ஆட்சிக்கு எதிரான போராட்டங்கள் சீனாவில் அரிதாகவே காணப்படுகின்ற நிலையில் தற்போது அங்கு நடந்தேறியுள்ள வெளிப்படையான போராட்டம் உலக மக்களின் கவனத்தை ஈர்த்துள்ளது.
பணிபகிஷ்கரிப்பில் ஈடுபட இன்னும் ஒரு படி நெருக்கமாக உள்ள ஆசிரியர்கள், 5 சதவீத ஊதிய உயர்வு சலுகையை நிராகரித்துவிட்டு பணிபகிஷ்கரிப்பில் ஈடுபட தயாராகி வருவதாக தெரிவ
பாகிஸ்தானின் முல்தான் நகரில் உள்ள மருத்துவமனையின் கூரையில் குறைந்தது 200 அழுகிய சடலங்கள் கண்டெடுக்கப்பட்ட சம்பவம் பரபரப்பை ஏற்படுத்தியுள்ளது.முல்தானில் உள்ள நி&
பிரான்ஸில் எரிபொருள் விநியோகத்தில் தட்டுப்பாடு ஏற்பட்டுள்ளது.இதனால், சென்ரெனிஸ் (Seine-Saint-Denis) மாவட்டத்தில் உள்ள எரிபொருள் நிரப்பு நிலையங்களில் கொள்கலன்களில் எரிபொருட்
2023 ஆம் ஆண்டின் முதல் காலாண்டில் கனடாவில் பொருளாதார மந்தநிலை ஏற்படுவதற்கான வாய்ப்புகள் மிக அதிகமாக உள்ளதென ரோயல் வங்கியின் பொருளாதார நிபுணர்களான நாதன் ஜான்சன் மī
துருக்கி நிலக்கரி சுரங்கத்தில் ஏற்பட்ட வெடிகுண்டு விபத்தில் 22 பேர் உயிரிழந்துள்ளனர்.இதனையடுத்து விபத்து ஏற்பட்ட இடத்தை துருக்கி அதிபர் எர்டோகன் பார்வையிட்டுள
கனடாவின் ரொறென்ரோ மார்க்கதம் நகரில் இடம்பெற்ற வாகன விபத்து ஒன்றில் ஈழத்தமிழ் பூர்வீகத்தை கொண்ட இளையோர் இருவர் உயிரிழந்துள்ளனர்.உயிரிழந்த இருவரும் ஒரே குடும்ப
உக்ரைன் ரஷ்யா இடையிலான போர் நடவடிக்கையின் உச்சக்கட்டமாக, ரஷ்ய படைகளின் கட்டுப்பாட்டில் இருக்கும் கிழக்கு உக்ரைனின் மிக முக்கிய நான்கு நகரங்களை ரஷ்யாவுடன் இணை
பூமிக்கு வெளியே அண்டவெளியில் சுற்றித்திரியும் விண்கல் மீது, விண்கலத்தை மோதி திசை திருப்பும் முயற்சியில், நாசா வெற்றி கண்டுள்ளது.பூமியிலிருந்து 68 லட்சம் மைல்கள் Ī
14 மாத காலப்பகுதியில் பிரித்தானியாவின் ஹோட்டல்களில் தங்கவைக்கப்பட்டிருந்த 100க்கும் மேற்பட்ட ஆதரவற்ற புலம்பெயர்ந்தோர் சிறுவர்கள், காணாமல் போயுள்ளதாக தகவல்கள் தெ
வெனிசுவேலாவில் இருந்து புலம்பெயர்ந்தோரை அமெரிக்காவிற்குள் நுழைய அனுமதிக்கும் திட்டத்திற்கு அமெரிக்காவும் மெக்சிகோவும் ஒப்புக் கொண்டுள்ளன.ஆனால், சட்டவிரோதம
உத்தர பிரதேச மாநிலத்தில் சிவன் வேடமிட்டு நடித்த நபர் ஒருவர், மேடையிலேயே உயிரிழந்த சம்பவம் அப்பகுதி மக்களை சோகத்தில் ஆழ்த்தியுள்ளது.உத்தர பிரதேச மாநிலம், ஜான்பூர
பூமிக்கு வெளியே அண்டவெளியில் சுற்றித்திரியும் விண்கல் மீது, விண்கலத்தை மோதி, திசை திருப்பும் முயற்சியில், நாசா வெற்றி கண்டுள்ளது.பூமியிலிருந்து 68 லட்சம் மைல்கள்
கனடாவில் உள்ள பாடசாலை வாரியம் அறங்காவலர் பதவிக்கான மறு தேர்தலில் இலங்கையை பூர்வீகமாக கொண்ட தமிழ் பெண் ஒருவரும் போட்டியிடுகின்றார்.இந்த நிலையில் கனடாவை சேர்ந்
மலேசிய நாடாளுமன்றம் முன்கூட்டியே கலைக்கப்படுவதாக பிரதமர் சாப்ரி யாகூப் அறிவித்துள்ளார்.இதனால், நாடாளுமன்றத்தின் ஆயுள் காலம் முடிவதற்கு 6 மாதங்களுக்கு முன்னரே
வெனிசுவேலாவின் லாஸ் டெஜெரியாஸ் நகரில் நிலச்சரிவு காரணமாக வீடுகள் இடிந்து விழுந்ததில் உயிரிழந்தவர்களின் எண்ணிக்கை 36ஆக உயர்ந்துள்ளது. மேலும் 56 பேர் காணாமல் போயுளĮ
உக்ரைன் தலைநகர் மத்திய மாவட்டத்தில் பல குண்டுவெடிப்புகள் நடந்ததாக கீவ் மேயர் விட்டலி கிளிட்ச்கோ தெரிவித்துள்ளார்.மத்திய கிவ்வில் உள்ள ஹ்ருஷெவ்ஸ்கி நினைவுச்ச
பாகிஸ்தானின் முன்னாள் பிரதமர் இம்ரான் கான் எப்போது வேண்டுமானாலும் கைதாகலாமென தகவல் வெளியாகியுள்ளது.கட்சிக்கு சட்டவிரோதமாக வெளிநாட்டு நிதி பெற்ற வழக்கில் இம்
ரஷ்யாவையும் கிரிமியா தீபகற்பத்தையும் இணைக்கும் பாலத்தில் பாரிய தீவிபத்து ஏற்பட்டுள்ளதாக அறிவிக்கப்பட்டுள்ளது.2014 இல் கிரிமியாவை ரஷ்யா உக்ரைனிலிருந்து கைப்பற
பிரித்தானிய குடும்பங்கள் இந்த குளிர்காலத்தில் ஒரே நேரத்தில் 3 மணிநேரம் வரை மின்சாரத்தை இழக்க நேரிடும் என்று தேசிய கிரிட் எச்சரித்துள்ளது.இது ஒரு "சாத்தியமற்ற" சூ
பிரித்தானியாவில் உள்ள மூன்றில் இரண்டு பங்கு இளைஞர்கள் தங்கள் தலைமுறையின் எதிர்காலத்தைப் எண்ணி அஞ்சுவதாக ஒரு ஆய்வு கண்டறிந்துள்ளது.16 முதல் 25 வயதுடையவர்களில் கிடĮ
ரஷ்யாவால் புதிதாக இணைக்கப்பட்ட நான்கு பிராந்தியங்களை அமைதியாக அபிவிருத்தி செய்வதாக, ரஷ்ய ஜனாதிபதி விளாடிமிர் புடின் உறுதியளித்துள்ளார்.ரஷ்ய ஆசிரியர் தினத்தி
மேற்கு ஆப்பிரிக்காவில் உள்ள காம்பியா நாட்டில் 66 குழந்தைகள் உயிரிழந்துள்ளனர்.இந்தியாவில் தயாரிக்கப்பட்ட இருமல் மற்றும் சளி மருந்தை எடுத்து கொண்டதால் அவர்கள் ம&
அமெரிக்காவில் கடத்தப்பட்ட இந்தியக் குடும்பம் ஒன்று கலிஃபோர்னியாவில் சடலமாக மீட்கப்பட்டுள்ளது. இச்சம்பவம் அங்கு வாழும் இந்தியர்கள் அச்சம் மற்றும் கவலையில் ஆழ
கடந்த ஆண்டு 2 ஆம் எலிசபத் மகாராணியை கொல்ல முயற்சி செய்த இந்திய வம்சாவளி இளைஞன் மீது தற்போது நீதிமன்றம் விசாரணை முன்னெடுக்கவுள்ளதாக தெரியவந்துள்ளது.20 வயதேயான ஜஸ்வ
தென் கொரியாவின் இராணுவத்தின் கூற்றுப்படி, வட கொரியா இரண்டு குறுகிய தூர பாலிஸ்டிக் ஏவுகணைகளை ஏவியுள்ளது.இன்று காலை, ஜப்பான் திசையில், அதன் கிழக்கு கடற்பகுதியை நோகĮ
ஈரானில் இருந்து சீனா சென்ற விமானத்திற்கு தொலைபேசி வாயிலாக வெடிகுண்டு மிரட்டல் விடுக்கப்பட்ட சம்பவம் உலக அளவில் பரபரப்பை ஏற்படுத்தியுள்ளது.ஈரானின் தலைநகர் தெஹ
கனடாவில் தமிழ் சிறுமி ஒருவர் காணாமல் போயுள்ளதாக அந்நாட்டு காவல்துறையினர் அறிவித்துள்ளனர்.15 வயதான அஞ்சன்னா சக்திவடிவேல் என்பவரே இவ்வாறு காணாமல் போயுள்ளதாக தெரி&
சமூக வலைதளங்களில் முக்கிய பங்கினையும், பொழுதுபோக்கு அம்சமாகவும், அறிவுத் தேடலுக்கான களஞ்சியமாகவும் யூடியூப் தளம் இயக்கி வருகின்றது.யூடியூப்பில் நமக்கு தர்ம சங
ஆப்கானிஸ்தான் தலைநகர் காபூலில் உள்ள உயர் கல்வி நிறுவனம் ஒன்றில் இடம்பெற்ற தற்கொலைப் படைத்தாக்குதலில் ஏராளமான உயிரிழப்பு ஏற்பட்டுள்ளது.தலைநகர் காபூலின் மேற்க
உக்ரைன் பிராந்தியங்களை ரஷ்யாவுடன் இணைப்பதற்கான ஒப்பந்தங்களில் புடின் கையெழுத்திட்டதைத் தொடர்ந்து ரஷ்யாவுக்கு எதிராக அமெரிக்கா புதிய பொருளாதாரத் தடைகளை விதி
தனது ஆட்சியின் முதல் அரசு முறை பயணமாக பக்கிங்ஹாம் அரண்மனைக்கு வரும் தென்னாப்பிரிக்காவின் ஜனாதிபதி மற்றும் முதல் பெண்மணியை மன்னர் சார்லஸ் வரவேற்கிறார்.நவம்பர் 22
உக்ரைனின் 4 மாகாணங்களை தமது நாட்டுடன் இணைக்கும் ரஷ்யாவின் முடிவுக்கு எதிர்ப்பு தெரிவித்து ஐ.நா. பாதுகாப்பு சபை கூட்டத்தில் அமெரிக்கா, அல்பேனியா ஆகிய நாடுகள் கொண்ĩ
கிழக்கு உக்ரேனிய நகரமான லைமான் உக்ரேனியப் படைகளால் சுற்றி வளைக்கப்பட்டதை அடுத்து அப்பகுதியில் இருந்து ரஷ்ய படைகள் வெளியேறியுள்ளன.நேற்று சனிக்கிழமை ஜனாதிபதி வ
இந்தோனேஷியாவின் கிழக்கு ஜாவா மாகாணத்தில் நேற்றிரவு இடம்பெற்ற கால்பந்தாட்ட போட்டியில் ஏற்பட்ட மோதலில் சிக்கி பொலிஸார் உட்பட 127 பேர் உயிரிழந்துள்ளனர்.கலவரத்தில்
சார்லஸ் மன்னரின் உருவம் பொறிக்கப்பட்ட 50 பென்ஸ் நாணயம் நேற்று (வெள்ளிக்கிழமை) வெளியிடப்பட்டது.இந்த நாணயங்கள் படிப்படியாக புழக்கத்தில் வருவதால் மக்கள் டிசம்பர் மா
பல தொழிற்சங்கங்களில் உள்ள ரயில் தொழிலாளர்கள் ஒரே நாளில் வெளிநடப்பு செய்வதால் பிரித்தானியாவின் பெரும் பகுதிகளில் உள்ள ரயில் சேவைகள் பாதிக்கப்பட்டுள்ளது.லண்டன
பிரித்தானிய மகாராணி இரண்டாம் எலிசபெத்தின் இறுதி ஊர்வலத்தில், அவரது உடல் வைக்கப்பட்டிருந்த பேளை அருகே காவல்காத்துச் சென்ற 18 வயது காவலாளி, ராணுவ முகாமில் சடலமாக மீ
மறைந்த மகாராணி இரண்டாம் எலிசபெத் எங்கு சென்றாலும் கறுப்பு நிறத்திலான பையை தனது கையில் வைத்திருப்பார். அவர் இவ்வாறு அந்த பையை ஏன் வைத்திருக்கிறார் என்பது பலருக்க
ரஷ்யாவிற்கும் ஐரோப்பாவிற்கும் இடையே இரண்டு பெரிய எரிவாயு குழாய்களில் மூன்று மர்ம கசிவுகள் குறித்து ஐரோப்பிய நாடுகள் விசாரணை நடத்தி வருகின்றன.நோர்ட் ஸ்ட்ரீம் 1 ம
உலகளவில் புதிய முதலீட்டாளர்கள் அமெரிக்க நாணயத்தை நோக்கி விரைந்துள்ள நிலையில் டொலருக்கு நிகரான பவுண்ட், வரலாறு காணாத அளவுக்கு வீழ்ச்சியடைந்துள்ளது.ஸ்டெர்லிங்
இளவரசர் மொஹமட் பின் சல்மான், அரசர் சல்மான் உத்தரவின் பேரில் சவூதி அரேபியாவின் பிரதமராக நியமிக்கப்பட்டுள்ளதாக சவூதி அரேபிய ஊடகம் செய்தி வெளியிட்டுள்ளது.இளவரசர் &
ரஷ்யாவால் உக்ரைன் வீரர் சிறை கைதியாக பிடிபடுவதற்கு முன்பிருந்த நிலையும் பிடிபட்ட நிலையில் அவரின் நிலை தொடர்பான அதிர்ச்சி தரும் புகைப்படங்கள் வெளியாகி உள்ளன.உக
மறைந்த ஜப்பானின் முன்னாள் பிரதமர் ஷின்சோ அபேக்கு அஞ்சலி செலுத்த, மக்கள் கூட்டம் திரண்டு வருகின்றனர்.படுகொலை செய்யப்பட்ட ஷின்சோ அபேயின் இறுதிச் சடங்கு இன்று (செவ்
ஈரானின் கடுமையான ஹிஜாப் சட்டங்களை மீறியதாக குற்றம் சாட்டப்பட்டு நாட்டின் காவல்துறையினரால் அடித்துக் கொல்லப்பட்ட 22 வயதான மஹ்சா அமினியின் மரணம் எதிர்ப்புகளைத் த&
ஈரான் ரஷ்யாவுக்கு ஆளில்லா விமானங்களை கொடுத்து உதவியதற்கு பதிலளிக்கும் வகையில், ஈரானியத் தூதரின் அங்கீகாரம் இரத்து செய்யப்படும் என்றும், ஈரானிய தூதரகப் பணியாளர
ரஷ்யாவின் புதிய அணிதிரட்டலுக்கு எதிரான போராட்டங்கள் நாடு முழுவதும் தொடர்வதால், நூற்றுக்கணக்கான மக்கள் அதிகாரிகளால் கைது செய்யப்பட்டுள்ளனர்.சனிக்கிழமையன்று 32
தனது கச்சா எண்ணெய்க்கு ஜி-7 நாடுகள் நிர்ணயிக்கும் விலை வரம்பு நியாயமானதாக இல்லாவிட்டால் சர்வதேச சந்தைக்கு கச்சா எண்ணெய் விநியோகம் நிறுத்தப்படும் என்று ரஷ்யா எச்
ஜப்பானின் முன்னாள் பிரதமர் ஷின்சோ அபேயின் இறுதிச் சடங்கில் கலந்துகொள்வதற்காக ஜனாதிபதி ரணில் விக்கிரமசிங்க உள்ளிட்ட இலங்கை தூதுக்குழுவினர் நாளை இரவு ஜப்பான் ச
பிரான்ஸ் தலைநகர் பாரிசின் புறநகர பகுதியான லாகூர்நெவ் இல் கத்திக்குத்து தாக்குதலுக்கு இலக்கான இரண்டு ஈழத்தமிழ் இளைஞர்களில் ஒருவர் பலியாகியுள்ளதுடன், மற்றவர் ஆ
கொவிட் தொற்றுநோய் காரணமாக இரண்டு ஆண்டுகளுக்கும் மேலாக மூடப்பட்டிருந்த எல்லைகளை தடுப்பூசி போடப்பட்ட வெளிநாட்டு சுற்றுலாப் பயணிகளுக்கு ஜப்பான் மீண்டும் திறக்Ĩ
சிரியாவின் கடற்பகுதியில் புலம்பெயர்ந்தோர்கள் பயணித்த படகு மூழ்கியதில் 61 புலம்பெயர்ந்தோரின் உடல்கள் கண்டெடுக்கப்பட்டுள்ளதாக லெபனான் போக்குவரத்து அமைச்சர் தĭ
ஈரானில் ஹிஜாப்பிற்கு எதிரான மக்கள் புரட்சி விஸ்வரூபம் எடுத்துள்ள நிலையில், பாதுகாப்பு படையினருக்கும் மக்களுக்கும் இடையில் கடும் மோதல் ஏற்பட்டுள்ளது என சர்வதே
பிரித்தானிய மகாராணியின் இறுதி சடங்குக்கு முன்பு ஓட்டலில் இசை நிகழ்ச்சி ஒன்றில் மகிழ்ச்சியாக கனடா பிரதமர் ஜஸ்டீன் ரூடோ (Justin Trudeau) பாடும் பாடல் காணொளி சமூக வலைத்தளங்களில
கொவிட் தொற்று நோயால் உயிரிழந்த அமெரிக்கர்களின் எண்ணிக்கை தொடர்ந்து அதிகரித்து வரும் நிலையில் அமெரிக்காவில் கொவிட் தொற்றுநோய் முடிவுக்கு வந்துவிட்டதாக அமெரிĨ
உக்ரைனில் தொடங்கிய போரை முடிவுக்கு கொண்டு வர ரஷ்ய ஜனாதிபதி விளாடிமீர் புடின் முயல்வதாக துருக்கி ஜனாதிபதி ரெசெப் தையிப் எர்டோகன் தெரிவித்துள்ளார்.விளாடிமிர் பு
ராணி இரண்டாம் எலிசபெத்தின் இறுதி ஊர்வலத்தில் இராணுவ வீரர், காவலர், அரண்மனை ஊழியர்கள் என பலர் மயக்கமடைந்து சரிந்து வீழ்ந்துள்ளனர்.திங்களன்று ராணி எலிசபெத்தின் இற
தாய்வானின் தென்கிழக்கு கடற்கரையில் ஏற்பட்ட 6.9 ரிக்டர் அளவிலான சக்திவாய்ந்த நிலநடுக்கத்தில் 146பேர் காயமடைந்துள்ளனர்.இந்த நிலநடுக்கம் நேற்று (ஞாயிற்றுக்கிழமை) மதி
மறைந்த ராணி இரண்டாம் எலிசபெத்தின் உடல் அவருக்கு மிகவும் பிடித்த அரண்மனைகளில் ஒன்றான விண்ட்சர் அரண்மனை வளாகத்தில் உள்ள செயின்ட் ஜோர்ஜ் தேவாலயத்துக்குள் நல்லடக
மறைந்த இரண்டாம் எலிசபெத் மகாராணியின் இறுதி சடங்கிற்கு 7.5 மில்லியன் அமெரிக்க டொலர்கள் செலவாகும் என மதிப்பிடப்பட்டுள்ளது.நியூயோர்க் போஸ்ட்டின் கூற்றுப்படி, ராணி எ
இரண்டாம் எலிசபெத் மாகாராணியின் இறுதி சடங்கு நாளை திங்கட்கிழமை இடம்பெறவுள்ள நிலையில் அமெரிக்க ஜனாதிபதி ஜோ பைடனும் லண்டன் வந்தடைந்தார்.லண்டனுக்கு வரும் சுமார் 500 Ħ
பிரித்தானிய மகாராணி எலிசபெத் எலும்பு தொடர்பான பிரச்சனையால் உயிரிழந்தார் என அரச குடும்ப வரலாற்று ஆய்வாளர் லேடி கொலின் காம்ப்பெல் (Lady Colin Campbell) தெரிவித்துள்ளார்.ராணியார்
கடந்த ஞாயிற்றுக்கிழமை நடந்த தேர்தலில் தனது அரசாங்கம் தோற்கடிக்கப்பட்டதையடுத்து, தான் பதவி விலகப் போவதாக சுவீடன் பிரதமர் தெரிவித்துள்ளார்.55 வயதான மாக்டலேனா ஆண்ட
வெஸ்ட்மின்ஸ்டர் அறைக்குள் வைக்கப்பட்டுள்ள இரண்டாம் எலிசபெத் மகாராணியின் உடலத்துக்கு அஞ்சலி செலுத்த சீனாவுக்கு தடை விதிக்கப்பட்டுள்ளது.ஹவுஸ் ஒஃப் காமன்ஸ் சபĬ
ராணி இரண்டாம் எலிசபெத்தின் உடலுக்கு அஞ்சலி செலுத்த, வரிசையில் அதிகபட்ச நீளம் 10 மைல்கள் (16 கிமீ) வரை மக்கள் காத்திருக்கின்றனர்.இந்த நேரத்தில், வரிசை கிட்டத்தட்ட மூன்ற
உக்ரைன் ஜனாதிபதி வெலோடிமீர் ஸெலென்ஸ்கி கார் விபத்தில் சிக்கி சிறு காயங்களுடன் அதிர்ஷ்டவசமாக உயிர்தப்பியுள்ளார்.உக்ரைனின் வடகிழக்குப் பகுதியில் ரஷ்ய ஆக்கிரமĬ
மகத்தான சமூக மாற்றத்தை ஏற்படுத்திய மரியாதைக்குரிய இரண்டாம் எலிசபெத் மகாராணியின் மறைவுக்கு உலகத் தலைவர்கள் மற்றும் முக்கியஸ்தர்கள் இரங்கல் தெரிவித்து வருகினĮ
ஆந்திர மாநிலம் நெல்லூரில் ஆசிரியரின் கேள்விக்கு பதிலளித்து கொண்டு இருந்த ஏழாம் வகுப்பு மாணவி திடீரென மாரடைப்பு ஏற்பட்டு உயிரிழந்துள்ளார்.நெல்லூர் மாவட்டம் வி
பிரித்தானிய மகாராணியின் மரணம் காரணமாக எமது இதயம் நொருங்கிக்போயுள்ளது என்று அந்த நாட்டின் முன்னணி செய்தித்தாள்கள் தெரிவித்துள்ளன.மகாராணிக்கு மரியாதை செலுத்தĬ
பிரித்தானிய மகாராணி இரண்டாம் எலிசபெத் காலமானார் உடல்நலக்குறைவால் இன்று காலமானார்.பக்கிங்ஹாம் அரண்மனை இதனைத் தெரிவித்துள்ளது.பிரித்தானிய மகாராணி ஸ்கொட்லாந்
கனடாவில் புலம்பெயர்ந்தவர்கள் இருவர் மோசமான முறையில் தாக்கப்பட்ட சம்பவம் அதிர்ச்சியை ஏற்படுத்தியுள்ளது.கனடாவின் பிரின்ஸ் எட்வர்ட் தீவில் நிகழ்ச்சி ஒன்றின்போ
பிரித்தானியாவின் பொருளாதாரம், மின்சார ஆற்றல், சுகாதாரம் உள்ளிட்ட முக்கியப் பிரச்சினைகளில் முழு கவனம் செலுத்தப்போவதாக புதிதாகப் பதவியேற்ற பிரதமர் லிஸ் ட்ரஸ் கு
கனடாவை உலுக்கிய கத்திக்குத்து சம்பவம் தொடர்பில், சந்தேக நபர்கள் இருவரில் ஒருவர் சடலமாக கண்டெடுக்கப்பட்டுள்ளதாக கனேடிய பொலிஸார் தெரிவித்துள்ளனர்.31 வயதான டேமியன&
கனடாவின் மத்திய சஸ்காட்சுவான் மாகாணத்தில் நேற்று (4) இடம்பெற்ற கத்திக்குத்து தாக்குதலில் குறைந்தது 10 பேர் கொல்லப்பட்டதுடன் மேலும் 15 பேர் காயமடைந்துள்ளனர்.அம்மாகா
மத்திய கனடாவில் உள்ள சஸ்காட்செவனில் நடந்த பாரிய கத்திக்குத்து சம்பவத்தில் குறைந்தது 10பேர் உயிரிழந்துள்ளனர் மற்றும் 15பேர் படுகாயமடைந்தனர்.பாதிக்கப்பட்டவர்கள் &
மேற்கு கொலம்பியாவில் நடந்த வெடிகுண்டு தாக்குதலில் 8 பொலிஸ் அதிகாரிகள் உயிரிழந்துள்ளதாக தெரிவிக்கப்பட்டுள்ளது.ஹூய்லாவின் சான் லூயிஸ் நகரில் வெள்ளிக்கிழமை ரோந
பிரித்தானியாவின் அடுத்த பிரதமர் யார் என்ற முடிவு நாளை மறுநாள்(5) அறிவிக்கப்படவுள்ளது.இதற்கமைய வெளியுறவுச் செயலாளர் லிஸ் டிரஸ் புதிய பிரதமராக பதவியேற்கவுள்ளதாக க
உலக அளவில் புரட்சிக்கு உதாரணமாக திகழ்ந்த மாவீரன் சேகுவாராவின் இளைய மகன் கமீலோ சேகுவாரா காலமானார்.60 வயதான கமீலோ சேகுவாரா, வெனிசுவேலா நாட்டின் சராகவ் நகருக்கு சென்
ரஷ்யாவின் லுகோயில் எண்ணெய் நிறுவனத் தலைவர் ரவில் மகனோவ், மாஸ்கோவில் உள்ள மருத்துவமனை ஜன்னலில் இருந்து விழுந்து உயிரிழந்ததாக தகவல்கள் தெரிவிக்கின்றன.நிறுவனம் அ
இலங்கைப் பெண் ஒருவர் பிரித்தானியாவில் உயரிய மதிப்பெண்களைப் பெற்று சாதித்துக்காட்டியுள்ளார்.Gloucestershire இல் உள்ள Stroud High School என்ற பாடசாலையில் படிக்கும் உடர்னா ஜெயவர்தன (Udarna Jayawardena) என்ற
சந்தையில் கூலி வேலை பார்த்த வந்த நபர் ஒரே இரவில் கோடீஸ்வரர் ஆகியுள்ளார்.கேரளாவின் மல்லாபுரத்தை சேர்ந்தவர் ராஜேஷ் எனும் குறித்த நபர் அங்குள்ள சந்தையில் சுமைதூக்&
உக்ரைனிய கடற்படையினருக்கு நீருக்கடியில் உள்ள கண்ணிவெடிகளை அகற்றுவதற்கான ட்ரோன் பயிற்சிகளை றோயல் கடற்படையினர் அளித்து வருகின்றனர்.இது ரஷ்ய துருப்புகளால் கடறĮ
அமெரிக்காவில் இந்தியப் பெண்கள் நால்வரை மெக்சிகோ அமெரிக்கன் பெண் ஒருவர் இன ரீதியாக வசைபாடியதுடன் அவர்களைத் தாக்கிய வீடியோ வெளியாகி அதிர்ச்சியை ஏற்படுத்தியுள்
பிரித்தானியாவின் புதிய பிரதமரைத் தேர்ந்தெடுப்பதற்காக ஆளும் கன்சர்வேட்டிவ் கட்சிக்குள் நடைபெறும் தேர்தலில் வெளியுறவுத் துறை அமைச்சர் லிஸ் ட்ரஸ், வெற்றி பெற்ற
ஐக்கிய நாடுகள் சபை மற்றும் ஆளும் தலிபான்களின் கூற்றுப்படி, ஆப்கானிஸ்தானில் பருவகால மழையினால் ஏற்பட்ட கடும் வெள்ளப்பெருக்கில், ஒரு மாதத்தில் குறைந்தது 182பேர் உயிī
உக்ரைன் ரயில் நிலையத்தில் ரஷ்ய நடத்திய ரொக்கெட் தாக்குதலில் 22பேர் உயிரிழந்துள்ளதோடு, சுமார் 50 பேர் காயமடைந்துள்ளனர்.ரஷ்ய படையெடுப்பு தொடங்கி 6 மாதங்கள் நிறைவடைந்
பிரான்சில் இருந்து சட்டவிரோதமாக ஆங்கிலக் கால்வாயை சிறிய படகுகளில் கடந்து பிரித்தானியாவுக்குள் நுழைந்தவர்களின் எண்ணிக்கையில் நேற்று புதிய உச்சமான பதிவு கிட்ĩ
தனது மரணத்திற்கு பாடசாலை ஆசிரியர்கள் மட்டும் தான் காரணம் என வீடியோ வெளியிட்டு 9ஆம் வகுப்பு பள்ளி மாணவன் தற்கொலை செய்துகொண்ட சம்பவம் அதிர்ச்சியை ஏற்படுத்தியுள்ள&
ரஷ்ய ஜனாதிபதி விளாடிமிர் புட்டினின் நெருங்கிய நண்பரின் மகளை கொன்றது உக்ரைன் சிறப்பு சேவைகள் தான் என்பதற்கான ஆதாரங்கள் தம்மிடம் இருப்பதாக ரஷ்யா தெரிவித்துள்ளத
உஸ்பெகிஸ்தான் தலைநகர் தாஷ்கண்டில் ஷாங்காய் ஒத்துழைப்பு அமைப்பின் மாநாடு அடுத்த மாதம் நடைபெறவுள்ளது.இந்த மாநாட்டில் இந்தியப் பிரதமர் நரேந்திர மோடியும், சீன அதி
மியன்மார் முன்னாள் அரசு ஆலோசகர் ஆங் சான் சூகிக்கு ஜுண்டா நீதிமன்றம், மேலும் 6 ஆண்டுகள் சிறை தண்டனை விதித்துள்ளது. இது, வெளியேற்றப்பட்ட தலைவரின் சிறைக் காலத்தை 17 ஆண்ட
திடீர் வெள்ளம் ஏற்படும் என முன்னறிவிப்பாளர்கள் எச்சரிக்கையுடன், இங்கிலாந்து மற்றும் வேல்ஸ் முழுவதும் பலத்த மழை மற்றும் இடியுடன் கூடிய மழை பெய்யும் என்று கணிக்க&
முன்னாள் ஜனாதிபதி டொனால்ட் ட்ரம்பின் புளோரிடாவில் உள்ள அவரது கடற்கரை இல்லமான மர்-எ-லாகோ என்ற எஸ்டேட்டில் இருந்து ‘உயர் ரகசியம்’ என்று பெயரிடப்பட்ட ஆவணங்களை எப்.ப
எதிர்வரும் 2023ஆம் ஆண்டு முதல் சர்வதேச அளவில் ஜோன்சன்ஸ் பேபி பவுடர் விற்பனையை நிறுத்த இருப்பதாக ஜோன்சன் அண்ட் ஜோன்சன் நிறுவனம் அறிவித்துள்ளது.இதற்கு பதிலாக தற்போத
தலைநகர் முழுவதும் உள்ள கழிவுநீர் மாதிரிகளில் வைரஸ் கண்டறியப்பட்ட பின்னர், லண்டனில் சுமார் ஒரு மில்லியன் சிறுவர்களுக்கு போலியோ பூஸ்டர் தடுப்பூசி வழங்கப்படும் எ
அடுத்த நான்கு நாட்களில் பிரித்தானியாவின் சில பகுதிகளில் வெப்பநிலை 37 செல்சியஸ் (99 பாரன்ஹீட்) ஆக இருக்கும் என்று கணிக்கப்பட்டுள்ளது. இதனால், அங்கு செம்மஞ்சள் தீவிர வெ
கொரோனா வைரஸின் தாக்கம் இன்னும் முடிவுக்கு வராத நிலையில் தற்போது புதிய வைரஸ் சீனாவில் உருவாகியுள்ளது.சீனாவின் ஷான்டாங் மற்றும் ஹெனான் மாகாணங்களில் புதிய வகை வைர&
சர்வதேச மாநாடொன்றில் உரையாற்றிக் கொண்டிருந்த சவுதி தூதுவர் திடீரென சரிந்து வீழ்ந்து உயிரிழந்தமை மாநாட்டில் கலந்து கொண்டவர்களுக்கு பாரிய அதிர்ச்சியை ஏற்படுத்தியுள்ளது.எகிப்தில் நடைபெற்ற அரபு-ஆபிரிக்க மாநாட்டில் கலந்து கொண்டு பேசிய சவுதி அரேபிய தூதர் முகமது ஃபஹத் அல்-கஹ்தானி (Muhammad Fahd al-Qahdani) என்பவரே இவ்வாறு திடீரென சரிந்து வீழ்ந்து உயிரிழந்வராவார்.ஓகஸ்ட் 8ஆம் திகதியான
குடும்பத்துடன் 15 ஆண்டுகள் ஹொங்கொங்கில் வாழ்ந்துவிட்டு சொந்த நாடான பிரித்தானியாவிற்கு தனது குழந்தைகள் மற்றும் கணவருடன் நாடு திரும்பிய பெண் மருத்துவர் ஹெலன் ரோ
கிழக்கு லண்டன் பகுதியில் பொது இடமொன்றில் பட்டப்பகலில் இளைஞர் மீது நடத்தப்பட்ட வாள்வெட்டு தாக்குதலில் அவர் சம்பவ இடத்திலேயே உயிரிழந்தார்.சனிக்கிழமை பிற்பகல் 2.15 ī