யாழில் மரபுரிமைச் சின்னம் மீது மோதிய எரிபொருள் தாங்கி - காவல்துறையினரை சந்தேகிக்கும் பொதுமக்கள்

யாழ்ப்பாணம் - நுணாவில் ஏ9 பிரதான வீதியில் தொல்பொருள் திணைக்களத்தால் மரபுரிமைச் சின்னமாக அடையாளப்படுத்தப்பட்ட சுமைதாங்கி மீது எரிபொருள் தாங்கி மோதி விபத்து இடம்&

2 years ago தாயகம்

யாழில் கண்டுபிடிக்கப்பட்ட அரிய தமிழ்க் கல்வெட்டு..!

யாழ்ப்பாண மாவட்டம் - சண்டிலிப்பாய் மேற்கு சொத்துப்புடிச்சி கிராமத்தில் அரிய தமிழ்க் கல்வெட்டு ஒன்றை அக்கிராம மக்கள் அடையாளம் கண்டுள்ளனர்.இந்த விடம் சிறிய பற்றை&

2 years ago தாயகம்

யாழ்ப்பாணத்தில் கனவு நனவான அதிசயம்

யாழ் - மிருசுவில் மன்னன்குறிச்சியிலுள்ள வீட்டு வளவிலுள்ள நிலத்திலிருந்து 12 சிறிய விக்கிரகங்கள் தோண்டி எடுக்கப்பட்டுள்ளன.நேற்று முன்தினம்(09) அதிகாலை இந்த விக்கிர

2 years ago தாயகம்

போதைப்பொருள் பாவனை அதிகரிக்க அரசியல்வாதிகளே காரணம் - சுமந்திரன்

இலங்கையில் போதைப்பொருள் பாவனை அதிகரிக்க அரசியல்வாதிகளே காரணம் என தமிழ்த் தேசியக் கூட்டமைப்பின் நாடாளுமன்ற உறுப்பினர் எம்.ஏ.சுமந்திரன் குற்றம் சாட்டியுள்ளார்.

2 years ago இலங்கை

யாழ் பல்கலை மாணவர்கள் 17 பேர் போதைப்பொருளுடன் கைது...!

யாழ்ப்பாணம் பல்கலைக்கழகத்தில் விஞ்ஞானபீடத்தில் கல்வி பயிலும் மூன்றாம் ஆண்டு மாணவர்கள் 17 பேர் உயிர்கொல்லி போதைப்பொருள் மற்றும் போதை மாத்திரை வைத்திருந்த சந்தே&#

2 years ago தாயகம்

ராஜபக்ஷக்கள் உகண்டாவிற்கு எடுத்துச் சென்ற பணம் - ரணிலிடம் நாமல் விடுத்த கோரிக்கை

ராஜபக்ஷக்கள் உகண்டாவிற்கு எடுத்துச் சென்றதாகக் கூறப்படும் பணத்தினை மீளத் திரும்பப் பெற்றுக்கொடுக்குமாறு அதிபர் ரணில் விக்கிரமசிங்கவிடம் பாராளுமன்ற உறுப்பி

2 years ago இலங்கை

ஷாருக்கானிடம் தோற்றுப்போன இளவரசர் வில்லியம்

அமெரிக்கன் டைம்ஸ் இதழின் வாசகர்களின் கருத்துக் கணிப்பின்படி, பொலிவுட் சூப்பர் ஸ்டார் ஷாருக்கான் 2023 ஆம் ஆண்டில் உலகின் மிகவும் செல்வாக்கு மிக்க நபர்களின் பட்டியல

2 years ago பல்சுவை

கனடாவில் குடியேறுவதற்காக விண்ணப்பத்தவர்களுக்கு ஓர் அதிர்ச்சி தகவல் - கிடப்பில் போடப்பட்ட ஆவணங்கள்

கனடாவில் குடியேறுவதற்காக விண்ணப்பம் செய்த சிலரின் ஆவணங்களை உத்தியோகத்தர் ஒருவர், நீண்ட காலமாக கிடப்பில் போடப்பட்டுள்ளமை தற்போது வெளிச்சத்துக்கு வந்துள்ளது.ந

2 years ago உலகம்

காதலன் முன்பாகவே காதலி வன்புணர்வு - காவல்துறை அதிகாரி அட்டூழியம்

சமனலவெவவை பார்வையிடுவதற்காக வந்த காதல் ஜோடியை அச்சுறுத்தி காதலனுக்கு கைவிலங்கிட்டு அவரின் முன்பாகவே காதலியை வன்புணர்ந்த காவல்துறை கான்ஸ்டபிள் ஒருவர் கைது செ

2 years ago இலங்கை

யாழ்ப்பாணத்தில் காவல்துறை துப்பாக்கிசூடு - பெண் படுகாயம்

யாழ். வடமராட்சி கிழக்கு மருதங்கேணி பாடசாலைக்கு அருகில் காவல்துறையினர் மேற்கொண்ட துப்பாக்கி பிரயோகத்தில் பெண் ஒருவர் காயமடைந்துள்ளதாக தகவல் வெளியாகியுள்ளது.இ

2 years ago தாயகம்

ரஷ்ய உளவாளிகள் விஷம் வைத்து விட்டனர் - ஜார்ஜியா முன்னாள் அதிபர்!

ஜார்ஜியா நாட்டின் முன்னாள் அதிபராக இருந்த மைக்கேல் சாகாஷ்விலி தற்போது சிறையில் தனது வாழ்நாளை கழித்து வருகிறார்.இவர் அதிகார துஷ்பிரயோகம் செய்துள்ளார் என்ற அரசி&#

2 years ago உலகம்

அகற்ற வேண்டியன ஆக்கிரமிப்புக் கோயில்கள் அமைக்க வேண்டியன தமிழரின் அடையாளங்கள்

கச்சதீவில் துப்பாக்கி முனையில் படையினர் துணையுடன் அமைந்தவையே அந்தோனியார் கோயிலும் புத்தர் கோயிலும் என ஈழம் சிவ சேனை அமைப்பின் தலைவர் மறவன்புலவு க. சச்சி தானந்தன

2 years ago தாயகம்

எக்ஸ்-பிரஸ் பெர்ல் இழப்பீடு - மில்லியன் கணக்கான டொலர்கள் ராஜபக்ச வங்கி கணக்குகளில்!

கொழும்பு கடற்பரப்பில் எரிந்த நிலையில் மூழ்கிய X-press perl கப்பல் விபத்து இழப்பீட்டை ராஜபக்சக்கள் பயன்படுத்திக் கொண்டதாக சுற்றுச்சூழல் ஆர்வலர் நயனக ரன்வெல்ல தெரிவித்து

2 years ago இலங்கை

உக்ரைனில் ரஷ்யாவின் போரை நிறுத்த உதவுமாறு பிரான்ஸ் ஜனாதிபதி சீன ஜனாதிபதிக்கு வலியுறுத்தல்!

உக்ரைனில் ரஷ்யாவின் போரை நிறுத்த உதவுமாறு பிரான்ஸ் ஜனாதிபதி இம்மானுவேல் மக்ரோன், சீன ஜனாதிபதி ஸி ஜின்பிங்கை வலியுறுத்தியுள்ளார்.ரஷ்யாவை அதன் நினைவுக்கு கொண்டு &

2 years ago உலகம்

ஜப்பானில் இராணுவ ஹெலிகாப்டர் கடலில் விழுந்து நொறுங்கி விபத்து!

ஜப்பானில் 10 பேருடன் சென்ற இராணுவ ஹெலிகாப்டர் கடலில் விழுந்து நொறுங்கி விபத்து ஏற்பட்டுள்ளது.மியாகோஜிமா தீவருகே கடல் பகுதியில் ரோந்து பணியில் ஈடுபட்டிருந்த UH-60 Black Hawk எ

2 years ago உலகம்

சார்லஸ் மன்னரின் உருவம் கொண்ட புதிய பணத்தாள்களை அச்சிடும் பணிகள் நிறைவு!

சார்லஸ் மன்னரின் உருவம் கொண்ட புதிய பணத்தாள்களை அச்சிடும் பணிகள் நிறைவடைந்துள்ளதாக தெரிவிக்கப்பட்டுள்ளது.ஆனால், அவை அடுத்த ஆண்டு நடுப்பகுதி வரை அவை புழக்கத்தி&#

2 years ago உலகம்

டெல் அவிவ் பகுதியில் கார் மோதி ஒருவர் பலி ஏழு பேர் காயம்!

டெல் அவிவ் கடற்கரைக்கு அருகில் கார் மோதியதாக சந்தேகிக்கப்படும் தாக்குதலில் இத்தாலிய சுற்றுலா பயணி ஒருவர் கொல்லப்பட்டதுடன் மேலும் ஏழு பேர் காயமடைந்துள்ளதாக இஸ

2 years ago உலகம்

தாய்வானைச் சுற்றி மூன்று நாட்கள் இராணுவப் பயிற்சிகளை மேற்கொள்ளவுள்ளதாக சீனா அறிவிப்பு!

தாய்வானைச் சுற்றி மூன்று நாட்கள் இராணுவப் பயிற்சிகளை மேற்கொள்ளவுள்ளதாக சீனா அறிவித்துள்ளது.கலிபோர்னியாவில் தாய்வான் ஜனாதிபதி சாய் இங்-வென், அமெரிக்க பிரதிநித

2 years ago உலகம்

யாழில் இன்று முதல் தேநீர், பால் தேநீர், பரோட்டா ஆகியவற்றின் விலை10 ரூபாயால் குறைப்பு!

யாழ் மாவட்டத்தில் இன்று சனிக்கிழமை முதல் தேநீர், பால் தேநீர், பரோட்டா ஆகியவற்றின் விலையை 10 ரூபாயால்  குறைக்க உணவக உரிமையாளர்கள் தீர்மானித்துள்ளனர்.யாழ் வணிகர் கழĨ

2 years ago இலங்கை

வவுனியாவில் பல வர்த்தக நிலையங்களில் பொருட்களின் விலைகள் குறைக்கப்படவில்லை!

வவுனியாவில் பல வர்த்தக நிலையங்களில் பொருட்களின் விலைகள் குறைக்கப்படவில்லை என்பதனால் அதற்குரிய நடவடிக்கைகளை எடுக்குமாறு நுகர்வோர் கேட்டுக்கொண்டுள்ளனர்.பொரு

2 years ago இலங்கை

ராஜித சேனாரத்னவின் கட்சி உறுப்புரிமை இரத்து?

ராஜித சேனாரத்னவின் கட்சி உறுப்புரிமையை இரத்து செய்யுமாறு ஐக்கிய மக்கள் சக்தியின் உறுப்பினர்கள் பலர் எதிர்க்கட்சி தலைவர் சஜித் பிரேமதாசவிடம் கோரிக்கை விடுத்த

2 years ago இலங்கை

கொழும்பு – காங்கேசன்துறை நேரடி ரயில் சேவை 2024 இல் !!

கொழும்பு கோட்டையில் இருந்து யாழ். காங்கேசன்துறைக்கான நேரடி ரயில் சேவையை, 2024 ஆண்டு ஜனவரி மாதத்திலேயே மீள ஆரம்பிக்க எதிர்பார்ப்பதாக ரயில்வே திணைக்களம் தெரிவித்துள

2 years ago தாயகம்

முன்னாள் அரசியல்வாதியின் மனைவி மீது கத்திக்குத்து தாக்குதல்

பேருவளை உள்ளூராட்சி சபையின் முன்னாள் உறுப்பினர் சமிதா கவிரத்னவின் மனைவி கத்திக்குத்துக் இலக்காகி வைத்தியசாலையில் அனுமதிக்கப்பட்டுள்ளதாக தெரிவிக்கப்படுகின&

2 years ago இலங்கை

கண்டியில் நேற்றைய தினம் கொடூரமாக கொல்லப்பட்ட இளம் பெண்! பொலிஸாரின் விசாரணையில் வெளியான தகவல்

கண்டியில் நேற்றைய தினம் கொடூரமாக கொலை செய்யப்பட்ட முன்பள்ளி ஆசிரியையின் மரணம் தொடர்பில் மேலும் பல தகவல்கள் வெளியாகியுள்ளன.புத்தாண்டுக் கொண்டாட்டத்தில் பங்கே

2 years ago இலங்கை

இலங்கை தமிழர்கள் 248 பேரும் எங்கே..!

2019 இல் நியுசிலாந்துக்கு ஆபத்தான கடல் பயணத்தை மேற்கொண்ட இலங்கையர் தொடர்பாக புதிய தகவல்கள் தற்போது வெளியாகியுள்ளன.இவர்கள் காணாமல் போயிருக்கலாமென, நியுசிலாந்தின் ħ

2 years ago இலங்கை

மகனுடன் தனது சேவையை முடித்துக்கொண்ட சிறிலங்கன் எயார்லைன்ஸின் மூத்த விமானி!

சிறிலங்கன் எயார்லைன்ஸின் மூத்த விமானிகளில் ஒருவரான உத்பல குமாரசிங்க, கட்டுநாயக்க விமான நிலையத்தில் தனது கடைசி விமானத்தை நேற்று எடுத்துச்சென்று தனது சேவையில் இ&#

2 years ago இலங்கை

சென்னை ரசிகர்களுக்கு அனுமதி கிடையாது என அறிவித்த மும்பை மைதானம்!

மும்பை வான்கடே மைதானத்தில் உள்ள சில பகுதிகளில் மும்பை (mi) ரசிகர்கள் தவிர வேறு யாரும் வர அனுமதி கிடையாது என அறிவிக்கப்பட்டுள்ளது.ஐபிஎல் தொடரில் மும்பை மற்றும் சென்ன&#

2 years ago பல்சுவை

பாலஸ்தீனத்திற்கு பதிலடி கொடுத்த இஸ்ரேல் - வலுக்கும் ஆயுத தாக்குதல்

இஸ்ரேலுக்கும் பாலஸ்தீனத்திற்கும் இடையே பல ஆண்டுகளாக மோதல் இருந்து வருகிறது.பாலஸ்தீன நாட்டில் காசா முனை ஹமாஸ் அமைப்பின் கட்டுப்பாட்டில் உள்ளது. இந்த அமைப்பை பயங&

2 years ago உலகம்

மோதலில் முடிந்த பள்ளிவாசல் நிர்வாக தெரிவு கூட்டம் - ஒருவர் பலி - மூவர் கைது

பள்ளிவாசல் ஒன்றின் நிர்வாக தெரிவுக்கான ஆலோசனை கூட்டம் ஒன்றின் பின் இடம்பெற்ற மோதலில் ஒருவர் பலியானதுடன் மூவர் கைது செய்யப்பட்டுள்ளனர்.இச்சம்பவம் நேற்று வெள்ள

2 years ago இலங்கை

சஜித் அணியிலுள்ள 50 எம்.பிக்கள் ரணில் அரசாங்கத்துடன் இணையத் தயார்! ஐ.தே.க. தவிசாளர் வெளியிட்ட தகவல்

ஐக்கிய மக்கள் சக்தி கூட்டணியிலிருந்து 50 இற்கும் மேற்பட்ட நாடாளுமன்ற உறுப்பினர்கள் ஜனாதிபதி ரணில் விக்ரமசிங்க தலைமையிலான அரசாங்கத்துடன் இணைய எந்நேரமும் தயாராக&#

2 years ago இலங்கை

பொல்லுகளால் தாக்கிக் கொண்ட சிங்கள - தமிழ் கடற்தொழிலாளர்கள்! வீடு புகுந்தும் தாக்குதல்

திருகோணமலை - திருக்கடலூர் பகுதியைச் சேர்ந்த தமிழ் கடற்தொழிலாளர்களுக்கும், விஜிதபுர பகுதி சிங்கள கடற்தொழிலாளர்களுக்கும் இடையே நேற்று மதியம் பாரிய மோல் சம்பவம் ஒ&

2 years ago தாயகம்

வங்கி கட்டமைப்பு முழுமையாக பாதிக்கும்..! பட்டாசு வெடித்து கொண்டாடும் மக்களிடம் விடுக்கப்பட்டுள்ள கோரிக்கை

சர்வதேச நாணய நிதியத்தின் நிபந்தனைகளை சட்டமாக்க தீர்மானித்துள்ளதாக ஜனாதிபதி ரணில் விக்ரமசிங்க குறிப்பிட்டுள்ளமை அவதானத்திற்குரியது என சுயாதீன எதிர்க்கட்சிய

2 years ago இலங்கை

இலங்கையின் 74 வது ஆணழகன் போட்டி - முதல் 5 இடங்களில் இரு தமிழர்கள் ; மன்னாரில் கெளரவிப்பு!

இலங்கையின் 74 வது ஆணழகன் போட்டி அண்மையில் நடைபெற்றிருந்தது.இதில் கலந்து கொண்டு 3ம்,4ம் இடங்களை பெற்ற மன்னார் மாவட்ட வீரர்களை கௌரவிக்கும் நிகழ்வு வியாழக்கிழமை (7) மன்னா

2 years ago இலங்கை

லிபிய கடலில் 440பேருடன் தத்தளித்த படகிலிருந்து இலங்கையர்களும் மீட்பு

புலம் பெயர்ந்து சென்றவேளை பாதுகாப்பற்ற கடற்பயணத்தில் ஈடுபட்டிருந்த போது மீட்கப்பட்ட 440 புலம்பெயர்ந்தவர்களில் இலங்கையர்களும் அடங்குவதாக சர்வதேச ஊடகங்கள் தெரி

2 years ago உலகம்

போராட்டக்காரர்கள் மகிந்தவிற்கு வைத்த ‘செக்’- மனம் திறந்தார் நாமல்

கோட்டாபயவை அதிபர் பதவியிலிருந்து வெளியேற்றுவதற்கு முன்னர் பிரதமர் பதவியிலிருந்த மகிந்த ராபக்சவை போராட்டக்காரர்கள் ஏன் முதலில் வெளியேற்றினார்கள் என்பதற்கான

2 years ago இலங்கை

கனடாவின் உயர்ந்த கோபுரத்தை தாக்கியது மின்னல் - எட்டு இலட்சம் பேர் பரிதவிப்பு

கனடாவில் உள்ள சி.என் கோபுரத்தை மின்னல் தாக்கியுள்ளது.உலகின் மிக உயரமான கோபுரங்களுள் ஒன்றான, இந்த கோபுரம் ( சுமார் 553.3 மீட்டர் உயரம் ) கனடாவின் ஒன்டாரியோ மகாணத்தில் உள்

2 years ago உலகம்

தந்தையின் கொடூர செயல் -வைத்தியசாலையில் சிறுமி

16 வயது சிறுமியான மகள் றைஸ் குக்கரில் சோறு சமைத்துக் கொண்டிருந்தவேளை அவ்விடத்திற்கு வந்த தந்தை றைஸ் குக்கரின் மூடியை எடுத்து சிறுமியின் முக்கத்தில் வைத்து எரித்த

2 years ago இலங்கை

இலங்கையில் இந்து மதத்தின் இருப்புக்கு பேராபத்து - மோடிக்கு பறந்த கடிதம்

இலங்கையில் இந்து மதத்துக்கும், அதன் பாரம்பரியத்துக்கும் ஆபத்தும் அச்சுறுத்தலும் ஏற்பட்டுள்ளது என்று இந்தியப் பிரதமர் நரேந்திர மோடிக்கு ஏழு புலம்பெயர் அமைப்ப

2 years ago தாயகம்

40 வருடத்தின் பின்னர் மீட்டெடுக்கப்படும் தமிழர் நிலம்..!

பௌத்த, சிங்கள ஆக்கிரமிப்பு முற்றுகைக்குள் இருக்கும் தமிழர்களின் பூர்வீக எல்லைக்கிராமங்களில் ஒன்றான, முல்லைத்தீவு - மணலாறு, மணற்கேணிக் கிராமத்தை மீட்டெடுக்க, 40 வர

2 years ago இலங்கை

பறிபோகும் பிள்ளையார் ஆலயம் - படைகளின் பிரசனத்துடன் குடியேறும் புத்தர்..!

இராணுவம் மற்றும் கடற்படை உதவியுடன் ஆக்கிரமிக்கப்பட்ட திருகோணமலை - மூதூர் மலையடி பிள்ளையார் ஆலய வளாகத்தில் விகாரை அமைக்கும் பணி நிறைவை எட்டியுள்ளது.இந்த நிலையில&

2 years ago தாயகம்

568.3 மில்லியன் டொலர்களை இலங்கைக்கு அனுப்பியுள்ள வெளிநாடுகளில் உள்ள இலங்கையர்கள்

வெளிநாடுகளில் உள்ள இலங்கையர்கள் நாட்டுக்கு அனுப்பும் பணம் அதிகரித்துள்ளதாக தெரியவந்துள்ளது.இலங்கை மத்திய வங்கியின் அறிக்கைக்கமைய, இந்த விடயம் வெளியாகியுள்ளĪ

2 years ago இலங்கை

அநுரவின் மகனுக்கு மிஹின் லங்கா ஏர்லைன்ஸில் வேலை பெற பரிந்துரைத்தாரா நாமல்..! அவரே வெளியிட்ட தகவல்

தேசிய மக்கள் சக்தியின் தலைவரான நாடாளுமன்ற உறுப்பினர் அநுரகுமார திஸாநாயக்கவின் மகனுக்காக மிஹின் லங்கா ஏர்லைன்ஸ் நிறுவனத்தில் வேலை வாய்ப்பிற்கு நாடாளுமன்ற உறு

2 years ago இலங்கை

ஐ.எம்.எப் கிறுக்குப்பிடி - கதிகலங்கி நிற்கும் இலங்கை ஊழல்வாதிகள்

அரசாங்கத்தின் உயர் அதிகாரிகள் செய்யும் பாரியளவிலான மோசடி மற்றும் ஊழல்களை, கீழ்நிலை அதிகாரிகள் மற்றும் ஊழியர்கள் எவ்வித அச்சமும் இன்றி வெளிப்படுத்தும் வகையில், &

2 years ago இலங்கை

குடிபோதை சாரதியால் கோர விபத்து - ஒரே குடும்பத்தை சேர்ந்த மூவர் உயிரிழப்பு..!

மொனராகலையில் இடம்பெற்ற வாகன விபத்தில் மூவர் உயிரிழந்துள்ளதுடன் சிறுவன் படுகாயமடைந்துள்ளதாக காவல்துறையினர் தெரிவித்துள்ளனர்.வெல்லவாய தனமல்வில வீதியில் பயணி

2 years ago இலங்கை

கனடாவில் குடியேற உள்ளோருக்கு பிரதமரின் மகிழ்ச்சியான அறிவிப்பு

முன்னொருபோதும் இல்லாத அளவிற்கு குடியேறிகளை வரவேற்பதற்கு கனடா தயாராக உள்ளதாக கனடாவில் குடியேற காத்திருப்போருக்கு பிரதமர் ஜஸ்ரின் ட்ரூடோ மகிழ்ச்சியான அறிவிப்Ī

2 years ago உலகம்

அமெரிக்க முன்னாள் அதிபர் டிரம்ப் கைது

அமெரிக்காவின் முன்னாள் அதிபர் டொனால்ட் டிரம்ப் கைது செய்யப்பட்டுள்ளார்.கிரிமினல் குற்றச்சாட்டில் கைது செய்யப்பட்ட முதல் அமெரிக்க முன்னாள் அதிபர் டொனால்ட் டி

2 years ago உலகம்

வடக்கு - கிழக்கில் பௌத்த சின்னங்களாம்..!

வடக்கு மற்றும் கிழக்கு மாகாணங்களிலுள்ள பௌத்த சின்னங்கள் அழிக்கப்பட்டு இந்துக் கோயில்கள் நிர்மாணிக்கப்பட்டுள்ளன என்று நாடாளுமன்ற உறுப்பினர் சரத் வீரசேகர தெரĬ

2 years ago தாயகம்

இலங்கையில் தனியார்மயமாகும் அரச நிறுவனங்கள்..!

அரச நிறுவனங்களை, தனியார்மயமாக்கல் திட்டத்திற்கு நிபந்தனையுடன் கூடிய ஆதரவை வழங்க தீர்மானித்துள்ளதாக நாடாளுமன்ற உறுப்பினர் உதய கம்மன்பில தெரிவித்துள்ளார்.மேலĬ

2 years ago இலங்கை

யாழ்.ஊர்காவற்றுறை - தம்பாட்டியில் கடற்படைக்கு காணி பிடுங்க முயற்சி! பொதுமக்கள் எதிர்ப்பால் பின்வாங்கிய நில அளவையாளர்கள்...

யாழ்.ஊர்காவற்றுறை - தம்பாட்டிப் பகுதியில் கடற்படைமுகாம் அமைப்பதற்கான காணி சுவீகரிப்பு நடவடிக்கை பொதுமக்களின் கடுமையான எதிர்ப்பினால் கைவிடப்பட்டுள்ளது. தம்பா

2 years ago தாயகம்

அமைச்சரே நீங்கள் ஒரு இனவாதி : நாடாளுமன்றத்தில் கொந்தளித்த சாணக்கியன்

“அமைச்சர் அவர்களே நீங்கள் ஒரு இனவாதி” எனத் தேசிய மரபுரிமைகள் கிராமிய கலை கலாசார மேம்பாட்டு இராஜாங்க அமைச்சர் விதுர விக்ரமநாயக்கவை தமிழ் தேசிய கூட்டமைப்பின் நாட&

2 years ago இலங்கை

சுற்றுலாப்பயணியை மிரட்டி லட்சக்கணக்கில் கொள்ளை!

ராகம - நாகொட பிரதேசத்தில் பிரித்தானிய பெண்ணொருவரின் வீட்டிற்குள் இருவர் புகுந்து கொலை மிரட்டல் விடுத்து திருடிய சம்பம் ஒன்று பாரதிவாகியுள்ளது ஈடுபட்டுள்ளனர்.இ&#

2 years ago இலங்கை

இரவில் வீடுகளுக்குள் புகுந்து திருடும் நிர்வாண ஆசாமி..!

களுத்துறை பிரதேசத்தில் உள்ள வீடுகளுக்குள் இரவு வேளைகளில் புகுந்து பொருட்களைத் திருடும் நபரை கைது செய்ய காவல்துறையினர் தீவிர விசாரணைகளை ஆரம்பித்துள்ளனர்.இந்த 

2 years ago இலங்கை

சிறிலங்காவின் அடர்ந்த காட்டிற்குள் சீனாவின் இரகசிய திட்டம் - குறிவைக்கப்படுகிறதா இந்திய அமெரிக்க இராணுவ தளங்கள்!

சீனா வழங்கிய கடன்களின் மூலோபாய ஆதாய நடவடிக்கையாக சிறிலங்காவில் ராடார் தளம் ஒன்றை அமைப்பதற்கு திட்டமிட்டுள்ளதாக நிபுணர்களை மேற்கோள்காட்டி பிரித்தானிய இணையத்Ī

2 years ago இலங்கை

பிரபல நிறுவனத்தின் பதப்படுத்தப்பட்ட பாலில் நஞ்சு - 12 சிறார்கள் வைத்தியசாலையில் அனுமதி

கிளிநொச்சி காவல்துறை பிரிவுக்குட்பட்ட பாரதிபுரம் பகுதியில் உள்ள தனியார் முன்பள்ளி ஒன்றில் பதப்படுத்தப்பட்ட பாலில் நஞ்சூரியமையால் 12 மாணவர்கள் கிளிநொச்சி வைத்

2 years ago தாயகம்

இலங்கை இராணுவம் ஏற்றுமதி செய்யவுள்ள உணவுப் பொதி

இலங்கைக்கு அன்னிய செலாவணியை ஈட்டும் வகையில் இலங்கை இராணுவம் உள்நாட்டில் உற்பத்தி செய்யப்படும் உணவுப் பொதியை வெளிநாட்டு இராணுவ சேவைகளுக்கு ஏற்றுமதி செய்வது கு

2 years ago இலங்கை

தமிழர்களின் எல்லைக் கிராமங்களைப் பாதுகாக்க எந்த எல்லைக்கும் போகத் தயார் - ரவிகரன் தெரிவிப்பு

தமிழ் மக்களின் பூர்வீக எல்லைக் கிராமங்களைப் பாதுகாப்பதற்கு தாம் எந்த எல்லைக்கும் போகத் தயாராக உள்ளதாக முன்னாள் வடமாகாணசபை உறுப்பினர் துரைராசா ரவிகரன் தெரிவித

2 years ago தாயகம்

இலங்கைக்கு வந்து குவியும் சுற்றுலா பயணிகள்- முதலிடத்தில் எந்த நாடு தெரியுமா

2023 ஆம் ஆண்டின் முதல் மூன்று மாதங்களில் மொத்தம் 335,679 சுற்றுலாப் பயணிகளின் வருகை பதிவாகியுள்ளதாக இலங்கை சுற்றுலா அபிவிருத்தி அதிகார சபை (SLTDA) தெரிவித்துள்ளது.இலங்கை சுற்ற

2 years ago இலங்கை

இலங்கையை பொறிக்குள் தள்ளியுள்ள சர்வதேச நாணய நிதியம்

சர்வதேச நாணய நிதியம் இலங்கைக்கு வழங்கியது கடனல்ல, பொறி என மக்கள் விடுதலை முன்னணியின் முன்னாள் நாடாளுமன்ற உறுப்பினர் சமந்த வித்யாரத்ன தெரிவித்துள்ளார்.சர்வதேச ந&

2 years ago இலங்கை

இந்தியாவின் வியூகத்தை ஊடறுத்த ரணில்

சிறிலங்காவின் அரச சேவையில் பயனுள்ள மாற்றங்களையும் கண்காணிப்புகளையும் ஏற்படுத்திக் கொள்ள உதவுவது என்ற அடிப்படையில், இந்தியாவின் நகர்வுகள் இலங்கையில் இடம் பெற

2 years ago இலங்கை

16 வெளிநாட்டவர்களை காப்பாற்றி உயிரிழந்த ஒரு குழந்தையின் தந்தை..!

எல்ல நீர்வீழ்ச்சியில் 16 வெளிநாட்டவர்களை காப்பாற்றிய இளைஞன் நீரில் மூழ்கி உயிரிழந்துள்ளார்.கித்துல்கல பிரதேசத்தை சேர்ந்த 38 வயதுடைய அமில மதுசாங்க என்பவரே இவ்வாறு

2 years ago இலங்கை

அரசாங்கத்துக்கு எதிரான முகப்புத்தக பதிவு - இலங்கையில் 20 வருட சிறை..!

அரசங்கத்துக்கு எதிராக முகப் புத்தகத்தில் கருத்துக்கள் பதிவிடுவது பயங்கரவாத செயற்பாடு, அவ்வாறு பதிவிட்டால் 20 வருடகால சிறைத்தண்டனை. இப்படிப்பட்ட அரசின் பயங்கரவா&

2 years ago இலங்கை

புடின் விரைவில் படுகொலை செய்யப்படுவார் - பிரித்தானிய உளவுத்துறை பகீர்!

உக்ரைன் போரில் சண்டையிட முடியாத அளவிற்கு ரஷ்ய வீரர்கள் குடிபோதையில் இருப்பதாக பிரித்தானிய ரகசிய சேவைகள் தகவல் தெரிவித்துள்ளது.சமீபத்திய அறிக்கைகள் அடிப்படைய

2 years ago உலகம்

நாட்டில் மகிந்த ராஜபக்சவின் குடும்பமே உழைக்காமல் வாழும் கூட்டம்

நமது நாட்டில் உழைக்காமலே வாழுகின்ற ஒரு கூட்டமே மஹிந்த ராஜபக்சவின் கூட்டம் என மவையக மக்கள் முன்னணியின் தலைவரும் தமிழ் முற்போக்கு கூட்டணியின் பிரதி தலைவரும் நுவர&

2 years ago இலங்கை

ட்ரம்ப்பை நிர்வாணமாக பார்த்தவள் மிரட்டலுக்கு அஞ்சமாட்டேன் - நடிகை பரபரப்பு பேட்டி

அமெரிக்க முன்னாள் அதிபர் டொனால்ட் ட்ரம்ப் மீதான பாலியல் வழக்கில் எந்த மிரட்டலுக்கும் அஞ்சப் போவதில்லை என நடிகை ஸ்டோர்மி டேனியல்ஸ் தெரிவித்துள்ளார்.அமெரிக்காவ

2 years ago உலகம்

ஆங்கில மொழியை பயன்படுத்தினால் அபராதம் - பிரபல நாடு அதிரடி திட்டம்

 உத்தியோகப்பூர்வ தகவல் தொடர்புகளில் இத்தாலிய மொழிக்கு பதிலாக வெளிநாட்டு சொற்களை, குறிப்பாக ஆங்கில மொழியை பயன்படுத்தும் பொது மற்றும் தனியார் நிறுவனங்களுக்கு அ

2 years ago உலகம்

ரணிலின் பயங்கரவாத எதிர்ப்புச் சட்டம் - காத்திருக்கும் பேராபத்து..!

புதிதாக நாடாளுமன்றத்தில் சமர்ப்பிக்கப்படவுள்ள பயங்கரவாத தடை சட்டமூலத்தை அனைவரும் ஒன்று திரண்டு தோற்கடித்தே ஆக வேண்டும் என தமிழ் தமிழரசுக் கட்சியின் நாடாளுமன

2 years ago இலங்கை

விகாரை என்றால் கட்டலாம் - கோவில் என்றால் இடிப்பா..!

இலங்கை ஒரு சிவபூமி, ஆதிலிங்கம் அழிக்கப்பட்டமை நாட்டின் அழிவிற்கான ஆரம்பம் எனவும் குருந்தூர்மலையில் நீதிமன்ற தீர்ப்பை மீறி விகாரை கட்டப்படுகின்றது. அதை எந்த சட்&

2 years ago தாயகம்

உக்ரைனின் எதிர்ப்பை மீறி ஐ.நா. பாதுகாப்பு சபையின் தலைவர் பதவியை ஏற்றுக்கொண்டது ரஷ்யா!

உக்ரைனின் எதிர்ப்பையும் கோபத்தையும் மீறி, ஏப்ரல் மாதத்திற்கான ஐ.நா. பாதுகாப்பு சபையின் தலைவர் பதவியை ரஷ்யா ஏற்றுக்கொண்டது.ஐ.நா. பாதுகாப்பு சபையின் 15 உறுப்பு நாடுகள&#

2 years ago உலகம்

அத்தியாவசிய கட்டண அதிகரிப்பு அமுல்!

சிரமமான வரவுசெலவு திட்டங்களுக்கு அழுத்தத்தை சேர்க்கும் வகையில் அத்தியாவசிய கட்டண அதிகரிப்பு அமுலுக்கு வருகின்றது.ஏப்ரல் மாத தொடக்கமானது, உணவுப் பொருட்களின் வ

2 years ago உலகம்

இந்த வருடத்தின் இறுதியில் அரச ஊழியர்களின் கொடுப்பனவுகள் தொடர்பில் தீர்மானம்!

இந்த வருடத்தின் இறுதி காலாண்டில் அரச ஊழியர்களின் கொடுப்பனவுகள் தொடர்பில் விசேட கவனம் செலுத்தப்படும் என நிதி இராஜாங்க அமைச்சர் ரஞ்சித் சியம்பலாபிட்டிய தெரிவித

2 years ago இலங்கை

உள்ளூராட்சித் தேர்தல் தொடர்பான நடவடிக்கைகள் குறித்து செவ்வாய்க்கிழமை கலந்துரையாடல்!

உள்ளூராட்சித் தேர்தல் தொடர்பான நடவடிக்கைகள் குறித்து கலந்துரையாட தேர்தல்கள் ஆணைக்குழு எதிர்வரும் செவ்வாய்க்கிழமை மீண்டும் கூடவுள்ளது.இதன்போது தேர்தலை நடத்த

2 years ago இலங்கை

இரண்டரை வயது ஆண் பிள்ளையொன்று மலசல கூட குழியில் வீழ்ந்து பரிதாபகரமாக மரணம்!

இரண்டரை வயது ஆண் பிள்ளையொன்று மலசல கூட குழியில் வீழ்ந்து பரிதாபகரமாக உயிரிழந்துள்ள சோக சம்பமொன்று அம்பாறை – அக்கரைப்பற்று நாவற்காடு பிரதேசத்தில் நேற்று மாலை பத&

2 years ago இலங்கை

பௌத்த ஆக்கிரமிப்புக்கு எதிராக யாழில் வெடித்தது மக்கள் போராட்டம்

பௌத்த ஆக்கிரமிப்புக்கு எதிராக இன்றைய தினம் யாழ்ப்பாணம் - சங்கானை பகுதியில் போராட்டம் ஒன்று முன்னெடுக்கப்பட்டுள்ளது.இந்தப் போராட்டமானது இலங்கை தமிழரசு கட்சியி

2 years ago இலங்கை

ஜனாதிபதி ரணில் பிறப்பித்துள்ள அதிரடி உத்தரவு

இலங்கையில் போதைப் பொருளை கட்டுப்படுத்துவதற்காக தேவையான கடுமையான சட்டங்களை நடைமுறைப்படுத்துமாறு ஜனாதிபதி ரணில் விக்ரமசிங்க உத்தரவிட்டுள்ளார்.இது தொடர்பில் ந

2 years ago இலங்கை

யாழில் பயங்கரம்! - தந்தையை சரமாரியமாக வெட்டிக் கொன்ற பிள்ளைகள் - 10 மணித்தியாலங்களில் கொலையாளிகள் கைது

யாழ் - தென்மராட்சி, மிருசுவில் பகுதியில் ஒருவரை வெட்டிக் கொன்ற சம்பவத்தின் மர்மம் துலங்கியுள்ளது.கொல்லப்பட்டவரின் 18,19 வயதான மகன்களும், அவர்களின் நண்பரான 19 வயதான மற்ī

2 years ago தாயகம்

செல்லாக்காசான ராஜபக்சர்கள்..! - மதிப்பெண்கள் 73 மற்றும் 64

நாடாளுமன்றத்தை பிரதிநிதித்துவப்படுத்தும் அரசியல்வாதிகளில் மக்கள் மத்தியில் மிகக்குறைந்த பிரபல்யம் கொண்ட அரசியல்வாதிகளாக ராஜபக்ச குடும்பத்தினரே உள்ளார்கள&#

2 years ago இலங்கை

யாழில் ஆரம்பமாகியுள்ள உயர்கல்வி மற்றும் தொழில் வழிகாட்டல் கண்காட்சி!

யாழ் கல்விக் கண்காட்சி 2023 என உயர்கல்வி மற்றும் தொழில் வழிகாட்டல் கண்காட்சி இன்று யாழில் ஆரம்பமாகியது.யாழ்ப்பாணத்தில் உள்ள தனியார் விடுதியில் இன்று காலை 9.30 மணியளவில

2 years ago இலங்கை

இந்தியப் பெருங்கடலுக்குள் நுழைந்தது சீனக் கப்பல் - தீவிர கண்காணிப்பில் இந்தியா!

பங்களாதேஷை சுற்றியுள்ள கடல் பகுதியில் எண்ணெய் மற்றும் எரிவாயு ஆய்வில் ஈடுபட்டு வரும் சீன ஆய்வுக் கப்பலான ஹை யாங் ஷி யூ 760ஐ இந்தியா உன்னிப்பாகக் கண்காணித்து வருவதா

2 years ago உலகம்

எரிபொருள் விநியோகம் தடைப்படும் அபாயம்

எதிர்காலத்தில் எரிபொருள் விநியோகம் தடைப்படும் அபாயம் இருப்பதாக மின்சக்தி மற்றும் எரிசக்தி அமைச்சர் கஞ்சன விஜேசேகர தெரிவித்துள்ளார்.காவல்துறை மா அதிபருக்கு எ

2 years ago இலங்கை

டொலரை புறக்கணித்த இந்தியா மலேசியா..! - வர்த்தக பரிமாற்றம் ரூபாயில்

இந்தியாவின் சர்வதேச வர்த்தக பரிவர்த்தனைகள் பெரும்பாலும் அமெரிக்க டொலரை அடிப்படையாக கொண்டே உள்ளது.கச்சா எண்ணெய் உள்ளிட்ட பல்வேறு பொருட்கள் அமெரிக்க டொலரிலேயே 

2 years ago உலகம்

அதிரடியாக குறைகிறது பால்மா விலை!

இறக்குமதி செய்யப்படும் பால் மாவின் விலை இன்று (சனிக்கிழமை) முதல் குறைக்கப்படும் என பால் மா இறக்குமதியாளர்கள் சங்கம் தெரிவித்துள்ளது.இதன்படி, இன்று முதல் இறக்குமத

2 years ago இலங்கை

சுற்றுலாப் பயணிகளின் வருகையின் மூலம் இலங்கைக்கு 170 மில்லியன் அமெரிக்க டொலர் வருமானம்!

சுற்றுலாப் பயணிகளின் வருகையின் மூலம் இலங்கையின் வருமானம் பெப்ரவரி மாதத்தில் 170 மில்லியன் அமெரிக்க டொலர்களாக அதிகரித்துள்ளது.இது ஜனவரி மாதத்தை விட 8 மில்லியன் அமெ

2 years ago இலங்கை

சில அத்தியாவசிய உணவுப் பொருட்களின் விலை குறைப்பு!

வெள்ளை சீனி, பருப்பு மற்றும் கோதுமை மாவின் விலைகள் குறைந்துள்ளதாக அத்தியாவசிய உணவுப் பொருட்களின் இறக்குமதியாளர்கள் சங்கம் தெரிவித்துள்ளது.220 ரூபாயாக இருந்த ஒரு Ĩ

2 years ago இலங்கை

கட்டாய விடுப்பில் அனுப்பப்பட்ட பெற்றோலிய கூட்டுத்தாபன தொழிற்சங்க தலைவர்களை சந்தித்த மஹிந்த ராஜபக்ச!

கட்டாய விடுப்பில் அனுப்பப்பட்ட பெற்றோலிய கூட்டுத்தாபன தொழிற்சங்க தலைவர்கள் உட்பட இருபது பேரை முன்னாள் ஜனாதிபதி மஹிந்த ராஜபக்ஷ சந்தித்துள்ளார்.விஜேராம மாவத்த

2 years ago இலங்கை

10ம் திகதிக்கு முன்னர் தேவையான நிதி கிடைத்தால் உள்ளூராட்சித் தேர்தல் - தேர்தல்கள் ஆணைக்குழு!

10ம் திகதிக்கு முன்னர் தேவையான நிதி விடுவிக்கப்பட்டால் உள்ளூராட்சித் தேர்தலுக்கான தபால் மூல வாக்கெடுப்பு 25 ஆம் திகதிக்கு முன்னர் நடத்தப்படும் என தேசிய தேர்தல்களĮ

2 years ago இலங்கை

ஜனவரி முதல் இரண்டு லட்சம் கடவுசீட்டுக்கள் வழங்கப்பட்டுள்ளதாக தெரிவிப்பு!

ஜனவரி முதல் பொதுச் சேவைகள் மற்றும் வெளிநாட்டுப் பணிகளுக்காக 278117 கடவுச்சீட்டுகள் வழங்கப்பட்டுள்ளதாக குடிவரவுத் திணைக்களம் தெரிவித்துள்ளது

2 years ago இலங்கை

அரசு ஓய்வூதிய வயதை 68 ஆக உயர்த்தும் திகதியை பிற்போட அரசாங்கம் தீர்மானம்!

அரசு ஓய்வூதிய வயதை 68 ஆக உயர்த்தும் திகதியை முன்வைக்க மாட்டோம் என்று அரசாங்கம் அறிவிக்கும் என்று எதிர்பார்க்கப்படுகிறது.இந்த மாற்றத்தைச் செய்வதற்கான நேரம் இதுவல

2 years ago இலங்கை

தாய்வான் ஜனாதிபதி நியூயோர்க் விஜயம்!

தாய்வான் ஜனாதிபதி சாய் இங்-வென் நியூயோர்க்கை வந்தடைந்துள்ளதாக, அமெரிக்க ஊடகங்கள் செய்தி வெளியிட்டுள்ளன.மத்திய அமெரிக்காவிற்கான சுற்றுப்பயணத்தின் போது, அமெரிக

2 years ago உலகம்

திருத்தந்தை பிரான்சிஸ் மருத்துவமனையில் அனுமதி!

திருத்தந்தை பிரான்சிஸ் சுகவீனம் காரணமாக வைத்தியசாலையில் அனுமதிக்கப்பட்டுள்ளார்.அவருக்கு சுவாசத்தொகுதியில் தொற்று ஏற்பட்டுள்ளதாக வத்திக்கான் தகவல்கள் தெரி&

2 years ago உலகம்

இலங்கையின் பல பகுதிகளில் 3.7 ரிக்டர் அளவில் நிலநடுக்கம்!

இலங்கையின் பல பகுதிகளில் இன்று(வியாழக்கிழமை) சிறிய நிலநடுக்கம் ஏற்பட்டுள்ளதாக தகவல்கள் வெளியாகியுள்ளன.இன்று(30) பிற்பகல் 1.02 மணியளவில் பேருவளை கடற்கரையிலிருந்து 37 கி

2 years ago இலங்கை

ரணினால் எடுக்கப்படும் அனைத்து தீர்மானங்களையும் கண்களை மூடிக்கொண்டு ஆதரிக்க முடியாது-பொதுஜன பெரமுன!

ஜனாதிபதி ரணில் விக்கிரமசிங்கவால் எடுக்கப்படும் அனைத்து தீர்மானங்களையும் கண்களை மூடிக்கொண்டு ஆதரிக்கும் நிலையில் தமது கட்சி இல்லை என ஸ்ரீலங்கா பொதுஜன பெரமுன அ

2 years ago இலங்கை

நாட்டின் சில பகுதிகளில் மழைக்கு வாய்ப்பு!

மேல், சப்ரகமுவ மற்றும் தென் மாகாணங்களிலும் அனுராதபுரம், கண்டி மற்றும் நுவரெலியா மாவட்டங்களிலும் சில இடங்களில் மாலை அல்லது இரவு வேளையில் மழையோ அல்லது இடியுடன் கூட

2 years ago இலங்கை

எரிபொருள் விலை குறைந்தாலும் பேக்கரி பொருட்களின் விலைகளை குறைக்க முடியாது!

எரிபொருள் விலை குறைக்கப்பட்ட போதிலும் இந்த தருணத்தில் பேக்கரி பொருட்களின் விலைகளை குறைக்க முடியாது என அகில இலங்கை பேக்கரி உரிமையாளர்கள் சங்கம் தெரிவித்துள்ளத

2 years ago இலங்கை

எரிபொருள் விலை திருத்தம்-பேருந்து கட்டணமும் குறைவு!

பேருந்து கட்டணத்தையும் குறைப்பதற்குரிய நடவடிக்கைககள் முன்னெடுக்கப்பட்டுள்ளது.எரிபொருள் விலை திருத்தத்தையடுத்தே இந்த நடவடிக்கை எடுக்கப்பட்டுள்ளதாக அறிவிக&#

2 years ago இலங்கை

மின்சாரப் பாவனை குறைவடைந்துள்ளதாக தெரிவிப்பு

மின்சாரப் பாவனை சுமார் 20 வீதத்தால் குறைவடைந்துள்ளதாக இலங்கை பொதுப் பயன்பாடுகள் ஆணைக்குழுவின் தலைவர் ஜனக ரத்நாயக்க தெரிவித்துள்ளார்.மின்சாரக் கட்டண உயர்வை அடுத&

2 years ago இலங்கை

பால்மாவின் விலை மேலும் குறைக்கப்படும் என தெரிவிப்பு!

ஏப்ரல் முதல் வாரத்தில் பால் மாவின் விலை மேலும் குறைக்கப்படும் என பால் மா இறக்குமதியாளர்கள் தெரிவித்துள்ளனர்.கடந்த சில தினங்களுக்கு முன்னரும் பால் மாவின் விலை கு

2 years ago இலங்கை

தமிழர் தாயகப் பகுதியில் வைக்கப்பட்டிருந்த புத்தர் மற்றும் பிள்ளையார் சிலைகளுடன் மாயமான இராணுவ முகாம்!

முல்லைத்தீவு பிரதேசத்திலிருந்த இராணுவ முகாம் ஒன்று திடீரென முற்றாக அகற்றப்பட்டுள்ளதாகத் தகவல் வெளியாகியுள்ளது.மிக நீண்ட காலமாக அங்கு முகாம் அமைத்து இராணுவத்

2 years ago தாயகம்

கோட்டாபயவே நாடு சீரழிய காரணம்! ஒப்புக்கொண்ட ராஜபக்சக்களின் சகா

கோட்டாபய ராஜபக்சவை ஜனாதிபதியாக நியமிக்க எடுக்கப்பட்ட முடிவு மிகத் தவறானது என ராஜபக்சக்களின் சகாவான நாடாளுமன்ற உறுப்பினர் ரோஹித அபேகுணவர்த்தன பகிரங்கமாகத் தெ

2 years ago இலங்கை

காணி தகராறு - கழுத்தறுக்கப்பட்டு இரு குடும்பஸ்தர்கள் படுகொலை

கூரிய ஆயுதத்தால் கழுத்தறுக்கப்பட்டு குடும்பஸ்தர்கள் இருவர் படுகொலை செய்யப்பட்டுள்ளனர்.இந்தச் சம்பவம் மொனராகலை - பதல்கும்புர பிரதேசத்தில் நேற்றிரவு இடம்பெற்ī

2 years ago இலங்கை

வெடுக்குநாறி மலை விவகாரம்: நாளை அறிக்கை சமர்ப்பிக்குமாறு பொலிஸாருக்கு நீதிமன்று உத்தரவு!

வெடுக்குநாறி மலை ஆதிசிவன் ஆலய விக்ரங்கள் உடைக்கப்பட்டமை தொடர்பில் விசாரணை செய்து நாளை 30 ஆம் திகதி அறிக்கை சமர்ப்பிக்குமாறு பொலிஸாருக்கு வவுனியா நீதவான் நீதிமன்

2 years ago தாயகம்