இந்திய மக்களை தோ்தலின் முடிவுகள் வெளிவந்துள்ள நிலையில், இந்திய பிரதமர் நரேந்திர மோடி தலைமையிலான தேசிய ஜனநாயக கூட்டணி மூன்றாவது முறையாகவும் ஆட்சியமைக்கவுள்ளது. இந்தியாவின் மக்களவைத் தேர்தல் 7 கட்டங்களாக நடைபெற்று முடிந்த நிலையில், நேற்று காலை 8 மணிக்கு வாக்கெண்ணும் நடவடிக்கைகள் ஆரம்பிக்கப்பட்டன.இந்நிலையில் இதுவரை வெளியான முடிவுகளின் அடிப்படையில், பா.ஜ.க கூட்டண
11 months ago
உலகம்