இந்தியாவில் இருந்து உக்ரைனுக்கு இரண்டாவது தவணையாக மனிதாபிமான உதவிப் பொருட்கள் அனுப்பிவைக்கப்பட்டுள்ளதாக வெளியுறவுத்துறை செயலாளர் ஹர்ஷ்வர்தன் சிரிங்கலா தெர
முன்னாள் பிரதமர் ராஜிவ் காந்தி கொலை வழக்கில் சிறை தண்டனை அனுபவித்து வரும் பேரறிவாளனுக்கு பிணை வழங்கி உச்சநீதிமன்றம் உத்தரவு பிறப்பித்துள்ளது.குறித்த கொலை வழக்
தாக்குதலை நிறுத்த ரஷ்யா ஒப்புக்கொண்டதை அடுத்து, உக்ரைனின் இரண்டு பெரும் பகுதிகளில் இருந்து பொதுமக்கள் வெளியேற்றப்பட்டு வருகின்றனர்.பேருந்துகள் மற்றும் கார்க
இந்தியா – சீனா இடையே 15வது சுற்று பேச்சுவார்த்தை எதிர்வரும் 11 ஆம் திகதி நடைபெறும் என அறிவிக்கப்பட்டுள்ளது.இறுதியாக ஜனவரி மாதம் இரு நாடுகள் இடையே 14ஆவது கட்ட பேச்சுவார
சர்வதேச விமான சேவைக்கு எதிர்வரும் 27 ஆம் திகதி முதல் அனுமதியளிக்கப்படும் என விமான போக்குவரத்து அமைச்சகம் தெரிவித்துள்ளது.மத்திய சுகாதாரத்துறை அமைச்சகத்தின் வழ
உக்ரைன் மீதான போர் விவகாரத்தில் தங்களுக்கு ஆதரவான நிலைப்பாட்டை எடுக்காமல் எதிர் நிலைப்பாட்டை எடுத்த 17 நாடுகளை நட்பு நாடுகள் பட்டியலில் இருந்து ரஷ்யா நீக்கியுள்
பிரித்தானியாவின் புதிய திட்டத்தின் கீழ் விசா வழங்கப்பட்ட உக்ரைனிய அகதிகளின் எண்ணிக்கை ஞாயிற்றுக்கிழமை சுமார் 50இல் இருந்து 300ஆக உயர்ந்துள்ளதாக உட்துறை அலுவலகம் Ī
அமெரிக்க டொலருக்கு நிகரான இந்திய ரூபாயின் மதிப்பு இதுவரை இல்லா வகையில் 77 ரூபாய் 24 காசுகளாக வீழ்ச்சியடைந்துள்ளது.நேற்றைய (திங்கட்கிழமை) வணிக நேர முடிவில் டொலருக்க
பிரதமர் நரேந்திர மோடி தலைமையில் நாளை (புதன்கிழமை) மத்திய அமைச்சரவைக் கூட்டம் நடைபெறவுள்ளது.இதன்போது உக்ரைன் மீது ரஷிய படைகள் நடத்தி வரும் தாக்குதல் மற்றும் உக்ர
உக்ரைன் மீது ரஷ்யா போர் தொடங்கி 12ஆவது நாளாகவும் தாக்குதல் நீடித்து வருகின்ற நிலையில், தலைநகர் கீவ் மீது முழுவீச்சில் தாக்குதல் நடத்த தயாராகி வருவதாக உக்ரைன் தெரி
உக்ரைன் மற்றும் ரஷ்யா இடையே மூன்றாவது சுற்று அமைதி பேச்சுவார்த்தை இன்று (திங்கட்கிழமை) நடைபெறவுள்ளது.இதனைத் உக்ரைன் தூதுக்குழுவை சேர்ந்த டேவிட் அராகாமியா உறுதி&
உக்ரைன்- ரஷ்யா இடையில் 12 நாட்களாக போர் சூழல் நீடித்து வருகின்ற நிலையில் உக்ரைன் அதிபர் ஸெலென்ஸ்கியுடன் பிரதமர் மோடி தொலைப்பேசி வாயிலாக பேச்சுவார்த்தை நடத்தவுள்
உக்ரைனில் இருந்து வெளியேறும் ஆயிரக்கணக்கான உக்ரேனியர்களுக்கு உதவுமாறு பிரித்தானிய பேரிடர் அவசரக் குழுவின் வேண்டுகோளுக்கு இணங்க முன்னெடுக்கப்பட்டுவரும் நித
போரை முடிவுக்குக் கொண்டுவருவது குறித்து ரஷ்யாவும் உக்ரைனும் மூன்றாவது சுற்று பேச்சுவார்த்தையை மேற்கொள்ள தீர்மானித்துள்ளன.எதிர்வரும் திங்கட்கிழமை இந்த மூன்ற
இந்தியத் தூதரகம் அழைப்புவிடுக்கும் வரை உக்ரைனில் உள்ள இந்திய மாணவர்கள் எவரும் வீட்டை விட்டு வெளியே வர வேண்டாம் என மத்திய வெளிவிவகார அமைச்சு எச்சரித்துள்ளது.சும&
உக்ரைன் மீது விமானங்கள் பறக்கத் தடை விதிக்க தொடர்ந்து மறுப்பதன் மூலம் ரஷ்ய விமானத் தாக்குதல்களுக்கு மேற்குலக நாடுகள் உரிமம் வழங்குகிறார்கள் என்று உக்ரைன் ஜனாத
தென்கொரியாவில் தற்போது கொரோனா தொற்று உச்சத்தில் இருந்து வரும் நிலையில், திட்டமிட்டபடி ஜனாதிபதி தேர்தலை நடத்தி முடிக்க அந்நாட்டு அரசாங்கம் தயாராகி வருகின்றது.எ
கொரோனா தொற்றின் மூன்றாம் அலையானது கடந்த 2021ம் ஆண்டில் இறுதியில் பரவத் தொடங்கி ஜனவரி வரை பெரும் தாக்கத்தை ஏற்படுத்தியது. இதனால் இரண்டாம் அலைக்கு பிறகு மக்கள் அனைவர
அவுஸ்ரேலிய அணியின் முன்னாள் சுழல்பந்து ஜாம்பவான் ஷேன் வோர்ன் (வயது 52) இன்று காலமானார்.சுழற்பந்து வீச்சாளரான ஷேன் வோர்ன், தாய்லாந்திலுள்ள ஒரு தீவில் உள்ள தனது பங்கள
பாகிஸ்தானின் வடமேற்கு நகரமான பெஷாவரில் உள்ள ஷியைட் மசூதியில் நடத்தப்பட்ட தற்கொலைப்படை தாக்குதலில், குறைந்தது 30பேர் உயிரிழந்துள்ளதோடு 50 பேர் காயமடைந்தனர்.இன்று (
வேல்ஸில் நடைமுறையில் உள்ள மீதமுள்ள கொவிட் கட்டுப்பாடுகள் எதிர்வரும் 28ஆம் திகதி நீக்கப்படும் என்று அறிவிக்கப்பட்டுள்ளது.மக்கள் தங்களைத் தனிமைப்படுத்திக் கொள்
தங்கள் நாட்டை விட்டு வெளியேறும் நூறாயிரக்கணக்கான உக்ரேனியர்களுக்கு உதவ பிரித்தானியாவின் பேரிடர் அவசரக் குழுவால் ஒரு வேண்டுகோள் விடுக்கப்பட்டுள்ளது.பிரித்தா
இந்தியாவின் பாதுகாப்பு திறனை மேம்படுத்த அமெரிக்கா உறுதி பூண்டுள்ளதாக அமெரிக்க வெளியுறவு இணையமைச்சர் டொனால்டு லூ கூறியுள்ளார்.இது குறித்து கருத்து தெரிவித்து
வங்கக் கடலில் நிலவும் காற்றழுத்த தாழ்வு மண்டலம் வலுப்பெறுவதால் தமிழகத்தின் பலப் பகுதிகளில் கனமழை பெய்வதற்கான வாய்ப்புள்ளதாக அறிவிக்கப்பட்டுள்ளது.ஏறக்குறைய 84
உக்ரைன் கார்கிவ் நகரில் உள்ள பொலிஸ் அலுவலகம் மீது ரஷ்ய படைகள் ரொக்கெட் தாக்குதலை நடத்தியுள்ளதாக சர்வதேச ஊடகமொன்று செய்தி வெளியிட்டுள்ளது.ஏழாவது நாளாக தொடரும் உ&
உக்ரைனின் இரண்டாவது அதிக மக்கள்தொகை கொண்ட நகரமான கார்கிவ் மீது ஷெல் தாக்குதலை ரஷ்ய படைகள் மேற்கொண்டுள்ளன.குறித்த தாக்குதலில் குறைந்தது 21 பேர் கொல்லப்பட்டனர் மற்
தமிழகத்தில் கொரோனா கட்டுப்பாடுகள் இன்று (வியாழக்கிழமை) முதல் விலக்கி கொள்ளப்பட்டுள்ளதாக முதலமைச்சர் மு.க.ஸ்டாலின் தெரிவித்துள்ளார்.இருப்பினும் திருமணம் மற்று
முதல் கொவிட்-19 தொற்று உறுதிப்படுத்தப்பட்டதிலிருந்து கிட்டத்தட்ட இரண்டு ஆண்டுகளுக்கு பிறகு ஸ்கொட்லாந்தில் அதிகமான கொரோனா வைரஸ் கட்டுப்பாடுகள் கைவிடப்பட்டுள்
ரஷ்யாவுக்கும், உக்ரைனுக்கும் இடையிலான இரண்டாம் கட்ட சமாதான பேச்சுவார்த்தை இன்று இடம்பெறவுள்ளதாக வெளிநாட்டு ஊடகங்கள் தெரிவித்துள்ளன.இரு நாடுகளுக்கும் இடையிலĬ
மத்திய பிரதேசத்தில் உள்ள மகா காளேஷ்வரர் ஆலயம் கின்னஸ் புத்தகத்தகத்தில் இடம்பிடித்து சாதனை படைத்துள்ளது.மகா சிவராத்திரியை முன்னிட்டு மத்திய பிரதேசத்தில் உள்ī
உக்ரைனில் இருந்து 60 சதவீத இந்தியர்கள் இதுவரை வெளியேறியுள்ளதாக வெளியுறவுச் செயலாளர் சிருங்காலா தெரிவித்துள்ளார்.டெல்லியில் செய்தியாளர்களிடம் கருத்து தெரிவித
கிழக்கு அவுஸ்ரேலியாவில் ஏற்பட்ட திடீர் வெள்ளத்தில், குறைந்தது எட்டு பேர் உயிரிழந்துள்ளதாக அதிகாரிகள் தெரிவித்துள்ளனர்.குயின்ஸ்லாந்தின் தலைநகரான பிரிஸ்பேனின
இங்கிலாந்து மற்றும் வேல்ஸில் உள்ள ரயில் பயணிகள், ஒன்பது ஆண்டுகளில் இல்லாத அளவு மிக உயர்ந்த ரயில் கட்டண உயர்வை எதிர்கொள்கின்றனர்.இங்கிலாந்து மற்றும் வேல்ஸில் ஒழு
ரஷ்யா-உக்ரைன் இடையிலான போரில் கர்நாடக மாநிலத்தை சேர்ந்த மாணவர் ஒருவர் உயிரிழந்துள்ளார்.உக்ரைன் கார்கீவ் நகரத்தில் உள்ள மருத்துவ கல்லூரி ஒன்றில் படித்து வந்த
ரஷ்யா மற்றும் உக்ரைனுக்கு இடையில் முன்னெடுக்கப்பட்ட பேச்சுவார்த்தை, எந்த உடன்பாடும் எட்டப்படாமலேயே நிறைவுக்கு வந்துள்ளது.உக்ரைன்- பெலாரஸ் எல்லையில் உள்ள கோமல
தங்களது வான் எல்லையில் 36 நாடுகளின் விமானங்கள் பறப்பதற்கு ரஷ்ய பொது விமானப் போக்குவரத்து அமைப்பு தடை விதித்துள்ளது.ரஷ்ய பொது விமானப் போக்குவரத்து அமைப்பு வெளியிட
உக்ரைனில் சிக்கியுள்ள இந்தியர்களை மீட்கும் நடவடிக்கைகள் தொடர்ச்சியாக முன்னெடுக்கப்பட்டு வருகின்ற நிலையில், அங்கிருக்கும் இந்திய மாணவர்கள் ஏற்பாடு செய்யப்பட
இந்தியாவில் நேற்று (திங்கட்கிழமை) மாத்திரம் 6915 பேர் கொரோனா தொற்றினால் பாதிக்கப்பட்டுள்ளனர்.இதனையடுத்து பாதிக்கப்பட்டுள்ளவர்களின் மொத்த எண்ணிக்கை 4 கோடியே 29 இலட்ச
அணு ஆயுதங்களை உள்ளடக்கிய அதன் தடுப்புப் படைகளை சிறப்பு எச்சரிக்கையில் இருக்குமாறு, ரஷ்யாவின் இராணுவத்திற்கு ஜனாதிபதி விளாடிமிர் புடின் உத்தரவிட்டுள்ளார்.உக்
ரஷ்ய விமானங்களுக்கு ஐரோப்பிய ஒன்றியம் தடை விதித்துள்ளதாக ஐரோப்பிய ஆணையத்தின் தலைவர் உர்சுலா வான் டெர் லேயன் அறிவித்துள்ளார்.‘ரஷ்யாவிற்கு சொந்தமான, ரஷ்ய பதிவு ச&
ருமேனியா தலைநகர் புகாரெஸ்ட் விமான நிலையத்தில் இருந்து 249 இந்தியர்களுடன் புறப்பட்ட விமானம் ஒன்று இன்று (திங்கட்கிழமை) டெல்லியை வந்தடைந்துள்ளது.இந்த தகவலை மத்திய வ
ரஷ்யாவை எதிர்கொள்ள ரொக்கெட் லொஞ்சர் உள்ளிட்ட ஆயுதங்களை உக்ரைனுக்கு வழங்கவுள்ளதாக ஜேர்மனி தெரிவித்துள்ளது.ரஷ்யாவின் இராணுவ நடவடிக்கைகளை எதிர்கொள்ள பல்வேறு நĬ
ஸ்கொட்லாந்தில் உள்ள உக்ரேனியர்கள் தங்கள் தாயகத்தில் ரஷ்ய தாக்குதல்களுக்கு எதிராக ஆர்ப்பாட்டங்களில் இணைந்துள்ளனர்.எடின்பர்க் மற்றும் கிளாஸ்கோவில் நடந்த ஆர்ப
ரஷ்யாவின் ஜனாதிபதி விளாடிமிர் புடின் மற்றும் வெளியுறவு அமைச்சர் செர்ஜி லாவ்ரோவ் ஆகியோருக்கு எதிராக பிரித்தானியா, உடனடியாக அமுலுக்கு வரும் வகையில் தடைகளை விதித
மக்கள் நல்வாழ்வுத்துறை வெளியிட்டுள்ள அறிக்கையில், தமிழ்நாட்டில் புதிதாக 507 பேர் கொரோனா தொற்றால் பாதிக்கப்பட்டுள்ள நிலையில், கொரோனா தொற்றுக்கு சிகிச்சை பெற்று வந
உக்ரைனில் சிக்கியிருக்கும் இந்தியர்களை ருமேனியா, ஹங்கேரி வழியாக அழைத்து வர திட்டமிடப்பட்டுள்ளதாக அறிவிக்கப்பட்டுள்ளது.இது குறித்து ருமேனியா, ஹங்கேரி மற்றும்
ரஷ்யாவுடன் உடனடியாக போர் நிறுத்தம் மற்றும் அமைதிப் பேச்சுக்களை நடத்த தயாராக இருப்பதாக, உக்ரைன் ஜனாதிபதி வோலோடிமிர் ஜெலென்ஸ்கியின் செய்தித் தொடர்பாளர், செர்ஹி ந&
ரஷ்யாவின் ஜனாதிபதி விளாடிமிர் புடின் மற்றும் வெளியுறவு அமைச்சர் செர்ஜி லாவ்ரோவ் ஆகியோருக்கு எதிராக பிரித்தானியா உடனடியாக அமுலுக்கு வரும் வகையில் தடைகளை விதித
இந்தோனேசியாவை தாக்கிய சக்திவாய்ந்த நிலநடுக்கத்தில், குறைந்தது இரண்டு பேர் உயிரிழந்துள்ளதோடு 20 பேர் காயமடைந்துள்ளதாக, தேசிய பேரிடர் மேலாண்மை முகமை தெரிவித்துள்&
உக்ரைன் மீதான படையெடுப்பின் முதல் 24 மணி நேரத்தில் ரஷ்யா தனது முக்கிய குறிக்கோள்கள் எதையும் நிறைவேற்றிக்கொள்ள முடியவில்லை என பிரித்தானியா பாதுகாப்பு செயலாளர் பெ
கிரெம்ளின் விமர்சகரும், ரஷ்ய ஜனாதிபதி விளாடிமீர் புடினின் முக்கிய உள்நாட்டு எதிரியுமான அலெக்ஸி நவல்னி, நீதிமன்ற விசாரணையின் போது ரஷ்யாவின் படையெடுப்பிற்கு எதி
மத்திய கீவ்வில் உள்ள உக்ரைன் பாதுகாப்பு உளவுத்துறை தலைமையகத்தின் மீது ரஷ்யா ஏவுகணைத் தாக்குதல் நடத்தியுள்ளதாக அறியமுடிகின்றது.பாதுகாப்பு உளவுத்துறை தலைமையக
உக்ரைன் மீது ரஷ்யா போரினை ஆரம்பித்துள்ள நிலையில் பிரதமர் நரேந்திர மோடி அமைச்சர்களுடன் அவசர ஆலோசனையில் ஈடுபட்டுள்ளதாக இந்திய ஊடகங்கள் செய்தி வெளியிட்டுள்ளன.இத
உக்ரைனில் உள்ள இந்தியர்களின் உதவிக்காக டெல்லியில் கட்டுப்பாட்டு அறை திறக்கப்பட்டுள்ளதுடன் உதவி எண்களும் அறிவிக்கப்பட்டுள்ளது.இதன்படி உக்ரைனில் உள்ள இந்திய
மியன்மாரின் இராணுவ ஆட்சி மீதான தடைகளை ஐரோப்பிய ஒன்றியம் நீடித்துள்ளது.மியன்மாரில் மனித உரிமை மீறல் குறித்த குற்றச்சாட்டுகளைத் தொடர்ந்து குறித்த நடவடிக்கை எடு
ரஷ்யா மீது கனடாவும் பொருளாதார தடைகளை விதித்துள்ளது.இதற்கமைய ரஷ்யா அங்கீகரித்துள்ள கிளர்ச்சியாளர்கள் பகுதிகள் உடனான அனைத்து நிதி பரிவர்த்தனைகளும் தடை செய்யப்
உக்ரைனில் பதற்ற நிலை அதிகரித்து வருகின்ற நிலையில், அங்கிருக்கும் இந்தியர்களை மீட்பதற்காக சென்றிருந்த விமானம் நள்ளிரவில் டெல்லி வந்து சேர்ந்துள்ளது.உக்ரைனில் 20
உத்தரகாண்டில் இடம்பெற்ற பேருந்து விபத்தில் 14 பேர் உயிரிழந்துள்ளனர்.தனக்பூர் பகுதியில் நடைபெற்ற திருமண நிகழ்வில் கலந்துகொண்டு திரும்பிக் கொண்டிருந்த பேருந்தே
கிழக்கு உக்ரைனில் பிரிந்து சென்ற இரண்டு பகுதிகளை அங்கீகரிக்கும் ரஷ்ய ஜனாதிபதி விளாடிமிர் புட்டின் முடிவிற்கு ரஷ்யா மீது பொருளாதார தடை விதிக்கப்படும் என பிரித்
உக்ரைனில் இருக்கும் இந்தியர்களை மீட்பதற்கான முதல் விமானம் இந்தியாவில் இருந்து புறப்பட்டுள்ளதாக தெரிவிக்கப்பட்டுள்ளது.உக்ரைனில் தொடர்ந்து பதற்றமான சூழல் நில
கொவிட் கட்டுப்பாடுகளுக்கு எதிராக வாரக்கணக்கான போராட்ட முற்றுகைகளை சமாளிக்க அவசரகால அதிகாரங்களை விதிக்கும் அரசாங்கத்தின் முடிவை கனடாவின் நாடாளுமன்றம் ஆதரித்
பிரித்தானியாவில் அமுலில் உள்ள அனைத்து தற்காலிக கொவிட் சட்டங்களும், அடுத்த மாதம் நிறைவுக்கு வருமென பிரதமர் பொரிஸ் ஜோன்சன் அறிவித்துள்ளார்.இதற்கமைய, பொது இடங்களி&
தமிழகத்தில் நகர்ப்புற உள்ளாட்சித் தேர்தலில் பதிவான வாக்குகளை எண்ணும் நடவடிக்கை இன்று (செவ்வாய்க்கிழமை) காலை 8 மணிக்கு ஆரம்பமாகியது.முதல் கட்டமாக தபால் வாக்குகளை
விமான சேவைகளை மார்ச் மாதம் முதல் மீண்டும் ஆரம்பிக்க மத்திய சிவில் விமான போக்குவரத்து அமைச்சகம் முடிவு செய்துள்ளதாக தகவல் வெளியாகியுள்ளது.கொரோனா பரவல் காரணமாக க&
அவுஸ்ரேலியா தனது சர்வதேச எல்லையை சுமார் இரண்டு ஆண்டுகளுக்குப் பிறகு முதல் முறையாக மீண்டும் திறந்துள்ளது.இந்த செய்தி மகிழ்ச்சியான குடும்ப ஒன்றுகூடல் மற்றும் சு
கனேடிய தலைநகரில் ஒரு வார கால முற்றுகை, கிட்டத்தட்ட 300க்கும் மேற்பட்ட கைதுகளுக்கு வழிவகுத்தது.இதுவரை கைது செய்யப்பட்டவர்கள் 389 வெவ்வேறு கிரிமினல் குற்றச்சாட்டுகளை
ஃபிராங்க்ளின் புயல் நெருங்கி வருவதால் கனமழையால் ஏற்பட்ட வெள்ளம் மற்றும் புயல் காரணமாக சில பகுதிகளில் மக்கள் பாதுகாப்பான இடங்களுக்கு வெளியேற்றப்பட்டுள்ளனர்.வ
இந்தியாவில் நேற்று (திங்கட்கிழமை) ஒரேநாளில் 16051 பேர் புதிதாக கொரோனா தொற்றினால் பாதிக்கப்பட்டுள்ளனர்.இதனையடுத்து பாதிக்கப்பட்டுள்ளவர்களின் மொத்த எண்ணிக்கை 4 கோடி
பாகிஸ்தான் கடற்பகுதிக்குள் அத்துமீறி நுழைந்த குற்றச்சாட்டில் 31 இந்திய மீனவர்களை பாகிஸ்தான் கடற்படை அதிகாரிகள் கைது செய்துள்ளனர்.இது குறித்து பாகிஸ்தான் கடல்ச
95 வயதான பிரித்தானிய மகாராணி எலிசெபத், கொரோனா தொற்றுக்கு உள்ளாகியுள்ளார் என பக்கிங்ஹாம் அரண்மனை தெரிவித்துள்ளது.லேசான குளிர் போன்ற அறிகுறிகள் அவருக்கு காணப்படுவ
இங்கிலாந்தில் அமுலில் உள்ள சுய தனிமைப்படுத்தல் சட்டம் அடுத்த வாரம் முதல் கைவிடப்படும் என எதிர்பார்க்கப்படுகிறதுநாட்டில் மீதமுள்ள அனைத்து வைரஸ் கட்டுப்பாடுகī
பஞ்சாப் சட்டப்பேரவைக்கான வாக்குப்பதிவு இன்று (ஞாயிற்றுக்கிழமை) ஒரே கட்டமாக தொடங்கி நடைபெற்று வருகிறது.மாலை 6 மணி வரை வாக்குப்பதிவு நடைபெறவுள்ளதுடன் தோ்தலில் பத
பிரதமரின் முன்னாள் மேலதிக செயலாளரான சட்டத்தரணி சமிந்த குலரத்ன ஜனாதிபதியின் மேலதிக செயலாளராக நியமிக்கப்பட்டுள்ளார்.அதேவேளை அவர் நாடாளுமன்றத்தில் அரசாங்க பிரĪ
பல தசாப்தங்களில் இல்லாத அளவு பிரித்தானியாவை தாக்கிய மிக மோசமான புயலில், மூன்று பேர் உயிரிழந்துள்ளனர்.யூனிஸ் என பெயரிடப்பட்டுள்ள இந்த புயலினால், லண்டனில் 30 வயதுடை
யூனிஸ் புயல் வடக்கு அயர்லாந்து மற்றும் வேல்ஸை கடுமையாக தாக்கியதால் அங்கு போக்குவரத்து ஸ்தம்பிதமாகியுள்ளது.வடக்கு அயர்லாந்து முழுவதும் வீசிய கடுமையான காற்றின
தமிழ்நாட்டில் நகர்ப்புற உள்ளாட்சித் தேர்தலுக்கான வாக்குப்பதிவுகள் இன்று காலை 7 மணியளவில் தொடங்கி விறுவிறுப்பாக நடந்துவருகிறது. 21 மாநகராட்சிகள், 138 நகராட்சிகள் மற
மாஸ்கோவில் உள்ள அமெரிக்க தூதரகத்தில் இருந்த இரண்டாவது மூத்த இராஜதந்திரியை எந்தவித நியாயமும் இல்லாமல் ரஷ்யா வெளியேற்றியதாக அமெரிக்கா குற்றஞ்சாட்டியுள்ளது.தூ
பல தசாப்தங்களில் மிக மோசமான புயல்களில் ஒன்றான யூனிஸ் புயல் பெரும் சேதத்தை ஏற்படுத்தும் என்ற அச்சத்தால், மில்லியன் கணக்கான மக்கள் வீட்டிலேயே இருக்குமாறு அறிவுறு&
பிரேஸிலிய நகரமான பெட்ரோபோலிஸில் ஏற்பட்ட வெள்ளம் மற்றும் நிலச்சரிவுகளில் சிக்கி குறைந்தது 117பேர் உயிரிழந்துள்ளனர் மற்றும் 100க்கும் மேற்பட்டவர்களைக் காணவில்லை.மீ
வேல்ஸில் பெரிய நிகழ்வுகள், திரையரங்குகள் மற்றும் இரவு விடுதிகளுக்குள் நுழைய, விதிகள் நீக்கப்பட்டதால், மக்கள் கொவிட் கால அனுமதி பத்திரத்தை காட்ட வேண்டியதில்லை.இன
இலங்கை அரசால் விடுதலை செய்யப்பட்ட 47 தமிழக மீனவர்கள் சென்னை திரும்பியுள்ளனர்.இலங்கை கடற்படையால் கடந்த டிசம்பர் மாதம் கைது செய்யப்பட்ட ராமேஸ்வரம், புதுக்கோட்டை பக
ஓமிக்ரோன் கொரோனா வைரஸ் மாறுபாட்டிலிருந்து மெதுவாக மீண்டு வரும் ஜேர்மனி பெரும்பாலான கொரோனா வைரஸ் கட்டுப்பாடுகளை நீக்கவுள்ளது.ஜேர்மனியின் தலைவர்கள் நேற்று (புத
விமான எரிபொருள் விலை இதுவரை இல்லாத அளவுக்கு அதிகரித்துள்ள நிலையில், விமான கட்டணங்கள் அதிகரிக்க வாய்ப்பிருப்பதாக பொருளாதார நிபுணர்கள் கருத்து வெளியிட்டுள்ளனர
பிரேஸிலின் ரியோ டி ஜெனிரோவின் மலைப் பிரதேசத்தில் ஏறக்குறைய மூன்று மணி நேரத்தில் மழை பெய்ததை அடுத்து, ஏற்பட்ட வெள்ளத்தில் சிக்கி குறைந்தது உயிரிழந்தவர்களின் எண்&
பிரித்தானியாவில் ஐந்து முதல் 11 வயது வரை உள்ள அனைத்து சிறுவர்களுக்கும் குறைந்த அளவிலான கொவிட் தடுப்பூசி வழங்கப்படும்.இங்கிலாந்து மற்றும் வடக்கு அயர்லாந்து, வேல்ஸ
உத்தரபிரதேச மாநிலத்தில் கிணற்றில் தவறி விழுந்து 13 பெண்கள் உயிரிழந்துள்ளனர்.திருமண நிகழ்வொன்றில் கலந்துகொண்டிருந்த பெண்கள் அங்கிருந்த கிணற்று பலகை மீது அமர்ந்
இந்தியா-உக்ரைன் இடையே இயக்கப்படும் விமானங்களுக்கான கட்டுப்பாடுகளை மத்திய விமான போக்குவரத்து அமைச்சகம் நீக்கியுள்ளது.இது குறித்து மத்திய விமானப் போக்குவரத்தĬ
ரஷ்ய ஆக்கிரமிப்பைத் தடுக்கும் வகையில் கனடா மற்றும் ஏனைய நட்பு நாடுகள் உக்ரைனுக்கு ஆதரவளிப்பதாக கனேடியப் பிரதமர் தெரிவித்துள்ளார்.உக்ரைன் மீது படையெடுக்கவே ரஷ
ஜேர்மனியின் மியுனிக் பகுதியில் இடம்பெற்ற ரயில் விபத்தில் ஒருவர் உயிரிழந்துள்ளதுடன், 14 பேர் காயமடைந்துள்ளனர்.இதன்போது ரயில் ஒன்று தடம் புரண்டுள்ளதாக அந்நாட்டு ஊ
தமிழக அரசு அறிவித்துள்ள புதிய ஊரடங்கு தளர்வுகள் இன்று (புதன்கிழமை) முதல் அமுலுக்கு வரவுள்ளன. இந்த தளர்வுகள் மார்ச் மாதம் 2 ஆம் திகதிவரை அமுலில் இருக்கும் என அறிவிக்
தமிழகத்தில் கன்னியாகுமரி, திருப்பூர் உள்ளிட்ட 9 மாவட்டங்களில் இன்று (புதன்கிழமை) மழை பெய்யக்கூடும் என சென்னை வானிலை ஆய்வு மையம் தெரிவித்துள்ளது.இது குறித்து வானிī
படையெடுப்பு குறித்த அச்சத்தை எழுப்பிய பின்னர் உக்ரைனுக்கு அருகில் இருந்து தமது சில துருப்புக்களை திரும்பப் பெறுவதாக ரஷ்யா அறிவித்துள்ளது.உக்ரைன் எல்லையில் உள
வடக்கு அயர்லாந்தில் மீதமுள்ள அனைத்து கொவிட்-19 கட்டுப்பாடுகளும் நீக்கப்படும் என்று சுகாதார அமைச்சர் ரொபின் ஸ்வான் அறிவித்துள்ளார்.இரவு விடுதிகளில் முகக்கவசம் அ&
கொவிட்-19 சுகாதார நடவடிக்கைகள் தொடர்பாக நாடு முழுவதும் தொடர்ந்து நடைபெற்று வரும் போராட்டங்களின் தாக்கத்தை நிவர்த்தி செய்வதற்காக கனேடிய அரசாங்கம் முதன்முறையாக அ&
உக்ரைன் மீது ரஷ்யா விரைவில் படையெடுக்கலாம் என எச்சரிக்கைகள் படந்த வண்ணமுள்ள நிலையில், உக்ரைனுடனான விமான போக்குவரத்தை சில நிறுவனங்கள் நிறுத்தியுள்ளன.டென்மார்க
ரஷ்யாவின் அச்சுறுத்தலுக்கு எதிர்ப்பு தெரிவித்து பல்லாயிரக்கணக்கான உக்ரேனியர்கள் எதிர்ப்பு பேரணியொன்றை முன்னெடுத்துள்ளனர்.தலைநகர் கீவ்வில் நேற்று (ஞாயிற்று
உக்ரைன் தனது எல்லையில் அதிகரித்து வரும் பதற்றங்கள் தொடர்பாக, ரஷ்யா மற்றும் முக்கிய ஐரோப்பிய பாதுகாப்பு குழு உறுப்பினர்களை சந்திக்க உக்ரைன் அழைப்பு விடுத்துள்ள
நாட்டின் பாதுகாப்பு காரணங்களை கருத்தில் கொண்டு சீனாவின் 54 செயலிகளுக்கு தடை விதிக்க இந்திய அரசு தீர்மானித்திருப்பதாக தகவல் வெளியாகியுள்ளது.இதன்படி சுவீட் செல்ப&
கனடாவிற்கும் அமெரிக்காவிற்கும் இடையிலான பிரதான கடவையை போராட்டக்கார்கள் முற்றுகையிட்டுள்ள நிலையில் அதனை அகற்றும் நடவடிக்கையில் பொலிஸார் ஈடுபட்டுள்ளனர்.ஒன்ர
அவுஸ்ரேலியாவின் கிழக்கு கரையோர பகுதியில் காணப்படும் கோலா கரடி மிருக இனம் அருகிவருவதாக தெரிவிக்கப்பட்டுள்ளதுகுவீன்ஸ்லாந்து, நியூ சவுத்வேல்ஸ் மற்றும் அவுஸ்ரேī