லிபியாவில் போட்டி ஆயுதக் குழுக்களுக்கு இடையே கடந்த வாரத்தில் இருந்து இடம்பெற்றுவந்த மோதலில் உயிரிழந்தவர்களின் எண்ணிக்கை 45 ஆக அதிகரித்துள்ளதுடன் காயமடைந்தோரி
பிரித்தானியாவின் இங்கிலாந்து பிராந்தியத்தில் ரஷ்யாவுக்கான உளவாளிகள் மூவர் கைது செய்யப்பட்டுள்ள நிலையில், அவர்களில் இருவர் லண்டனில் தமிழர்கள் அதிகமாக வாழும்
அமெரிக்காவின் கலிபோர்னியாவின் லாஸ் ஏஞ்சல்ஸ் நகரத்தில் உள்ளது கனோகா பூங்கா (Canoga Park). இதன் அருகே உள்ளது வெஸ்ட்ஃபீல்ட் டோபங்கா வணிக வளாகம் (Westfield Topanga shopping mall). இந்த வணிக வளாகத்தில் உள்ள
ரஷ்யாவின் தெற்கு பகுதியில் உள்ள பெட்ரோல் நிலையம் ஒன்றில் ஏற்பட்ட வெடிப்பு சம்பவத்தில் குறைந்தது 35 பேர் உயிரிழந்துள்ளதோடு பலர் காயமடைந்துள்ளனர்.கஸ்பியன் கடலின்
அமெரிக்காவின் கலிபோர்னியாவின் லாஸ் ஏஞ்சல்ஸ் நகரத்தில் உள்ள வணிக வளாகம் ஒன்றில் நேற்று முன்தினம் (13) கொள்ளைச் சம்பவம் ஒன்று இடம்பெற்றுள்ளது.லாஸ் ஏஞ்சல்ஸ் நகரில் உ
அவுஸ்திரேலியாவின் விக்டோரியா மாகாணத்தில் காலான் கறி சாப்பிட்ட நான்கு பேரில் மூன்று பேர் உயிரிழந்துள்ளனர்.இந்த சம்பவம் அங்கு பெரும் பரபரப்பை ஏற்படுத்தியுள்ளத
இந்தியா சந்திராயான்-3 விண்கலத்தை நிலவின் தென்துருவத்தை ஆராய்வதற்காக விண்ணில் செலுத்தியுள்ளது.இந்த விண்கலமானது எதிர்வரும் 23-ஆம் திகதி நிலவில் தரையிறங்கும் என்று
ஈகுவடார் அதிபர் வேட்பாளர் பெர்னாண்டோ வில்லாவிசென்சியோ சுட்டுக் கொல்லப்பட்ட சம்பவம் அந்நாட்டில் பெரும் அதிரிச்சியை ஏற்படுத்தியுள்ளது.தலைநகர் குயிட்டோவில் ந
பெல்ஜியதிற்கு சொந்தமான Leopard 1 டாங்கிகளை ரஷ்யாவை எதிர்த்துப் போராடும் உக்ரைனிய இராணுவத்திற்காக ஐரோப்பிய நாடு ஒன்று வாங்கியுள்ளதாக அவற்றை விற்பனை செய்த ஆயுத வியாபார&
சீனாவில் சிறுவர் சிறுமியர்கள் தொலைபேசி பயன்படுத்துவது தொடர்பிலான புதிய விதிமுறை ஒன்றினை அறிவித்துள்ளது.இதன்படி, சீனாவில் 16 - 18 வயது வரையிலான சிறுவர் - சிறுமியர் நாள
கனடாவின் ரொறன்ரோ நகரில் வீடுகளின் விலைகள் அதிகரித்துள்ளதாக ரொறன்ரோ பிராந்திய ரியல் எஸ்டேட் சபை தெரிவித்துள்ளது.கடந்த ஜூலை மாதம் ரொறன்ரோ நகரில் வீடுகளின் விலைக
ஹரியானா மாநிலம் நூ மாவட்டத்தில் நேற்று முன்தினம் (31) விஸ்வ இந்து பரிஷத்தின் அமைப்பு சார்பில் மத ஊர்வலம் இடம்பெற்றது.குறித்த ஊர்வலத்தைத் திட்டமிட்டு குழப்பும் நோக
ஈழத் தமிழ் ஊடகப் பரப்பின் மூத்த ஊடகரும் மிக பிரபலமான ஒலிபரப்பாளரும் ஊடக பணிபுரிந்தவருமான விமல் சொக்கநாதன் லண்டனில் நேற்று மாலை அகால மரணமடைந்தமை புலம்பெயர் ஊடகத&
மேற்கு ஆபிரிக்க நாடான நைஜரில் இராணுவம் ஆட்சியை கைப்பற்றி உள்ளதாக வெளிநாட்டு ஊடகங்கள் செய்தி வெளியிட்டுள்ளன.அத்துடன் அந்நாட்டு அதிபரான முகமது பாசுமையும் இராணு
தற்போது நிலவும் போர் பதற்றத்தின் மத்தியில் ரஷ்ய அதிபர் விளாடிமிர் புடின் எதிர்வரும் ஒக்டோபர் மாதம் சீனாவிற்கு விஜயமொன்றினை மேற்கொள்ளவுள்ளதாக தகவல்கள் வெளியா
நைஜீரியாவின் ஒண்டோ மாகாணத்தின் ஓரேயில் எண்ணெய் தாங்கி வெடித்ததன் காரணமாக 20 பேர் பலியாகியுள்ளனர்.இந்த எண்ணெய்த் தாங்கி வெடித்து விபத்து நேற்று (24) ஏற்பட்டுள்ளது.லா
ரஷ்ய தலைநகர் மொஸ்கோ மீது ஆளில்லா விமானத் தாக்குதல் மேற்கொள்ளப்பட்டுள்ளது.எனினும் இந்த தாக்குதலுக்கு பயன்படுத்தப்பட்ட இரண்டு ஆளில்லா விமானங்களும் சுட்டு வீழ்
சிங்கப்பூர் மற்றும் புருனே பொதுமக்களுக்கு 15 நாட்கள் விசா இல்லாத அனுமதியை வழங்க சீனா மீண்டும் நடவடிக்கை முன்னெடுக்க இருப்பதாக தகவல் வெளியாகியுள்ளது.இதற்கமைய எத
ரஸ்யாவின் முன்னாள் இராணுவ அதிகாரி இகோர் கேர்கின் கைது செய்யப்பட்டுள்ளார்.இகோர் கேர்கின் ரஸ்ய ஜனாதிபதியை தொடர்ச்சியாக விமர்சித்து வந்த நிலையில் தீவிரவாத குற்ற
இந்தியாவின் மணிப்பூர் பகுதியில் இரண்டு பெண்கள் நிர்வாணமாக அழைத்து செல்லப்பட்டு கூட்டு பாலியல் துஷ்பிரயோகத்துக்கு உட்படுத்தப்பட்ட சம்பவம் உலக அரங்கில் பெரும
"எந்தவொரு நாட்டினதும் உணவுப் பாதுகாப்பை அழிக்க யாருக்கும் உரிமை இல்லை" என்று உக்ரைன் அதிபர் விளாடிமிர் ஜெலென்ஸ்கி கூறியுள்ளார்.நேற்று (17) நடைபெற்ற கருங்கடல் தானிய
உக்ரைன் முழுவதும் ரஷ்யா கடுமையான வான் தாக்குதல்களை நடத்தியுள்ளது.க்ரைய்மியா பிராந்தியத்தை ரஷ்யாவுடன் இணைக்கும் பாலம் மீதான தாக்குதலை தொடர்ந்து ரஷ்யா இந்த வான
பிரான்ஸ் நாட்டில் மிகவும் அரிதான வானியல் நிகழ்வாக கருதப்படும் ஒரு சம்பவம் இடம்பெற்றுள்ளது.சுமார் 10 நாட்களுக்கு முன்பு, அங்கு ஒரு பெண் மொட்டை மாடியில் அமர்ந்து தன
அறுபட்ட தலையை பொருத்தி வைத்தியர்கள் சாதனை படைத்துள்ளனர்.இச்சம்பவம், இஸ்ரேலில் பதிவாகியுள்ளது.அங்கு, 12 வயதான சுலைமான் ஹசன் எனும் சிறுவன் சாலையில் சைக்கிள் ஓட்டிக
அமெரிக்காவில் இருந்து கனடா சென்ற இலங்கையர் விபத்தில் சிக்கி பரிதாபகரமாக உயிரிழந்தார்.கணனி பொறியியலாளரான அமெரிக்காவின் மேரிலாந்து பல்கலைக்கழகத்தில் கலாநிதி Ī
உக்ரைன் மீதான ரஷ்யாவின் ஆக்கிரமிப்பு தொடங்கியதில் இருந்து இதுவரை 500 குழந்தைகள் உட்பட 9,000 க்கும் மேற்பட்ட பொதுமக்கள் கொல்லப்பட்டுள்ளனர்.இந்த மோதல் 500 நாட்களை எட்டியĬ
கனடாவின் ரொறன்ரோ மற்றும் ஹாமில்டன் பகுதிகளில் வெப்பநிலை அதிகரித்துள்ளதாகவும் இதனால் மக்கள் கடும் நெருக்கடிக்கு உள்ளாகியுள்ளதாகவும் குறிப்பிடப்படுகின்றது.இ
தென் ஆப்பிரிக்காவின் ஜோகனர்ஸ்பர்க் மாகாணத்தின் போக்ஸ்பர்க் பகுதியில் நைட்ரேட் ஒக்சைட்டு வாயு கசிந்ததில் 16 பேர் உயிரிழந்த சம்பவம் பெரும் அதிர்ச்சியை ஏற்படுத்த
உக்ரைன் போர் மீண்டும் தீவிரமடைந்த நிலையில், பாதுகாப்பாக ஆகாயத்தில் பறந்தபடி ரஷ்ய அதிபர் புடின் ஆணை பிறப்பிப்பதற்காக உருவாக்கப்பட்ட விமானம், நேட்டோ எல்லைக்கருக
இந்திய மாநிலம் மேகாலயாவில் மின்சார மெத்தையில் தூங்கிக் கொண்டிருந்த நபர், மெத்தை வெடித்ததில் பலியான சம்பவம் அதிர்ச்சியை ஏற்படுத்தியுள்ளது.மேகாலயா மாநிலம், கிழக
சீனா திட்டமிட்டு கொரோனா வைரசை ஒரு ஆயுதமாக தயாரித்ததாக ஊஹான் ஆய்வு மையத்தில் பணிபுரிந்த ஆய்வாளர் ஒருவர் தெரிவித்துள்ளார்.சாவோ ஷாவோ எனும் ஆய்வாளர், ஜெனிபர் ஜெங் எ
வெளிநாட்டைச் சேர்ந்தவர்கள் அமெரிக்காவில் பணி புரிவதற்கு அந்நாட்டு அரசு எச்.1.பி விசாவை வழங்கி வருகிறது.இந்த விசா நடைமுறை மூலம் ஏராளனமான இந்தியர்கள் அமெரிக்காவில
வாக்னர் குழு தலைவர் எவ்ஜெனி பிரிகோஷின், ரஷ்யாவில் இருந்து வெளியேறி பெலாரஸ் நாட்டில் தஞ்சம் அடைந்துள்ளதாக அந்நாட்டு அரசு உறுதிப்படுத்தியது.உக்ரைனுக்கு எதிரான ப
ஆர்ஜென்டினாவில் இராணுவ ஆட்சிக்கு எதிராக கிளர்ச்சியில் ஈடுபட்ட 30000 பேரை உயிரோடு கடலில் வீசுவதற்காக பயன்படுத்தப்பட்ட விமானம் அமெரிக்காவிலிருந்து ஆர்ஜென்டினாவ
லண்டன் - பர்மிங்காம் கால்வாயில் தமிழகத்தை சேர்ந்த தமிழ் மாணவரொருவர் சடலமாக மீட்கப்பட்டுள்ளார்.கோயம்புத்தூரின் நரசிம்ம நாயக்கன்பாளையத்தை சேர்ந்த சிவக்குமார்
ஹாங்காங்கில் பயணிகள் விமானம் புறப்படுவதற்கு முன் ஏற்பட்ட விபத்தில் 11 பயணிகள் காயமடைந்துள்ளதாக தகவல் வெளியாகியுள்ளது.குறித்த விமானத்தின் சக்கரம் வெடித்தமையின
ரஷ்யாவில் புடின் ஆட்சியை கவிழ்க்க வாக்னர் குழுவை வைத்து அமெரிக்காவின் சிஐஏதான் முயற்சிகளை செய்ததாக சர்வதேச அரசியல் வட்டாரத்தில் விவாதம் ஒன்று எழுந்துள்ளது.கட
ரஷ்யாவின் வோரோனேஜில் எண்ணெய் கிடங்கில் தீ விபத்து இடம்பெற்றுள்ள நிலையில் 100 க்கும் மேற்பட்ட தீயணைப்பு வீரர்கள் சம்பவ இடத்திற்கு விரைந்துள்ளனர்.சம்பவத்தில் 100 தீய
பேஸ்புக் மற்றும் இன்ஸ்டாகிராமின் தாய் நிறுவனமான மெட்டா ” கனடாவில் உள்ள அனைத்து பயனர்களுக்கும் ஃபேஸ்புக் மற்றும் இன்ஸ்டாகிராமில் செய்தி கிடைப்பது இனி நிறுத்த
வாக்னர் ஆயுதக் குழு கிளர்ச்சியில் ஈடுபடுவது முதுகில் குத்தும் செயல் என்று ரஷ்ய அதிபர் விளாடிமீர் புடின் தெரிவித்துள்ளார்.மேலும் இதற்காக மிகக் கடுமையான தண்டனைய
டைட்டானிக் கப்பல் மூழ்கியுள்ள ஆழமான கடல் பகுதியில் காணாமல் போன ரைட்டன் நீர்மூழ்கி கப்பல் வெடித்து சிதறி இருக்கலாம் என அமெரிக்க கடலோர காவல் படை தெரிவித்துள்ளது.இ
பிரபல தென் கொரிய பாடகர் சோய் சுங் - பாய் தற்கொலை செய்துகொண்டதாக வெளிநாட்டு ஊடகங்கள் செய்தி வெளியிட்டுள்ளன.33 வயதான பிரபல கொரிய பாடகரான இவர், கடந்த 2011ஆம் ஆண்டு கொரியாவி
டைட்டானிக் கப்பலின் சிதைவுகளை காண்பதற்காக சுற்றுலாப் பயணிகளை ஏற்றிச் சென்றிருந்த நிலையில், காணாமல் போன ரைட்டன் என்ற சிறிய நீர்மூழ்கியை தேடும் பணிகள் தீர்க்க
திருகோணமலை மண்ணையும் கனடா வாழ் தமிழ் மக்களையும் பெருமைப்படுத்தும் வகையில் Trincomalee Park என்ற திருகோணமலை பூங்கா கடந்த ஞாயிற்றுக்கிழமை 11/06/2023 அன்று பிரம்டன் நகரசபையால் திறந்து
ஐரோப்பாவில் அணு ஆயுதங்களால் இலக்கு வைக்கப்பட்டுள்ள குறிப்பிட்ட நாடுகளில் இருந்து ரஷ்ய மக்கள் உடனடியாக வெளியேற வேண்டும் என அரசாங்கம் தரப்பில் எச்சரிக்கை விடுக
செந்தில் பாலாஜிக்கு அமலாக்கத்துறை மூலமாக கொடுக்கப்படுகிற அநியாயமான தொல்லைகள் எல்லாம் உங்களுக்கு நன்றாகத் தெரியும், இது அப்பட்டமான அரசியல் பழிவாங்கும் செயல் எ
பாகிஸ்தானுடன் தனது உறவுகளை ஆழப்படுத்த விரும்புவதாக ரஷ்யா கூறியுள்ள நிலையில், இதற்கு பதிலடி வழங்கும் முகமாக இந்தியா உக்ரைனுடன் நெருக்கம் காட்டத் தொடங்கியுள்ளத
நெதர்லாந்தில் நீரில் மூழ்கிய நிலையில் இலங்கையை பூர்வீகமாக கொண்ட தமிழ் இளைஞன் பரிதாபமாக உயிரிழந்துள்ளார்.நீரில் விழுந்தவரை காப்பாற்ற முயன்ற போதே இந்த துயர சம்ப
கனடா செல்ல காத்திருக்கும் மாணவர்களுக்கு மகிழ்ச்சி அறிவித்தல் ஒன்றை IDP Education வெளியிட்டுள்ளது.அதாவது, படிப்பு, இடம்பெயர்வு அல்லது வேலைக்கான மிகவும் பிரபலமான ஆங்கில மொழ
உக்ரைன் அதிபர் வெலோடிமீர் ஜெலென்ஸ்கியின் சொந்த நகரத்தின் மீது ரஷ்யா கடுமையான தாக்குதல்களை நடத்தியுள்ளது.இந்தத் தாக்குதலில் இதுவரை குறைந்தது 6 பேர் பலியாகியுள்
பாலியல் குற்றச்சாட்டுக்களின் பெயரில் இம்மாதம் 9 ஆம் திகதி பிரித்தானிய காவல்துறையினரால் கைது செய்யப்பட்ட முறளிகிருஷ்ணா என்ற சாமியார் நேற்றைய தினம் நீதிமன்றில்
மகிழுந்துகளுக்கு பதிலாக துவிச்சக்கர வண்டிகளை பயன்படுத்துங்கள் என்பதை வலியுறுத்தும் விதமாக மெக்சிக்கோவில் நிர்வாணப் போராட்டம் நடத்தப்பட்டதால் பரபரப்பு ஏற்ப
இந்திய நாடாளுமன்றத் தேர்தல் எதிர்வரும் 2024 ஆண்டு மே மாதமளவில் இடம்பெறலாம் என எதிர்பார்க்கப்படும் நிலையில், அதற்கான வியூகங்களை வகுப்பதற்கு பாரதிய ஜனதாக் கட்சி தீவ
ரஷ்யாவிற்கு எதிரான எதிர்தாக்குதல் குறித்து பேசும்போது விரிவாகப் பேச மாட்டேன் என அதிபர் ஜெலென்ஸ்கி தெரிவித்துள்ளார்.ஒன்றரை ஆண்டுகாலமாக போர் நீண்டு வரும் நிலைய
எல் நினோ - தெற்கத்திய அலைவு கடல், வளிமண்டல சுழற்சியில் ஏற்படும் வெப்பம், காற்றின் மாறுதல்கள் மற்றும் அதனால் எற்படும் விளைவுகளால் உலக நாடுகளில் உள்ள சில பகுதிகளில
ராஜீவ் காந்தி கொலை குறித்த அதிர்ச்சி தகவல்களை டி.என்.சேஷன் எழுதிய சுயசரிதை நூலான ‘த்ரூ தி புரோக்கன் கிளாஸ்’ புத்தகத்தில் குறிப்பிட்டுள்ளார்.முன்னாள் தலைமை தேர்&
துனிசியாவிலிருந்து இத்தாலிக்கு மத்திய தரைக் கடலூடாக அகதிகளை ஏற்றிச் சென்ற படகு மூழ்கியதில் 5 பேர் உயிரிழந்துள்ளதாகவும் பலர் மாயமாகி உள்ளனர் எனவும் சர்வதேச ஊடகம&
அமெரிக்காவின் ஹவாய் தீவிலுள்ள கிளாயுவா எரிமலை வெடித்து சிதறி நெருப்பு குழம்பை கக்கி வருகிறது.உலகில் எந்நேரமும் சீற்றத்துடன் காணப்படும் எரிமலைகளில் கிளாயுவா எ
உக்ரைனின் தென் பிராந்தியத்திலுள்ள நோவா ககோவ்கா அணை தகர்ப்பினால் ஏற்பட்ட வெள்ளத்தில் சிக்கியுள்ள மக்களை மீட்கும் நடவடிக்கையில் ஈடுபட்டுள்ள அவசர பணியாளர்கள் ம
கனடாவில் குடியேறுவதற்காக காத்திருப்போருக்கு அரசாங்கம் விசேட அறிவித்தல் ஒன்றை வெளியிட்டுள்ளது.தொழிற்சந்தையை அடிப்படையாகக் கொண்டு குடியேறிகளுக்கு சந்தர்பம்
ஒடிசா ரயில் விபத்தில் தமிழ்நாட்டை சேர்ந்தவர்களுக்கு எந்த பாதிப்பும் இல்லை என தமிழ்நாடு அரசு தெரிவித்துள்ளது. கொல்கத்தா- சென்னை இடையே தினசரி விரைவு ரயிலாக கோரம
பாகிஸ்தானின் முன்னாள் பிரதமர் இம்ரான் கானின் கட்சித் தலைவர் பர்வேஸ் இலாஹி கைது செய்யப்பட்டுள்ளார்.பஞ்சாப் மாகாண பொலிஸ் மற்றும் ஊழல் தடுப்பு அதிகாரிகளினால் அவ
ரஷ்ய தலைநகர் மொஸ்கோவில் ட்ரோன்கள் மூலம் உக்ரைன் இராணுவம் தாக்குதல் நடத்தியது தொடர்பாக வாக்னர் கூலிப்படையின் தலைவர் குற்றம் சுமத்தியுள்ளார்."தாக்குதலில் எட்டு
அமெரிக்க பொருளாதாரம் உக்ரைன் - ரஷ்யா போருக்கு பின்பு அதிகளவிலான பாதிப்பை எதிர்கொண்டு வருகிறது, கச்சா எண்ணெய் விலையில் தொடக்கி காய்கறி வரையில் அனைத்தும் விலை உயர்
உலகின் பிரபலமான சமூகவலைத்தளங்களில் ஒன்றான பேஸ்புக் எனப்படும் முகநூலின் நிறுவனமாக மெட்டாவுக்கு ஐரோப்பாவில் அது இதுவரை சந்திக்காத அளவுக்கு 1.2 பில்லியன் யூரோ அபரா
ரஷ்யா மீது விதிக்கப்பட்டுள்ள பொருளாதார தடைகளை கடுமையாக்க ஜீ-7 அமைப்பில் உள்ள உறுப்பு நாடுகள் தீர்மானித்துள்ளதாக வெளிநாட்டு செய்திகள் தெரிவிக்கின்றன.உக்ரைன் மீ
காட்டுத்தீ காரணமாக நான்கு மில்லியனுக்கும் அதிகமான மக்கள் வசிக்கும் கனடாவின் அல்பேர்ட்டா மாகாணம் முழுவதும் அவசரகால நிலை அறிவிக்கப்பட்டுள்ளது.காட்டுத்தீ காரணī
1912 ஆம் ஆண்டு அட்லாண்டிக் கடல் பகுதியில் 3,800 மீட்டர் ஆழத்தில் முழ்கிய டைட்டானிக் கப்பலின் முழு ஸ்கேனிங் செய்யப்பட்ட வீடியோ தற்போது வெளியாகியுள்ளது.இது பார்ப்பவர்கள
ஒற்றுமையை வெளிப்படுத்தும் வகையில், முள்ளிவாய்க்கால் நினைவேந்தல் தினத்தை முன்னிட்டு இலங்கையில் தமிழர்களுக்கு எதிராக நடத்தப்பட்ட இனப்படுகொலையில் உயிரிழந்தவர
பணம் பறிக்கும் நோக்கில் 8 வயது சிறுவனை கொன்ற 15 வயது சிறுவன் தொடர்பான தகவல் பெரும் அதிர்ச்சியை ஏற்படுத்தியுள்ளது.குறித்த சம்பவம் இந்தியாவின் ஹரியானா மாநிலம் சண்டி
முள்ளிவாய்கால் பேரவலத்தின் 14 ஆம் ஆண்டு நினைவு தினம், நாளை மறுதினம் வியாழக்கிழமை வடக்கு கிழக்கு தாயகம் மற்றும் புலம்பெயர்நாடுகளில் நினைவு கூரப்படவுள்ள நிலையில், Ī
மிக அழகாக வடிவமைக்கப்பட்ட' பாஸ்போர்ட்டை கனடா அறிமுகப்படுத்தியுள்ளது.புதிய கனேடிய கடவுச்சீட்டை குடியேற்றம், அகதிகள் மற்றும் குடியுரிமை கனடா (IRCC) வெளிப்படுத்தியுள
ஜெர்மன் கயில்புறோன் (Heilbronn) நகரில் உள்ள கந்தசாமி கோவில் மீது தாக்குதல் மேற்கொள்ளப்பட்டுள்ளது.மற்றைய புலம்பெயர் நாடுகளிலுள்ள ஆலயங்களுடன் ஒப்பிடுகையில், விசேடமான வழி
பாகிஸ்தானில் மக்கள் ஒன்றுகூடுவதற்குத் தடை விதிக்கப்பட்டுள்ளது.பாகிஸ்தான் முன்னாள் பிரதமர் இம்ரான் கான் நீதிமன்றத்துக்குக் கொண்டுவரப்பட்டதையொட்டி அவரது ஆதர
மணிப்பூரில் இரண்டு பிரிவினரிடையே ஏற்பட்ட வன்முறையில், 60 பேருக்கு மேல் உயிரிழந்திருப்பதாக அம்மாநில முதல்வர் பிரேன் சிங் தெரிவித்துள்ளார்.மணிப்பூர் மாநிலத்தின் &
சீன தூதர் நாட்டைவிட்டு வெளியேற வேண்டியிருக்கும் என கனடா கூறியதைத் தொடர்ந்து, அதற்கு பழிக்குப் பழி வாங்கும் நடவடிக்கையாக, கனடா தூதரை சீனாவை விட்டு வெளியேறும்படி ச
பாகிஸ்தான் முன்னாள் பிரதமர் இம்ரான் கான் தலைநகர் இஸ்லாமாபாத்தில் உள்ள உயர் நீதிமன்றத்திற்கு வெளியே துணை இராணுவ அதிகாரிகளால் கைது செய்யப்பட்டுள்ளார் என சர்வதே
கேரள மாநிலம் மலப்புரம் மாவட்டம் துவல்திரம் கடற்கரையில் நேற்று சுற்றுலா படகொன்று கடலில் கவிழ்ந்து விபத்துக்குள்ளாகியதில் 21 பேர் உயிரிழந்துள்ளதாக தகவல்கள் வெளி
உக்ரைனின் ஸப்போரிஷ்ஷியா அணுவாலையை அண்மித்த பகுதிகளில் இருந்து ரஷ்யா தனது தரப்புக்களை வெளியேற்றத் தொடங்கியுள்ளதாக கூறப்படுகின்றது.இதனால், குறித்த இடங்களில் ப
உக்ரைன் நாட்டு எம்பியிடம் இருந்து அந்நாட்டு கொடியை பறிக்க முயன்ற ரஷ்ய பிரதிநிதியால் சர்வதேச மாநாட்டில் சலசலப்பு ஏற்பட்டது.மேலும் இந்த சம்பவம் தொடர்பான காணொளி ச&
இங்கிலாந்து மன்னராக மூன்றாம் சார்லஸ் இன்று அதிகாரப்பூர்வமாக முடி சூடிக்கொண்டார். அவரது மனைவி கமிலாவும் அதிகாரப்பூர்வமாக இங்கிலாந்து ராணியானார்.கடந்த 70 ஆண்டுகள&
இந்தியாவின் மணிப்பூரில் பழங்குடி சமூகத்தினருக்கும், பழங்குடி அல்லாத சமூகத்தினருக்கும் இடையே ஏற்பட்ட மோதலில் மாநிலம் முழுவதும் தற்போது பதற்றநிலை உருவாகியுள்
ரஷ்ய அதிபர் மாளிகை மீது உக்ரைன் நேற்று ட்ரோன் தாக்குதல் நடத்திய நிலையில், அந்தத் தாக்குதலுக்கு பதிலடியாக ரஷ்யா அடுத்தடுத்து ஏவுகணை தாக்குதல் நடத்தியுள்ளது.உக்ர&
கனடாவில் ரொரொன்டோவிற்கு கிட்டவுள்ள கிராமம் ஒன்றில் யாழ்ப்பாணத்தை சேர்ந்த நபர் ஒருவர் சிவலிங்கம் பிரதிஸ்டை செய்துள்ளதாக தெரியவருகின்றது.யாழ்ப்பாணம் நயினாதீவ
சீனாவின் பொருளாதார நிலையை வெளிநாடுகள் அறிந்து கொள்ள கூடாது என அந்நாட்டு அரசு நினைக்கிறது.எனவே, விமான பைலட் அறையில் உள்ள கறுப்பு பெட்டி இரகசியம் போல தங்கள் நாட்டு
அமெரிக்க அதிபராக பதவி வகிக்கும் ஜோ பைடன், மெக்சிகோ நாட்டு எல்லைக்கு தனது நாட்டின் 1,500 படை வீரர்களை அனுப்ப முடிவு செய்து உள்ளார்.குறித்த படையினர் அமெரிக்கா மற்றும் ம
ரஷ்யா நடத்திய 18 வான்வழி ஏவுகணை தாக்குதலில் 15 ஏவுகணைகளை உக்ரைனிய வான் பாதுகாப்பு அமைப்பு சுட்டு வீழ்த்தியதாக தகவல் தெரிவிக்கப்பட்டுள்ளது.பல மாதங்களாக தொடரும் உக்
உக்ரைன் மீது போர் தொடுத்துள்ள புடின் கொல்லப்படுவார் என்றும், ரஷ்யா மீண்டும் உடைந்து சிதறும் என்றும் அமெரிக்க முன்னாள் உளவுத்துறை நிபுணர் ஒருவர் கூறியுள்ளார்.உக&
சூடானில் சிக்கியிருந்த 28 நாடுகளைச் சேர்ந்த 388 பேரை மீட்டுள்ளதாக பிரான்ஸ் தெரிவித்துள்ளது.கடந்த 11 நாட்களாக இராணுவம் மற்றும் துணை இராணுவத்திற்கு இடையே நடைபெறும் மோத&
பாகிஸ்தான் பொலிஸ் நிலையமொன்றில் இடம்பெற்ற வெடிப்புச் சம்பவத்தில் 12 பேர் உயிரிழந்துள்ளனர்.ஆப்கானிஸ்தானுக்கு அருகிலுள்ள கைபர் பக்துன்கவா மாகாணத்தின் காபால் நக
இங்கிலாந்து மன்னர் மூன்றாம் சார்லஸின் முடிசூட்டு விழாவிற்காக, ஸ்கொட்லாந்தில் இருந்து வரலாற்று சிறப்புமிக்க புனித ஸ்கொட்டிஷ் கல் லண்டனுக்கு எடுத்து செல்லப்பட
பிரிட்டன் அரச கடற்படையின் முக்கிய ஆவணங்கள் மதுபானக் கூடத்தின் கழிவறையில் இருந்து கண்டுபிடிக்கப்பட்டதாக கூறப்படுகின்றது.குறித்த ஆவணங்கள் தொடர்பில் விசாரணைகள
''ஜோ பைடன் 86 வயது வரையெல்லாம் உயிருடன் இருக்கமாட்டார்", என அமெரிக்க அரசியல் பெண் உறுப்பினர் ஒருவர் தெரிவித்துள்ளார்.மேலும் அவருக்கு வாக்களித்தால், அவருக்கு பதிலாக க&
அமெரிக்காவில் நடுவானில் பறந்து கொண்டிருந்த பயணிகள் விமானம் திடீரென பற்றி எரிந்த சம்பவம் பெரும் பரபரப்பை ஏற்படுத்தியுள்ளது.கடந்த ஏப்ரல் 24ஆம் திகதி காலை ஓகியோவின
கனடாவில் கடவுச்சீட்டு பெற காத்திருப்போருக்கு ஒரு முக்கிய அறிவித்தல் விடுக்கப்பட்டுள்ளது.கனடாவின் குடும்பங்கள் சிறுவர்கள் மற்றும் சமூக அபிவிருத்தி அமைச்சர் Ĩ
உக்ரைன் போர் சூழலில் ரஸ்யாவுக்கு எதிராக அமெரிக்க, ஐரோப்பிய நாடுகள் அணி திரண்டன. அதில், ஜெர்மனியும் கைகோர்த்துக் கொண்டது.ரஷியாவுக்கு ஆதரவாக ஆயுதம் வழங்கக் கூடாது ħ
அமெரிக்காவை சேர்ந்த பெண் என்றும், திருமணம் செய்து கொள்வதாகவும் ஆசைவார்த்தை கூறி புதுச்சேரி மருத்துவரிடம் இருந்து 34 லட்சம் ரூபாயை மோசடி செய்த இளம்பெண்ணை காவல்துற
தென் கொரியாவின் பிரபல பாடகரும் நடிகருமான மூன் பின் சியோலில் உள்ள அவரது வீட்டில் உயிரிழந்துள்ளார்.சியோலின் தலைநகர் கங்னாமில் உள்ள அவரது வீட்டில் இரவு 8:10 மணியளவில்
ஒரு குறிப்பிட்ட இலக்கை, 16 கிலோமீற்றர் துாரத்தில் இருந்து தாக்கி அழிக்கும் வகையிலான புதிய பீரங்கிகளை, சீன இராணுவம் வடிவமைத்துள்ளது.செயற்கை நுண்ணறிவு தொழில்நுட்ப ħ
கனடாவில் லொத்தர் சீட்டிலுப்பில் 64 மில்லியன் டொலர் பணபரிசு வென்றெடுக்கப்பட்டதாக தெரிவிக்கப்பட்டுள்ளது.இந்த பரிசை வென்ற தனி நபர் அல்லது குழு தொடர்பிலான தகவல்கள்