இலங்கையில் இளைஞர் - யுவதிகளின் ஆக்ரோசமான செயற்படு - வெளியாகியுள்ள எச்சரிக்கை

இலங்கையில் வாழும் இளைஞர் - யுவதிகள் மிகவும் பொறுமையிடனும் பொறுப்புடனும் செயற்படுமாறு காவல்துறை ஊடக பேச்சாளர் சிரேஸ்ட காவல்துறை அத்தியட்சகர் நிஹால் தல்துவ கோரி&#

2 years ago இலங்கை

விடுதலை புலிகளின் கைபொம்மையே கனடா - சரத்வீரசேகர குற்றச்சாட்டு

முன்னாள் அதிபர்களான மஹிந்தராஜபக்ச,கோட்டாபய ராஜபக்ச ஆகியோர் மீது பொருளாதாரத் தடையை கனடா விதித்துள்ளமைக்கு கடும் கண்டனங்களை தெரிவித்த முன்னாள் அமைச்சர் சரத் வீ

2 years ago இலங்கை

தமிழ் மொழி வரலாற்றுப் பாடநூலில் பௌத்த வரலாற்றுத் திணிப்பு- ஆபத்து என்று எச்சரிக்கை!

தமிழ் மொழி வரலாற்றுப் பாடநூல்களில் பௌத்த வரலாறும் அதற்குரிய சிங்கள மொழிச் சொற்களும் திட்டமிட்டுத் திணிக்கப்பட்டுள்ளதாக கொழும்பு மருதானை தொழில் நுட்பக் கல்லூ

2 years ago இலங்கை

காவல்துறையின் பலத்த பாதுகாப்புடன் ஆரம்பமான சபை அமர்வு - ஒத்தி வைக்கப்பட்டது முதல்வர் தெரிவு!

யாழ் மாநகர முதல்வரை தெரிவு செய்வதற்கான தெரிவு இன்று காலை 10 மணிக்கு வடமாகாண உள்ளூராட்சி ஆணையாளர் செ.பிரணவநாதன் தலைமையில் இடம்பெற்றது.45 உறுப்பினர்களைக் கொண்ட யாழ் ம&#

2 years ago இலங்கை

சக வீரரின் காதலியுடன் சர்ச்சைக்குரிய தொலைபேசி உரையாடல் - சர்ச்சையில் சிக்கிய பாக். அணித் தலைவர் பாபர் அசாம்!

பாக்கிஸ்தான் கிரிக்கெட் அணியின் வீரர்கள் தொடர்பில் அடிக்கடி பரபரப்பான சர்ச்சைக்குரிய செய்திகள் வெளிவருவது வழமை.அந்தவகையில், பாக்கிஸ்தான் அணியின் தலைவரும் ஆர

2 years ago உலகம்

யாழ் முதல்வராக மீண்டும் இமானுவேல் ஆனோல்ட்!

யாழ் மாநகர சபையில் நாளை நடைபெறவுள்ள முதல்வர் தெரிவில் இலங்கைத் தமிழரசுக் கட்சி சார்பாக இமானுவேல் ஆனோல்டை நியமிக்க தீர்மானிக்கப்பட்டுள்ளது.யாழ்ப்பாணம் மார்ட்

2 years ago இலங்கை

அரசாங்கத்தின் மொத்தக் கடன் தொகை - நாட்டு மக்களுக்கு பேரிடி

அரசாங்கத்தின் மொத்தக் கடன் தொகை 25 ட்ரில்லியன் ரூபாவை கடந்துள்ளதாக தெரிவிக்கப்படுகின்றது.கடந்த 2022ஆம் ஆண்டு ஒக்டோபர் மாதம் கடன் தொகை 25000 பில்லியன் ரூபா அல்லது 25 ட்ரில்ல

2 years ago இலங்கை

விடுதலைப்புலிகளுடனான யுத்தம் - 1200 இந்திய படையினர் பலி: வெளியாகிய தகவல்

நாட்டில் நடந்த போரில் அனைத்து பிரதேசங்களை சேர்ந்தவர்களும் பாதிக்கப்பட்டனர் எனவும் ஒரு சமூகத்தையோ, ஒரு பிரதேசத்தை சேர்ந்தவர்கள் மாத்திரம் அதில் பாதிக்கப்படவி

2 years ago இலங்கை

கொலையில் முடிந்த காதல் - பல்கலைக்கழக மாணவி கொலை - வெளியான அதிர்ச்சிகர பின்னணி!

நேற்றைய தினம், கொழும்பு குதிரைப் பந்தய திடலில் கொழும்பு பல்கலைக்கழக மாணவியொருவர் கூரிய ஆயுதத்தால் தாக்கிக் கொலை செய்யப்பட்ட சம்பவம் பெரும் பரபரப்பை ஏற்படுத்தி &

2 years ago இலங்கை

அரச ஊழியர்களுக்கு பேரிடி - தாமதமடையப்போகும் மாதாந்த சம்பளம்

அரச ஊழியர்களுக்கான மாதாந்த சம்பளக் கொடுப்பனவு தொடர்பில் அமைச்சரவையில் புதிய தீர்மானமொன்று எடுக்கப்பட்டுள்ளது.அதன்படி, அரசு நிர்வாக தர மற்ற அற்ற அரச துறை ஊழியர்&

2 years ago இலங்கை

பாரிய குழு மோதல் - எஸ்.ரி.எப் அதிகாரி உட்பட இருவர் வெட்டிப் படுகொலை..!

இரு குழுக்களுக்கிடையில் இடம்பெற்ற மோதலில் காவல்துறை விசேட அதிரடிப் படை அதிகாரி ஒருவர் உட்பட இருவர் உயிரிழந்துள்ளனர்.தனிப்பட்ட தகராறு காரணமாக இடம்பெற்ற இந்தக் &#

2 years ago இலங்கை

2023 ஜல்லிக்கட்டால் உயிரிழந்த மாடு பிடி வீரன்..! கதறி அழும் தாய்

இந்த ஆண்டு தமிழகத்தில் நடைபெற்ற ஜல்லிக்கட்டு போட்டியில் காளை முட்டியதில் இளைஞர் ஒருவர் உயிரிழந்த சம்பவம் அதிர்ச்சியை ஏற்படுத்தியுள்ளது.உலக புகழ்பெற்ற பாலமேட

2 years ago உலகம்

இலங்கையின் பிரபல பாடசாலை ஒன்றில் கைகள் கட்டப்பட்ட நிலையில் சடலம் மீட்பு!

கைகள் கட்டப்பட்ட நிலையில் ஆண் ஒருவரின் சடலம் மீட்கப்பட்டுள்ளது.குறித்த சடலம் கண்டியில் உள்ள பிரபலமான ஆண்கள் பாடசாலையின் மைதானத்தில் இருந்து மீட்கப்பட்டுள்ளத

2 years ago இலங்கை

27 ஆண்டுகளுக்கு முன் நடந்த சம்பவம் - கொழும்பில் மூன்று பெண்களுக்கு விதிக்கப்பட்ட ஆயுள் தண்டனை

மூன்று தங்க நெக்லஸ்கள் மற்றும் 7500 ரூபா பணத்தை திருடிய குற்றச்சாட்டில் இரண்டு பெண்களுக்கு ஆயுள் தண்டனை விதித்து கொழும்பு மேல் நீதிமன்ற நீதிபதி நாமல் பலாலே இன்று (16) த

2 years ago இலங்கை

எதிர்வரும் எந்த தேர்தல்களாக இருந்தாலும் மொட்டுக் கட்சிக்கு சரியான பாடம் புகட்ட வேண்டும்!

பொதுஜன பெரமுனவுக்கு சரியான பாடத்தை புகட்ட வேண்டும் என முன்னாள் அதிபர் உறுதியாகத் தெரிவித்துள்ளார் எனத் தகவல் வெயளியாகியுள்ளது.அந்த வகையில், எதிர்வருகின்ற தேர்&#

2 years ago இலங்கை

இரண்டாக பிளவடையப்போகும் நாடு ..! சர்ச்சைகளை கிளம்பியுள்ள ரணிலின் உறுதிமொழி

வெகு விரைவில் நாடு இரண்டாக பிளவடையும் என தேசிய சுதந்திர முன்னணியின் தலைவர் விமல் வீரவன்ச குற்றம் சுமத்தியுள்ளார்.இது தொடர்பில் அவர் மேலும் தெரிவிக்கையில், 13ம் தி

2 years ago இலங்கை

படையினரின் கரங்களை பிடித்து கதறி அழும் தாய்மார்! பலரையும் கண்கலங்க வைத்த நிமிடங்கள்

அதிபர் ரணில் விக்ரமசிங்கவின் யாழ்ப்பாணத்திற்கான பயணத்திற்கு எதிர்ப்பு தெரிவித்து இடம்பெற்ற ஆர்ப்பாட்டத்தின் போது குழப்ப நிலை ஏற்பட்டிருந்தது.வலிந்து காணாமல

2 years ago இலங்கை

நேபாளத்தில் மோசமான விமான விபத்து..! வெளிநாட்டவர்கள் உட்பட 68 பேர் பலி

இரண்டாம் இணைப்புநேபாளத்தின் மத்திய பகுதியில் 72 பேருடன் சென்ற விமானம் விபத்துக்குள்ளானதில் அதில் பயணித்த 68 பேர் உயிரிழந்துள்ளமை உறுதி செய்யப்பட்டுள்ளது.இந்த விம

2 years ago உலகம்

11 கட்சி கூட்டமைப்பில் வெடித்தது பிளவு -வெளியேறுகிறது சுதந்திரகட்சி

எதிர்வரும் உள்ளூராட்சி சபை தேர்தலில் போட்டியிடும் வகையில் கொழும்பில் 11 கட்சிகள் இணைந்து உருவாக்கிய 'மக்கள் சுதந்திரக் கூட்டமைப்பில்' இருந்து சிறிலங்கா சுதந்திர

2 years ago இலங்கை

வியாழன்று வருகிறார் ஜெய்சங்கர் -இரண்டு முக்கிய ஒப்பந்தங்கள் கைச்சாத்து

இந்திய வெளிவிவகார அமைச்சர் கலாநிதி எஸ்.ஜெய்சங்கர் எதிர்வரும் வியாழக்கிழமை இலங்கைக்கு விஜயம் செய்யவுள்ளதுடன் அவரது வருகையின் போது இரண்டு புரிந்துணர்வு ஒப்பந்

2 years ago இலங்கை

இந்தோனேசியாவில் இன்று அதிகாலை பாரிய நில நடுக்கம் - சுனாமி எச்சரிக்கை ...!

இந்தோனேசியாவின் மேற்கு பகுதியில் சக்திவாய்ந்த நிலநடுக்கம் ஏற்பட்டதால் மக்கள் அதிர்ச்சி அடைந்தனர்.மேற்கு இந்தோனேசியாவில் இன்று (திங்கள்கிழமை) அதிகாலை கடலுக்க

2 years ago உலகம்

வலிகாமம் வடக்கில் 108 ஏக்கர் காணிகள் உடனடி விடுவிப்பு - ரணிலின் அதிரடி உத்தரவு

யாழ்ப்பணம் வலிகாமம் வடக்கு பிரதேசத்தில் 108 ஏக்கர் காணிகள் உடனடியாக விடுவிக்கப்படும் என சிறிலங்கா அதிபர் ரணில் விக்ரமசிங்க தலைமையில் இடம்பெற்ற கலந்துரையாடலில் அ

2 years ago இலங்கை

யாழில் ஜனாதிபதி கலந்து கொள்ளும் தேசிய பொங்கலுக்கு எதிர்ப்பு-யாழ்.பல்கலைக்கழக மாணவர் ஒன்றியம்

தேசிய பொங்கல் விழாவிற்கு யாழ்ப்பாணத்திற்கு விஜயம் மேற்கொள்ளவுள்ள ஜனாதிபதிக்கு எதிர்ப்பு தெரிவித்து அமைதி போராட்டத்தினை முன்னெடுக்க அனைவரும் ஒன்றிணையுமாறு ய

2 years ago இலங்கை

ரீயூனியன் தீவில் இருந்து 46 இலங்கையர்கள் நாடு கடத்தப்பட்டனர் !

கடல் மார்க்கமாக ரீயூனியன் தீவிற்குள் சட்டவிரோதமாக பிரவேசிக்க முயற்சித்த 46 இலங்கை பிரஜைகளை அந்நாட்டு அதிகாரிகள் விமானம் மூலம் திருப்பி அனுப்பியுள்ளனர்.2022 ஆம் ஆண்

2 years ago இலங்கை

கொடூரமான முறையில் படுகொலை செய்யப்பட்ட தினேஷ் ஷாப்டர் விவகாரம்!வெளியான தகவல்

ஜனசக்தி குழுமத்தின் பணிப்பாளர் தினேஷ் சாப்டரின் மரணம் தொடர்பில் நான்கு பேர் கொழும்பு நீதவான் நீதிமன்றத்தில் இன்று (13) சாட்சியமளித்துள்ளனர்.மரணம் தொடர்பிலான முதற

2 years ago இலங்கை

கடன் பெறும் முயற்சியில் முன்னேற்றம் ஏற்பட்டுள்ளதாக அரசு அறிவிப்பு

சர்வதேச நாணய நிதியத்தின் பிணை வழங்கும் நடவடிக்கையில் குறிப்பிடத்தக்க முன்னேற்றம் ஏற்பட்டுள்ளதாக இராஜாங்க அமைச்சர் ஷெஹான் சேமசிங்க தெரிவித்துள்ளார்.நாட்டின்

2 years ago இலங்கை

கொழும்பில் கொடூரமாக கொலை செய்யப்பட்ட தாய்

கொழும்பு, பொரளை - சர்பன்டைன் வீதி அடுக்குமாடி குடியிருப்பில் இன்று அதிகாலை பெண் ஒருவர் படுகொலை செய்யப்பட்டுள்ளார்.கணவன் தனது 32 வயது மனைவியை கூரிய ஆயுதத்தால் குத்த

2 years ago இலங்கை

வெளியேறிய விக்னேஸ்வரன் தரப்பைச் சமரசப்படுத்த இரவிரவாக தீவிர முயற்சி..!

தமிழரசுக் கட்சி தவிர்ந்த தமிழ்த் தேசியக் கட்சிகளின் கூட்டமைப்பை ஸ்தாபிக்கும் முயற்சியில் இருந்து வெளியேறிய தமிழ் மக்கள் கூட்டணியின் தலைவர் சி.வி.விக்னேஸ்வரனை &#

2 years ago இலங்கை

பாதுகாப்பு அமைச்சின் செயலாளர் பதவியில் இருந்து நீக்கப்படும் கமல் குணரத்ன

பாதுகாப்பு அமைச்சின் செயலாளர் பதவியில் இருந்து ஓய்வுபெற்ற இராணுவ ஜெனரல் கமல் குணரத்னவை நீக்குவது குறித்து கவனம் செலுத்தப்பட்டுள்ளதாக தெரியவருகிறது.போராட்டகĬ

2 years ago இலங்கை

கனடாவில் மகன்களுக்காக தாயாரின் அரிய கண்டுபிடிப்பு..!

கனடாவின் ஆண்டாரியோவில் வசித்து வரும் சீக்கிய பெண் டினா சிங், தனது மகன்களுக்காக டர்பன் - ஃப்ரன்ட்லி ஹெல்மட்டை(தலைக்கவசம்) வடிவமைத்து புதுமைப்படைத்துள்ளார்.டர்பன்

2 years ago இலங்கை

பதவியிலிருந்து ஓய்வு பெறும் புடின் - கருங்கடலில் இரகசிய மாளிகை

உக்ரைனுடனான போரை தொடர்ந்து கடுமையான அழுத்தத்தை சந்தித்துவரும் ரஷ்ய அதிபர் புடின், அமைதியான முறையில் ஓய்வு பெறுவது தொடர்பாக பேச்சுவார்த்தை நடத்த முயற்சிப்பார் &#

2 years ago உலகம்

வாளை கழுத்தில் வைத்து மிரட்டி உந்துருளி பறிப்பு - யாழில் சம்பவம்

கோப்பாய் காவல்துறை பிரிவுக்குட்பட்ட இருபாலை பகுதியில் நேற்று இரவு 9 மணியளவில் வீதியில் பயணித்த நபர் ஒருவரை வழிமறித்து வாளை கழுத்தில் வைத்து மிரட்டி உந்துருளியை

2 years ago இலங்கை

தேர்தல் பரபரப்பில் நகரும் இலங்கை - அடுத்தடுத்து களமிறங்கும் சீனா இந்தியா!

சீனாவின் உயர்மட்ட குழு ஒன்று சிறிலங்காவிற்கு விஜயம் செய்யவுள்ளதாகத் தெரிவிக்கப்பட்டுள்ளது.சீனா 2023ஆம் ஆண்டு சிறிலங்காவிற்கு மேற்கொள்ளும் முதலாவது உத்தியோகபூர&#

2 years ago இலங்கை

கோட்டாபய - மகிந்த மீது கடுமையான நிலைப்பாடு! கனேடிய மக்களுக்கு விடுக்கப்பட்டுள்ள எச்சரிக்கை

ரணில்-மகிந்த ராஜபக்ச கூட்டணி அரசால் சர்வதேச ராஜதந்திர நெருக்கடிகளை ஏற்படுத்த முடியாது என கனடா நாடாளுமன்ற உறுப்பினர் ஹரி ஆனந்த சங்கரி தெரிவித்துள்ளார்.மேலும் ஹர&

2 years ago இலங்கை

ஈஸ்டர் ஞாயிறு தாக்குதல்! மைத்திரிபால சிறிசேனவுக்கு உயர் நீதிமன்றம் வழங்கிய அதிரடி உத்தரவு

ஈஸ்டர் ஞாயிறு தாக்குதலில் உயிரிழந்தவர்களுக்கு 100 மில்லியன் ரூபா நட்டஈடு வழங்குமாறு மைத்திரிபால சிறிசேனவுக்கு உயர் நீதிமன்றம் இன்று உத்தரவிட்டுள்ளது.முன்னாள் க&

2 years ago இலங்கை

அமெரிக்காவிடமிருந்து 88 எஃப்-35 போர் விமானங்களை வாங்க கனடா ஓப்பந்தம்!

88 எஃப்-35 போர் விமானங்களை வாங்குவதற்கு அமெரிக்கா மற்றும் ஆயுத தயாரிப்பு நிறுவனமான லாக்ஹீட் மார்ட்டினுடன் கனடா தனது ஒரு ஒப்பந்தத்தை இறுதி செய்துள்ளது.இந்த 19 பில்லியன

2 years ago உலகம்

அண்ணனுக்கு உடல் உறுப்பு தானம் வழங்கவே வளர்க்கப்பட்டேன் - அரச குடும்பத்தில் மீண்டும் சர்ச்சையை கிளப்பியுள்ள இளவரசர் ஹாரி

அண்ணனுக்கு உடல் உறுப்பு தானம் வழங்கவே தான் வளர்க்கப்பட்டதாக இங்கிலாந்து இளவரசர் ஹாரி தனது சுயசரிதை புத்தகத்தில் தெரிவித்துள்ளது மீண்டும் சர்ச்சையை ஏற்படுத்த

2 years ago உலகம்

வெளிநாட்டு கனவினால் உயிரை மாய்த்த இளைஞன் - சிறிலங்காவில் அதிர்ச்சி சம்பவம்

மாத்தறை, அக்குரஸ்ஸ பிரதேசத்தில் 29 வயதுடைய இளைஞன் ஒருவர் வெளிநாட்டு வேலை வாய்ப்பு கிடைக்கவில்லை என்பதால் உயிரை மாய்த்துள்ளதாக காவல்துறையினர் தெரிவித்துள்ளனர்.வ&

2 years ago இலங்கை

யாழில் கணவன் மனைவியை வெட்டியவர் பதுங்கியிருந்த நிலையில் கைது

யாழ்ப்பாணம் இருபாலையில் கணவன் மனைவியை வாளால் வெட்டி காயப்படுத்திய பின்னர் தலைமறைவாகி இருந்தவர் கோப்பாய் காவல்துறையினரால் கைது செய்யப்பட்டார்.இருபாலை மடத்தடĬ

2 years ago இலங்கை

பச்சிளம் குழந்தைக்கு கஞ்சா சுருட்டை புகைக்க வைத்த பாதகன் - காவல்துறை வலைவீச்சு(காணொளி)

   பச்சிளம் குழந்தையின் வாயில் கஞ்சா சுருட்டைவலுக்கட்டாயமாக வைத்து புகைக்கவைத்த நபரை காவல்துறையினர் வலைவீசி தேடிவருகின்றனர்.இணையத்தில் வைரலாகிவரும் காணொளியில், நைஜீரியா நாட்டைச் சேர்ந்த அடையாளம் தெரியாத நபர் ஒருவர் பெண் குழந்தை ஒன்றை மடியில் படுக்கவைத்துக்கொண்டு, கஞ்சாவை புகைக்கிறார்.ஒவ்வொரு முறை அவர் புகைத்த பின்னர், அந்த சுருட்டை குழந்தையின் வாயில் வலுக்

2 years ago உலகம்

உக்ரைன் அதிபரின் இல்லத்திற்கு முன் படமாக்கப்பட்ட பாடலுக்கு கிடைத்த விருது

RRR தெலுங்கு திரைப்படத்தின் நாட்டு நாட்டு என்ற பாடல் இந்தியாவின் முதல் கோல்டன் குளோப் விருதை வென்றுள்ளது.இந்த பாடல் 2021 இல் உக்ரைன் அதிபர் வோலோடிமிர் ஜெலென்ஸ்கியின் உ

2 years ago உலகம்

400 போதை மாத்திரைகள் - யாழில் 18 வயது ஆணும் 25 வயது பெண்ணும் கைது

போதை மாத்திரைகளை உடைமையில் வைத்திருந்த குற்றச்சாட்டில் யாழ்ப்பாணம் புன்னாலைக்கட்டுவனில் ஆண் ஒருவரும் பெண் ஒருவரும் நேற்று கைது செய்யப்பட்டுள்ளனர்.சந்தேக நபī

2 years ago இலங்கை

700 சிங்களவர்களுக்கு நேர்ந்த கொடூரம் - சிக்கிய கோட்டாபய

1989 ஆம் ஆண்டு இலங்கையின் மாத்தளையில் பலவந்தமாக காணாமல் ஆக்கப்பட்ட வழக்கில் கோட்டாபய ராஜபக்ச, ஒரு சந்தேக நபராக அரசாங்க விசாரணையின் இரகசிய பட்டியலில் பெயரிடப்பட்டு

2 years ago இலங்கை

இலங்கை இளநீருக்கு வந்த கேள்வி - பல பில்லியன்களை சம்பாதிக்கும் சிறிலங்கா

சிறிலங்காவின் இளநீர் தேவை டுபாய் சந்தையில் மூன்று மடங்கு அதிகரித்துள்ளதாக தென்னை அபிவிருத்தி அதிகார சபையின் தலைவர் கீர்த்தி ஸ்ரீ வீரசிங்க தெரிவித்துள்ளார்.தெ

2 years ago இலங்கை

உக்ரைன் போரில் 'மாஸ்' காட்டும் தமிழன்

உக்ரைன் - ரஷ்ய போர் தீவிரமடைந்து வரும் நிலையில், தமிழ்நாட்டைச் சேர்ந்த இளைஞன் ஒருவர் உக்ரைன் இராணுவத்தினருக்கு உதவியாக போரில் பங்கேற்றிருப்பது மெய்சிலிர்க்க வை&

2 years ago உலகம்

வாக்களிக்க மாட்டோம் - மட்டக்களப்பில் தமிழ் மக்கள் எடுத்துள்ள முடிவு

தமிழ் மக்களுக்கான நிரந்தரமான சமஷ்டி முறையிலான அரசில் தீர்வை காண்பதற்கு தமிழ் அரசியல் கட்சிகள் ஓரணியில் திரள வேண்டுமெனவும் தவறின் தேர்தலில் வாக்களிக்கப்போவதி

2 years ago இலங்கை

பாடசாலை மதிய உணவில் கிடந்த பாம்பு- ஆபத்தான நிலையில் மாணவன்

பாடசாலையில் வழங்கப்பட்ட மதிய உணவில் பாம்பு கிடந்த சம்பவம் பெரும் பரபரப்பை ஏற்படுத்தியது. இந்திய மாநிலம் மேற்கு வங்கத்தில் உள்ள பாடசாலை ஒன்றிலேயே இந்த சம்பவம் இட

2 years ago உலகம்

ராஜபக்சவின் காணியில் கஞ்சா தோட்டம் - விசேட அதிரடிப்படை சுற்றிவளைப்பு

பிரதி சபாநாயகர் ஹம்பாந்தோட்டை மாவட்ட நாடாளுமன்ற உறுப்பினர் அஜித் ராஜபக்சவின் காணியில் வாடகைக்கு அமர்த்தப்பட்ட நபரொருவர் கஞ்சா தோட்டத்தை நடத்தினார் என்ற சந்த

2 years ago இலங்கை

சிறிலங்கா நாணயங்களை அச்சிடுவதற்கு தடை..!

இலங்கை தொடர்ந்தும் பணம் அச்சிடுவதை சர்வதேச நாணய நிதியம் தடை செய்துள்ளதாக அமைச்சர் பந்துல குணவர்த்தன தெரிவித்துள்ளார்.கொழும்பில் நேற்று இடம்பெற்ற அமைச்சரவை தீ

2 years ago இலங்கை

தூக்கில் தொங்கிய நிலையில் மீட்கப்பட்ட ஆலய குருக்கள் - யாழில் சம்பவம்

யாழ்ப்பாணம் பருத்தித்துறை தம்பசிட்டி பண்டாரி அம்மன் கோவிலடி பகுதியில் குருக்கள் ஒருவர் சடலமாக மீட்கப்பட்டுள்ளார்.இந்த சம்பவம் நேற்று இடம்பெற்றுள்ளதாக காவல்Ī

2 years ago இலங்கை

அரசியலமைப்பின் தெளிவற்ற வார்த்தைப் பிரயோகங்கள் திருத்தப்படும் வரையில் முழுமையான 13ஆவது திருத்தம் சாத்தியமில்லை – டக்ளஸ்

அரசியலமைப்பில் காணப்படுகின்ற தெளிவற்ற வார்த்தைப் பிரயோகங்களினால் உருவாகின்ற தடைகள் நீக்கப்படாவிட்டால், 13 வது திருத்தச் சட்டத்தினை திறம்பட அமுல்படுத்துவது சா

2 years ago இலங்கை

மத்திய வங்கி மீது விடுதலைபுலிகள் தாக்கியபோதும் நாடு ஸ்தம்பிதமடையவில்லை - சந்திரிக்கா

உயிர்த்த ஞாயிறு தாக்குதல் சம்பவத்துக்கு முன்னாள் அதிபர் மைத்திரிபால சிறிசேன பொறுப்புக் கூற வேண்டும். இதுபற்றி, நான் அறியவில்லை, எனக்கு கூறவில்லையென மைத்திரி குற

2 years ago இலங்கை

சீனாவில் கொரோனா உச்சம்- ஒரு மாதத்தில் 20 விஞ்ஞானிகளின் உயிர் பிரிந்தது

சீனாவில் மீண்டும் கொரோனா உச்ச தாண்டவமாடிவருவதாக தகவல்கள் தெரிவிக்கின்றன.இதனால் உயிரிழப்புகளும் அதிகரித்து வருவதாக தெரிவிக்கப்படுகிறது.இந்தநிலையில் சீன பொறி

2 years ago உலகம்

லண்டனில் யாழ்ப்பாண இளம் குடும்பப் பெண் மீது கொலை முயற்சி

பிரித்தானிய தலைநகர் லண்டனில் உள்ள பகுதி ஒன்றில் யாழ்ப்பாணத்தை பிறப்பிடமாகக் கொண்ட 30 வயதான இளம் குடும்பப் பெண்ணை குத்திக் கொலை செய்ய முயன்றதாக கணவர் காவல்துறையின

2 years ago இலங்கை

புலம்பெயர் சகோதரர்கள் அதிரடியாக கைது - பயங்கரவாத தொடர்பு குறித்து தகவல்

ஜேர்மனியில்இரசாயன தாக்குதலை மேற்கொள்ள திட்டமிட்டார் என்ற சந்தேகத்தின் பேரில் ஈரானை சேர்ந்த நபர் ஒருவரை கைதுசெய்துள்ளதாக ஜேர்மனியின் காவல்துறையினர் தெரிவித்

2 years ago உலகம்

மீண்டும் சூயஸ் கால்வாயில் சிக்கிய சர்வதேச கப்பல்.! பாதிக்கப்படும் உலக வர்த்தகம்

உலக வர்த்தகத்தில் முக்கியத்துவம் வாய்ந்த சூயஸ் கால்வாய் பகுதியில் ஒரு சர்வதேச சரக்கு கப்பல் கரை ஒதுங்கியுள்ளதாக தகவல்கள் வெளியாகியுள்ளது.எகிப்து நாட்டில், இஸ்&#

2 years ago உலகம்

ஓய்வு பெற்ற அரச ஊழியர்களுக்கு மீண்டும் வேலைவாய்ப்பு! ஒப்பந்த அடிப்படையில் நியமனம்

ஒப்பந்த அடிப்படையில் சுமார் 400 ஓய்வுபெற்ற தொடருந்து ஊழியர்களை மீண்டும் பணியமர்த்த தொடருந்து திணைக்களம் தீர்மானித்துள்ளது.தொடருந்து அதிகாரிகளுக்கும் பொதுச் சே&#

2 years ago இலங்கை

ஒரு வார காலத்திற்குள் அறிக்கப்பட வேண்டும் - சிறிலங்கா அரசாங்கத்திற்கு விதிக்கப்பட்ட காலக்கெடு!

சிறிலங்கா அரசாங்கத்துடன் இன்று இடம்பெறவுள்ள முக்கிய பேச்சுவார்த்தை தொடர்பில் தமிழ்த்தேசிய கூட்டமைப்பின் பங்காளிக் கட்சிகளுடன் கலந்துரையாடல் ஒன்று இடம்பெற்

2 years ago இலங்கை

இலங்கையை இன்று சுனாமி தாக்குமா..! இந்தோனேசிய நிலநடுக்கத்தின் எதிரொலி

இந்தோனேசியாவில் ஏற்பட்ட 7.9 ரிக்டர் அளவிலான நிலநடுக்கத்தினால் இலங்கைக்கு எந்த அச்சுறுத்தலும் கிடையாது என தேசிய சுனாமி முன் எச்சரிக்கை மையம் தெரிவித்துள்ளது.இலங்

2 years ago இலங்கை

இலங்கை தீவிர சிகிச்சை பிரிவில் இல்லாவிட்டாலும் அதிர்ச்சி சிகிச்சை அறையில் உள்ளது: ஈஸ்ட் ஏசியா போரம்

இலங்கை, தீவிர சிகிச்சைப் பிரிவில் இருந்து வெளியேறியுள்ள போதிலும் இதுவரை அதிர்ச்சி சிகிச்சை அறையிலேயே உள்ளதாக கிழக்காசிய அமர்வு அல்லது ஈஸ்ட் ஏசியா போரம் என்ற அவு

2 years ago உலகம்

ரணில் உறுதியளித்த நல்லிணக்கம் தொடர்பான திட்டம் சாத்தியப்படுமா...! வெளியாகியுள்ள தகவல்

இலங்கை ஜனாதிபதி ரணில் விக்ரமசிங்க உறுதியளித்த நல்லிணக்கம் தொடர்பான திட்டத்தை உரிய காலத்தில் நிறைவேற்ற முடியாமல் போகும் என தகவல்கள் வெளியாகியுள்ளன.எதிர்வரும் 

2 years ago இலங்கை

மாளிகை அரசியல் கலாச்சாரத்தை முடிவுக்கு கொண்டுவர வேண்டும்! சஜித் உறுதி

வங்குரோத்தான இந்த நாட்டுக்கு ஜனாதிபதி மற்றும் அலரி மாளிகைகள் என்றுமே தேவையில்லை என்பதே தனது கருத்து என எதிர்க்கட்சித் தலைவர் சஜித் பிரேமதாச தெரிவித்துள்ளார்.ஊ&#

2 years ago இலங்கை

கிளிநொச்சியில் 5ஆவது நாளாக கவனயீர்ப்பு போராட்டம்!

வடக்கு கிழக்கு ஒருங்கிணைப்பு குழுவின் தொடர் கவனயீர்ப்பு போராட்டம் கிளிநொச்சியில் 5ஆவது நாளாக முன்னெடுக்கப்பட்டது.குறித்த போராட்டம் இன்று (திங்கட்கிழமை) காலை 10 மĬ

2 years ago இலங்கை

அமெரிக்காவின் ‘டைட்டில் 42’ - நீடிக்கப்படும் குடியேற்றக் கொள்கை..!

அமெரிக்காவில் கொரோனா பெருந்தொற்று காலத்தில் சுகாதாரத்துறை அதிகாரிகளால் டைட்டில் 42 கொண்டுவரப்பட்டது. இது அமெரிக்கா – மெக்சிகோ எல்லையை கடந்து வரும் புலம்பெயர்ந்&

2 years ago உலகம்

நாளொன்றிற்கு 30க்கும் அதிகமானோரை நாடு கடத்தும் கனடா..!

நாளொன்றிற்கு 30க்கும் மேலானோர் கனடாவில் நாடுகடத்தப்படுவதாக அதிர்ச்சி தகவல் ஒன்று வெளியாகியுள்ளது.கனடாவிலிருந்து நாளொன்றிற்கு 30க்கும் அதிகமானோர் நாடுகடத்தப்ப

2 years ago உலகம்

மண்ணுக்குள் புதையும் தங்க நகரம் - மரண ஓலமிடும் மக்கள்; இந்தியாவில் பெரும் பரபரப்பை ஏற்படுத்திய செய்தி!

சீன எல்லையில் இருக்கும் இந்தியாவின் முக்கிய நகரம் ஒன்று பூமிக்கடியில் புதைந்துகொண்டிருப்பதாக பரபரப்புத் தகவல் ஒன்று வெளியாகியுள்ளது.அந்த நகரத்தில் இருக்குமĮ

2 years ago உலகம்

தமிழ்த்தேசியக் கட்சிகளுக்கு வலியுறுத்தல் விடுத்து முன்னாள் போராளி உண்ணாவிரதப் போராட்டம்!

முல்லைத்தீவில் முன்னாள் போராளி ஒருவர் உண்ணா விரத போராட்டம் ஒன்றை ஆரம்பித்துள்ளதாகத் தெரிவிக்கப்பட்டுள்ளது.முன்னாள் பேராளியும் சமூக செயற்பாட்டாளருமான வேலுப்

2 years ago இலங்கை

அரச ஊழியர்களுக்கு பேரிடி - குறைவடையும் மாதாந்த சம்பளம்

அரசு ஊழியர்களுக்கான மேலதிக நேரம் பணி மற்றும் மேலதிக கொடுப்பனவுகளை குறைக்க அரசாங்கம் தயாராகி வருவதாக தெரிவிக்கப்படுகிறது.மேலதிக கொடுப்பனவுகள் மூலம் அதிக மாதாந

2 years ago இலங்கை

யாழில் விடுதலைப்புலிகளின் ஆயுதங்கள் - அதிரடிப்படையின் பலத்த பாதுகாப்புடன் மேற்கொள்ளப்பட்டுள்ள நடவடிக்கை!

யாழ்ப்பாணம் கொக்குவில் - பொற்பதி வீதியில் தனியாருக்கு சொந்தமான காணியில் தமிழீழ விடுதலைப்புலிகளின் ஆயுதங்கள் புதைக்கப்பட்டிருப்பதாக சந்தேகிக்கப்படும் இடத்தி

2 years ago இலங்கை

தமிழ்நாடா - தமிழகமா..! பெரும் சர்ச்சையை கிளப்பிய விவகாரம்

இந்தியாவில் ஆங்கிலேயர்கள் காலத்தில் மாநிலங்கள் உருவாக்கப்பட்டதால் பாரதத்தின் பகுதியை தமிழ்நாடு என அழைப்பதற்கு பதிலாக தமிழகம் என அழைப்பதே சரியென தமிழக ஆளுநர் 

2 years ago இலங்கை

விசா கட்டணங்களை பன்மடங்கு உயர்த்திய அமெரிக்கா - வெளிவந்த விபரம்

அமெரிக்காவில் வேலைவாய்ப்புக்காக வழங்கப்படும் விசாக்களுக்கான கட்டணங்களை உயர்த்த அமெரிக்க குடியுரிமை மற்றும் குடிவரவு சேவைகள் துறை பரிந்துரைத்துள்ளது.இதன்பட

2 years ago உலகம்

யுவதிகளை விற்பனை செய்யும் பிரபல விடுதி..! இலங்கையில் அதிர்ச்சி

கண்டியில் சுற்றுலாப் பயணிகளுக்கு தங்குமிட ஹோட்டல் என்ற போர்வையில் பிரபல பெண்கள் கல்லூரிக்கும் அருகில் தகாத தொழில் நடத்தும் விடுதி ஒன்று காவல்துறையினரால் கண்ட

2 years ago இலங்கை

தமிழ் மக்களுக்குள் ஆபத்தான கூட்டம் - முன்னாள் எம்.பி வெளியிட்ட தகவல்

தமிழினம் மீண்டெழக்கூடாது என்ற எண்ணத்தில் தமிழ் மக்களுக்குள்ளேயே ஒரு கூட்டம் நெருடிக்கொண்டிருப்பதாக வன்னி மாவட்ட முன்னாள் நாடாளுமன்ற உறுப்பினர் சாந்தி ஸ்ரீஸĮ

2 years ago இலங்கை

இலங்கையில் 13 ஆம் திருத்த நடைமுறைக்கு இந்தியாவில் அழுத்தம்

இலங்கை ஒப்பந்தம் மற்றும் 13ஆவது திருத்தம் குறித்து இந்திய மத்திய அரசின் கவனத்தை ஈர்ப்பதற்கான முயற்சிகள் இந்தியாவில் ஆரம்பிக்கப்பட்டுள்ளன.அந்த வகையில் மனித உரிம&

2 years ago இலங்கை

இனப்பிரச்சினை பேச்சுக்களின் பின்னணியில் இந்திய நகர்வு

அதிபர் ரணில் விக்ரமசிங்கவுடன் இனப் பிரச்சினை தீர்வு குறித்து தமிழக் கட்சிகள் பேச்சுக்களை நடத்தி வருகின்ற நிலையில், இந்திய வெளிவிவகார அமைச்சர் எஸ். ஜெய்சங்கர் இல

2 years ago இலங்கை

புடினின் போர் நிறுத்த உத்தரவு - ரஷ்ய துருப்புக்கள் அத்துமீறி தாக்குதல்

உக்ரைனில் ஆர்த்கோடக்ஸ் கிறிஸ்துமஸ் கொண்டாட்டத்தையொட்டி 36 மணி நேர போர் நிறுத்தத்தை ரஷ்ய அதிபர் விளாடிமிர் புடின் (Vladimir Putin) அறிவித்துள்ளார்.உக்ரைன் மக்கள் ஆர்த்தோடக்ஸ்

2 years ago இலங்கை

கனடாவில் புதிய வேலை வாய்ப்புக்கள்..!

கடந்த டிசம்பர் மாதம் கனடாவில் 104000 புதிய வேலை வாய்ப்புக்கள் உருவாக்கப்பட்டுள்ளன. இதன் காரணமாக கனடாவின் வேலை வாய்ப்பற்றோர் எண்ணிக்கை 5.0 வீதமாக குறைவடைந்துள்ளது.கனடா&

2 years ago இலங்கை

கடலால் மூழ்கும் நிலையில் இலங்கை - காலநிலையில் ஏற்பட்ட பாரிய மாற்றம்

இலங்கையில் கடல் மட்டம் உயரும் அபாயம் உள்ளதென நோர்வேயின் முன்னாள் அமைச்சர் எரிக் சொல்ஹெய்ம் இலங்கை அரசாங்கத்திற்கு எச்சரிக்கை விடுத்துள்ளார்.இந்நாட்டின் காலந

2 years ago இலங்கை

தென்னிலங்கையில் பொலிஸார் மீது துப்பாக்கி பிரயோகம் - ஆயுததாரி சுட்டுக்கொலை

இரத்தினபுரி தெல்வல பிரதேசத்தில் கொலைக் குற்றம் சாட்டப்பட்ட சந்தேகநபர் இன்று அதிகாலை பொலிஸாரால் சுட்டுக் கொல்லப்பட்டுள்ளார்.தெல்வல - பிடகந்த, உடகரவிட்ட பிரதேசத&#

2 years ago இலங்கை

பணத்தை அச்சடித்து உள்ளூராட்சி சபைத் தேர்தலை நடத்தும் முதல் நாடாக இலங்கை மாறும் – ரஞ்சித் சியம்பலாபிட்டிய!

பாரிய பொருளாதார நெருக்கடியின் போது பணத்தை அச்சடித்து உள்ளூராட்சி சபைத் தேர்தலை நடத்தும் முதல் நாடாக இலங்கை மாறும் என நிதி இராஜாங்க அமைச்சர் ரஞ்சித் சியம்பலாபிட&

2 years ago இலங்கை

கிழக்கினை மீட்க புறப்பட்டவர்கள் மண் அகழும் செயற்பாட்டில் ஈடுபடுகின்றனர் – ஞா.சிறிநேசன்

கிழக்கினை மீட்கப்போகின்றோம் என்று கூறிக்கொண்டு இன்று மண் அகழும் செயற்பாடும் காணி அபகரிப்பு செயற்பாடுகள் மட்டுமே முன்னெடுக்கப்படுவதாக மட்டக்களப்பு மாவட்ட முĪ

2 years ago இலங்கை

வடக்கு கிழக்கு தனி மாகாண அலகாக உருவாக்கப்பட வேண்டும் – வவுனியாவில் போராட்டம்!

 வடக்கு கிழக்கு ஒருங்கிணைப்பு குழுவின் தொடர் கவனயீர்ப்பு போராட்டமானது வவுனியா தரணிக்குளத்தில் 2ஆம் நாளாக முன்னெடுக்கப்பட்டது.இன்று (வெள்ளிக்கிழமை)  வவுனியா பி

2 years ago இலங்கை

தமிழ் அரசுக் கட்சியின் உப தலைவராகிறார் சாணக்கியன்

இலங்கை தமிழ் அரசுக் கட்சியின் தற்போதைய உப தலைவராக உள்ள முன்னாள் நாடாளுமன்ற உறுப்பினர் பொன் செல்வராஜா பதவியில் இருந்து விலக போவதாக  தகவல்கள் வெளியாகியுள்ளன.அவர் &

2 years ago இலங்கை

பேருந்துக்குள் பாலியல் தொல்லை - இளம் வைத்தியர் கைது

பேருந்துக்குள் கடற்படை தாதி ஒருவரின் உடலில் சாய்ந்து துன்புறுத்திய சந்தேகத்தில் வைத்தியர் ஒருவரை கைது செய்துள்ளதாக தலங்கம காவல்துறையினர் தெரிவித்தனர்.சந்தேĨ

2 years ago இலங்கை

கொரோனா தாக்கிய ஆண்களுக்கு பேரிடி - ஆய்வில் வெளியாகிய அதிர்ச்சி தகவல்

கொரோனா தாக்கிய ஆண்களின் 30 பேரிடம் நடத்திய ஆய்வில் 12 பேருக்கு 40 சதவீதம் விந்தணு எண்ணிக்கை குறைவாக இருந்தமை தெரிய வந்துள்ளது.இந்தியாவில் கொரோனா வைரஸ் தொற்று பாதித்த ஆ

2 years ago இலங்கை

மேகன் மார்கல் காதல் விவகாரம் - என்னை அடித்து வீழ்த்தினார் வில்லியம் -ஹாரி அதிர்ச்சி தகவல்

மேகன் மார்கல் திருமண விவகாரத்தால் தனது சகோதரர் வில்லியம் தன்னை அடித்து கீழே தள்ளி காயம் ஏற்படுத்தியதாக இளவரசர் ஹாரி அதிர்ச்சித் தகவல்களை தெரிவித்துள்ளார்.இங்க&#

2 years ago உலகம்

தோல்வியை ஏற்றுக்கொண்டு உக்ரைனிடம் சரணடைகிறாரா புடின் - வெளியிட்டுள்ள பகிரங்க அறிவிப்பு!

உக்ரைன் ரஷ்யா இடையே பல மாதங்களாக தொடர்ந்த வரும் போரில் தற்போது சற்று திருப்பம் ஒன்று ஏற்பட்டுள்ளதாகத் தெரிவிக்கப்பட்டுள்ளது.அதனடிப்படையில், உக்ரைன் அதிபருடன், &

2 years ago உலகம்

கனடா அனுப்புவதாக முகவரால் அழைத்துச்செல்லப்பட்டு காட்டிக்கொடுக்கப்பட்ட இலங்கையர்கள் - இந்தியாவில் பரிதவிப்பு!

இந்தியா கர்நாடகாவில் இலங்கை அகதிகள் உண்ணாவிரதப் போராட்டத்தில் குதித்துள்ளனர் என இந்திய ஊடகங்கள் செய்தி வெளியிட்டுள்ளன.வெளிநாட்டிற்கு செல்வதற்காக முகவர்களால

2 years ago இலங்கை

இலங்கையர்களுக்கு பேரிடி - அவுஸ்திரேலியா அரசின் அதிரடி நடவடிக்கை

கடந்த ஆண்டு நவம்பரில் அவுஸ்திரேலியாவில் புகலிடம் கோரி விண்ணப்பித்த அனைத்து இலங்கையர்களின் Onshore Protection (Subclass 866) விண்ணப்பங்களும் நிராகரிக்கப்பட்டுள்ளதாக உள்துறை அமைச்சின் ப&

2 years ago இலங்கை

குடும்பத்துடன் டுபாயில் சுற்றித்திரியும் கோட்டாபய! வைரலாகும் புகைப்படங்கள்

குடும்பத்துடன் வெளிநாடு சென்ற முன்னாள் ஜனாதிபதி கோட்டாபய ராஜபக்ச தற்போது டுபாயில் தங்கியுள்ளார்.விடுமுறைக்காக டுபாய் சென்றுள்ள கோட்டாபய ராஜபக்ச ஐக்கிய அரபு இ

2 years ago இலங்கை

வெளிநாடு செல்வோருக்கு ஏற்பட்டுள்ள சிக்கல்! விமான பயணச்சீட்டு தொடர்பில் பொதுமக்களுக்கு எச்சரிக்கை

நாட்டில் அனுமதிப்பத்திரமின்றி விமான பயணச்சீட்டுகளை விற்பனை செய்யும் பல்வேறு குழுக்கள் தொடர்பில் எச்சரிக்கை விடுக்கப்பட்டுள்ளது.எனவே இது குறித்து அவதானமாக சĭ

2 years ago இலங்கை

தந்தையின் பணத்தை கொள்ளையிட்டு காலி நகருக்கு சென்ற இளம் ஜோடி கைது

தந்தையில் மூன்று லட்சத்து 80 ஆயிரம் ரூபா பணத்தை கொள்ளையிட்டு, பாதுக்கையில் இருந்து காலி நகருக்கு சென்றிருந்த இளம் காதல் ஜோடியை தாம் கைது செய்துள்ளதாக காலி பொலிஸார

2 years ago இலங்கை

மதுபானம் கொள்வனவு செய்தவருக்கு காத்திருந்த அதிர்ச்சி

பிரபல நிறுவனமொன்றினால் தயாரிக்கப்பட்ட மதுபான போத்தலுக்குள் கண்ணாடி துண்டுகள் இருப்பதை வாடிக்கையாளர் ஒருவர் கண்டெடுத்துள்ளார்.போத்தலுக்குள் இருக்கும் கண்ணா

2 years ago இலங்கை

தேர்தலை தடுத்தால் நீதிமன்றத்தினை நாடுவோம் – எம்.ஏ.சுமந்திரன்

தேர்தலை பிற்போடவோ , தடுக்கவோ முயற்சித்தால் நீதிமன்றத்தினை நாடி சட்டத்தின் அடிப்படையில் தேர்தல் நடத்துவதற்கான எங்களுடைய முழுமையான அழுத்தத்தினை கொடுப்போம் என இ

2 years ago இலங்கை

கூட்டமைப்பு தனித்தனியாக போட்டியிடுவதை ஏற்றுக்கொள்ள முடியாது – செல்வம்

தேர்தலில் கதிரைகளுக் காக தனித்தனியாக போட்டியிடுவது என்பது எமது இலட்சியம் இல்லை எனவும் தமிழ் தேசியக் கூட்டமைப்பு தனித்தனியாக போட்டியிடுவதை ஏற்றுக்கொள்ள முடிய

2 years ago இலங்கை

கஞ்சிபானை வெளியே - வசந்த முதலிகே உள்ளே..! ரணில் ஆட்சியின் அற்புதம்

இன்று இலங்கையில் நடைபெறுகின்ற செயற்பாடுகள் அனைத்தும் முன்னுக்கு பின் முரணாகவே அமைந்துள்ளது.மக்களின் நலனுக்காக போராடிய வசந்த முதலிகே சிறையில் அடைக்கப்பட்டு த

2 years ago இலங்கை

நாட்டின் பாதுகாப்பிற்காக அனைத்து படையினருக்கும் அழைப்பு - அதிபர் ரணில் அதிரடி உத்தரவு!

நாடு பூராகவும் உள்ள அனைத்து படையினரையும் அழைக்குமாறு இலங்கை அதிபர் விசேட உத்தரவொன்றை பிறப்பித்துள்ளார்.இன்று பாராளுமன்றத்தில் குறித்த விடயத்தை பிரதி சபாநாயக

2 years ago இலங்கை

2023 இல் வாகனங்களின் விலை - வெளிநாட்டு ஊடகங்களில் வெளியாகிய முக்கிய தகவல்

கொவிட் தொற்று காரணமாக உற்பத்தி குறைந்துள்ள வாகன தயாரிப்பு துறை, 2023ஆம் ஆண்டில் மீண்டு வருவதற்கான வாய்ப்புகள் குறைவு என வெளிநாட்டு ஊடகங்கள் செய்தி வெளியிட்டுள்ளன.க

2 years ago உலகம்

சென்னையில் இலங்கை யுவதிக்கு நேர்ந்த துயரம் - கடும்சோகத்தில் குடும்பம்

தமிழகம் சென்னையில் இலங்கை தமிழச்சியான மென்பொருள் பொறியியலாளர் வீதி விபத்தில் பரிதாபகரமாக உயிரிழந்துள்ளார்.சென்னை போரூர் லட்சுமி நகரில் வசித்து வரும் இலங்கைய

2 years ago இலங்கை

வடக்கு கிழக்கு தமிழரின் மனங்களை சீனா வெல்வது கடினம்

வடகிழக்கு தமிழர்களை சீனா வெல்வது கடினம் என தென்னிலங்கை சிங்கள பத்தி எழுத்தாளர் ஒருவர் தெரிவித்துள்ளார். இது தொடர்பில் அவர் தெரிவித்துள்ளதாவது,கோட்டாபய அதிபராக &

2 years ago இலங்கை