உலக வர்த்தகத்தில் முக்கியத்துவம் வாய்ந்த சூயஸ் கால்வாய் பகுதியில் ஒரு சர்வதேச சரக்கு கப்பல் கரை ஒதுங்கியுள்ளதாக தகவல்கள் வெளியாகியுள்ளது.எகிப்து நாட்டில், இஸ்
இலங்கை, தீவிர சிகிச்சைப் பிரிவில் இருந்து வெளியேறியுள்ள போதிலும் இதுவரை அதிர்ச்சி சிகிச்சை அறையிலேயே உள்ளதாக கிழக்காசிய அமர்வு அல்லது ஈஸ்ட் ஏசியா போரம் என்ற அவு
அமெரிக்காவில் கொரோனா பெருந்தொற்று காலத்தில் சுகாதாரத்துறை அதிகாரிகளால் டைட்டில் 42 கொண்டுவரப்பட்டது. இது அமெரிக்கா – மெக்சிகோ எல்லையை கடந்து வரும் புலம்பெயர்ந்&
நாளொன்றிற்கு 30க்கும் மேலானோர் கனடாவில் நாடுகடத்தப்படுவதாக அதிர்ச்சி தகவல் ஒன்று வெளியாகியுள்ளது.கனடாவிலிருந்து நாளொன்றிற்கு 30க்கும் அதிகமானோர் நாடுகடத்தப்ப
சீன எல்லையில் இருக்கும் இந்தியாவின் முக்கிய நகரம் ஒன்று பூமிக்கடியில் புதைந்துகொண்டிருப்பதாக பரபரப்புத் தகவல் ஒன்று வெளியாகியுள்ளது.அந்த நகரத்தில் இருக்குமĮ
அமெரிக்காவில் வேலைவாய்ப்புக்காக வழங்கப்படும் விசாக்களுக்கான கட்டணங்களை உயர்த்த அமெரிக்க குடியுரிமை மற்றும் குடிவரவு சேவைகள் துறை பரிந்துரைத்துள்ளது.இதன்பட
மேகன் மார்கல் திருமண விவகாரத்தால் தனது சகோதரர் வில்லியம் தன்னை அடித்து கீழே தள்ளி காயம் ஏற்படுத்தியதாக இளவரசர் ஹாரி அதிர்ச்சித் தகவல்களை தெரிவித்துள்ளார்.இங்க
உக்ரைன் ரஷ்யா இடையே பல மாதங்களாக தொடர்ந்த வரும் போரில் தற்போது சற்று திருப்பம் ஒன்று ஏற்பட்டுள்ளதாகத் தெரிவிக்கப்பட்டுள்ளது.அதனடிப்படையில், உக்ரைன் அதிபருடன், &
கொவிட் தொற்று காரணமாக உற்பத்தி குறைந்துள்ள வாகன தயாரிப்பு துறை, 2023ஆம் ஆண்டில் மீண்டு வருவதற்கான வாய்ப்புகள் குறைவு என வெளிநாட்டு ஊடகங்கள் செய்தி வெளியிட்டுள்ளன.க
ரஷ்ய ஆக்கிரமிப்பில் உள்ள டொனெட்ஸ்க் பகுதியில் உக்ரைன் நடத்திய ரொக்கெட் தாக்குதலில் உயிரிழந்த இராணுவ வீரர்களின் எண்ணிக்கை 89 ஆக அதிகரித்துள்ளது.இராணுவ வீரர்கள் த
கனடா 2022-ல் 437,000-க்கும் மேற்பட்ட வெளிநாட்டினருக்கு நிரந்தர குடியிருப்பு அனுமதியை வழங்கியுள்ளது.கனடா கடந்த ஆண்டு 437,000-க்கும் மேற்பட்ட வெளிநாட்டினருக்கு நிரந்தர குடியிரு
தலிபான்கள் மீது தாக்குதல் நடத்தினால், கடந்த 1971-ம் ஆண்டுபோரில் இந்திய ராணுவத்திடம் பாகிஸ்தான் ராணுவம் சரணடைந்தது போன்ற அவமானமான சூழல் பாகிஸ்தானுக்கு மீண்டும் ஏற்
பாகிஸ்தானில் சமையல் எரிவாயு சிலிண்டர்கள் பற்றாக்குறை உள்ளதால் மக்களுக்கு உரிய நேரத்தில் எரிவாயு கிடைக்காமல் பரிதவிக்கின்றனர் என அந்நாட்டு ஊடகங்களில் செய்தி
தமிழீழ விடுதலைப்புலிகள் இயக்கத்தை புதுப்பிக்க போதைப்பொருள் மற்றும் ஆயுதங்களை கடத்தியதாக பதிவு செய்யப்பட்ட வழக்கை இரத்து செய்யக்கோரி சென்னை மேல்நீதிமன்றில் Ī
சீனாவிலிருந்து தங்கள் நாட்டுக்கு வரும் பயணிகள் விமானப் பயணத்துக்கு முன்னதாக கொவிட் பரிசோதனை மேற்கொண்டிருக்க வேண்டும் என கனடாவும், அவுஸ்ரேலியாவும் அறிவித்துள
உலகப் பொருளாதாரம், கடந்த 2022 ஆம் ஆண்டை விட, இந்த ஆண்டு, கடினமாக இருக்கும் என்று சர்வதேச நாணய நிதியம் எச்சரித்துள்ளது.இந்த எச்சரிக்கையை சர்வதேச நாணயநிதியத்தின் தலைவரா
ஆட்சியிலிருந்து அகற்றப்பட்டுள்ள ஆங் சான் சூகிக்கு மேலும் 7 ஆண்டுகள் சிறைத்தண்டனை விதித்து மியன்மார் இராணுவ நீதிமன்றம் உத்தரவிட்டுள்ளது.இதன்மூலம் அவரது ஒட்டும
பிரித்தானியாவில் கடந்த செப்டம்பர் 19ஆம் திகதி முதல் ஸ்ட்ரெப் ஏ நோயால் குறைந்தது 30 சிறுவர்கள் உயிரிழந்துள்ளதாக, புதிய புள்ளிவிபரங்கள் வெளிப்படுத்துகின்றன.மொத்தத்
சீனாவில் இருந்து வருபவர்களுக்கு கொவிட் கட்டுப்பாடுகளை அறிமுகப்படுத்தலாமா என்பதை பிரித்தானிய அரசாங்கம் மதிப்பாய்வு செய்து வருவதாக பாதுகாப்பு செயலாளர் பென் வĬ
பிரேசில் நாட்டின் பிரபல கால்பந்து ஜாம்பவான் பீலே மரணமடைந்தார். பெருங்குடல் புற்றுநோய் பாதிப்பால் சிகிச்சை பெற்று வந்த நிலையில் அவர் மரணமடைந்தார். இறக்கும்போ
இந்தியப் பிரதமர் நரேந்திர மோடியின் தாயார் ஹீராபென், தமது 100 ஆவது வயதில் காலமானார்.இன்று அதிகாலை 3.30க்கு அவர் காலமானதாக தகவல்கள் வெளியாகி உள்ளன. வயது முதிர்வு காரணமாக
இந்திய கிரிக்கெட் அணியின் விக்கெட் காப்பாளர் ரிஷப் பண்ட் மகிழுந்து விபத்தில் சிக்கியுள்ளார்.இன்று அதிகாலை இடம்பெற்ற இந்த விபத்தில் பலத்த காயமடைந்த அவர் மருத்த
நைஜீரியாவின் ஓகுன் மாகாணத்தில் ஆறு பேர் கொண்ட குடும்பம் பல்லியால் உயிரிழந்துள்ளமை அதிர்ச்சியை ஏற்படுத்தியுள்ளது.ஜோன் சாமுவேல், அவரது மனைவி, இரண்டு குழந்தைகள் ம&
உலக மக்கள் அதிகம் வாழ விரும்பும் நாடுகளின் தரவரிசையில் கனடா முதலிடத்தை பிடித்துள்ளது.2022 ஆம் ஆண்டின் சமீபத்திய தரவரிசைக்கமைய, நியூசிலாந்து இரண்டாவது இடத்தையும், ச
அவுஸ்திரேலியாவின் புதிய அரசாங்கம் இந்த ஆண்டு அவுஸ்திரேலியாவின் குடிவரவு திட்டத்தில் பல மாற்றங்களைக் கொண்டு வந்துள்ளது.பிரதமர் Anthony Albanese தலைமையிலான புதிய அரசாங்கம் அ&
அமெரிக்காவின் மிகப்பெரிய வர்ததக வலயத்தின் நிறுவுனரான தமிழர் சிறிலங்காவின் முக்கிய அரசியல்வாதிகளை சந்திக்கவுள்ளதாகத் தெரிவிக்கப்பட்டுள்ளது.ஹெட்ஜ்-நிதி நிறு
சீனாவில் கொரோனா பரவல் வேகமாக அதிகரித்து வரும் நிலையில் அமெரிக்க தடுப்பூசிகளை வாங்க சீனா முடிவெடுத்துள்ளதாக தகவல் வெளியாகியுள்ளது.கடந்த சில காலமாக உலகம் முழுவத
செர்பியாவில் அமோனியாவை ஏற்றிச் சென்ற சரக்கு தொடருந்து ஒன்று தடம் புரண்டு, விச வாயு காற்றில் கலந்ததில் 51 பேர் பரிதாபமாக உயிரிழந்துள்ளனர்.தென்கிழக்கு செர்பியாவில்
கனடாவில் பனிக்கரடிகளின் எண்ணிக்கை வேகமாகக் குறைந்து வருவதாகப் புதிய ஆய்வில் தெரியவந்துள்ளது.குறிப்பாகப் பெண் பனிக்கரடிகள், பனிக்கரடிக் குட்டிகள் ஆகியவற்றின
ஜேர்மன் குடிமக்கள் இனி இந்திய விசாவிற்கு ஆன்லைனில் விண்ணப்பிக்கலாம் என்று இந்திய அரசு அறிவித்துள்ளது.ஜேர்மன் குடிமக்கள் இப்போது இந்தியாவிற்குள் நுழைவதற்கு ம
புடினின் உக்ரைன் போரை கடுமையாக விமர்சித்த ரஷ்யாவின் பணக்கார எம்.பி. இந்தியாவில் இறந்த சம்பவம் அதிர்ச்சியை ஏற்படுத்தியுள்ளது.ரஷ்யாவின் பணக்கார எம். பி.களில் ஒருவர
2022 FIFA உலகக் கோப்பை இறுதிப் போட்டியில் ஒரு தவறு செய்ததாக நடுவர் ஒப்புக்கொண்டார்.அர்ஜென்டினா மற்றும் பிரான்ஸ் அணிகளுக்கு இடையிலான FIFA உலகக் கோப்பை இறுதிப் போட்டியில் நட&
பிரான்ஸின் மத்திய பரிஸில் ஒரு துப்பாக்கிதாரி துப்பாக்கிச் சூடு நடத்தியதில் மூன்று பேர் உயிரிழந்துள்ளனர் மற்றும் மூன்று பேர் காயமடைந்தனர்.தாக்குதல் நடத்தியவர
ரஷ்யா- சைபீரியாவின் கெமரோவோ நகரில் உள்ள முதியோர் இல்லத்தில் ஏற்பட்ட தீ விபத்தில் குறைந்தது 20 பேர் உயிரிழந்துள்ளதாக ரஷ்ய அதிகாரிகள் தெரிவித்துள்ளனர்.மேலும், ஆறு ப
கனடாவின் ரொரன்றோவில், நபர் ஒருவரை எட்டு சிறுமிகள் சேர்ந்து கொடூரமாக படுகொலை செய்த சம்பவம் அதிர்ச்சியை ஏற்படுத்தியுள்ளது.ஞாயிற்றுக்கிழமை நள்ளிரவு, ரொறன்ரோவில
இந்தியாவின் மராட்டிய மாநில சோலாப்பூரில் திருமணத்திற்கு பெண் கிடைக்கவில்லையெனத் தெரிவித்து ஆண்கள் போராட்டத்தில் ஈடுபட்ட விநோத சம்பவமொன்று இடம்பெற்றுள்ளது.இந
கனடாவில் ஓடும் பேருந்தில் பெண்களிடம் சில்மிஷம் செய்த தமிழர் ஒருவர் கைது செய்யப்பட்டுள்ளதாக தெரிவிக்கப்படுகிறது.வோகன் நகரில் இந்த சம்பவம் இடம்பெற்றுள்ளது. சௌந
தினேஸ் ஷாப்டரின் கொலை - அடையாளம் காணப்பட்ட சந்தேகநபர்..! காவல்துறையினர் வெளியிட்ட தகவல் ஜனசக்தி காப்புறுதி குழுமத்தின் தலைவரான தினேஸ் ஷாப்டரின் கொலை தொடர்பான தொ&
ரஷ்யாவுடனான போரில் உக்ரைன் எப்போதும் தனித்து நிற்காது என அமெரிக்க ஜனாதிபதி ஜோ பைடன் தெரிவித்துள்ளார்.ரஷ்ய படையெடுப்பு தொடங்கிய பின்னர் தனது முதல் வெளிநாட்டு பய&
தாய்லாந்து நாட்டின் போர்க்கப்பல் புயலில் சிக்கி விபத்திற்குள்ளானதில் 6 பேர் பலியாகியுள்ளனர்.தாய்லாந்து வளைகுடா பகுதியில் போர்க்கப்பல் ஒன்று ரோந்து பணியில் ஈட
கால்பந்து உலகக் கோப்பையை வென்ற ஆர்ஜென்டினா அணியை நேற்று சொந்த நாட்டிற்கு வரவேற்கத் தயார் செய்யப்பட்ட அணிவகுப்பை ஏற்பாட்டாளர்கள் நிறுத்த வேண்டிய சூழ்நிலை ஏற்ப
கனடாவில் பிளாஸ்டிக் ஸ்ட்ரோ மற்றும் ஒரு தடவ பயன்படுத்தக் கூடிய பிளாஸ்டிக் உற்பத்திகள் இறக்குமதி செய்தல் மற்றும் உற்பத்தி செய்தல் என்பன தடை செய்யப்பட்டுள்ளது.இன
ஆப்கானிஸ்தானில் பெண்களுக்கான பல்கலைக்கழகங்களை மூடுவதாக தலிபான்கள் அறிவித்துள்ளதுடன் மறு அறிவித்தல் வரை இந்த நடவடிக்கை எடுக்கப்படும் என நாட்டின் உயர் கல்வி அ
மூன்றாம் சார்லஸ் மன்னரின் உருவம் பொறிக்கப்பட்ட நாணயத்தாளின் புதிய தோற்றம் இங்கிலாந்து வங்கியால் வெளியிடப்பட்டுள்ளது.தற்போதுள்ள 5, 10, 20 மற்றும் 50 நாணயத்தாள்களின் வட
கத்தாரில் 2022 க்கான உலகக் கோப்பை கால்பந்து தொடரானது மிக பிரம்மாண்டமான திருவிழாவாக நடந்து முடிந்துள்ளது.உலகக் கோப்பை இறுதிப்போட்டியை உலகின் அனைத்து பகுதிகளில் இரĬ
கனடாவின் டொரண்டோவில் உள்ள அடுக்குமாடி குடியிருப்பு ஒன்றில் ஆயுததாரி மேற்கொண்ட துப்பாக்கிச் சூட்டில் 5 பேர் உயிரிழந்தனர்.ஞாயிற்றுக்கிழமை இரவு 19:20 மணிக்கு (12:20 GMT) டொரண்ட
சூடானில் வாலிபரை முத்தமிட்ட இளம்பெண்ணுக்கு விபசார வழக்கு பதிவு செய்யப்பட்டு சிறைத் தண்டனை வழங்கப்பட்டுள்ளது.ஆப்பிரிக்க நாடான சூடானில் தற்போது ராணுவ ஆட்சி நடந
2500 ஆண்டு பழமையான சமஸ்கிருத புதிருக்கு இந்தியாவை பூர்வீகமாகக் கொண்ட மாணவர் ரிஷி அதுல் ராஜ் போபட் (வயது 27) விடை கண்டுபிடித்துள்ளார்.லண்டனில் உள்ள கேம்பிரிட்ஜ் பல்கலைக
உக்ரைன் ரஸ்யப்போர் இடம்பெறுகின்ற நிலையில், தற்போது ரஸ்யாவிற்கு ஆதரவாக போலந்து எல்லையில் பெலாரஸ் நாட்டு ராணுவத்தினர் பயிற்சியில் ஈடுபட்டுவரும் தகவல் இன்னொரு உ
உலகக் கிண்ண கால்பந்தாட்ட போட்டித் தொடர் இறுதிக்கட்டத்தை நெருங்கியுள்ளது.இந்நிலையில் கால்பந்து வீரர் அமீர் நசீருக்கு தூக்குத் தண்டனை விதிக்கப்பட்டுள்ளமை சர்ī
தாலி கட்டிய சில நிமிடங்களிலேயே புதுமண தம்பதிகள் ஒருவரை ஒருவர் தாக்கி அடிதடியில் இறங்கிய சம்பவம் டெல்லியில் பெரும் பரபரப்பை ஏற்படுத்தியதுடன் அது தொடர்பான வீடிய
ஆப்கானிஸ்தான் தலைநகர் காபூலில் உள்ள ஹோட்டல் மீது நடத்தப்பட்ட தாக்குதல் சம்பவத்தின் போது மூன்று பேர் உயிரிழந்துள்ளனர் மற்றும் பலர் காயமடைந்தனர்.நேற்று (திங்கட்
தாய்வானின் வான் பாதுகாப்பு வலயத்திற்குள் 18 அணுசக்தி திறன் கொண்ட எச்-6 ரக குண்டுவீச்சு விமானங்கள் அத்துமீறி நுழைந்ததாக தாய்வானின் பாதுகாப்பு அமைச்சகம் குற்றஞ்சாட
“நாட்டின் அரசியல் சாசனத்தை பாதுகாக்க வேண்டும் என்றால், மோடியைக் கொலை செய்யத் தயாராக இருக்க வேண்டும்” என்று மத்தியப் பிரதேசத்தைச் சேர்ந்த காங்கிரஸ் மூத்த தலைவர்
அமெரிக்க விண்வெளி நிறுவனமான நாசா 2025-ம் ஆண்டுக்குள் நிலவுக்கு மீண்டும் மனிதரை அனுப்ப 'ஆர்டெமிஸ்' என்கிற திட்டத்தை தொடங்கியுள்ளது.இந்த திட்டத்தின் கீழ் மனிதர்களை நி
இந்த வார இறுதியில் ஸ்கொட்லாந்தின் பெரும்பாலான பகுதிகளுக்கு பனிப்பொழிவு மற்றும் பனிக்கட்டி வானிலை எச்சரிக்கைகள் நீடிக்கப்பட்டுள்ளன.ஆர்க்டிக் காற்று துரதிர்ஷ
குளிர்காலத்தை அனுபவித்துவரும் உக்ரைனுக்கு அமெரிக்கா 275 மில்லியன் டொலர்கள் இராணுவ உதவியை வழங்கவுள்ளதாக அறிவித்துள்ளது.ரஷ்யாவின் ஆளில்லா விமானங்களைத் தோற்கடிக
இந்தியாவின் மத்திய பிரதேசத்தில் 400 அடி ஆழமான கிணற்றில் 8 வயது குழந்தையொன்று விழுந்து சிக்கியுள்ளதாக வெளிநாட்டு ஊடகங்கள் செய்தி வெளியிட்டிருந்தன.இந்நிலையில், இந்Ī
ரஷ்யா, மியன்மார் மற்றும் ஈரான் ஆகிய நாடுகள் மீது கனடா மேலும் தடைகளை அறிவித்துள்ளது. மனித உரிமை மீறல்களில் ஈடுபட்டமைக்காக இவ்வாறு தடைகள் அறிவிக்கப்பட்டுள்ளன.ரஷ்ய
வருடாந்த கிறிஸ்மஸ் யாத்திரைக்காக இத்தாலி தலைநகர் ரோம் சென்றுள்ள போப் ஆண்டவர் பிரான்சிஸ் அங்கு ஆயிரக்கணக்கான மக்கள் மத்தியில் உக்ரைன் மக்களுக்காக சிறப்பு பிரா
கத்தார் 2022 உலகக் கிண்ண கால்பந்தாட்டத்தின் அரை இறுதிப் போட்டிக்கு குரோஷியா தகுதி பெற்றுள்ளது.நேற்று(9) நடைபெற்ற முதலாவது கால் இறுதிப் போட்டியில் பிரேஸிலை பெனல்டி மு&
உலக நாடுகளின் கடவுச்சீட்டுகளில் எது வலிமையானது மற்றும் பலவீனமானது என்பதை இங்கே அறிந்து கொள்ளுங்கள்.உலகெங்கிலும் உள்ள எந்த இடத்திற்கும் பயணிக்க, கடவுச்சீட்டு
கூகுளில் இந்த ஆண்டு அதிக அளவில் தேடப்பட்ட சொற்களின் பட்டியல் வெளியிடப்பட்டுள்ளது.உலக அளவில் அதிகம் தேடப்பட்ட 10 வார்த்தைகளை கூகுள் நிறுவனம் வெளியிட்டுள்ளது.அந்த
22வது பிபா(fifa) கால்பந்து உலக கோப்பை தொடர் கத்தாரில் விறுவிறுப்பாக நடந்துவருகிறது.சமகாலத்தின் கால்பந்தின் தலைசிறந்த வீரர்களான ரொனால்டோ மற்றும் மெஸ்ஸி ஆகிய இருவருக்
அரசாங்கத்தை கவிழ்க்க சதி செய்ததாக சந்தேகத்தின் பேரில் ஜேர்மனி முழுவதும் சோதனையில் 25 பேர் கைது செய்யப்பட்டுள்ளனர்.தீவிர வலதுசாரி மற்றும் முன்னாள் இராணுவ பிரமுகர
மூன்றாம் சார்லஸ் மன்னரின் உருவம் பொறிக்கப்பட்ட மில்லியன் கணக்கான 50 பென்ஸ் நாணயங்கள் நாடு முழுவதும் உள்ள தபால் நிலையங்கள் வழியாக இன்று (வியாழக்கிழமை) முதல் புழக்க
நீண்ட சர்ச்சைக்கு பிறகு பெருவின் முதல் பெண் ஜனாதிபதியாக 60 வயதான டினா பொலுவார்டே பதவியேற்றுள்ளார்.காங்கிரஸை சட்டவிரோதமாக மூட முயற்சித்ததைத் தொடர்ந்து இடதுசாரித&
கனடாவில் கடந்த ஆண்டு மட்டும் கருணைக்கொலை செய்து கொண்டவர்கள் எண்ணிக்கை தொடர்பான தகவல் வெளியாகி கடும் அச்சத்தை ஏற்படுத்தியுள்ளது.உலகில் கருணைக்கொலை தொடர்பில் ம
முன்னாள் கனடா தமிழ் வர்த்தக சம்மேளனத் தலைவர் (Canadian Tamil Chamber of Commerce)அஜித் சபாரத்தினத்தின் மீது சமூக ஊடகங்களினூடாக அவதூறு தெரிவிக்கப்பட்டதற்கு எதிராக அவரினால் தொடுக்கப்பட்ட வ
கிறிஸ்மஸ் காலத்தில் கூடுதல் நாட்கள் பணிபகிஷ்கரிப்பில் ஈடுபட திட்டமிடப்பட்டுள்ளதாக ரயில்- கடல்சார் மற்றும் போக்குவரத்து தொழிலாளர்களின் தேசிய தொழிற்சங்கம் தெī
கடுமையான தொழிலாளர் பற்றாக்குறையை போக்க கனடா ஒரு முக்கிய நடவடிக்கையாக அடுத்த ஆண்டு முதல் திறந்த பணி அனுமதி (OWP) வைத்திருப்பவர்களின் குடும்ப உறுப்பினர்களுக்கும் வே
கட்டுக்கு அடங்காமல் செல்லும் ஹிஜாப் எதிர்ப்புப் போராட்டங்களின் காரணமாக ஈரான் அரசு, 'காஸ்த் எர்ஷாத்' என்ற கலாசார காவல்துறை பிரிவை ரத்து செய்வதாக அறிவித்துள்ளது.அட
உக்ரைன்-ரஷ்யா இடையே போர் தொடர்ந்து வரும் சூழலில், அவ்வப்போது ரஷ்ய அதிபர் விளாடிமீர் புடினின் உடல்நிலை குறித்த தகவல்களும் வேகமாக பரவிவருகின்றன.கடந்த சில மாதங்களா
பிரேசில் நாட்டின் நட்சத்திர கால்பந்து வீரர் ஒருவர் ஒரே இரவில் 18 விலை மாதர்களுக்காக 13,000 பவுண்டுகள் செலவிட்ட சம்பவம் தற்போது சர்சசையை ஏற்படுத்தியுள்ளது.பிரேசில் கால
ஐ.எஸ். தீவிரவாத அமைப்பின் தலைவர் அபு அல்-ஹஸன் கொல்லப்பட்டதாக, அந்த அமைப்பின் செய்தித் தொடர்பாளர் அபு ஒமர் அல்-முஹாஜர் தெரிவித்துள்ளார்.அவர் வெளியிட்டுள்ள குரல் பத
அதிக தினசரி கொவிட் தொற்று இருந்தபோதிலும் சில வைரஸ் கட்டுப்பாடுகளை சீனா அரசாங்கம் எளிதாக்கியுள்ளது.அதிகரித்து வரும் தொற்றுகளைக் கண்ட நகரங்களான ஷாங்காய் மற்றும
வடக்கு ஆப்கானிஸ்தானில் உள்ள மதப் பாடசாலை ஒன்றில் வெடிகுண்டு வெடித்ததில் குறைந்தது 17 பேர் உயிரிழந்துள்ளனர் மற்றும் 26பேர் காயமடைந்தனர்.சமங்கன் மாகாணத்தில் உள்ள அī
பறந்து கொண்டிருந்த விமானத்தின் கதவை திறக்க முயன்ற பெண்ணால் விமான பயணிகளிடையே ஒருவித பதட்டமும் பரபரப்பும் தொற்றிக்கொண்டது.சம்பவம் தொடர்பில் மேலும் தெரிய வருவ
தேசிய கீதத்தை பாடாவிட்டால் ஈரான் கால் பந்து வீரர்களின் குடும்பத்தவர்களை சிறையில் அடைக்கப்போவதாகவும் சித்திரவதை செய்யப்போவதாகவும் ஈரான் அதிகாரிகள் எச்சரித்த
ஆங்கில கால்வாயின் ஊடான சிறிய படகு கடவைகளை குறைக்கும் அவசர சட்டத்தை கொண்டு வருமாறு, 50க்கும் மேற்பட்ட நாடாளுமன்ற உறுப்பினர்கள் கொண்ட குழு, பிரதமர் ரிஷி சுனக்கிற்கு
கனடா - ஒன்ராறியோவில் இடம்பெற்ற வாகன விபத்தில் ஒரே குடும்பத்தில் மூவர் உயிரிழந்துள்ள நிலையில், ஒருவர் ஆபத்தான நிலையில் மருத்துவமனையில் அனுமதிக்கப்பட்டுள்ளார்.க
யாரை எல்லாம் பாலியல் வன்புணர்வு செய்ய வேண்டும் என்பதை ரஷ்ய வீரர்கள் அடையாளப்படுத்திக் கொள்ள உக்ரைனிய பெண்களை அவர்களது வீட்டின் வாசலில் வெள்ளை கொடியை கட்டுமாறு &
சீனாவில் கடந்த 24 மணி நேரத்தில் புதிதாக 32943 பேருக்கு கொரோனா தொற்று உள்ளமை உறுதி செய்யபட்டுள்ளது.சீனாவில் அண்மைக் காலமாக கொரோனா பரவல் தீவிரமடைந்து வருகிறது.இதனையடுத்
உக்ரைனுக்கு விஜயம் செய்துள்ள பிரித்தானிய வெளியுறவு செயலாளர் ஜேம்ஸ் க்ளெவர்லி 24 ஆம்புலன்ஸ்களை வழங்குவதாக உறுதியளித்துள்ளார்.நேற்று (வியாழக்கிழமை) தலைநகர் கீவ் ச
பல்லின, பல மதங்கள் கொண்ட தென்கிழக்கு ஆசிய நாடான மலேசியாவில், புதிய பிரதமராக அன்வார் இப்ராஹிம் பதவியேற்றுள்ளார்.அனைவரையும் உள்ளடக்கிய அரசாங்கத்தை வழிநடத்துவதாக &
கடந்த ஆண்டு தொடக்கத்தில் இந்தியாவில் அறிமுகப்படுத்திய ஒன்லைன் கற்றல் தளமான ‘அமேசான் அகெடமி’யை மூடுவதாக அமேசான் நிறுவனம் அறிவித்துள்ளது.உயர்நிலைப்பாடசாலை மாĩ
அமெரிக்கா கொடுக்கும் எலும்பைக்கடிக்கும் தென்கொரியா என தென் கொரியாவுக்கு வட கொரிய தலைவரின் சகோதரி கடும் மிரட்டல் விடுத்துள்ளார்.அமெரிக்காவும், தென்கொரியாவும்
கனடா 2025ஆம் ஆண்டுக்குள் 15 லட்சம் புலம்பெயர்ந்தோரை அனுமதிப்பதாக இலக்கு நிர்ணயித்துள்ளது.வயது முதிர்ந்த தலைமுறையால் (இரண்டாம் உலகப் போருக்குப் பிறகு பிறப்பு விகிதம
சீனாவில் கோடீஸ்வரராக இருந்த ஒருவர் பல்வேறு தொழில்களில் முதலிட முயன்று அனைத்தையும் இழந்த நிலையில் தற்போது வீதியோரமாக சின்னஞ்சிறிய கடையை நடத்தி வருவது அனைவரையு
இந்தியாவில் முறைப்படி திருமணம் நடைபெற்று கனடாவிற்கு அழைக்கப்பட்ட தனது மனைவியுடன் ஏற்பட்ட முரண்பாடு காரணமாக அவரை வெட்டி கொலை செய்த இலங்கைத்தமிழர் மீதான விசாரண
சிறையில் இருந்தவேளை பெண் காவல் அதிகாரியிடம் அநாகரிகமாக நடந்துகொண்டதாக 2020ல் பதிவு செய்யப்பட்ட வழக்கு விசாரணைக்காக வேலூர் நீதிமன்றத்தில் முருகன் முற்படுத்தப்பட&
கணவனுக்கு அதிஷ்ட இலாப சீட்டிழுப்பில் கிடைத்த ஆறு கோடி ரூபா பணத்தை சுருட்டிக்கொண்டு மனைவி தனது காதலனுடன் தப்பிச் சென்ற சம்பவம் பெரும் பரபரப்பை ஏற்படுத்தியுள்ளத
தற்காப்பு கலையின் நாயகன் புரூஸ் லீயின் மரணத்திற்கான காரணம் குறித்து மருத்துவர்கள் புதிய தகவலை தெரிவித்துள்ளனர்.குங்ஃபூ தற்காப்பு கலையின் ஜாம்பவானாக விளங்கிய
இந்தோனேஷியாவில் ஏற்பட்ட நிலநடுக்கத்தில் உயிரிழந்தவர்களின் எண்ணிக்கை 56ஆக உயர்வடைந்துள்ளது. மேலும், காயமடைந்துள்ளோரின் எண்ணிக்கை 700ஆக அதிகரித்துள்ளது.இந்தோனேசி&
மீண்டும் தீவிரமடையும் கொரோனா தொற்று அச்சத்தால், தெற்கு சீனப் பெருநகரமான குவாங்சோ அதன் மிகப்பெரிய மாவட்டத்திற்கு முடக்கநிலையை அறிவித்துள்ளது.ஏறக்குறைய 19 மில்லி&
பயங்கரவாதக் குற்றவாளிகள் சிறையில் இருக்கும் போது குற்றங்களைச் செய்தால் அவர்களுக்கு நீண்ட தண்டனை கிடைக்கும் என்று இங்கிலாந்து நீதித்துறை செயலாளர் டொமினிக் ரா
கனடாவின் கிரேட்டர் ரொறன்ரோ பகுதியில் தொடர் வாகனத் திருட்டு தொடர்பாக கிடைத்த முறைப்பாடுகளை அடுத்து அந்நாட்டு காவல்துறையினர் மேற்கொண்ட அதிரடி நடவடிக்கையில் தம
ரஷ்யாவின் படையெடுப்பின் விளைவாக குறைந்தது 437 உக்ரைன் குழந்தைகள் கொல்லப்பட்டதாக உக்ரைனின் வழக்கறிஞர் ஜெனரல் அலுவலகம் தெரிவித்துள்ளது.837 க்கும் மேற்பட்ட குழந்தைகī