முன்னாள் கனடா தமிழ் வர்த்தக சம்மேளனத் தலைவர் (Canadian Tamil Chamber of Commerce)அஜித் சபாரத்தினத்தின் மீது சமூக ஊடகங்களினூடாக அவதூறு தெரிவிக்கப்பட்டதற்கு எதிராக அவரினால் தொடுக்கப்பட்ட வ
கிறிஸ்மஸ் காலத்தில் கூடுதல் நாட்கள் பணிபகிஷ்கரிப்பில் ஈடுபட திட்டமிடப்பட்டுள்ளதாக ரயில்- கடல்சார் மற்றும் போக்குவரத்து தொழிலாளர்களின் தேசிய தொழிற்சங்கம் தெī
கடுமையான தொழிலாளர் பற்றாக்குறையை போக்க கனடா ஒரு முக்கிய நடவடிக்கையாக அடுத்த ஆண்டு முதல் திறந்த பணி அனுமதி (OWP) வைத்திருப்பவர்களின் குடும்ப உறுப்பினர்களுக்கும் வே
கட்டுக்கு அடங்காமல் செல்லும் ஹிஜாப் எதிர்ப்புப் போராட்டங்களின் காரணமாக ஈரான் அரசு, 'காஸ்த் எர்ஷாத்' என்ற கலாசார காவல்துறை பிரிவை ரத்து செய்வதாக அறிவித்துள்ளது.அட
உக்ரைன்-ரஷ்யா இடையே போர் தொடர்ந்து வரும் சூழலில், அவ்வப்போது ரஷ்ய அதிபர் விளாடிமீர் புடினின் உடல்நிலை குறித்த தகவல்களும் வேகமாக பரவிவருகின்றன.கடந்த சில மாதங்களா
பிரேசில் நாட்டின் நட்சத்திர கால்பந்து வீரர் ஒருவர் ஒரே இரவில் 18 விலை மாதர்களுக்காக 13,000 பவுண்டுகள் செலவிட்ட சம்பவம் தற்போது சர்சசையை ஏற்படுத்தியுள்ளது.பிரேசில் கால
ஐ.எஸ். தீவிரவாத அமைப்பின் தலைவர் அபு அல்-ஹஸன் கொல்லப்பட்டதாக, அந்த அமைப்பின் செய்தித் தொடர்பாளர் அபு ஒமர் அல்-முஹாஜர் தெரிவித்துள்ளார்.அவர் வெளியிட்டுள்ள குரல் பத
அதிக தினசரி கொவிட் தொற்று இருந்தபோதிலும் சில வைரஸ் கட்டுப்பாடுகளை சீனா அரசாங்கம் எளிதாக்கியுள்ளது.அதிகரித்து வரும் தொற்றுகளைக் கண்ட நகரங்களான ஷாங்காய் மற்றும
வடக்கு ஆப்கானிஸ்தானில் உள்ள மதப் பாடசாலை ஒன்றில் வெடிகுண்டு வெடித்ததில் குறைந்தது 17 பேர் உயிரிழந்துள்ளனர் மற்றும் 26பேர் காயமடைந்தனர்.சமங்கன் மாகாணத்தில் உள்ள அī
பறந்து கொண்டிருந்த விமானத்தின் கதவை திறக்க முயன்ற பெண்ணால் விமான பயணிகளிடையே ஒருவித பதட்டமும் பரபரப்பும் தொற்றிக்கொண்டது.சம்பவம் தொடர்பில் மேலும் தெரிய வருவ
தேசிய கீதத்தை பாடாவிட்டால் ஈரான் கால் பந்து வீரர்களின் குடும்பத்தவர்களை சிறையில் அடைக்கப்போவதாகவும் சித்திரவதை செய்யப்போவதாகவும் ஈரான் அதிகாரிகள் எச்சரித்த
ஆங்கில கால்வாயின் ஊடான சிறிய படகு கடவைகளை குறைக்கும் அவசர சட்டத்தை கொண்டு வருமாறு, 50க்கும் மேற்பட்ட நாடாளுமன்ற உறுப்பினர்கள் கொண்ட குழு, பிரதமர் ரிஷி சுனக்கிற்கு
கனடா - ஒன்ராறியோவில் இடம்பெற்ற வாகன விபத்தில் ஒரே குடும்பத்தில் மூவர் உயிரிழந்துள்ள நிலையில், ஒருவர் ஆபத்தான நிலையில் மருத்துவமனையில் அனுமதிக்கப்பட்டுள்ளார்.க
யாரை எல்லாம் பாலியல் வன்புணர்வு செய்ய வேண்டும் என்பதை ரஷ்ய வீரர்கள் அடையாளப்படுத்திக் கொள்ள உக்ரைனிய பெண்களை அவர்களது வீட்டின் வாசலில் வெள்ளை கொடியை கட்டுமாறு &
சீனாவில் கடந்த 24 மணி நேரத்தில் புதிதாக 32943 பேருக்கு கொரோனா தொற்று உள்ளமை உறுதி செய்யபட்டுள்ளது.சீனாவில் அண்மைக் காலமாக கொரோனா பரவல் தீவிரமடைந்து வருகிறது.இதனையடுத்
உக்ரைனுக்கு விஜயம் செய்துள்ள பிரித்தானிய வெளியுறவு செயலாளர் ஜேம்ஸ் க்ளெவர்லி 24 ஆம்புலன்ஸ்களை வழங்குவதாக உறுதியளித்துள்ளார்.நேற்று (வியாழக்கிழமை) தலைநகர் கீவ் ச
பல்லின, பல மதங்கள் கொண்ட தென்கிழக்கு ஆசிய நாடான மலேசியாவில், புதிய பிரதமராக அன்வார் இப்ராஹிம் பதவியேற்றுள்ளார்.அனைவரையும் உள்ளடக்கிய அரசாங்கத்தை வழிநடத்துவதாக &
கடந்த ஆண்டு தொடக்கத்தில் இந்தியாவில் அறிமுகப்படுத்திய ஒன்லைன் கற்றல் தளமான ‘அமேசான் அகெடமி’யை மூடுவதாக அமேசான் நிறுவனம் அறிவித்துள்ளது.உயர்நிலைப்பாடசாலை மாĩ
அமெரிக்கா கொடுக்கும் எலும்பைக்கடிக்கும் தென்கொரியா என தென் கொரியாவுக்கு வட கொரிய தலைவரின் சகோதரி கடும் மிரட்டல் விடுத்துள்ளார்.அமெரிக்காவும், தென்கொரியாவும்
கனடா 2025ஆம் ஆண்டுக்குள் 15 லட்சம் புலம்பெயர்ந்தோரை அனுமதிப்பதாக இலக்கு நிர்ணயித்துள்ளது.வயது முதிர்ந்த தலைமுறையால் (இரண்டாம் உலகப் போருக்குப் பிறகு பிறப்பு விகிதம
சீனாவில் கோடீஸ்வரராக இருந்த ஒருவர் பல்வேறு தொழில்களில் முதலிட முயன்று அனைத்தையும் இழந்த நிலையில் தற்போது வீதியோரமாக சின்னஞ்சிறிய கடையை நடத்தி வருவது அனைவரையு
இந்தியாவில் முறைப்படி திருமணம் நடைபெற்று கனடாவிற்கு அழைக்கப்பட்ட தனது மனைவியுடன் ஏற்பட்ட முரண்பாடு காரணமாக அவரை வெட்டி கொலை செய்த இலங்கைத்தமிழர் மீதான விசாரண
சிறையில் இருந்தவேளை பெண் காவல் அதிகாரியிடம் அநாகரிகமாக நடந்துகொண்டதாக 2020ல் பதிவு செய்யப்பட்ட வழக்கு விசாரணைக்காக வேலூர் நீதிமன்றத்தில் முருகன் முற்படுத்தப்பட&
கணவனுக்கு அதிஷ்ட இலாப சீட்டிழுப்பில் கிடைத்த ஆறு கோடி ரூபா பணத்தை சுருட்டிக்கொண்டு மனைவி தனது காதலனுடன் தப்பிச் சென்ற சம்பவம் பெரும் பரபரப்பை ஏற்படுத்தியுள்ளத
தற்காப்பு கலையின் நாயகன் புரூஸ் லீயின் மரணத்திற்கான காரணம் குறித்து மருத்துவர்கள் புதிய தகவலை தெரிவித்துள்ளனர்.குங்ஃபூ தற்காப்பு கலையின் ஜாம்பவானாக விளங்கிய
இந்தோனேஷியாவில் ஏற்பட்ட நிலநடுக்கத்தில் உயிரிழந்தவர்களின் எண்ணிக்கை 56ஆக உயர்வடைந்துள்ளது. மேலும், காயமடைந்துள்ளோரின் எண்ணிக்கை 700ஆக அதிகரித்துள்ளது.இந்தோனேசி&
மீண்டும் தீவிரமடையும் கொரோனா தொற்று அச்சத்தால், தெற்கு சீனப் பெருநகரமான குவாங்சோ அதன் மிகப்பெரிய மாவட்டத்திற்கு முடக்கநிலையை அறிவித்துள்ளது.ஏறக்குறைய 19 மில்லி&
பயங்கரவாதக் குற்றவாளிகள் சிறையில் இருக்கும் போது குற்றங்களைச் செய்தால் அவர்களுக்கு நீண்ட தண்டனை கிடைக்கும் என்று இங்கிலாந்து நீதித்துறை செயலாளர் டொமினிக் ரா
கனடாவின் கிரேட்டர் ரொறன்ரோ பகுதியில் தொடர் வாகனத் திருட்டு தொடர்பாக கிடைத்த முறைப்பாடுகளை அடுத்து அந்நாட்டு காவல்துறையினர் மேற்கொண்ட அதிரடி நடவடிக்கையில் தம
ரஷ்யாவின் படையெடுப்பின் விளைவாக குறைந்தது 437 உக்ரைன் குழந்தைகள் கொல்லப்பட்டதாக உக்ரைனின் வழக்கறிஞர் ஜெனரல் அலுவலகம் தெரிவித்துள்ளது.837 க்கும் மேற்பட்ட குழந்தைகī
தனது வீட்டில் இருந்த தரை பலகைக்கு அடியில், ஒரு போத்தலுக்குள் 135 வருட தகவல் ஒன்று கண்டுபிடிக்கப்பட்டதை அறிந்து ஒரு பெண் திகைத்து போயுள்ளார்.வீட்டில் இருந்த ரேடியேட
ஐந்து இலட்சம் பவுண்டுகள் பெறுமதியான போலி கால்பந்து உலகக்கிண்ண ரீ-சட்டுகள் பறிமுதல்!ஐந்து இலட்சம் பவுண்டுகள் பெறுமதியான போலி, கால்பந்து உலகக்கிண்ண ரீ-சட்டுகளை லண
ஜி 20 மாநாட்டில் சீன ஜனாதிபதி ஜி ஜின்பிங், கனடா பிரதமர் ஜஸ்ட்டீன் ட்ரூட்டோவிடம் கோபத்தை வெளிப்படுத்தியதாக தகவல் வெளியாகி உள்ளது.இதுதொடர்பான வீடியோவும் தற்பே
பாலஸ்தீன நாட்டின் அகதிகள் முகாமில் உள்ள குடியிருப்பு கட்டிடத்தில் பாரிய தீவிபத்து ஒன்று ஏற்பட்டுள்ளது.காசாவில் உள்ள பாலஸ்தீன அதிகாரிகளின் கூற்றுப்படி, வடக்கு
கனடாவின் மொன்ரியல் சர்வதேச விமான நிலையத்தில் இரண்டு விமானங்கள் மோதிக் கொண்டுள்ளன.தெய்வாதீனமாக இந்த விபத்தில் எவருக்கும் காயங்கள் ஏற்படவில்லை என தெரிவிக்கப்ப
போலந்தில் விழுந்ததாக கூறப்படும் ஏவுகணைகள் உக்ரைன் நாட்டுக்கு சொந்தமானவையே என்றும் துரதிர்ஷ்டவசமாக விழுந்துள்ளன என்றும் நேட்டோ கூறியுள்ளது.போலந்தில் ஏவுகணைக
மாலியில் நிலவும் அரசியல் ஸ்திரமின்மை காரணமாக திட்டமிட்டதை விட முன்னதாகவே மாலியில் இருந்து துருப்புக்களை திரும்பப் பெறுவதாக பிரித்தானிய பாதுகாப்பு அமைச்சர் ஜ
நிரந்தர குடியுரிமை பெற்ற வெளிநாட்டினர் இராணுவத்தில் சேரலாம் என்ற அறிவிப்பை கனேடிய இராணுவம் விடுத்துள்ளது.இதுவரையில், கனடாவில் வசித்து வரும் நிரந்தர குடியிருப
பிரபல சமூக வலைத்தளமான டுவிட்டரை வாங்கியுள்ள எலோன் மஸ்க் அண்மைக்காலமாக டுவிட்டரில் பல மாற்றங்களை செய்து வருகின்றார்.குறிப்பாக டுவிட்டரில் அதிகாரபூர்வக் கணக்க
மத்திய தரைக் கடலில் வைத்து மீட்கப்பட்ட புலம்பெயர் குடியேறிகளை யார் பொறுப்பேற்பது என்பது தொடர்பில் பிரான்ஸ் மற்றும் இத்தாலிக்கு இடையில் முறுகல் நிலை ஏற்பட்டுள
கோவையை சேர்ந்த பெண் ஒருவர் கடந்த 7 மாதங்களில் 1,400 குழந்தைகளுக்கு தனது தாய்ப்பாலை கொடுத்து சாதனை புத்தகத்தில் இடம்பெற்றுள்ளார்.தாய்ப்பால் இல்லாமல் தவித்த குழந்தை
யோர்க்கில் நடந்த நடைபயணத்தின் போது பிரித்தானிய அரசர் மூன்றாம் சார்லஸ் மற்றும் ராணி கமிலா மீது முட்டை வீசப்பட்டதைத் தொடர்ந்து மாணவர் ஒருவர் பொலிஸாரால் கைது செய்&
அடுத்த வாரம் பாலியில் நடைபெறும் உலகத் தலைவர்களின் ஜி20 மாநாட்டில் ரஷ்ய ஜனாதிபதி விளாடிமிர் புடின் கலந்து கொள்ள மாட்டார் என அறிவிக்கப்பட்டுள்ளது.உலகின் மிகப்பெரி
பிரித்தானியாவின் யோர்க் பகுதியில் இன்று பிரித்தானிய மன்னர் மூன்றாம் சார்ள்ஸ் மற்றும் அவரது துணைவியரான ராணி கமீலா மீது முட்டைகள் வீசப்பட்ட சம்பவம் பரபரப்பை ஏற்
இந்திய நாட்டவர் ஒருவர் துபாயில் உள்ள ஹோட்டல் ஒன்றில் வேலை செய்து வந்த நிலையில் அவருக்கு லொட்டரியில் பணமழை கொட்டியுள்ளது. இது தொடர்பில் மேலும் தெரியருவதாவது,இந்த
கடற்படையால் மீட்கப்பட்டு தற்போது வியட்நாமுக்கு கொண்டு செல்லப்பட்டு அகதிகள் அனைவரும் பாதுகாப்பாக தரையிறக்கப்பட்டுள்ளனர்.இந்த நிலையில் 200க்கும் மேற்பட்ட புலம்
கனடா தேர்தலில் தலையிட சீனா முயற்சித்ததாக அந்த நாட்டின் பிரதமர் ஜஸ்டின் ட்ரூடோ பரபரப்பு குற்றச்சாட்டை முன்வைத்துள்ளார். .இது குறித்து அவர் கூறியதாவது,கனடாவில் சீ
சிம்பாவே முதன்முறையாக ஒரு நானோ செயற்கைக்கோளை விண்ணில் ஏவியுள்ளது.சிம்பாவே நாடு பொதுவாக கிரிக்கெட் விளையாடுதான் அறிந்திருப்போம், ஆனால், இந்த நாடு பலதுறையில் தன்
ரஷ்யாவில் இரவு விடுதியில் ஏற்பட்ட தீ விபத்தில் 13 பேர் உயிரிழந்துள்ளனர்.கோஷ்ட்ரோமா சிட்டியில் ஓல்கா நதிக்கரையில் உள்ள இரவு கேளிக்கை விடுதியில் நள்ளிரவு நேரத்தில
கிழக்கு ஆபிரிக்க நாடான தான்சானியாவில் ‘பிரிசிஸன் எயார்’ நிறுவனத்துக்குச் சொந்தமான சிறிய ரக பயணிகள் விமானமொன்று விபத்துக்குள்ளானதில் 19 பேர் உயிரிழந்துள்ளனர்.ந
இலங்கையில் இன்புளுவன்சா காய்ச்சல் தற்போது வேகமாகப் பரவத் தொடங்கியுள்ளதால் சுகாதாரப் பாதுகாப்பு நடவடிக்கைகளைப் பின்பற்றுமாறு கொழும்பு மருத்துவ ஆராய்ச்சி நிற
உக்ரைன் போரில் ரஷ்யா வெற்றிபெறமுடியாத வகையில் ஐரோப்பிய நாடுகளின் ஆதரவுடன் உக்ரைன் படைகள் கடும் எதிர்தாக்குதல்களை நடத்தி வருகின்றன.உக்ரைனில் சில பிரதேசங்களை க
கனடாவில் வசிக்கும் ஒருவர் அந்நாட்டுக்கான குடியுரிமையை எவ்வாறு பெற்றுக்கொள்வது என்பது தொடர்பான விரிவான விபரம் வெளிவந்துள்ளது.பொதுவாக, கனடாவில் பிறந்த பெற்றோர
துப்பாக்கிச்சூட்டில் காயமடைந்த பாகிஸ்தான் முன்னாள் பிரதமர், தெஹ்ரீக்-இ-இன்சாப் (பி.டி.ஐ) தலைவர் இம்ரான் கான், இன்று தம் மீதான படுகொலை முயற்சி பாகிஸ்தான் பிரதமர் ஷெஹ
பாகிஸ்தான் முன்னாள் பிரதமர் இம்ரான் கானை கொல்லவே வந்தேன் என துப்பாக்கிச்சூடு நடத்திய சந்தேகநபர் வாக்குமூலம் அளித்துள்ளார்.யாரும் தன்னை தூண்டிவிடவில்லை என்று
வட கொரியாவின் கண்டம் விட்டு கண்டம் பாயும் ஏவுகணை சோதனை தோல்வியடைந்துள்ளதாக தென் கொரிய இராணுவம் தெரிவித்துள்ளது.கண்டம் விட்டு கண்டம் பாயும் ஏவுகணை ஏவுதல் இந்த ஆண
பாகிஸ்தான் முன்னாள் பிரதமர் இம்ரான் கான் மீது துப்பாக்கி சூடு நடத்தப்பட்டுள்ளதாக தெரிவிக்கப்பட்டுள்ளது.இந்நிலையில் அவர் மயிரிழையில் உயிர் தப்பியுள்ளதாக அந்Ī
கனடாவில் தமிழ் இளைஞர் ஒருவரை சுட்டுக் கொன்ற சம்பவத்தில் மற்றுமொரு தமிழர் குற்றவாளியாக அடையாளம் காணப்பட்டுள்ளார். சம்பவம் தொடர்பில் மேலும் தெரியவருவதாவது,கனடா
உக்ரைன் மீது பல மாதங்களாக போர் தொடுத்துள்ள ரஷ்யாவால் இது வரை உக்ரைனை முற்றுமுழுதாக கைப்பற்ற முடியாமல் போயுள்ளதால் விரக்தியின் உச்சத்தில் இருக்கின்றது.இந்நிலை
இஸ்ரேல் பொதுத் தேர்தல் முடிவுகள் இன்று (புதன்கிழமை) வெளியாகும் என எதிர்பார்க்கப்படுகிறது.இந்த தேர்தலில் முன்னாள் பிரதமர் பெஞ்சமின் நெதன்யாகு மீண்டும் பிரதமரா
கனடாவில் 2025-ஆம் ஆண்டில் 500,000 புதிய நிரந்தர குடியிருப்பாளர்களை வரவேற்கத் திட்டமிட்டுள்ளதாகவும், கடுமையான தொழிலாளர் பற்றாக்குறையை நிவர்த்தி செய்ய வருகையை அதிகரிக்க Ī
சீனாவில் இருந்து ஒரு தொகுதி டீசல் இம்மாத இறுதிக்குள் நாட்டிற்கு வரவுள்ளதாக மின்சக்தி மற்றும் எரிசக்தி அமைச்சர் காஞ்சன விஜேசேகர தெரிவித்தார்.அபுதாபியில் நடைபெ
மத்திய நிதியமைச்சர் நிர்மலா சீதாராமன் கடந்த பிப்ரவரி மாதம் நாடாளுமன்றத்தில் பட்ஜெட் தாக்கல் செய்த போது காகித வடிவிலான பணத்திற்கு மாற்றாக டிஜிட்டல் கரன்சி அறிம
ஐக்கிய நாடுகள் சபையின் தரகு தானிய ஒப்பந்தத்தில் ரஷ்யா பின்வாங்கிய போதும் உக்ரைன் தனது உணவு ஏற்றுமதியைத் தொடர்வதாக துருக்கி தெரிவித்துள்ளது.இணைக்கப்பட்ட கிரிம
ரஷ்யாவின் தொடர் ஏவுகணைத் தாக்குதல்களால் உக்ரைன் தலைநகர் கீவ்வில் தண்ணீர் தட்டுப்பாடு ஏற்பாட்டுள்ளதாக தெரிவிக்கப்பட்டுள்ளது. இதனால் மக்கள் தண்ணீருக்காக வரிசĭ
தமிழகத்தில் வடகிழக்கு பருவமழை கடந்த 29ம் தேதி தொடங்கியது. இதையடுத்து பல்வேறு மாவட்டங்களில் பரவலாக மழை பெய்து வருகிறது. இந்த நிலையில் சென்னையில் நேற்று மாலை முதல் க
இந்தியாவின் குஜராத் மாநிலத்தில் தொங்கு பாலம் இடிந்து விழுந்த விபத்தில் சகோதரர்கள் மூவர் பலியான சம்பவம் பெரும் சோகத்தை ஏற்படுத்தியுள்ளது.ஞாயிற்றுக்கிழமை மாலை
பிரித்தானியாவில் சட்டவிரோத குடியேறிகள் மற்றும் அகதிகள் எதிர்நோக்கும் இடநெருக்கடி பிரச்சினை ரிஷி சுனக் அரசாங்கத்துக்கு பெரும் பிரச்சினையாக மாறியுள்ளது.டோவரி
உக்ரைனின் முக்கிய உள்கட்டமைப்புகள் மீது ரஸ்யா இன்று 50க்கும் மேற்பட்ட ஏவுகணைகளை 3 மணி நேரத்திற்குள் ஏவி தாக்குதல் நடத்தி இருப்பதாக உக்ரைன் தெரிவித்துள்ளது.உக்ரைன
தென் கொரியாவின் தலைநகர் சியோலில் ஹாலோவீன் கொண்டாட்டத்தின் போது ஏற்பட்ட விபத்தில் இலங்கையர் ஒருவரும் உயிரிழந்துள்ளதாக தெரியவந்துள்ளது.உயிரிழந்த குறித்த இலங்Ĩ
ஆட்களை கடத்தும் கும்பல்களுக்கு எதிராக உரிய நடவடிக்கை முன்னெடுக்கப்படும் என பிரித்தானிய பிரதமர் ரிஷி சுனக் மற்றும் பிரான்ஸ் அதிபர் மேக்ரான் ஆகியோர் உறுதி பூண்ட
இங்கிலாந்தில் ரயில் கட்டணத்தை செலுத்தமால் ஏமாற்றுபவர்களுக்கான அபராதம், எதிர்வரும் ஆண்டு ஜனவரி மாதத்திலிருந்து 20 பவுண்டுகளில் இருந்து 100 பவுண்டுகளாக உயரும் என அர
இரண்டாம் உலகப் போருக்குப் பின்னர் உலகம் " மிகவும் ஆபத்தான" தசாப்தத்தை எதிர்கொள்கிறது என்று ரஷ்ய அதிபர் விளாடிமிர் புடின் எச்சரித்துள்ளார்.மொஸ்கோவில் உரையாற்று
ரஸ்ய படைகளின் கட்டுப்பாட்டில் இருக்கும் உக்ரைனின் ஷக்தார்ஸ்க் நகரில் தொடருந்து நிலையம் மற்றும் எண்ணெய் சேமிப்பு கிடங்கு மீது உக்ரைனிய படைகள் ஏவுகணைத் தாக்கு
ஈரானின் 400 டிரோன்களை கொண்டு உக்ரைன் மீது ரஸ்யா தாக்குதல் நடத்தியதாக உக்ரைன் அதிபர் தெரிவித்துள்ளார்.உக்ரைன் மீது கடந்த 8 மாதங்களுக்கு மேலாக ரஸ்யப் படைகள் தாக்குதல
இந்தோனேசியாவின் ஜம்பி மாகாணத்தில் பெண் ஒருவரை மலைப்பாம்பு கொன்று முழுவதுமாக விழுங்கியுள்ளதாக உள்ளூர் செய்திகள் தெரிவிக்கின்றன என்று பிபிசி தெரிவித்துள்ளது.Ĩ
உக்ரைன் - ரஸ்யா இடையேயான போர் 8 மாதங்களாக நீடித்து வரும் நிலையில், கிழக்கு மற்றும் தெற்கு உக்ரைனில் ரஸ்ய துருப்புக்களுக்கு பின்னடைவு ஏற்பட்டுள்ளதாக அமெரிக்கா தெரĬ
பிரித்தானிய பிரதமராக தெரிவு செய்யப்பட்டுள்ள இந்திய வம்சாவளியைச் சேர்ந்தவரான ரிஷிசுனக் மற்றும் அவரது கோடீஸ்வர தம்பதி மன்னர் சார்லஸை விடவும் அதிக சொத்துக்கள் க
40 ஆண்டுகளாக நாட்டின் வலிமையான துப்பாக்கி கட்டுப்பாட்டு விதிமுறைகளில் புதிய கைத்துப்பாக்கி விற்பனையை கனடா தடை செய்துள்ளது.வெள்ளிக்கிழமை அமுலுக்கு வந்த புதிய நட&
ஜி ஜின்பிங் மூன்றாவது முறையாக சீனாவின் ஜனாதிபதியாக ஏகமனதாக தெரிவு செய்யப்பட்டுள்ளார்.மாவோ சேதுங்கிற்குப் பின்னர் நாட்டில் அதிக காலம் ஜனாதிபதியாக தெரிவு செய்ய
தெற்கு சூடானில் நடந்த பழங்குடியினரின் சண்டையில் இறந்தவர்களின் எண்ணிக்கை குறைந்தது 220 ஆக உயர்ந்துள்ளது. இது சமீபத்திய ஆண்டுகளில் இன வன்முறையின் மிக மோசமான அத்தியĬ
இருவரும் சேர்ந்து தங்கள் நாடுகளுக்கான அழகான எதிர்காலத்தை கட்டமைப்போம் என சீன ஜனாதிபதி ஸி ஜின்பிங்கிற்கு அனுப்பிய வாழ்த்துச் செய்தியில் வடகொரிய தலைவர் கிம் ஜோங
இருவரும் சேர்ந்து தங்கள் நாடுகளுக்கான அழகான எதிர்காலத்தை கட்டமைப்போம் என சீன ஜனாதிபதி ஸி ஜின்பிங்கிற்கு அனுப்பிய வாழ்த்துச் செய்தியில் வடகொரிய தலைவர் கிம் ஜோ
பிரித்தானிய பிரதமர் பதவிக்கான தேர்தல் போட்டியிலிருந்து பொரிஸ் ஜோன்சன் விலகுவதாக அறிவித்துள்ளார்.ரிஷி சுனக் தலைமையைப் பாராட்டிய பொரிஸ் ஜோன்ஸன், சில கடினமான சவா
இந்தியாவின் அதிக நன்கொடை வழங்கியவர்கள் பட்டியல் வெளியிடப்பட்டுள்ள நிலையில், இதில் முதலிடம் பிடித்து சாதனை படைத்துள்ளார் தமிழ்நாட்டை சேர்ந்த பிரபல தொழிலதிபர்.
ஒரே இரவில் உக்ரைன் மீது ரஸ்யா பாரிய தாக்குதலை நடத்தியதாக அதிபர் ஜெலென்ஸ்கி (Zelensky) கூறியுள்ளார்.ஆக்கிரமிப்பாளர் தொடர்ந்து நம் நாட்டை அச்சுறுத்தி வருகிறார் என்றும் தĭ
40 ஆண்டுகளாக நாட்டின் வலிமையான துப்பாக்கி கட்டுப்பாட்டு விதிமுறைகளில் புதிய கைத்துப்பாக்கி விற்பனையை கனடா தடை செய்துள்ளது.நேற்று (வெள்ளிக்கிழமை) அமுலுக்கு வந்த
ஆப்பிரிக்கா நாடான சாத்தில் ஆளும் அரசுக்கு எதிராக பொதுமக்கள் போராட்டம் நடத்தி வருகின்றனர்.அந்நாட்டு தலைநகர் என்டிஜாமேனாவில் போராட்டக்காரர்கள் தடையை மீறி பேரண
கனடா இந்த நிதியாண்டில் 3,00,000 புலம்பெயர்ந்தோருக்கு குடியுரிமை வழங்கவுள்ளது.ஐஆர்சிசியின் மூத்த அதிகாரிக்கு அனுப்பப்பட்ட அரசாங்க குறிப்பின்படி இந்த தகவல் வெளியாகி
பிரித்தானிய பிரதமர் பதவியில் இருந்து லிஸ் டிரஸ் விலகியதையடுத்து அப்பதவிக்கு மீண்டும் போட்டியிடவுள்ளதாக பொரிஸ் ஜோன்சன் அறிவித்துள்ளார்.முன்னாள் பிரதமரான அவரĮ
மலேசியாவில் அடுத்த மாதம் 19ம் திகதி பொதுத் தேர்தலை நடத்த முடிவு செய்யப்பட்டுள்ளது. மேலும் அதே நாளில் 3 மாகாணப் பேரவைகளுக்கான தேர்தலும் நடத்தப்படும்.மலேசியாவில் ஆள
கிரீமியாவை ரஸ்யாவுடன் இணைக்கும் பாலத்தில் கடந்த சில நாட்களுக்கு முன்பு நடந்த குண்டு வெடிப்புக்கு உக்ரைன் தான் காரணம் என குற்றம் சாட்டிய ரஸ்யா உக்ரைன் மீதான தாக்
இந்தியாவின் கேரள மாநிலத்தில் மனநலம் குன்றிய மகனை தந்தை தீ வைத்து எரித்துக் கொன்ற சம்பவம் பரபரப்பை ஏற்படுத்தியுள்ளது.கேரள மாநிலம் திருச்சூர் கேச்சேரியை சேர்ந்த 6
ஆப்கானிஸ்தானில் கை, கால்களை கட்டிப்போட்டு 27 பேரை தலீபான்கள் சுட்டுக்கொன்ற சம்பவம் நிகழ்ந்துள்ளது.ஆப்கானிஸ்தானில் கடந்த ஆண்டு ஆகஸ்டு மாதம் தலீபான்கள் ஆட்சி பொறு
ரஷ்யா உக்ரைன் போர் கடந்த 7 மாதங்களாக நீடித்து வரும் நிலையில், உலக நாடுகள் பலவும் பெரிதும் பாதிக்கப்பட்டுள்ள நிலையில், தற்போது அணு ஆயுத தாக்குதல் அச்சுறுத்தல் உண்ம
பரீட்சை மோசடி செய்ததாக கூறி ஆடைகளை கழற்றுமாறு ஆசிரியர் வற்புறுத்தியதால் மாணவி தீக்குளித்து தற்கொலை செய்ய முயன்ற சம்பவம் இந்திய மாநிலம் ஒன்றில் இடம்பெறுள்ளது.இ
மில்லியன் கணக்கானோருக்கு அடுத்த சில நாட்களில் பணம் அளிக்க இருப்பதாக ஒன்ராறியோ மாகாணம் அறிவித்துள்ளது.காலநிலை நடவடிக்கை ஊக்கத்தொகை (CAIP) எனப்படும் திட்டத்தின் கீழ
வடக்கு துருக்கியின் பார்டின் மாகாணத்தில் நிலக்கரிச் சுரங்கத்தில் ஏற்பட்ட வெடிவிபத்தில் குறைந்தது 25 பேர் உயிரிழந்துள்ளனர் மற்றும் டசன் கணக்கானவர்கள் நிலத்தடி
உக்ரைன் அருகே உள்ள ரஷ்ய இராணுவத்தின் பெல்கொரோட் பயிற்சி நிலையத்தில் துப்பாக்கிதாரிகள் நடத்திய தாக்குதலில் குறைந்தது 11 பேர் கொல்லப்பட்டுள்ளதாக தெரிவிக்கப்பட்