பலஸ்தீனில் இடம்பெறும் இஸ்ரேலின் இன அழிப்பை கண்டித்தும் சுதந்திர பலஸ்தீன் இராச்சியம் ஒன்றை பிரகடனப்படுத்துமாறு சர்வதேசத்துக்கு அழுத்தம் கொடுக்கும் வகையில் கொழும்பில் இன்று மாலை பாரிய பேரணி ஒன்று முன்னெடுக்கப்பட்டது.
பலஸ்தீனுக்காக ஒன்றிணையும் இலங்கையர்கள் அமைப்பினர் ஏற்பாடு செய்யப்பட்டிருந்த இந்த பேரணியில் பலர் கலந்துகொண்டிருந்தனர்.
இஸ்ரேல் எந்த சர்வதேச சட்டத்தையும் மதிக்காமல் அங்கு இனப்படுகொலை செய்துவருகிறது. இதுவரை 18ஆயிரத்துக்கும் மேற்பட்ட குழந்தைகள் கொலை செய்யப்பட்டிருக்கின்றனர்