மீண்டும் ஒன்றிணைந்த பிக்பாஸ் கூட்டணி: அசீம் இப்போ எப்படி ஆகிட்டாருனு பாருங்க

பிக்பாஸ் சீசன் 6 நிகழ்ச்சியில் கலந்துக் கொண்டு மாஸ் காட்டிய நண்பர்கள் சிலர் மீண்டும் இணைந்து ரீயுனியன் கொண்டாடிய புகைப்படங்கள் தற்போது இணையத்தில் வைரலாகி வருகி&

2 years ago பல்சுவை

லிபியாவில் ஆயுதக் குழுக்களுக்கு இடையே மோதல் - உயிரிழந்தோர் எண்ணிக்கை 45 ஆக உயர்வு

லிபியாவில் போட்டி ஆயுதக் குழுக்களுக்கு இடையே கடந்த வாரத்தில் இருந்து இடம்பெற்றுவந்த மோதலில் உயிரிழந்தவர்களின் எண்ணிக்கை 45 ஆக அதிகரித்துள்ளதுடன் காயமடைந்தோரி

2 years ago உலகம்

வெளிநாட்டு விசா பெற இலங்கையில் நடக்கும் பாரிய மோசடி - மத்திய வங்கி விடுத்த எச்சரிக்கை

நாட்டின் சில நிறுவனங்களும் தனிநபர்களும் ஊழியர் சேமலாப நிதி தொடர்பான போலி ஆவணங்களை தயாரித்து பல்வேறு திணைக்களங்களுக்கு சமர்ப்பித்துள்ளதாக இலங்கை மத்திய வங்கி

2 years ago இலங்கை

கொழும்பில் 13 கடிதங்களை எழுதி விட்டு உயிரை மாய்த்த இளைஞன் - சோகத்தில் தாய், தந்தை

கொழும்பின் புறநகர் பகுதியான கெஸ்பேவ மாகந்தன பிரதேசத்தில் 30 வயதுடைய ஆடை வடிவமைப்பாளர் ஒருவர் தூக்கிட்டு உயிரை மாய்த்துள்ளார்.கெஸ்பேவ மாகந்தன விஜிதபுர பகுதியைச்

2 years ago இலங்கை

ஜனாதிபதியால் வெளியிடப்பட்டுள்ள விசேட வர்த்தமானி அறிவித்தல்

பல சேவைகளை அத்தியாவசிய சேவைகளாக மாற்றும் விசேட வர்த்தமானி அறிவித்தல் வெளியிடப்பட்டுள்ளது. ஜனாதிபதி ரணில் விக்ரமசிங்கவினால் இந்த வர்த்தமானி அறிவித்தல் வெளியி

2 years ago இலங்கை

இலங்கை மக்களுக்கு ஏற்படப்போகும் பாரிய சிக்கல்

இலங்கை எதிர்வரும் வருடங்களில் பாரிய குடிநீர் பிரச்சினையை எதிர்கொள்ளும் என ஸ்ரீஜெயவர்த்தனபுர பல்கலைக்கழகத்தின் சிரேஷ்ட விரிவுரையாளர் மேத்திக்கா விதானகே எச்ச

2 years ago இலங்கை

தமிழர் தாயகத்தில் ஒரு நாளில் இளம் பெண்ணும் இளைஞனும் தூக்கில் தொங்கிய நிலையில் சடலமாக மீட்பு

இலங்கையின் வடமாகாணத்தில், மன்னார் மாவட்டத்தில் ஒரே நாளில் இருவர் தூக்கில் தொங்கிய நிலையில் சடலமாக மீட்கப்பட்டுள்ளமை மாவட்டத்தையே சோகத்திற்கு உள்ளாகியுள்ளது.

2 years ago தாயகம்

பௌத்த புரதான சின்னங்கள் தமிழ் அரசியல்வாதிகளின் ஆதரவுடன் அழிப்போம்

முல்லைத்தீவு குருந்தூர் விகாரையில் உள்ள பௌத்த மத புரதான சின்னங்கள் தமிழ் அரசியல்வாதிகளின் ஆதரவுடன் அழிக்கப்பட்டுள்ளதாக நாடாளுமன்ற உறுப்பினரான  சரத் வீரசேகர Ī

2 years ago இலங்கை

'இங்கிருந்து வெளியே போ.." : பிக்குவை நோக்கி நேரடியாக எதிர்ப்பு தெரிவித்த தமிழர்கள் குருந்தூர் மலையில் பதற்ற நிலை!- Video

நீதிமன்ற அனுமதியுடன் முல்லைத்தீவு குருந்தூர் மலை ஆதிசிவன் ஐயனார் ஆலயத்தில் தமிழர்கள் தரப்பால் இன்றையதினம் ஒழுங்கு செய்யப்பட்டிருந்த பொங்கல் வழிபாட்டில் பெரĬ

2 years ago தாயகம்

கொக்குத்தொடுவாய் மனித புதைகுழியை அகழ பின்னடிக்கும் அரசாங்கம்

கொக்குத்தொடுவாய் மனித புதைகுழி அகழ்வுப் பணிக்கான நிதி முல்லைத்தீவு மாவட்ட செயலகத்துக்கு இதுவரை கிடைக்கவில்லை என இன்று நீதிமன்றத்தில் முறையிடப்பட்டது.இன்று க

2 years ago தாயகம்

சிறிலங்காவில் நவீனமய மின்சார கார் அறிமுகம்

சிறிலங்காவில் அமைந்துள்ள கார் உற்பத்தி நிறுவனமான மைக்ரோ கார் லிமிடெட் புதியவகை மின்சார காரை அறிமுகப்படுத்தியுள்ளது.ஒருமுறை மின்கலத்தை மின்னேற்றினால் 500 கிலோமீ&

2 years ago இலங்கை

மதிவதனி - துவாரகா இருப்பு தொடர்பில் பதிலளித்த முன்னாள் தளபதி

தமிழீழ விடுதலைப் புலிகளின் தலைவரின் குடும்பத்தை வைத்து அரசியல் செய்யாதீர்கள் என முன்னாள் இராணுவத் தளபதி பீல்ட் மார்ஷல் சரத் பொன்சேகா தெரிவித்துள்ளார்.விடுதலை

2 years ago இலங்கை

சீனக்கப்பல் வருகைக்கு உறுதியளித்த சிறிலங்கா..! அடுத்த நகர்வுக்கு தயாராகும் இந்தியா

சீனாவின் ஆய்வுக் கப்பலான ஷின் யான் 6 கப்பல் எதிர்வரும் ஒக்டோபர் மாதம் 25 ஆம் திகதி இலங்கைக்கு வருகை தரவுள்ளதாக சிறிலங்கா கடற்படை உறுதிப்படுத்தியது.இந்த தகவலை நேற்ற

2 years ago இலங்கை

குருந்தூர் மலையில் மற்றுமொரு புத்த விகாரை - ரகசிய சந்திப்பில் கூட்டாக தீர்மானம்

முல்லைத்தீவு குருந்தூர் மலையில் புதிதாக சிவன் ஆலயம் ஒன்றை அமைக்க இந்து பௌத்த அமைப்புக்கள் கூட்டாக தீர்மானித்துள்ளன.அதேநேரம் குருந்தூர் மலையில் சிறிலங்கா தொல்

2 years ago தாயகம்

நாளை திட்டமிட்டபடி குருந்தூர் மலை பொங்கல் விழா - தடுக்கும் முயற்சிகள் தோல்வியில்

முல்லைத்தீவு குருந்தூர்மலையில் நாளை(18) இடம்பெறும் பொங்கல் விழாவிற்கு தடைவிதிக்க வேண்டும் என சிறிலங்கா காவல்துறையினர் முன்வைத்த விண்ணப்பத்தை முல்லைத்தீவு நீதவ&#

2 years ago தாயகம்

13ஐ நீக்க முற்பட்டால் இலங்கை பற்றி எரியும் : டிலான் பகிரங்க எச்சரிக்கை

அரசமைப்பில் இருந்து 13ஆவது திருத்தச் சட்டத்தை நீக்குவதற்கு நடவடிக்கை எடுக்கப்பட்டால் இந்நாடு பற்றி எரியக்கூடும் என  டலஸ் அழகப்பெரும தலைமையிலான சுதந்திர மக்கள் &#

2 years ago இலங்கை

கைதிக்கு தொலைபேசி வழங்கிய அதிகாரி கைது! யாழ். சிறைச்சாலையில் நடந்த சம்பவம்

யாழ்ப்பாணம் சிறைச்சாலையில் கைதி ஒருவருக்கு தொலைபேசி வழங்கிய குற்றச்சாட்டில் சிறைச்சாலை உத்தியோகத்தர் ஒருவர் கைது செய்யப்பட்டுள்ளார்.சிறைச்சாலையில் நடைபெற்

2 years ago இலங்கை

மேர்வின் சில்வாவை உடன் கைது செய்யுங்கள் - யாழ்.வட்டுக்கோட்டை காவல்நிலையத்தில் முறைப்பாடு

தமிழர்களுக்கு எதிராக கடுமையான வார்த்தை பிரயோகத்தை மேற்கொண்ட மேர்வின் சில்வாவிற்கு எதிராக பல தரப்பினர் தமது கண்டனங்களை வெளியிட்டு வருகின்றனர்.அந்தவகையில் , மேர&#

2 years ago இலங்கை

தலைவர் பிரபாகரனின் குடும்பத்தினர் உயிருடனா..! பாதுகாப்பு அமைச்சு வெளியிட்ட தகவல்

தமிழீழ விடுதலைப்புலிகள் அமைப்பின் தலைவர் வேலுப்பிள்ளை பிரபாகரனின் துணைவியாரான மதிவதனி மற்றும் புதல்வி துவாரகா ஆகியோர் உயிருடன் உள்ளனர் என வெளியிடப்பட்டுள்ள 

2 years ago இலங்கை

லண்டனில் தமிழர் பகுதியில் ரஷ்ய உளவாளிகள்

பிரித்தானியாவின் இங்கிலாந்து பிராந்தியத்தில் ரஷ்யாவுக்கான உளவாளிகள் மூவர் கைது செய்யப்பட்டுள்ள நிலையில், அவர்களில் இருவர் லண்டனில் தமிழர்கள் அதிகமாக வாழும் 

2 years ago உலகம்

பிரபாகரனின் குடும்பம் உயிருடன் இருப்பது நூற்றுக்கு ஐநூறு வீதம் உண்மை - புலம்பெயர் முக்கியஸ்தர் தகவல்

தமிழீழ விடுதலை புலிகளின் தலைவர் வேலுப்பிள்ளை பிரபாகரனின் குடும்பம் உயிருடன் இருப்பது நூறுக்கு ஐநூறு வீதம் உண்மை என பிரான்ஸ் மனித உரிமைகள் செயற்பாட்டாளர் ச.வி கி

2 years ago தாயகம்

'ஷி யான் 6' ஆராய்ச்சி கப்பல் தென்சீன கடலில் நங்கூரமிடப்பட்டது; இந்தியா இலங்கையுடன் இராஜதந்திர பேச்சு

இலங்கை  நோக்கிவரவுள்ள “ஷி யான் 6“ (Shi Yan 6) ஆராய்ச்சி கப்பல் தென்சீன கடலில் நங்கூரமிடப்பட்டுள்ளதாக இந்திய ஊடகங்கள் செய்தி வெளியிட்டுள்ளன.“ஷி யான் 6“ ஆராய்ச்சி கப்பல் எதி&#

2 years ago இலங்கை

பீஸ்ட் பட பாணியில் கொள்ளை - அமெரிக்காவில் சம்பவம்!

அமெரிக்காவின் கலிபோர்னியாவின் லாஸ் ஏஞ்சல்ஸ் நகரத்தில் உள்ளது கனோகா பூங்கா (Canoga Park). இதன் அருகே உள்ளது வெஸ்ட்ஃபீல்ட் டோபங்கா வணிக வளாகம் (Westfield Topanga shopping mall). இந்த வணிக வளாகத்தில் உள்ள

2 years ago உலகம்

ரஷ்யா பெட்ரோல் நிலையத்தில் வெடிப்பு சம்பவம் - 35 பேர் பலி!

ரஷ்யாவின் தெற்கு பகுதியில் உள்ள பெட்ரோல் நிலையம் ஒன்றில் ஏற்பட்ட வெடிப்பு சம்பவத்தில் குறைந்தது 35 பேர் உயிரிழந்துள்ளதோடு பலர் காயமடைந்துள்ளனர்.கஸ்பியன் கடலின்

2 years ago உலகம்

‘ஹே ராம்’ திரைப்படம் மீண்டும் வெளியானது!

கமல்ஹாசன் நடிப்பில் உருவான ‘ஹே ராம்’ திரைப்படத்தை  ராஜ்கமல் யூடியூப் சேனலில் ராஜ்கமல் நிறுவனம் வெளியிட்டுள்ளது.கடந்த 2000ஆம் ஆண்டு கமல்ஹாசன் இயக்கத்தில் வெளியான த

2 years ago சினிமா

மலேசியாவில் லியோ திரைப்படத்தின் இசை வெளியீட்டு விழா!

லியோ படத்தின் இசை வெளியீட்டு விழாவை மலேசியாவில் வைத்து நடத்த படக்குழு திட்டமிட்டுள்ளதாக தகவல் வெளியாகியுள்ளது.லோகேஷ் கனகராஜ் இயக்கத்தில் விஜய், த்ரிஷா நடித்து &

2 years ago இலங்கை

இறைவன் திரைப்படத்தின் வெளியீட்டு தேதியில் மாற்றம்?

ஜெயம் ரவி நடிப்பில் உருவாகியுள்ள இறைவன் திரைப்படத்தின் வெளியீட்டு தேதியில் மாற்றம் இருக்கலாம் என தகவல் வெளியாகியுள்ளது.வாமனன், ‘என்றென்றும் புன்னகை, உள்ளிட்ட ப&

2 years ago சினிமா

ஜெயிலர் திரைப்படம் வெளியான 6 நாட்களில் ரூ.300 கோடி வசூல்!

ரஜினிகாந்த் நடித்துள்ள ஜெயிலர் திரைப்படம் வெளியான 6 நாட்களில் இந்திய அளவில் ரூ.300 கோடி மற்றும் வெளிநாடுகளில் ரூ.150 கோடி வசூலித்ததாக தகவல் வெளியாகியுள்ளது.உலகம் முழுவ

2 years ago சினிமா

லியோவில் இவரும் நடிக்கிறாரா ? - அவசரப்பட்டு உளறிய மன்சூர் அலிகான்!

லோகேஷ் கனகராஜ் இயக்கத்தில் தளபதி விஜய்யின் நடிப்பில் லியோ திரைப்படத்தின் படபிடிப்புகள் நடைபெற்று வரும் நிலையில், லியோ படத்தில் நடித்து இருக்கும் மன்சூர் அலி கா&

2 years ago இலங்கை

இலங்கையில் நாளுக்கு நாள் மோசமாகும் நிலைமை! நாட்டு மக்களுக்கு அடுத்தடுத்து வரும் அறிவிப்புகள்

இலங்கையானது இந்து சமுத்திர பரப்பிலே மக்கள் அனுபவிக்கக்கூடிய சிறப்பான காலநிலை தன்மைகளினை கொண்டுள்ள அழகிய தீவாக காணப்படுகிறது.இதேவேளை உலக நீர் நிலைமையுடன் ஒப்ப

2 years ago இலங்கை

மேர்வின் சில்வாவை கைது செய்து விசாரணைக்கு உட்படுத்தல் வேண்டும்! அருட்தந்தை சத்திவேல் காட்டம்

ஜனாதிபதி நல்லிணக்கத்தை விரும்புபவர் எனில் மேர்வின் சில்வாவை கைது செய்து விசாரணைக்கு உட்படுத்த வேண்டும் என சமூக நீதிக்கான செயற்பாட்டாளரும், அரசியல் கைதிகளை விட&#

2 years ago இலங்கை

திடீரென பதவி விலகிய அரசின் முக்கிய துறையின் தலைவர்

நலன்புரி நன்மைகள் சபையின் தலைவர் பி. விஜயரத்ன பதவி விலகியுள்ளதாக தெரிவிக்கப்படுகிறது.  தனது பதவி விலகல் தொடர்பான அறிவிப்பை அவர் இன்று(15.08.2023) அறிவித்துள்ளார்.இது தொடī

2 years ago இலங்கை

அமெரிக்க மக்களை அதிர்ச்சியில் ஆழ்த்தியுள்ள கொள்ளைச் சம்பவம்

அமெரிக்காவின் கலிபோர்னியாவின் லாஸ் ஏஞ்சல்ஸ் நகரத்தில் உள்ள வணிக வளாகம் ஒன்றில் நேற்று முன்தினம் (13) கொள்ளைச் சம்பவம் ஒன்று இடம்பெற்றுள்ளது.லாஸ் ஏஞ்சல்ஸ் நகரில் உ

2 years ago உலகம்

கட்டுநாயக்கவிற்குள் புகுந்த விடுதலைப்புலிகளுக்கு இது கடினமான விடயம் இல்லை - தமிழ் எம்.பி சுட்டிக்காட்டு

தமிழீழ விடுதலைப்புலிகள் காலத்தில் வடகிழக்கில் இருந்த விகாரைகள் பாதுகாக்கபட்டதே தவிர அவை சேதப்படுத்த படவில்லை என தமிழ்தேசிய மக்கள் முன்னணியின் நாடாளுமன்ற உறு

2 years ago தாயகம்

செப்டம்பர் 15 முதல் மன்னாருக்கு புதிய தொடருந்து சேவை - ரணில் வெளியிட்ட புதிய தகவல்

தலைமன்னாருக்கும் கொழும்புக்கும் இடையில் நகர்சேர் கடுகதி தொடருந்து சேவையொன்று எதிர்வரும் செப்டெம்பர் 15ஆம் திகதி முதல் ஆரம்பிக்கபடும் என அதிபர் ரணில் விக்ரமசிங&#

2 years ago இலங்கை

வெளிநாட்டில் இருந்து வந்த பணம் - யாழில் வீடொன்றை தீக்கிரையாக்கிய வன்முறைக்குழு

யாழ்ப்பாணம் கல்வியங்காடு பூதவராஜர் ஆலயத்திற்கு அருகில் உள்ள வீடு ஒன்றின் மீது 06 பேர் கொண்ட வன்முறை கும்பல் ஒன்று தாக்குதல் மேற்கொண்டுள்ளனர்.இந்த சம்பவம் இன்று(15) அ&

2 years ago தாயகம்

புத்தரா... பிக்குகளா... ஆக்கிரமிப்பின் வடிவம்

உலக அளவில் புத்தர் ஒரு மகான். இந்த உலகத்திற்கு மிக உன்னதமான பலவிடயங்களை போதித்த துறவி.  ஆனால் சிறிலங்காவை பொறுத்தவரை மட்டும் புத்தர் ஒரு ஆக்கிரமிப்பின் வடிவம்.நில

2 years ago இலங்கை

வாகன இறக்குமதிக்கு அனுமதி - இன்று வெளியான விசேட வர்த்தமானி

வாகன இறக்குமதியில் விதிக்கப்பட்டிருந்த கட்டுப்பாடுகளை தளர்த்தி அதிவிசேட வர்த்தமானி அறிவித்தல் ஒன்று அதிபர் ரணில் விக்ரமசிங்கவினால் வெளியிடப்பட்டுள்ளது.பொத

2 years ago இலங்கை

இன்ஸ்டாகிராமில் சாதனை படைத்த விராட் கோலி - ஒரு பதிவுக்கு எத்தனை கோடி பெறுகிறார் தெரியுமா..!

இன்ஸ்டாகிராம் சமூக வலைதளத்த்தில் உள்ள பிரபலங்கள் தமது கணக்குகளில் விளம்பர பதிவை வெளியிட்டு கோடிக்கணக்கில் வருமானத்தை பெற்று வருகின்றனர்.இந்த நிலையில் இன்ஸ்ட

2 years ago பல்சுவை

காளான் சாப்பிட்ட ஒரே குடும்பத்தை சேர்ந்த 3 பேர் உயிரிழப்பு... - அதிர்ச்சி சம்பவம்...

அவுஸ்திரேலியாவின் விக்டோரியா மாகாணத்தில் காலான் கறி சாப்பிட்ட நான்கு பேரில் மூன்று பேர் உயிரிழந்துள்ளனர்.இந்த சம்பவம் அங்கு பெரும் பரபரப்பை ஏற்படுத்தியுள்ளத

2 years ago உலகம்

இருவர் உயிரிழப்பு, 12 பேர் சிகிச்சை பிரிவில் : காலநிலை மாற்றத்தினால் மக்களுக்கு விடுக்கப்பட்டுள்ள எச்சரிக்கை

குருநாகல் மாவட்டத்தில் நிலவும் வறட்சியான காலநிலையால் வறண்டு கிடக்கும் குளத்தில் மீன்பிடிக்கச் சென்ற இளைஞர்கள் சிலர் திடீர் காய்ச்சலினால் பாதிக்கப்பட்டுள்ள Ī

2 years ago இலங்கை

'உறுதி செய் - உறுதி செய்.. மலையக மக்களின் அடையாளத்தை உறுதி செய்.." எழுச்சியுடன் நிறைவுற்றது பேரணி

 ‘வேர்களை மீட்டு உரிமை வென்றிட’ எனும் தொனிப்பொருளில் மலையகம் 200 எனும் நடைபவனியின் இறுதி நாளான இன்று மிகவும் எழுச்சியான முறையில் முன்னெடுக்கப்பட்டது.நாலந்தாவிலி&

2 years ago இலங்கை

விகாரை கட்டுமானத்தை இடைநிறுத்திய கிழக்கு ஆளுநர் - போராட்டத்தில் குதித்த பௌத்த பிக்குகள்

திருகோணமலை-இலுப்பைக்குளம் கிராமத்தில் புத்தசாசன அமைச்சினால் அனுமதி வழங்கப்பட்ட விகாரையின் நிர்மாணப் பணிகள் நிறுத்தப்பட்டமைக்கு எதிர்ப்பு தெரிவித்து பௌத்த ப

2 years ago தாயகம்

இலங்கைக்கு வந்துள்ள போர்க்கப்பல் - அதிருப்தியில் இந்தியா!

சீன இராணுவத்துக்குச் சொந்தமான 'ஹாய் யாங் 24 ஹாவ்' என்ற போர்க்கப்பல் சிறிலங்காவின் கொழும்புத் துறைமுகத்துக்கு வர இருப்பதாக வெளியான தகவல்களால் இந்தியா கவலை தெரிவிதĮ

2 years ago இலங்கை

இராவணன் தமிழரே அல்ல: தமிழ் பூர்வீகம் என்பது பொய்யாம்...

இராவண மன்னன் ஒரு சிங்களவர், அவரை தமிழர் என்று குறிப்பிடுவதையிட்டு வெட்கப்பட வேண்டும் என சிறிலங்கா பொதுஜன பெரமுனவின் நாடாளுமன்ற உறுப்பினர் சரத் வீரசேகர தெரிவித்&

2 years ago இலங்கை

கல்வியங்காட்டில் சடலமாக மீட்கப்பட்ட குடும்பஸ்தர்!

யாழ்ப்பாணம் கல்வியங்காடு ஜி.பி.எஸ் விளையாட்டரங்கு வீதிக்கு அருகில் உள்ள வீடொன்றில் 54வயதான குடும்பஸ்தர் மர்மமான முறையில் உயிரிழந்த நிலையில் இன்று (12) சடலமாக மீட்கப&#

2 years ago இலங்கை

33 ஆண்டுகள் கடந்தும் நீதி மறுக்கப்பட்ட வீரமுனைப் படுகொலை!

வலிகளால் முழுவதுமாக நிரப்பப்பட்டு நிரம்பிக்கிடக்கும் ஈழத்தமிழர்களின் வரலாற்று வழிநெடுகிலும் சிறிலங்காவின் அரச படைகளாலும் அதன் துணை இராணுவக் குழுக்களாலும் ந

2 years ago தாயகம்

நீர்கொழும்பு துப்பாக்கி சூட்டு சம்பவம் - படுகாயமடைந்த இளைஞன் சிகிச்சை பலனின்றி உயிரிழப்பு

நீர்கொழும்பு - லெல்லம பகுதியில் இடம்பெற்ற துப்பாக்கிச்சூட்டில் ஒருவர் உயிரிழந்துள்ளார்.இந்த துப்பாக்கி சூட்டு சம்பவம் இன்று (12) காலை இடம்பெற்றதாக தெரிவிக்கப்பட்

2 years ago இலங்கை

நாளையுடன் நிறைவடையும் மலையக எழுச்சிப் பயணம் : பொதுமக்களுக்கு விசேட அழைப்பு

மலையக மக்களின் வரலாற்றை நினைவுக்கூரும் வகையில் தலைமன்னாரில் இருந்து மாத்தளை வரை முன்னெடுக்கப்படும் நடைபவனி இன்று தம்புள்ளையில் இருந்து நாலந்தா வரை முன்னெடுக

2 years ago இலங்கை

சந்திராயான்-3 விண்கலத்துக்கு முன்பே லூனா-25 ஐ நிலவில் தரையிறக்க திட்டம்

இந்தியா சந்திராயான்-3 விண்கலத்தை நிலவின் தென்துருவத்தை ஆராய்வதற்காக விண்ணில் செலுத்தியுள்ளது.இந்த விண்கலமானது எதிர்வரும் 23-ஆம் திகதி நிலவில் தரையிறங்கும் என்று

2 years ago உலகம்

கச்சதீவை இலங்கைக்கு கொடுத்தது யார் ..! மோடி கடும் விமர்சனம்

கச்சதீவை 1974ஆம் ஆண்டு இலங்கைக்கு இந்திரா காந்தி அரசுதான் வழங்கியது என்று பிரதமர் நரேந்திர மோடி நேற்று (10) கூறினார்.நம்பிக்கை இல்லா தீர்மானம் மீதான விவாதத்துக்கு பதில

2 years ago தாயகம்

யாழ்ப்பாணத்தில் மனதை நெருட வைத்த சம்பவம் - யாரை நோவது....

நடக்கும் நிகழ்வுகளை பார்க்கிறபோது யாரைச்சொல்லி நாம் யாரை நோவது..அதிகாரிகளும் திணைக்களங்களும் தங்களுக்கு வழங்கப்பட்ட பொறுப்புகளை சரிவர செய்யமுடியாத நிலையில் 

2 years ago தாயகம்

"13" இலங்கையை பிளவுபடுத்தும் - மகாநாயக்க தேரர்கள் போர்க்கொடி

அரசியலமைப்பின் 13 ஆவது திருத்தச் சட்டம் நடைமுறைப்படுத்தப்படக் கூடாதென மகாநாயக்க தேரர்கள் தெரிவித்துள்ளனர். இந்தச் சட்டத்தின் நடைமுறை இலங்கையை பிளவுபடுத்தும் 

2 years ago இலங்கை

அமெரிக்காவில் இருந்து வந்த பார்சலால் பெண்ணுக்கு கிடைத்த ஏமாற்றம்

மட்டக்களப்பை சேர்ந்த பெண்ணிடம் மோசடியான முறையில் பெருந்தொகை பணம் ஏமாற்றப்பட்டுள்ளதாக பொலிஸார் தெரிவித்துள்ளனர்.அமெரிக்காவில் இருந்து வந்த பார்சலை பெற்றுக்

2 years ago இலங்கை

வெளிநாடு செல்லவுள்ளவர்களுக்கு ஏற்பட்டுள்ள சிக்கல்

இலங்கையில் எந்த ஒரு கோவிட் தடுப்பூசியும் இல்லாதமையினால் கடுமையான நெருக்கடி நிலைமை ஏற்பட்டுள்ளதாக இலங்கை பொது சுகாதார பரிசோதகர்கள் சங்கத்தின் தலைவர் உபுல் ரோஹ

2 years ago இலங்கை

குருந்தூர்மலை பொங்கல் நிகழ்வை தடுத்து நிறுத்துங்கள்! ஜனாதிபதிக்கு சென்ற அவசர கோரிக்கை

 முல்லைத்தீவு-குருந்தூர்மலையில் பொங்கல் நிகழ்வை நடத்த முல்லைத்தீவு நீதிமன்றம் அனுமதி வழங்கியுள்ள நிலையில், இந்த நிகழ்வை ஜனாதிபதி உடனடியாக நிறுத்த வேண்டும் என

2 years ago தாயகம்

வடக்கிலே இருந்து இரவோடு இரவாக விரட்டியடிக்கப்பட்ட முஸ்லிம்கள்! சபையில் கொதித்தெழுந்த எம்.பி

வடக்கு, கிழக்கு இணைப்பிற்கு பின்னர் இந்த நாட்டிலே பாரிய இனச்சுத்திகரிப்பு வடகிழக்கிலே ஏற்பட்டது என்று சொன்னால் அதனை யாரும் மறுக்க முடியாது என நாடாளுமன்ற உறுப்ப&

2 years ago இலங்கை

நடுவீதியில் தாயின் கண் முன்னே மகளுக்கு நேர்ந்த கொடூரம்! நெஞ்சை பதற வைக்கும் காட்சிகள்

சென்னை - அருகம்பாக்கம் பகுதி இளங்கோ வீதியில் நடந்து சென்ற பாடசாலை மாணவியை மாடு கொடூரமாக தாக்கும் காட்சி சமூக வளைத்தளங்களில் பரவலாக பகிரப்பட்டு வருகின்றது.அந்த கா

2 years ago தாயகம்

45 நிமிடங்களாக நடு வீதியை மறித்து நின்ற தொடருந்து - அசௌகரியத்தில் மக்கள்

மட்டக்களப்பு தொடருந்து நிலையத்தில் இருந்து 200 மீட்டர் தூரத்தில் உள்ள வீதிக்கடவையை மறித்து எரிபொருள் நிரப்புவதற்காக சுமார் 45 நிமிடம் தொடருந்து நின்றுள்ளது.இதன் க

2 years ago இலங்கை

தாமரை கோபுரத்தில் பெண்கள் செய்த நாசகர செயல் - சிசி ரிவியில் சிக்கிய சம்பவம்

கொழும்பில் உள்ள தாமரை கோபுரத்தில் சொத்துக்களை சேதப்படுத்திய குற்றசாட்டில் பெண்களும் ஆண் ஒருவரும் கைது செய்யப்பட்டுள்ளனர்.இந்த சம்பவம் நேற்று (10) இடம்பெற்றுள்ளத

2 years ago இலங்கை

ஈகுவடார் அதிபர் வேட்பாளர் சுட்டுக்கொலை

 ஈகுவடார் அதிபர் வேட்பாளர் பெர்னாண்டோ வில்லாவிசென்சியோ சுட்டுக் கொல்லப்பட்ட சம்பவம் அந்நாட்டில் பெரும் அதிரிச்சியை ஏற்படுத்தியுள்ளது.தலைநகர் குயிட்டோவில் ந

2 years ago உலகம்

கிருலப்பனையில் பதற்றம் - ஆர்ப்பாட்ட பேரணி மீது நீர்த்தாரை பிரயோகம்

 அனைத்துப் பல்கலைக்கழக மாணவர் ஒன்றியத்தினால் (IUSF) கிருலப்பனையில் முன்னெடுக்கப்பட்ட ஆர்ப்பாட்ட பேரணியை கலைக்கும் முயற்சியில் காவல்துறையினர் நீர்த்தாரை பிரயோகம&#

2 years ago இலங்கை

அவதானமாக இருங்கள்! இலங்கை மத்திய வங்கியின் விசேட அறிவித்தல்

பிரமிட் திட்டங்களில் நேரடியாக அல்லது நேரடியற்று ஈடுபடுவதில் இருந்து தவிர்த்துக்கொள்ளுமாறு இலங்கை மத்திய வங்கி பொதுமக்களிடம் கோரியுள்ளது.பிரமிட் திட்டங்கள் Ĩ

2 years ago இலங்கை

விவசாயிகளை வைத்து பாரிய போராட்டத்திற்கு சதி திட்டம் - எச்சரிக்கும் புலனாய்வு துறை

நாட்டின் விவசாயிகளைப் பயன்படுத்தி பாரிய மக்கள் போராட்டத்தை நடத்துவதற்கு திட்டமிடப்பட்டுள்ளதாக இலங்கையின் அரச புலனாய்வு துறை எச்சரித்துள்ளதாக அமைச்சரவைப் பே

2 years ago இலங்கை

உக்ரைனுக்கு மறைமுகமாக உதவும் ஐரோப்பிய நாடு..! அம்பலப்படுத்த மறுக்கும் ஆயுத வியாபாரி

பெல்ஜியதிற்கு சொந்தமான Leopard 1 டாங்கிகளை ரஷ்யாவை எதிர்த்துப் போராடும் உக்ரைனிய இராணுவத்திற்காக ஐரோப்பிய நாடு ஒன்று வாங்கியுள்ளதாக அவற்றை விற்பனை செய்த ஆயுத வியாபார&

2 years ago உலகம்

ஜனாதிபதித் தேர்தல் தொடர்பில் வெளியான புதிய அறிவிப்பு

2024 ஆம் ஆண்டின் முற்பகுதியில் ஜனாதிபதித் தேர்தலை நடத்துவதற்கு ரணில் விக்கிரமசிங்க தீர்மானித்துவிட்டார் என்று அரசியல் வட்டாரங்களில் இருந்து அறியமுடிகின்றது.இது

2 years ago இலங்கை

13ஆவது திருத்த சட்டம் தொடர்பில் ஜனாதிபதி வெளியிட்டுள்ள தகவல்

நாட்டின் வளர்ச்சிக்கும் எதிர்காலத்திற்கும் ஏற்ற வகையில் 13ஆவது திருத்தத்தை நடைமுறைப்படுத்த வேண்டியதன் அவசியத்தை ஜனாதிபதி ரணில் விக்ரமசிங்க வலியுறுத்தியுள்ளĬ

2 years ago இலங்கை

நீங்கள் சொல்வதை கேட்டு தான் தமிழர்கள் வாழ வேண்டுமா! சபையில் கடும் வாக்குவாதம்

நீங்கள் சொல்வதை கேட்டு தான் தமிழர்கள் வாழ வேண்டும் என நீங்கள் எல்லோரும் பேசுவது மிக மிக மோசமான நிலைமை என நாடாளுமன்ற உறுப்பினர் சிறிதரன் கேள்வி எழுப்பியுள்ளார்.நா

2 years ago இலங்கை

மலையக எழுச்சி பயணத்திற்கு ஆதரவாக மட்டக்களப்பிலும் நடைபயணம்

மலையக எழுச்சி பயணத்திற்கு ஆதரவாக மட்டக்களப்பிலும் நடைபயணம் மேற்கொள்ளப்பட்டுள்ளது.மலையக தோட்டத் தொழிலாளர்களாக இலங்கைக்கு கொண்டு வரப்பட்ட இந்தியத் தமிழ் மக்கī

2 years ago தாயகம்

கொக்குத்தொடுவாய் மனித புதைகுழி அகழ்விற்கு அரசாங்கம் நிதி வழங்க சம்மதம்

முல்லைத்தீவு கொக்குத்தொடுவாய் மனித புதைகுழி அகழ்வு தொடர்பான வழக்கு விசாரணைகள் இன்று (08) முல்லைத்தீவு மாவட்ட நீதவான் நீதிமன்றில் விசாரணைக்கு எடுத்துக் கொள்ளப்பட

2 years ago தாயகம்

13 ஆவது திருத்தச்சட்டம் தொடர்பில் அதிபரின் செயலருக்கு கடிதம்

13 ஆவது திருத்தச்சட்டம் தொடர்பாக அதிபரின் செயலாளருக்கு கடிதம் ஒன்று அனுப்பிவைக்கப்பட்டுள்ளது.தமிழ் தேசிய கூட்டணியினை பிரதிநிதித்துவப்படுத்தி செல்வம் அடைக்கல

2 years ago தாயகம்

குருந்தூர் மலை விவகாரம் - தொல்பொருள் திணைக்களம் வழங்கிய உறுதிமொழி

முல்லைத்தீவு மாவட்டத்தின் தண்ணிமுறிப்பு குருந்தூர் மலையில் பொங்கல் நிகழ்வுக்கு பாதகமாக நடக்க மாட்டோம் என தொல்பொருள் திணைக்களத்தினால் நீதிமன்றத்தில் உறுதியள

2 years ago தாயகம்

யாழில் 19 வயதுப் பெண் மீது 54 வயது நபருக்கு ஏற்பட்ட காதல் - ஊரவர்கள் அடித்தே கொன்ற கொடூரம்

யாழில் 19 வயது காதலியுடன் வீட்டை விட்டு வெளியேறிய 54 வயதுடைய குடும்பஸ்தரை அடித்து படுகொலை செய்த குற்றச்சாட்டில் 06 பேரை நேற்றைய தினம் திங்கட்கிழமை சுன்னாகம் பொலிஸார்

2 years ago தாயகம்

நீதிமன்றில் முன்னிலையான வேலன் சுவாமிகளுக்கு பிறப்பிக்கப்பட்டுள்ள உத்தரவு

கிளிநொச்சி மாவட்ட நீதிமன்றில் முன்னிலையாகியிருந்த வேலன் சுவாமிகள் மற்றும் சிவாஜிலிங்கம் வலிந்து காணாமல் ஆக்கப்பட்டோர் சங்கத்தின் தலைவி பல்கலைக்கழக மாணவர் ஒĪ

2 years ago தாயகம்

இலங்கை சிறுமி ஒருவருக்கு பிரித்தானியாவில் கிடைத்துள்ள அரிய வாய்ப்பு!

வரலாற்றில் முதல் தடவையாக, இலங்கை சிறுமி ஒருவர் பிரித்தானியாவின் தேசிய ஜிம்னாஸ்டிக் அணிக்கு தெரிவாகியுள்ளார்.இலங்கையை பூர்விகமாக கொண்ட 11 வயதுடைய மினுலி சோஹன்சா எ

2 years ago இலங்கை

பிரான்ஸில் மற்றுமொரு துயர சம்பவம் - காவல்துறையினர் துரத்திய பையன் விபத்தில் பலி

பிரான்ஸில் ஸ்கூட்டரில் சென்ற 16 வயது டீன் ஏஜ் சிறுவன் மற்றும் அவரது வயது வந்த சக பயணி காவல்துறையினரால் துரத்தப்பட்ட போது விபத்தில் சிக்கி உயிரிழந்துள்ளனர்.ஸ்கூட்ĩ

2 years ago இலங்கை

தமிழக அகதிகள் முகாமிலிருந்து காணாமல் போன இலங்கைப் பெண்!

இந்தியாவிலுள்ள தமிழகம் - மண்டபம் அகதிகள் முகாமில் இருந்த 29 வயதுடைய இலங்கைப் பெண் ஒருவர் காணாமல் போயுள்ளதாக இந்திய ஊடகங்கள் செய்தி வெளியிட்டுள்ளன.குறித்த பெண் கடந

2 years ago தாயகம்

திருகோணமலையில் விழுந்து நொறுங்கிய விமானம் - இருவர் உயிரிழப்பு

சிறிலங்கா விமானப்படைக்கு சொந்தமான பயிற்சி விமானம் ஒன்று புறப்பட்ட சில நிமிடங்களிலேயே விழுந்து நொறுங்கியதில் இருவர் உயிரிழந்துள்ளதாக சிறிலங்கா விமானப்படை தெī

2 years ago இலங்கை

மோட்டார் துறையில் புதிய புரட்சி - ரோபோவாக மாறும் கார்!

துருக்கியின் லேட்ரோன்ஸ் நிறுவனத்தினால் ரோபோவாக மாறக்கூடிய உலகின் முதலாவது கார் உருவாக்கப்பட்டுள்ளது. இதற்கு "ஆன்டிமோன்" என்று  பெயரிடப்பட்டுள்ளது.ஒரு BMW காரானது

2 years ago பல்சுவை

இலங்கை ரூபாவின் பெறுமதி வீழ்ச்சி

அமெரிக்க டொலருக்கு எதிரான இலங்கை ரூபாவின் பெறுமதி கடந்த வாரத்துடன் ஒப்பிடுகையில் இன்று (07) வீழ்ச்சியடைந்துள்ளது.இலங்கை மத்திய வங்கி இன்று(7) வெளியிட்ட நாணய மாற்று வ&

2 years ago இலங்கை

இலங்கையில் இடம்பெற்றது இனப்படுகொலையே ...!

இலங்கையில் இடம்பெற்றது இனப்படுகொலையே என இந்திய உள்துறை அமைச்சர் அமித்ஷா தெரிவித்துள்ளார்.கடந்த மாதம் 27ஆம் திகதி ராமேஸ்வரத்தில் இடம்பெற்ற நிகழ்வொன்றிலேயே அவர் &

2 years ago இலங்கை

மின்சார கட்டண திருத்தம் - அமைச்சர் வெளியிட்ட தகவல்

ஒவ்வொரு ஆண்டும் ஜனவரி மற்றும் ஜூலை மாதங்களில் மின்சார கட்டணங்களை திருத்துவது என்பது அரசாங்கத்தின் கொள்கை முடிவு.  ஆகவே, ஊடகங்களில் ஊகிக்கப்படுவது போல் மின்சார 

2 years ago இலங்கை

யாழில் பிரபல நகை கடை உரிமையாளரின் மனைவி புலனாய்வு பிரிவினரால் அதிரடிக் கைது

யாழ்ப்பாணத்தில் உள்ள பிரபல நகை கடை உரிமையாளரின் மனைவி 80 மில்லி கிராம் ஹெரோயின் போதைப் பொருளுடன் பொலிஸ் புலனாய்வு பிரிவினரால் கைது செய்யப்பட்டுள்ளார்.யாழ்ப்பாண ப

2 years ago தாயகம்

இருதலைக் கொள்ளி எறும்பாய் ரணில் - 13 தொடர்பில் வலுக்கும் புதிய சர்ச்சை!

13ஆவது அரசியலமைப்பு திருத்தச் சட்டம் தொடர்பில் அதிபர் ரணில் விக்கிரமசிங்க முன்னெடுக்கும் நடவடிக்கைகளால் சிறிலங்கா பொதுஜன பெரமுன கடும் அதிருப்தியில் இருப்பதாக

2 years ago இலங்கை

இரண்டு மணி நேரத்திற்கு மட்டுமே தொலைபேசி பயன்படுத்தலாம் - சீன அரசின் அதிரடி நடவடிக்கை

சீனாவில் சிறுவர் சிறுமியர்கள் தொலைபேசி பயன்படுத்துவது தொடர்பிலான புதிய விதிமுறை ஒன்றினை அறிவித்துள்ளது.இதன்படி, சீனாவில் 16 - 18 வயது வரையிலான சிறுவர் - சிறுமியர் நாள

2 years ago உலகம்

விமான நிலையங்களுக்கு அருகில் வசிப்பவர்களுக்கான விசேட அறிவித்தல்

விமான நிலையத்திலிருந்து 5 கிலோமீற்றர் தூரத்திற்குள் பட்டம் பறக்கவிடுவதற்கு தடை விதிக்கப்பட்டுள்ளது.பொதுமக்களின் பாதுகாப்புக் கருதியே இந்த முடிவு எட்டப்பட்டĬ

2 years ago இலங்கை

கனடாவில் வீடு வாங்க காத்திருப்போருக்கு முக்கிய தகவல் - வீடுகளின் விலைகளில் மாற்றம்

கனடாவின் ரொறன்ரோ நகரில் வீடுகளின் விலைகள் அதிகரித்துள்ளதாக ரொறன்ரோ பிராந்திய ரியல் எஸ்டேட் சபை தெரிவித்துள்ளது.கடந்த ஜூலை மாதம் ரொறன்ரோ நகரில் வீடுகளின் விலைக&#

2 years ago உலகம்

உள்நாட்டு பரிவர்த்தனைகளுக்கு இந்திய ரூபாய் செல்லுபடியாகாது - மத்தியவங்கி

இலங்கையில் உள்நாட்டுப் பரிவர்த்தனைகளுக்கு இந்திய ரூபாய் பயன்படுத்தப்பட இருப்பதாக அண்மையில் பரவலாக பேசப்பட்டு வருகின்றது.இது தொடர்பில் மக்களிடையே பல்வேறு வதĪ

2 years ago இலங்கை

பறாளாய் முருகன் கோவிலும் பங்கு கேட்கும் பௌத்த தொல்லியல்துறை

யாழ் - சுழிபுரம் பறாளாய் முருகன் ஆலயத்தில் உள்ள நூற்றாண்டு பழமைவாய்ந்த அரச மரம் சங்கமித்தையுடன் தொடர்புடைய அரச மரம் என வர்த்தமானி அறிவித்தல் வெளியிடப்பட்டுள்ளத&

2 years ago தாயகம்

மத ஊர்வலத்தில் கல்வீசி கலவரம் - ஹரியானா வன்முறையில் அறுவர் உயிரிழப்பு

ஹரியானா மாநிலம் நூ மாவட்டத்தில் நேற்று முன்தினம் (31) விஸ்வ இந்து பரிஷத்தின் அமைப்பு சார்பில் மத ஊர்வலம் இடம்பெற்றது.குறித்த ஊர்வலத்தைத் திட்டமிட்டு குழப்பும் நோக

2 years ago உலகம்

தியானம் செய்து கொண்டிருந்த பிக்கு மீது தாக்குதல் - 08 பேர் கைது

அம்பாறை - பொத்துவில் பகுதியில் அமைந்துள்ள மகா விகாரையின் பௌத்த தேரர் ஒருவரைத் தாக்கி அவரிடமிருந்து பணம் மற்றும் தொலைபேசியை கொள்ளையிட்டுச் சென்றுள்ளனர்.பொத்துவ&#

2 years ago இலங்கை

ஈழத் தமிழ் ஊடகப் பரப்பின் மூத்த ஒலிபரப்பாளர் விபத்தில் உயிரிழப்பு

ஈழத் தமிழ் ஊடகப் பரப்பின் மூத்த ஊடகரும் மிக பிரபலமான ஒலிபரப்பாளரும் ஊடக பணிபுரிந்தவருமான விமல் சொக்கநாதன் லண்டனில் நேற்று மாலை அகால மரணமடைந்தமை புலம்பெயர் ஊடகத&

2 years ago உலகம்

தையிட்டி விகாரை எதிர்ப்பு : முன்னணி - காவல்துறை பிடுங்குப்பாடு

தமிழ் மக்கள் தமது உரிமைகளுக்கான போராட்டங்களை முன்னெடுக்காமல் அமைதிகாக்கும் பட்சத்தில், தமிழ் இனத்தையே சில மக்கள் பிரதிநிதிகள் விற்பதற்கு தயங்க மாட்டார்கள் என &#

2 years ago இலங்கை

இலங்கையை சோகத்தில் ஆழ்த்திய சம்பவம்! பெற்றோர் கூறுவது என்ன..

சுகாதாரத்துறையில் உள்ள வைத்தியர்கள் மற்றும் உயர் அதிகாரிகளின் கவனக்குறைவால் ஹம்தி பஸ்லிம் எனும் மூன்றரை வயதுடைய குழந்தை உயிரிழந்ததாக பெற்றோர் குற்றஞ்சாட்டிī

2 years ago இலங்கை

யாழ் பல்கலைக்குள் நுழைந்த புத்தர்! எழுந்துள்ள புதிய சர்ச்சை

 யாழ்ப்பாணப் பல்கலைக்கழகத்தில் நேற்று பௌர்ணமி தினத்தை ஒட்டி புத்தர் சிலை வைத்து வழிபாடுகள் இடம் பெற்றுள்ளன.பல்கலைக்கழகத்தில் கற்கும் சிங்கள மாணவர்களின் ஏற்பĬ

2 years ago தாயகம்

வடக்கில் கொண்டுவரப்படவுள்ள பாரிய திட்டம் - செப்டம்பர் 02 ஆம் திகதி முதல் நடைமுறை

வட மாகாணத்தில் இரண்டாவது தென்னை முக்கோணத்தை ஆரம்பிக்கவுள்ளதாக பெருந்தோட்ட மற்றும் கைத்தொழில் அமைச்சர்  ரமேஷ் பத்திரன தெரிவித்துள்ளார்.அதிபர் ஊடக மையத்தில் இĪ

2 years ago தாயகம்

மயிலத்தமடு பகுதியில் மீண்டும் உருவெடுத்த புத்த பெருமான்

மாதவனை மயிலத்தமடு பகுதியில் 2019 இல் அகற்றப்பட்ட விகாரை மீண்டும் கடந்த நாட்களில் அதே இடத்தில் உருவெடுத்திருப்பதாக கூறப்படுகிறது.இது தொடர்பான படங்களும் வெளியாகி இī

2 years ago தாயகம்

சிறிலங்காவில் தமிழில் தேசிய கீதம் இசைப்பது தவறாம் - வலுக்கும் எதிர்ப்பு

தமிழ் மொழியில் தேசிய கீதம் இசைப்பது தவறாகும் எனவும் தான் அதற்கு நேரடியாகவே எதிர்ப்பை வெளிப்படுத்துவதாவும் சிறி லங்கா பொதுஜன பெரமுனவின் நாடாளுமன்ற உறுப்பினர் க&#

2 years ago இலங்கை

ஜூலை கலவரம் - வடகிழக்குதான் இலங்கை தமிழர்களுக்கு பாதுகாப்பான இடம்: அருட்தந்தை க.ஜெகதாஸ்

வடகிழக்குதான் இலங்கையில் உள்ள தமிழர்களுக்கு பாதுகாப்பான இடம் என்பதை வெளிப்படுத்திய நாளாக ஜூலை கலவர நாள் அமைந்ததாக மட்டக்களப்பு மாவட்ட பல்சமய ஒன்றியத்தின் செய

2 years ago தாயகம்

வாழ்வாதாரத்தை சிதைக்கும் நோக்கோடு அரசு செயற்படுகிறது: ரவிகரன் குற்றச்சாட்டு

வாழ்வாதாரத்தை சிதைக்கும் நோக்கோடு அரசு செயற்பட்டு வருகிறது என முன்னாள் வடமாகாண சபை உறுப்பினர் துரைராசா ரவிகரன் குற்றச்சாட்டினை முன்வைத்துள்ளார்.மகாவலி 'எல்' என&

2 years ago தாயகம்