர் விஜய்யின் கட்சிப் பெயர் குறித்து சீமான் வெளியிட்ட கருத்து

" 'தமிழக வெற்றி கழகம்' என்ற பெயர் நன்றாக இருகிறது. அதை வரவேற்கிறேன்'' என நாம் தமிழர் கட்சியின் தலைவர் சீமான் கருத்து தெரிவித்துள்ளார்.நடிகர் விஜய் தனது அரசியல் கட்சியி

1 month ago உலகம்

அரசியல் கட்சியை அதிகாரபூர்வமாக அறிவித்தார் நடிகர் விஜய்! சற்றுமுன் பதிவிட்ட பதிவு

நடிகர் விஜய் ஆரம்பித்துள்ள அரசியல் கட்சிக்கு 'தமிழக வெற்றி கழகம்' என பெயர் வைக்கப்பட்டுள்ளதாக நடிகர் விஜய் அதிகாரப்பூர்வமக அறிவித்துள்ளார்.நடிகர் விஜய் அரசியலு&

1 month ago சினிமா

பூமியை நோக்கி வந்துகொண்டிருக்கும் அபாயகரமான சிறுகோள்!

பூமியை நோக்கி சுமார் வந்துகொண்டிருக்கும் சிறுகோள் பற்றிய தகவல்களை நாசா வெளியிட்டுள்ளது.அதில், 890 அடி விட்டம் கொண்ட, அபாயகரமான சிறுகோள் ஒன்று பூமியை நோக்கி வந்துகொ

1 month ago பல்சுவை

இலங்கைக்கு உலக வங்கியிடம் இருந்து 150 மில்லியன் டொலர் கடன்

இலங்கை அரசாங்கம் உலக வங்கி குழுமத்தின் சர்வதேச அபிவிருத்தி நிறுவனத்திடம் (IDA) 150 மில்லியன் அமெரிக்க டொலர் கடன் வசதியை பெற்றுள்ளதாக நிதி அமைச்சு அறிவித்துள்ளது.நிதித

1 month ago இலங்கை

தமிழர் பகுதியில் கருங்காலி மரக்குற்றிகளுடன் இருவர் கைது

திருகோணமலை - ஹொரவ்பொத்தானை காவல்துறை பிரிவுக்குட்பட்ட பகுதியில் சட்டவிரோத மரக்கடத்தலில் ஈடுபட்ட இருவர் காவல்துறையினரால் கைதுசெய்யப்பட்டுள்ளனர்.கருங்காலி ம

1 month ago தாயகம்

சுதந்திர தினத்தை கரிநாளாக பிரகடனப்படுத்தி பாரிய போராட்டம்! அழைப்பு விடுத்த சிறீதரன்

இலங்கையின் சுதந்திர தினமான பெப்ரவரி 4ம் திகதியை கரிநாளாகப் பிரகடனப்படுத்தி, யாழ்ப்பாணப் பல்கலைக்கழக மாணவர் ஒன்றியத்தினால் கிளிநொச்சியில் ஒழுங்கமைக்கப்பட்டுī

1 month ago தாயகம்

ஸ்தம்பிதமடைந்த வைத்திய சேவை : களமிறக்கப்படும் முப்படையினர்

நாடளாவிய ரீதியில் உள்ள வைத்தியசாலைகளில் சுகாதார துறையினர் இன்று பணிபகிஷ்கரிப்பில் ஈடுபட்டதால் நோயாளிகள் மற்றும் பொதுமக்கள் பெரும் சிரமத்திற்கு உள்ளாகினர். வ

1 month ago இலங்கை

அஸ்வெசும - 400,000 புதிய விண்ணப்பங்களை ஏற்றுக்கொள்ளும் திகதி அறிவிப்பு

அஸ்வெசும நலன்புரி கொடுப்பனவுக்கான 400,000 புதிய விண்ணப்பங்கள் எதிர்வரும் 10 ஆம் திகதி முதல் ஏற்றுக்கொள்ளப்படவுள்ளதாக நிதி இராஜாங்க அமைச்சர் ரஞ்சித் சியம்பலாபிட்டிய த&

1 month ago இலங்கை

பிரதமரின் பாதுகாப்பு கடமையில் ஈடுபட்ட STF அதிகாரியின் விபரீத முடிவு

அலரி மாளிகையில் கடமையாற்றிய பொலிஸ் விசேட அதிரடிப்படையின் பொலிஸ் கான்ஸ்டபிள் ஒருவர் துப்பாக்கியால் சுட்டு உயிரை மாய்க்க முயற்சித்துள்ளார்.பிரதமரின் பாதுகாப்Ī

1 month ago இலங்கை

இலங்கையில் திடீரென அதிகரிக்கப்பட்ட கட்டணங்கள் : முழு விபரம் இதோ

நேற்று நள்ளிரவு முதல் அமுலாகும் வகையில்,  நாட்டில் எரிபொருட்களின் விலைகளில் திருத்தம் மேற்கொள்ளப்பட்டுள்ளது.இதன்படி, 92 ரக பெற்றோல் 05 ரூபாவினால் உயர்த்தப்பட்டுள்

1 month ago இலங்கை

''உயிர்போகும் முன் எங்களை விடுதலை செய்யுங்கள்..!'' - முருகன், ராபர்ட் பயஸ் உருக்கம்

திருச்சி சிறப்பு முகாமில் அடைக்கப்பட்டுள்ள முருகன் மற்றும் ராபர்ட் பயஸ் ஆகியோர் தங்களை விடுதலை செய்யக் சேகாரி உண்ணாவிரதப் போராட்டத்தில் ஈடுபட்டு வருகின்றனர்.

1 month ago தாயகம்

இலங்கையில் இன்று முதல் அமுலுக்கு வருகிறது இணைய பாதுகாப்பு சட்டமூலம் : பெரும் ஆபத்து என்கிறது அமெரிக்கா

இணையவழி பாதுகாப்பு தொடர்பான சட்டமூலம் சபாநாயகரால் அங்கீகரிக்கப்பட்டுள்ளதுடன், அதற்கான சட்டமூலம் இன்று (01) முதல் அமுலுக்கு வரவுள்ளது.இணைய அமைப்புகளின் பாதுகாப்ப

1 month ago இலங்கை

இளைஞனை தாக்கி காலை முறித்த பொலிஸார் : யாழில் பரபரப்பு

நாட்டில் பல்வேறு விதமான குற்றச் சம்பவங்கள் பதிவாகியுள்ளன.அதனடிப்படையில்,இளைஞரைத் தாக்கி அவரது காலை முறித்துள்ளதாக, அச்சுவேலி பொலிஸ் அதிகாரிகள் இருவர் மீது முற&#

1 month ago தாயகம்

4 நாட்கள் மாத்திரமே வேலை - பொருளாதார நெருக்கடியிலிருந்து மீள புதிய சோதனை

ஜேர்மனி நாட்டில்   பொருளாதார வீழ்ச்சியில் இருந்து மீள்வதற்கு புதிய சோதனை  முயற்சியாக  இன்றிலிருந்து 4 நாட்கள் வேலைத்திட்டம் அமுல்படுத்தப்படுகின்றதுஉலகின் பல &

1 month ago உலகம்

ஆப்கான் அணிக்கெதிரான பலம் பொருந்திய இலங்கை அணி விபரம் அறிவிப்பு!

ஆப்கானிஸ்தான் அணிக்கெதிரான டெஸ்ட் தொடரில் விளையாடும் இலங்கை கிரிக்கெட் அணி விபரம் அறிவிக்கப்பட்டுள்ளது.16பேர் கொண்ட இந்த அணியில், லஹிரு உதார, சமிக குணசேகர மற்றுமĮ

1 month ago பல்சுவை

பெரும் சர்சைகளுக்கு மத்தியில் கைதிகள் பரிமாற்றம் : ரஷ்யா தகவல்

இரண்டு ஆண்டுகளை முடிவில்லாமல் நெருங்கும் ரஷ்ய உக்ரேன் இடையேயான யுத்தத்தில் இருநாடுகளும் தற்போது போர்க்கைதிகளை பரிமாற்றம் செய்துள்ளன.ரஷ்யாவுக்கு சீனா மற்றுமĮ

1 month ago உலகம்

காசாவில் பேரவலம் : கைகள்,கண்கள் கட்டப்பட்ட நிலையில் உரப்பையினுள் இருந்து பெருமளவு உடல்கள் மீட்பு

கைகள், கண்கள் கட்டப்பட்ட நிலையில் 30 பாலஸ்தீனர்களின் உடல்கள் உரப்பையினுள் இருந்து கண்டுபிடிக்கப்பட்டுள்ளன.இஸ்ரேல் படையினர் வெளியேறிய நிலையில் வடக்கு காசா பகுதி&

1 month ago உலகம்

கணவரை பிரிந்திருந்தாரா பவதாரணி?... கடைசி காலத்தில் நெகிழ வைத்த கணவர்! அடுத்தடுத்து வெளிவரும் உண்மை |

இளையராஜாவின் மகளும் பிரபல பின்னணி பாடகியுமான பவதாரணியின் திருமண புகைப்படங்களும், அவர் கணவரை பிரிந்து வாழ்ந்த தகவலும் வெளியாகியுள்ளது.பிரபல இசையமைப்பாளரின் மக

1 month ago சினிமா

திடீரென மருத்துவமனையில் அனுமதிக்கப்பட்ட இந்திய கிரிக்கெட் வீரர்: வெளியாகியுள்ள மருத்துவ அறிக்கை

இந்திய கிரிக்கெட் வீரர் மயங்க் அகர்வால், உடல்நலக்குறைவால் மருத்துவமனையில் அனுமதிக்கப்பட்டுள்ளதாக தகவல் வெளியாகியுள்ளது.இந்திய அணிக்காக பல போட்டிகளில் விளையĬ

1 month ago பல்சுவை

இளைஞரை காட்டுமிராண்டித்தனமாக தாக்கிய காவல்துறையினர்! யாழில் மற்றுமொரு சம்பவம் |

யாழ்.சுன்னாகம் காவல் நிலையத்தில் இளைஞன் ஒருவர் மீது மேற்கொள்ளப்பட்ட கொடூர தாக்குதல் சம்பவம் குறித்து விசாரணைகள் முன்னெடுக்கப்பட்டுள்ளன.யாழ்ப்பாணம் தெல்லிப்Ī

1 month ago தாயகம்

சாந்தனின் இலங்கை வருகை: சிறீதரன் வெளியிட்டுள்ள முக்கிய தகவல்

இலங்கை பாதுகாப்பு அமைச்சின் அனுமதி கிடைத்தால் சாந்தனை இலங்கைக்கு அனுப்ப உரிய நடவடிக்கை எடுக்கப்படுவதாக இந்திய தூதரகத்தின் அதிகாரி தன்னிடம் தெரிவித்ததாக நாடா

1 month ago இலங்கை

அமைச்சர் கெஹலிய ரம்புக்வெல்லவை விசாரணைக்கு அழைத்த சி.ஐ.டி!

முன்னாள் சுகாதார அமைச்சர் கெஹலிய ரம்புக்வெல்லவிடம் குற்றப் புலனாய்வு அதிகாரிகள் இன்று விசாரணைகளை மேற்கொள்ளவுள்ளதாக தகவல் கிடைத்துள்ளதுகெஹலிய ரம்புக்வெல்ல, ĩ

1 month ago இலங்கை

இளம் பெண்களுடன் சுற்றுலா சென்ற பிக்கு! விரட்டியடித்த பொதுமக்கள்

காவியுடை களைந்து இளம்பெண்களுடன் சுற்றுலா சென்றிருந்த பிக்கு ஒருவர் அவர் தங்கியிருந்த விகாரையில் இருந்து பொதுமக்கள் விரட்டியடிக்கப்பட்ட சம்பவம் ஒன்று இடம்பெī

1 month ago இலங்கை

சீனாவின் ஆதிக்கம் கண்டு இந்தியா பயப்படாது! ஜெய்சங்கர் அதிரடி

“இந்தியாவுக்கு பெரும் சவாலாக மாறியுள்ள சீனாவை கண்டு நாம் பயப்பட மாட்டோம்” என இந்திய மத்திய வெளியுறவுத்துறை அமைச்சர் எஸ்.ஜெய்சங்கர் தெரிவித்துள்ளார்.மும்பையில

1 month ago இலங்கை

இலங்கை தமிழர்களுக்கு மகளிர் உரிமை தொகை: தமிழக அரசின் முடிவு

தமிழ்நாட்டில் முகாம்களில் வாழும் இலங்கைத் தமிழர்களின் குடும்பங்களுக்கும் மகளிர் உரிமைத் தொகை வழங்க தமிழ்நாடு அரசு முன்வந்துள்ளதாக தெரிவித்துள்ளது. தமிழ்நாட

1 month ago இலங்கை

மாலைதீவு அரச வழக்கறிஞர் தாக்குதல் சம்பவம்: தொடரும் பதற்றம்

மாலைதீவு அரசு வழக்கறிஞரான ஹுசைன் ஷமீமை அடையாளம் தெரியாத நபர்கள் கத்தியால் குத்திய சம்பவத்தினால் அங்கு பதற்றமான சூழ்நிலை உருவாகியிருப்பதாக தெரிவிக்கப்பட்டுளĮ

1 month ago உலகம்

இலங்கை நிறுவனமொன்றின் பங்குகளை பெற போட்டியிடும் இந்தியா மற்றும் சீனா

சிறிலங்கா ரெலிகொம் நிறுவனத்தின் பெரும்பான்மையான பங்குகளை பெறுவதற்கு இரண்டு சீன மற்றும் இந்திய நிறுவனங்கள் தகுதி பெற்றுள்ளதாக நிதி, பொருளாதார ஸ்திரப்படுத்தல் 

1 month ago இலங்கை

கோட்டாபயவிற்கு எதிரான முக்கிய ஆதாரங்கள்! சர்வதேசம் அதிரடி

இலங்கையில் போர் நிறைவடைந்து 15 ஆண்டுகள் கடந்துள்ள நிலையில், இந்த போரின் போது இடம்பெற்ற போர்க்குற்றங்கள் மற்றும் மனித குலத்திற்கு எதிரான குற்றங்களில் முன்னாள் அதி

1 month ago இலங்கை

பொலிஸாரை சரமாரியாக தாக்கிய கும்பல்! யாழில் சம்பவம்

யாழ்ப்பாணத்தில் இரண்டு பொலிஸ் உத்தியோகத்தர்கள் மீது சில நபர்கள் இணைந்து சரமாரியாக தாக்குதல் நடத்திய சம்பவமொன்று இடம்பெற்றுள்ளது.ஆனைக்கோட்டை சந்தி மற்றும் கு

1 month ago தாயகம்

மீண்டும் இந்தியா பக்கம் சாயுமா மாலைதீவு! நெருக்கடியில் முகமது முய்சு

மாலைதீவில் தொடரும் பதற்றமான சூழ்நிலையில் மாலைதீவு அதிபர் முகமது முய்சுவை பதவிநீக்கம் செய்து மீண்டும் எதிர்க்கட்சி தலைவர் இப்ராகிம் முகமது சொலிக் புதிய அதிபரா

1 month ago உலகம்

தமிழரசு கட்சியின் பொதுச்செயலாளர் விவகாரம்: தமிழ் மக்கள் விடுதலைப்புலிகள் கட்சியின் அறிவுரை

தமிழரசு கட்சியின் பொதுச்செயலாளர் பிரச்சினை என்பது அவர்களது கட்சி சார்ந்த விடயம் ஆனால் அந்த விடயத்தில் அவர்கள் ஜனநாயகத்தை பேண வேண்டுமென தமிழ் மக்கள் விடுதலைப்ப&#

1 month ago தாயகம்

விபத்தில் பலியான சனத் நிஷாந்தவின் மனைவி எடுத்துள்ள சபதம்

அரசியலில் பிரவேசிக்கும் எதிர்பார்ப்பு தனக்கு இல்லையென்றாலும், எதிர்காலத்தில் அது குறித்து பரிசீலிக்கலாம் என மறைந்த இராஜாங்க அமைச்சர் சனத் நிஷாந்தவின் மனைவி த

1 month ago இலங்கை

கொழும்பில் பாரிய ஆர்ப்பாட்டம்: எதிர்க்கட்சித் தலைவருக்கு தடை உத்தரவு

புதிய இணைப்புஇலங்கை அரசாங்கத்தை எதிர்த்து ஐக்கிய மக்கள் சக்தியால் முன்னெடுக்கப்பட்ட ஆர்ப்பாட்ட பேரணியின் மீது நீர்த்தாரை பிரயோகம் மற்றும் கண்ணீர் புகை பிரயோ

1 month ago இலங்கை

காசாவில் கனேடிய நாட்டவர் மாயம், கடத்தப்பட்டாரா என சந்தேகம், அமெரிக்காவில் வெடித்தது முரண்பாடு

கடுமையான போர் இடம்பெற்றுவரும் காசா பிராந்தியத்தில் பலஸ்தீன – கனடிய பிரஜையான மன்சூர் சௌமான் என்ற ஊடகவியலாளர் காணாமல் போயுள்ளதாக அவரது உறவினர்கள் முறையிட்டுள்ள

1 month ago உலகம்

இஸ்ரேல் உளவு பிரிவினர் என கூறி 4 பேருக்கு தூக்கு தண்டனை : ஈரான் அதிரடி

இஸ்ரேலுக்கு உளவு பார்த்தார்கள் என்ற குற்றச்சாட்டில் நான்கு பேருக்கு ஈரானில் மரணத் தண்டனை நிறைவேற்றப்பட்டுள்ளது. ஈரானிய அதிகாரிகள் மற்றும் விஞ்ஞானிகள் பலரை இĬ

1 month ago உலகம்

உலகப் புகழ்பெற்ற மோனா லிசா ஓவியம் மீது சூப் ஊற்றி 2 பெண்கள் தாக்குதல்

உலகப் புகழ்பெற்ற மோனா லிசா ஓவியத்தின் மீது இரண்டு பெண்கள் சூப்பை ஊற்றியது பரபரப்பை ஏற்படுத்தியுள்ளது.உலக புகழ்பெற்ற மோனா லிசா(Mona Lisa) ஓவியத்தின் மீது பெண் போராட்டக்க

1 month ago உலகம்

நிகழ்நிலை காப்பு சட்டமூலம் : சீனாவை போன்று செயற்படவுள்ள இலங்கை

நிகழ்நிலை காப்பு சட்டமூலம் நடைமுறைக்கு வந்தவுடன் அனைத்து வெளிநாட்டு இணையசேவை வழங்குனர்களும் நாட்டிலிருந்து வெளியேறும் நிலை ஏற்படுமெனவும் அப்போது சீனாவைப் பĭ

1 month ago இலங்கை