தென்னாப்பிரிக்காவை எதிர்க்கத் தயார்! இஸ்ரேல் அறிவிப்பு

சர்வதேச நீதிமன்றத்தில் தென்னாப்பிரிக்காவை எதிர்க்கத் தயாராக இருப்பதாக இஸ்ரேல் தெரிவித்துள்ளது.பலஸ்தீனத்தில் இஸ்ரேல் இனப்படுகொலை செய்துவருவதாக சர்வதேச நீதி

1 year ago உலகம்

சூரியனுக்கு மிக அருகில் செல்லும் பூமி! எப்போது நிகழ்கிறது தெரியுமா

பூமிக்கு அருகில் சூரியனைக் காணக்கூடிய அற்புதமான காட்சியை வானில் கண்டு கழிக்க முடியும் என அறிவியலாளர்கள் கூறுகின்றனர்.அதன்படி, இந்த ஆண்டில் (2024) சூரியனுக்கு மிக அரு&

1 year ago பல்சுவை

உயர்தர பரீட்சை அட்டவணையில் புதிய மாற்றம்! பரீட்சார்த்திகளுக்கு அவசர அறிவிப்பு

2023 இற்கான உயர்தர பரீட்சை அட்டவணையில் புதிய மாற்றமொன்று செய்யப்பட்டுள்ளதாகவும், இது குறித்து மாணவர்கள் அவதானத்துடன் செயற்படுமாறும் பரீட்சை ஆணையாளர் நாயகம் அமித்

1 year ago இலங்கை

அரச ஊழியர்களின் விடுமுறைகள் ரத்து! வெளியாகியது விசேட சுற்றறிக்கை

இலங்கை மின்சார சபையின் அனைத்து ஊழியர்களின் விடுமுறையையும் இரத்துச் செய்து விசேட சுற்றறிக்கை ஒன்றை சபையின் பதில் பொது முகாமையாளர் பொறியியலாளர் நரேந்திர டி சில்&#

1 year ago இலங்கை

ரணிலின் யாழ்ப்பாண விஜயம்! தமிழ் எம்.பிக்கள் சிலருக்கு எதிராக வழக்கு தாக்கல்

நாடாளுமன்ற உறுப்பினர்களான கஜேந்திரகுமார் பொன்னம்பலம், செல்வராசா கஜேந்திரன் உள்ளிட்ட 8 பேருக்கு, எதிராக வழக்கு தாக்கல் செய்யப்பட்டுள்ளாக தகவல் வெளியாகியுள்ளது.&#

1 year ago தாயகம்

வவுனியாவில் உயிரிழந்தவருக்கு கொரோனா தொற்று இல்லை! பரிசோதனையில் வெளியான தகவல்

புதிய இணைப்பு  வவுனியாவில் கொரோனா தொற்றால் ஒருவர் உயிரிழந்துள்ள தகவல் வெளியான நிலையில் அவருக்கு கொரோனா தொற்று இல்லை தெரியவந்துள்ளது.வவுனியா வைத்தியசாலையில் ச

1 year ago இலங்கை

வவுனியாவில் போதைப்பொருளுடன் கைதான காதல் ஜோடி

போதைப்பொருள் வைத்திருந்த சந்தேகத்தின் பேரில் காதல் ஜோடி ஒன்று வவுனியா சிதம்பரபுரம் பகுதியில் வைத்து கைது செய்யப்பட்டுள்ளனர்.வவுனியா சிதம்பரபுரம் பகுதியில் ப

1 year ago தாயகம்

வெளிநாடொன்றில் கடவுச்சீட்டுக்கு பதிலாக நடைமுறையாகவுள்ள புதிய திட்டம்

பிரித்தானிய விமான நிலையத்தில் கடவுச்சீட்டுக்கு பதிலாக முகத்தை அடையாளம் காணும் தொழில் நுட்பம் மூலம், விரைவாக மக்களை பிரித்தானியாவுக்குள் நுழைய அனுமதிக்கும் வக

1 year ago உலகம்

மின்சார சபைக்கு முன்பாக பாரிய போராட்டம்: குவிக்கப்பட்டுள்ள காவல்துறையினர்

இலங்கை மின்சார சபையை தனியார் மயப்படுத்துவதற்கு எதிர்ப்பு தெரிவித்து பாரிய போராட்டம் ஒன்று முன்னெடுக்கப்பட்டுள்ளது.குறித்த போராட்டமானது, இன்று (03) கொழும்பில் உள

1 year ago இலங்கை

யாழில் காவல்துறையினரால் அடித்துக்கொல்லப்பட்ட இளைஞன்: நீதிமன்றம் பிறப்பித்துள்ள உத்தரவு

யாழ்ப்பாணம் - வட்டுக்கோட்டை காவல் நிலையத்தில் சித்திரவதைக்கு உட்படுத்தப்பட்டு உயிரிழந்த நாகராசா அலெக்ஸ் எனும் இளைஞன் தொடர்பிலான வழக்கு விசாரணைக்காக யாழ்ப்பா

1 year ago தாயகம்

பராக் ஒபாமா இலங்கையில்: சமூக வலைத்தளங்களில் பரவும் செய்தி தொடர்பில் வெளியான தகவல்

அமெரிக்காவின் முன்னாள் அதிபர் பராக் ஒபாமா தற்போது இலங்கையில் தங்கிருப்பதாக வெளியாகிய தகவல் உண்மைக்கு புறம்பானது என தெரியவந்துள்ளது.இலங்கையின் சுற்றுலாத் துற

1 year ago பல்சுவை

சஜித்துடன் இணைவது உறுதி முடிவல்ல..! திடீரென பல்டி அடிக்கும் டலஸ் அணி

எதிர்க்கட்சி கூட்டணியில் இணைவது குறித்து இதுவரை எந்த முடிவும் எடுக்கவில்லை என சிறிலங்கா பொதுஜன பெரமுனவில் இருந்து விலகிய பாராளுமன்ற உறுப்பினரான டலஸ் அழகப்பெர

1 year ago இலங்கை

வரலாறு காணாத சாதனை படைத்த இலங்கை சுங்கத் திணைக்களம்

இலங்கை சுங்கத் திணைக்களம் வரலாறு காணாத அளவுக்கு அதிக வருமானத்தை ஈட்டி சாதனை படைத்துள்ளதாக அறிவித்துள்ளது.அதன்படி, கடந்த ஆண்டு (2023) இலங்கை சுங்கத் திணைக்களம் அதிகப்&

1 year ago இலங்கை

யாழில் மலையக சகோதரர்கள் மரணம் – விசாரணை ஆரம்பம்!

யாழ்ப்பாணம், பருத்தித்துறை முனைப் பகுதியில் களஞ்சியசாலையொன்றில் தீப்பற்றி இருவர் உயிரிழந்துள்ளமை தொடர்பாக பருத்தித்துறை நீதவான் சம்பவ இடத்தில் விசாரணை மேற்Ĩ

1 year ago தாயகம்

2024 இல் இனவாத அரசியல்வாதிகளுக்கு இடமில்லை: நீதி அமைச்சர் எடுத்துரைப்பு

2024 ஆம் ஆண்டு தேர்தல் ஆண்டு என்பதால் தேர்தலை இலக்காகக்கொண்டு நாட்டுக்குள் இன, மத, மொழிப் பிரிவினையை உருவாக்க சுயநல அரசியல்வாதிகளுக்கு இடமளிக்கக் கூடாது என நீதி அமை&

1 year ago இலங்கை

தமிழ் மொழியின் பெருமையை கூறாமல் என்னால் இருக்க முடியவில்லை! மோடி சூளுரை |

தமிழ் மொழியின் பெருமையை கூறாமல் என்னால் இருக்க முடியவில்லை என்றும், தமிழ் பண்பாட்டை பற்றி பேசாத நாளே இல்லை எனவும் பிரதமர் நரேந்திர மோடி தெரிவித்துள்ளார்.திருச்ச

1 year ago உலகம்

யாழில் மர்மமான முறையில் உயிரிழந்த 25 வயது இளைஞன்! சந்தேகம் வெளியிட்ட உறவினர்கள்

யாழ்ப்பாணம் வடமராட்சி கிழக்கு போக்கறுப்பு கிராம சேவகர் பிரிவிலுள்ள நித்தியவெட்டை பகுதியில் ஆண் ஒருவரின் சடலம் இன்று காலை மீட்கப்பட்டுள்ளது.இந்த சம்பவம் இன்று &#

1 year ago தாயகம்

வரி செலுத்துவோருக்கான பதிவு இலக்கம்! மக்களுக்கு அரசு விடுத்த பகிரங்க எச்சரிக்கை

இலங்கையில் இந்த மாதம் முதல் வரி செலுத்துவோருக்கான பதிவு இலக்கத்தை பெறாத நபர்களுக்கு 50,000 வரை அபராதம் விதிக்கப்படும் என உள்நாட்டு இறைவரித் திணைக்களம் எச்சரிக்கை வி&#

1 year ago இலங்கை

ஜப்பானில் கடுமையான நிலநடுக்கம் : சுனாமி எச்சரிக்கை விடுப்பு

ஜப்பானில் சில பகுதிகளுக்கு சுனாமி எச்சரிக்கை விடுக்கப்பட்டுள்ளது. இன்றையதினம்(01.01.2024) காலை மத்திய ஜப்பானின் இசிக்காவா பகுதியில் கடுமையான நில நடுக்கம் ஏற்பட்டதை அடு

1 year ago உலகம்

பிக் பாஸ் 7 டைட்டில் வின்னர் இவர் தான்.. உறுதியாக கூறிய பூர்ணிமா, மாயா

90 நாட்களை கடந்து வெற்றிகரமாக ஒளிபரப்பாகி வருகிறது பிக் பாஸ். கடந்த வாரம் இந்த நிகழ்ச்சியில் டிக்கெட் டு பினாலே நடைபெற்றது.இதில் அதிக மதிப்பெண்களை பெற்று முதல் நபராக பைனலுக்கு தேர்வாகியுள்ளார் விஷ்ணு. இன்னும் 2 வாரங்கள் மீதம் இருக்கும் பட்சத்தில் தற்போது 8 போட்டியாளர்கள் வீட்டிற்குள் இருக்கிறார்கள்.இந்நிலையில், நேற்று இரவு பிக் பாஸ் வீட்டிற்குள் மாயா, பூர்ணிமா மற்று

1 year ago சினிமா

கனடாவில் அதிகரிக்கும் பெட்ரோலின் விலை

கனடாவின் ரொறன்ரோவில் புத்தாண்டில் பெட்ரோலின் விலை உயரும் எனவும், இந்த விலை உயர்வு தற்காலிகமானது என துறைசார் பொருளியல் ஆய்வாளர்கள் தெரிவித்துள்ளனர்.இதன்படி, அரச&

1 year ago உலகம்

இன்று முதல் வரி செலுத்தாத எந்தவொரு நிறுவனமும் வரி வலையில் சிக்காமல் ஒளிந்து கொள்ள முடியாது : ஆஷு மாரசிங்க

இன்று (01) முதல் வரி செலுத்தாத எந்தவொரு நிறுவனமும் வரி வலையில் சிக்காமல் ஒளிந்து கொள்ள இடமளிக்கப்பட மாட்டாது என நாடாளுமன்ற விவகாரங்களுக்கான அதிபர் ஆலோசகர் ஆஷு மாரச

1 year ago இலங்கை

அமெரிக்காவின் திடீர் தாக்குதல்: ஹூதி கிளா்ச்சியாளா்கள் பலா் உயிரிழப்பு! செங்கடலில் பரபரப்பு

செங்கடலில் அமெரிக்க கடற்படையினர் ஹெலிகாப்டா்கள் சுட்டதில் ஹூதி கிளா்ச்சியாளா்கள் பலா் உயிரிழந்தாக தகவல் வெளியாகியுள்ளது.இஸ்ரேல்-ஹமாஸ் தாக்குதலானது பல மாதங்Ĩ

1 year ago உலகம்

கனேடிய காலிஸ்தான் ஆதரவாளர் பயங்கரவாதியாக அறிவிப்பு: இந்தியா அதிரடி

இந்தியாவுக்கு எதிராக பல்வேறு குற்றச் செயல்களை செய்துள்ள காலிஸ்தான் ஆதரவாளர் லக்பீர் சிங் லாண்டா பயங்கரவாதியாக அறிவிக்கப்பட்டுள்ளார்.இந்தியாவின் பஞ்சாப் மாநĬ

1 year ago உலகம்

இஸ்ரேல் மீது ஹமாஸ் திடீர் ரொக்கெட் தாக்குதல் : பல மாதங்கள் நீடிக்கவுள்ள போர்

இஸ்ரேலுல் மீது ஹமாஸ் அமைப்பினர் நேற்று நள்ளிரவு திடீர் ரொக்கெட் தாக்குதல் நடத்தியதாக சர்வதேச ஊடகங்கள் செய்தி வெளியிட்டுள்ளன.இஸ்ரேல் இராணுவத்தினருக்கும் பலஸ்

1 year ago உலகம்

லிட்ரோ எரிவாயுவின் விலை அதிகரிப்பு..! வெளியான அறிவிப்பு

நாட்டில் லிட்ரோ சமையல் எரிவாயு விலை அதிகரிக்கப்பட்டுள்ளதாக லிட்ரோ நிறுவனத்தின் தலைவர் மிதித்த பீரிஸ் தெரிவித்துள்ளார்.அதன்படி, இன்று (01) முதல் நடைமுறைக்கு வரும் 

1 year ago இலங்கை

2024 இல் தமிழர்களுக்கு தீர்வு! முக்கிய முடிவுகளை எடுக்கக் கூடிய ஆண்டாக அமையும் என்கிறார் சம்பந்தன்

2024 ஆம் ஆண்டு தமிழர்களாகிய எமக்குத் தீர்க்கமான முடிவுகளை எடுக்கக் கூடிய ஆண்டாக இருக்கும் என்று நம்புகின்றோம் என தமிழ்த் தேசியக் கூட்டமைப்பின் தலைவர் சம்பந்தன் தெ

1 year ago தாயகம்

2024 இல் நடக்க போவது இது தான்..! அதிர்ச்சி தரும் நாஸ்டர்டாம்ஸ் கணிப்புகள் |

2024 ஆம் ஆண்டை மிகுந்த எதிர்பார்ப்புடன் வரவேற்றுள்ள நிலையில் புத்தாண்டுக்குரிய பல கணிப்புகளை ஜோதிடர்கள் மற்றும் மாயவாதிகளின் கணித்துள்ளனர்.அந்தவகையில் 16 ஆம் நூற்

1 year ago பல்சுவை

யாழ் கடற்பரப்பில் கரையொதுங்கியுள்ள இரும்பு பொருள்

யாழ்ப்பாணம் வடமராட்சி கிழக்கு நாகர்கோவில் பகுதி கடற்கரையில் இரும்பில் அமைக்கப்பட்ட பொருளொன்று கரையொதுங்கியள்ளதாக தகவல் வெளியாகியுள்ளது.குறித்த பொருள்  இன்ற

1 year ago தாயகம்

எரிபொருள் விலையில் திடீர் மாற்றம்! சினோபெக்கின் விலைகள் வெளியீடு

நாட்டில் எரிபொருட்களின் விலைகள் அதிகரித்துள்ள நிலையில் திருத்தப்பட்ட விலைகள் அறிவிக்கப்பட்டுள்ள நிலையில் சீனா பெட்ரோலியம் மற்றும் இரசாயன கூட்டுத்தாபனம் (சிĪ

1 year ago இலங்கை

உலகிலே பாரிய தங்கச் சுரங்கமாக உருவெடுக்கும் சவுதி அரேபியா!

சவுதி அரேபியாவில் தற்போதுள்ள தங்கச் சுரங்கங்களை ஒட்டி கணிசமான தங்கப் படிவுகள் இருப்பது கண்டுபிடிக்கப்பட்டுள்ளது.Makkah பகுதியில் உள்ள Mansourah மற்றும் Massarah தங்கச் சுரங்கங்கள

1 year ago உலகம்

இலங்கைக்கு அருகே பாரிய நிலநடுக்கம்: சுனாமி எச்சரிக்கை தொடர்பில் வெளியான தகவல்

  புதிய இணைப்புசுமாத்திரா தீவுகளில் 6.6 ரிச்டர் அளவில் பாரிய நிலநடுக்கம் ஏற்பட்டதையடுத்து சுனாமி அபாயம் இருப்பதாக எச்சரிக்கப்பட்டிருந்தது.எனினும் தற்போது இலங்க&#

1 year ago இலங்கை

யாழ்ப்பாணத்தில் ஆசிரியருக்கு நகை போட காசு சேர்க்கும் பெற்றோர்

தரம் 5 புலமைப்பரிசில் பரீட்சை என்பது இப்போது பிள்ளைகளை விட பெற்றோருக்குத்தான் பரீட்சை களமாகிவிட்டது.அதிலும் யாழ்ப்பாணத்தில் பிள்ளைகளை அந்த ஆசிரியர், இந்த ஆசிரி&

1 year ago தாயகம்

அதிபர் தேர்தலுக்கு தயார் : தகவல் தெரிவித்துள்ள மொட்டு கட்சி உறுப்பினர்!

இலங்கையில் அடுத்த ஆண்டு நடைபெறவுள்ள அதிபர் தேர்தலில் போட்டியிடுவதற்கான ஆரம்ப கட்ட ஏற்பாடுகள் தற்போது மேற்கொள்ளப்பட்டள்ளதாக பிரபல வர்த்தகர் தம்மிக்க பெரேரா த

1 year ago இலங்கை

எவ்வித வேலையும் செய்யாமல் பல கோடிகள் சம்பாதிக்கும் உலக பணக்காரர்

தற்போதைய உலகில் எதுவிதமான வேலைகளையும் செய்யமல் ஒருவரால் 8,300 கோடி சம்பாதிக்க முடியும் என்றால் உங்களால் நம்ப முடிகின்றதா?ஆனால், உலக பணக்கார்களில் ஒருவர் அதனை உறுதிப&#

1 year ago பல்சுவை

மண்வெட்டியால் தம்பியை அடித்துக் கொன்ற அண்ணன்

கல்னாவ காவல்துறை பிரிவிற்குட்பட்ட புல்னாவ, ஹிரிபிட்டியாவ பிரதேசத்தில் உள்ள வீடொன்றின் தோட்டத்தில் சகோதரர்கள் இருவருக்கிடையே ஏற்பட்ட வாக்குவாதமானது எல்லை மீī

1 year ago இலங்கை

நெருக்கடி நிலைமைக்கு எதேச்சதிகாரமே காரணம் : எதிர்க்கட்சித் தலைவர்!

நாட்டிலிருந்து திருடப்பட்ட அனைத்து சொத்துக்களையும் மீட்டெடுத்து, அந்த வளங்களை நாட்டின் தேசிய வருமானத்திற்குப் பயன்படுத்தி, மனித வளத்திற்காக முதலீடு செய்வோம் 

1 year ago இலங்கை

நாடு திரும்பினார் ஈழத்து குயில் கில்மிஷா

யாழ். பலாலி சர்வதேச விமான நிலையம் ஊடாக ஈழத்து குயில் கில்மிஷா தனது குடும்பத்துடன் நாடு திரும்பியுள்ளார்.இந்தியாவின் சென்னை விமான நிலையத்தில் இருந்து இன்று (28.12.2023) மதி&

1 year ago தாயகம்

யாழில் புகைப்போட முற்பட்டவர் உயிரிழப்பு

யாழில் நுளம்பு பரவுவதைத் கட்டுப்படுத்த புகை போட்ட நபரொருவர் தீக்காயங்களுக்கு உள்ளான நிலையில் சிகிச்சை பலனின்றி உயிரிழந்துள்ளார்.யாழ்ப்பாணம் – மல்லாகம் பகுதி

1 year ago தாயகம்

வீட்டின் அறைக்குள் இளம் தாயும் குழந்தையும் சடலங்களாக மீட்பு

இரத்தினபுரி, எலபாத்த பிரதேசத்தில் உள்ள தேயிலை தோட்டத்திலுள்ள வீடொன்றில் தாய் மற்றும் அவரது மகனின் சடலங்கள் கண்டெடுக்கப்பட்டுள்ளன.குறித்த பெண் தனது மகனைக் கொலை &

1 year ago இலங்கை

கொவிட்-19க்கு பிந்தைய தொற்றுநோய்களில் அதிகரித்து வரும் மாரடைப்பு அபாயம்

கொவிட்-19க்கு பிந்தைய தொற்றுநோய்களில் அதிகரித்து வரும் மாரடைப்பு அபாயம் குறித்து ஜப்பானிய ஆராய்ச்சியாளர்கள் குழு எச்சரித்துள்ளது.ஆய்வகத்தில் செய்யப்பட்ட ஸ்டெ

1 year ago இலங்கை

ரணிலும் பொறுப்புக்கூற வேண்டும் : சரித ஹேரத் வலியுறுத்து

பொருளாதார பாதிப்புக்கு ராஜபக்சர்களை போல் அதிபர் ரணில் விக்ரமசிங்கவும் பொறுப்புக்கூற வேண்டும் என சுதந்திர மக்கள் சபையின் பொதுச்செயலாளர் பேராசிரியர் சரித ஹேரத

1 year ago இலங்கை

ரணில் விக்ரமசிங்க Ranil Wikramasinhe சிறிலங்கா அதிபர்

நாட்டில் ஏற்பட்டுள்ள கஷ்டத்தை போக்கியது தற்போது உள்ள அதிபர் ரணில் விக்ரமசிங்க அவர்கள். எனவே எனது ஆதரவு ரணில் விக்ரமசிங்க அவர்களுக்கே என ஆரம்ப கைத்தொழில் இராஜாங்

1 year ago இலங்கை

தென்னிந்திய நடிகர் விஜயகாந்த் காலமானார்

நடிகரும், தே.மு.தி.க தலைவருமான விஜயகாந்த் உடல்நலக்குறைவின் காரணமாக காலமானார்.நடிகரும், தே.மு.தி.க தலைவருமான விஜயகாந்த் உடல்நலக்குறைவின் காரணமாக கடந்த மாதம் சென்னை

1 year ago சினிமா

இந்தியாவிலுள்ள இஸ்ரேல் தூதரகத்தை இலக்கு வைத்து வெடிகுண்டு தாக்குதல் : பதற்றத்தில் மக்கள்

இந்தியாவிலுள்ள  புது டெல்லியில் உள்ள இஸ்ரேலிய தூதரகத்திற்கு அருகே குண்டுவெடிப்பு இடம்பெற்றுள்ளது.இந்த வெடிகுண்டு விபத்தானது நேற்று (26) மாலை இடம்பெற்றுள்ளது.நடந&

1 year ago உலகம்

இந்தியாவில் அறிமுகமாகும் புதிய கிரிக்கெட் தொடர்! சென்னை அணியை வாங்கிய நடிகர் சூர்யா

இந்திய திரைப்பட நடிகர் சூர்யா, சென்னையை மையமாகக் கொண்ட புதிய கிரிக்கெட் அணி ஒன்றை விலைக்கு வாங்கியிருப்பதாகத் தனது சமூகவலைதளப் பக்கங்களில் பதிவிட்டுள்ளார்.இந்&#

1 year ago பல்சுவை

முல்லைத்தீவில் மீட்கப்பட்டுள்ள 4500 துப்பாக்கி ரவைகள்

வலைஞர்மடம் பகுதியில் உள்ள வயல்காணி ஒன்றில் T- 56 வகை துப்பாக்கி ரவைகள் 4500 மீட்கப்பட்டுள்ளதாக காவல்துறையினர் தெரிவித்துள்ளனர்.முல்லைத்தீவு வலைஞர்மடம் பகுதியில் கிற&#

1 year ago தாயகம்

அனைத்து கட்சிகளுக்கும் மீண்டும் அழைப்பு விடுத்துள்ள அதிபர் ரணில்

இன்று நாடு நிறைவேற்ற வேண்டிய இரண்டு பிரதான பொறுப்புகள் உள்ளன, எந்தக் கட்சியைப் பிரதிநிதித்துவப்படுத்தினாலும் அந்த இரு இலக்குகளை அடைவதில் தன்னுடன் இணையுமாறு அன&#

1 year ago இலங்கை

யாழ் கடல் மேற்பரப்பில் கரையொதுங்கிய பௌத்த கொடியுடனான விசித்திர இரதம்

யாழ்ப்பாணம் - வடமராட்சி கிழக்கு உடுத்துறை கடற்கரையில் கப்பல் போன்ற அலங்கரிக்கப்பட்ட உருவத்துடன் இரதம் ஒன்று கரையொதுங்கியுள்ளது.குறித்த விசித்திர பொருளானது, இன&#

1 year ago தாயகம்

இலங்கையில் அடுத்த ஆண்டு நடைபெறவுள்ள தேர்தல்கள் : தேர்தல்கள் ஆணைக்குழு வெளியிட்டுள்ள தகவல்!

இலங்கையில் அடுத்த ஆண்டு அதிபர் தேர்தல் உள்ளிட்ட அனைத்து தேர்தல்களும் நடைபெறுமென அறிவிக்கப்பட்டுள்ள நிலையில், அதனை நடத்துவதற்கான முழு தொகையும் சிறிலங்கா அரசாங

1 year ago இலங்கை

மட்டக்களப்பை உலுக்கிய மினிசூறாவளி: 15 வீடுகளுக்கு சேதம்

மட்டக்களப்பு-போரதீவுப்பற்று பிரதேச செயலாளர் பிரிவுக்குட்பட்ட வேற்றுச்சேனை பகுதியில் மினிசூறாவளி தாக்கியதில் 15 வீடுகள் சேதமடைந்துள்ளன.வடக்கு மற்றும் கிழக்கி

1 year ago தாயகம்

நேரடி தாக்குதலில் களமிறங்கிய அமெரிக்கா! களமுனையில் பதற்றம்

ஈரானிய பயங்கரவாத இயக்கமான ஹிஸ்புல்லாவுக்கு பதிலடி கொடுக்கும் வகையில் தாக்குதலை அமெரிக்க இராணுவம் மேற்கொண்டுள்ளது.திங்கட்கிழமை, ஹிஸ்புல்லா நடத்திய தாக்குதலிī

1 year ago உலகம்

பாலஸ்தீனத்தில் இன்குபேட்டரில் காட்சியளிக்கும் குழந்தை இயேசு

இன்குபேட்டரில் காட்சியளிக்கும் குழந்தை இயேசுவின் சிலையின் புகைப்படங்கள் தற்போது சமூக வலைத்தளங்களில் அதிக அளவில் பகிரப்படுகின்றன.குறித்த குழந்தை இயேசுவின் சĬ

1 year ago பல்சுவை

பிரான்ஸில் தலைமறைவாகியுள்ள பாரிய குற்றவாளி: இலங்கைக்கு அழைத்து வர முயற்சி

பிரான்ஸில் தலைமறைவாகவுள்ள பாரிய போதைப்பொருள் கடத்தல்காரரும், பாதாள உலகத் தலைவருமான ஒருவரை இலங்கைக்கு அழைத்து வருவதற்கான முயற்சிகள் மேற்கொள்ளப்பட்டு வருவதாக 

1 year ago இலங்கை

நாட்டில் சிறுவர்களிடையே பரவும் நோய்: பெற்றோருக்கு விடுக்கப்பட்டுள்ள கோரிக்கை

நாட்டில் சிறுவர்களிடையே சுவாச நோய்கள் பரவும் அபாயம் காணப்படுவதாக தெரிவிக்கப்பட்டுள்ளது.குறித்த தகவலை சுகாதாரப் பிரிவு தெரிவித்துள்ளது.இது தொடர்பில் கருத்து 

1 year ago இலங்கை

களுத்துறையில் பயங்கரம்: சிறைக்கைதி அடித்துப் படுகொலை

களுத்துறை சிறைச்சாலையில் கைதி ஒருவர் அடித்துப் படுகொலை செய்யப்பட்டுள்ளார்.அந்தக் கைதி கடும் தாக்குதலுக்குள்ளாகி வைத்தியசாலையில் சேர்க்கப்பட்டிருந்த நிலையி

1 year ago இலங்கை

வடக்கு - கிழக்கில் கனமழை: விடுக்கப்பட்டுள்ள எச்சரிக்கை

தென்கிழக்கு வங்காள விரிகுடா கடல் பிராந்தியம் மற்றும் தென் அந்தமான் கடல் பிராந்தியத்தில் காற்று சுழற்சியுடன் கூடிய தாழமுக்கம் ஏற்பட்டுள்ளதாக தெரிவிக்கப்படுகĬ

1 year ago தாயகம்

தவறான செயற்பாட்டால் இளம் பொலிஸ் அதிகாரிக்கு நேர்ந்த கதி

புத்தளம் ஆதார வைத்தியசாலையில் அனுமதிக்கப்பட்ட பொலிஸ் கான்ஸ்டபிள் அங்கிருந்து தப்பிச் சென்றுள்ளார்.நுரைச்சோலை பிரதேசத்தில் மது விருந்தின் போது ஏற்பட்ட வாக்கĬ

1 year ago இலங்கை

நத்தார் தேவ ஆராதணைக்கு சென்ற கோடீஸ்வரரின் வீட்டில் கொள்ளை

உடப்பு பகுதியில் நத்தார் தேவ ஆராதணைகளில் பங்கேற்க குடும்பத்துடன் சென்ற கோடீஸ்வரர் வீட்டில் கொள்ளைச் சம்பவமொன்று பதிவாகியுள்ளது.நத்தார் தினமன்று அதிகாலை இந்த 

1 year ago இலங்கை

பொதுஜன பெரமுனவின் ஜனாதிபதி வேட்பாளர் தொடர்பில் இரகசிய சந்திப்பு

ஸ்ரீலங்கா பொதுஜன பெரமுனவின் ஜனாதிபதி வேட்பாளர்கள் தொடர்பில் பிரபல வர்த்தகர் தம்மிக்க பெரேராவுடன் 10 பேர் கொண்ட நாடாளுமன்ற உறுப்பினர்கள் குழு அண்மையில் விசேட இரக

1 year ago இலங்கை

வெளிநாட்டு வேலைவாய்ப்பு தொடர்பில் பொலிஸார் எச்சரிக்கை

வெளிநாட்டு வேலை வாய்ப்புகள் தொடர்பில் சமூக வலைத்தளங்களில் வெளியாகும் போலி விளம்பரங்களில் சிக்கிக்கொள்ள வேண்டாம் என பொது மக்களிடம், பொலிஸ் தலைமையகம் கேட்டுக்க

1 year ago இலங்கை

கொழும்பில் இரு வர்த்தக நிலையங்களில் திடீர் தீ விபத்து

கொழும்பில் - ஆமர்வீதியில் அமைந்துள்ள இரு வர்த்தக நிலையங்களில் திடீர் தீ விபத்து ஏற்பட்டுள்ளது.ஆமர்வீதியில் - கிறீன் லைன் பகுதியில் உள்ள இரு வர்த்தக நிலையங்களிலேய

1 year ago இலங்கை

யாழ் பல்கலைக்கழக மாணவி மரணம்: கொழும்புக்கு அனுப்பி வைக்கப்படவுள்ள உடற்கூறுகள்

புதிய இணைப்புடெங்கு காய்ச்சலால் பாதிக்கப்பட்ட யாழ் பல்கலைக்கழக மாணவிக்கு செலுத்தப்பட்ட மருந்தின் ஒவ்வாமை காரணமாகவே உயிரிழப்பு இடம்பெற்றது என மருத்துவ அறிக்Ĩ

1 year ago தாயகம்

யாழ். யுவதிக்கு பிரித்தானியாவில் கிடைத்துள்ள அங்கீகாரம்

யாழ்ப்பாணத்தை பூர்வீகமாகக் கொண்ட அமுருதா சுரேன்குமார் பிரித்தானிய கழகமட்ட கிரிக்கெட் அணியில் தனக்கான இடத்தை தக்கவைத்துள்ளார்.யாழ். காரைநகரை பூர்வீகமாக கொண்ட 

1 year ago தாயகம்

இந்தோனேசியாவில் ஏற்ப்பட்ட பயங்கர வெடி விபத்து: 13 பேர் உயிரிழப்பு பலர் படுகாயம்

இந்தோனேசியாவில் ஏற்பட்ட பயங்கர வெடி விபத்தில் 13 பேர் உயிரிழந்ததோடு 38 பேர் படுகாயம் அடைந்துள்ளதாக சர்வதேச ஊடகங்கள் செய்தி வெளியிட்டுள்ளன.இந்தோனேசியாவின் சுலவேசி

1 year ago உலகம்

இயேசு பாலகனின் பிறப்பை கொண்டாடும் அனைத்து தமிழ் உறவுகளுக்கும் கிறிஸ்துமஸ் தின நல்வாழ்த்துக்கள்

‘இந்த விழா ஆண்டுக்கு ஒருமுறை தானே வருகிறது. இரண்டு, மூன்று முறை வரக் கூடாதா?’ என்ற ஏக்கம் எதிரொலிக்கும் பிரபலமான ஆங்கில வாசகம் ஒன்று இருக்கிறது.‘கிறிஸ்துமஸ் கம்ஸ், &#

1 year ago இலங்கை

24 நாட்களாக இரு பாடசாலை மாணவிகள் மாயம்: பொலிஸார் தீவிர விசாரணை

குருநாகல் பகுதியில் கடந்த 24 நாட்களாக காணாமல்போயுள்ள இரண்டு பாடசாலை மாணவிகள் தொடர்பில் எந்தவித தகவல்களும் கிடைக்கவில்லை என பொலிஸார் தெரிவித்துள்ளனர்.கலகெதர மற்&

1 year ago இலங்கை

ஜனாதிபதி வேட்பாளர் தொடர்பில் வெளியான தகவல்: ரணில் எடுத்துள்ள முக்கிய நடவடிக்கை

எதிர்வரும் ஜனாதிபதித் தேர்தலில் வேட்பாளராக முன்னிறுத்துவதற்கு ஜனாதிபதி ரணில் விக்ரமசிங்கவின் முதலாவது தெரிவு தாம் என நாடாளுமன்ற உறுப்பினர் பாட்டலி சம்பிக்க 

1 year ago இலங்கை

தமிழர்களுக்கு தமிழீழம் சாத்தியமே இல்லை! சிங்களவர்களுடன் தான் தீர்வு என்கிறார் சுரேன் சுரேந்திரன்

ஐக்கிய இலங்கைக்குள் சிங்களவர்களுடனையே தீர்வு எனவும் தனிநாடு தமிழீழம் என்ற விடயங்களுக்கு சாத்தியமே இல்லை என்று உலகத்தமிழர் பேரவையின் பேச்சாளர் சுரேன் சுரேந்த

1 year ago தாயகம்

புதுக்குடியிருப்பில் 15 இலட்சம் பெறுமதியான பாலை மரக் குற்றிகள் மீட்பு

முல்லைத்தீவு மாவட்டத்தின் புதுக்குடியிருப்பு காவல்துறைப் பிரிவுக்குட்பட்ட தேராவில் பகுதியில் இரகசியமான முறையிலே கடத்திச் செல்லப்பட்ட சுமார் 15 இலட்சம் பெறும

1 year ago தாயகம்

தம்புள்ளையில் சுற்றிவளைக்கப்பட்ட பெரிய வெங்காய களஞ்சியசாலை

மாத்தளை மாவட்ட நுகர்வோர் அதிகார சபை தம்புள்ளை பொருளாதார மத்திய நிலையத்துக்கு அருகில் அமைந்துள்ள தனியார் களஞ்சியசாலையொன்றை சோதனையிட்டதில் பெருந்தொகையான பெரிī

1 year ago இலங்கை

ஐ.பி.எல் தொடரில் ஹர்திக் பாண்டியா பங்கேற்பதில் சிக்கல்

மும்பை இந்தியன்ஸ் அணியின் தலைவர் ஹர்திக் பாண்டியா கணுக்கள் உபாதை காரணமாக 2024ஆம் ஆண்டு ஐ.பி.எல் தொடரில் பங்கேற்க முடியாது போகலாம் என தெரிவிக்கப்பட்டுள்ளது.கடந்த 15ஆம்

1 year ago பல்சுவை

சுமார் ஒரு வருடத்திற்கு பின்னர் நாட்டில் பதிவான கோவிட் மரணம்

சுமார் ஒரு வருடத்தின் பின்னர் நாட்டில் கோவிட்  மரணம் ஒன்று பதிவாகியுள்ளது.  கம்பளை பகுதியைச் சேர்ந்த 65 வயதுடைய நபர் ஒருவரே இவ்வாறு உயிரிழந்துள்ளார்.இது தொடர்பில&#

1 year ago இலங்கை

மனைவி மீதான கோபத்தில் கணவன் செய்த மோசமான செயல்

புத்தளத்தில் கணவன் மனைவிக்கு இடையிலான முறுகல் நிலை காரணமாக வீட்டுக்கு தீ வைக்கப்பட்டதாக பொலிஸார் தெரிவித்துள்ளனர்.இந்த சம்பவம் ஆராச்சிக்கட்டுவ பிரதேசத்திலுī

1 year ago இலங்கை

மியன்மாரில் சிக்கியுள்ள இலங்கையர்களை மீட்க பேச்சுவார்த்தை

மியன்மாருக்கு கடத்தப்பட்ட இலங்கையர்களை பாதுகாப்பாக திருப்பி அனுப்புவதற்கு மியன்மார் அதிகாரிகளின் உதவியை இலங்கை அரசாங்கம் தொடர்ந்தும் வலியுறுத்தி வருகிறது.இ

1 year ago இலங்கை

மயிலத்தமடு பண்ணையாளர்களின் பாரிய போராட்டம்

மட்டக்களப்பு - மயிலத்தமடு, மாதவனை கால்நடை பண்ணையாளர்களின் போராட்டம் 100ஆவது நாளை எட்டியுள்ள நிலையில் இன்று (23.12.2023) மாபெரும் கவனயீர்ப்பு போராட்டம் ஒன்று முன்னெடுக்கப்பட

1 year ago தாயகம்

போதைப்பொருள் விற்பனையில் ஈடுபட்ட பல்கலைக்கழக மாணவன் கைது

ஹாஷ் போதைப்பொருளை பொதி செய்து விற்பனையில் ஈடுபட்ட பேராதனைப் பல்கலைக்கழக மாணவரொருவர் பொலிஸாரால் கைது செய்யப்பட்டுள்ளார்.குறித்த சந்தேக நபரை பொலிஸார் நேற்று (22.12.2023) 

1 year ago இலங்கை

ராஜபக்சர்களின் அடுத்தகட்ட திட்டம்: நாமல் வீட்டில் மந்திராலோசனை

அடுத்த ஜனாதிபதி தேர்தலை விட பொதுஜன பெரமுன கட்சியை முன்னோக்கி கொண்டு செல்வதே தனது இலக்கு என நாடாளுமன்ற உறுப்பினர் நாமல் ராஜபக்ஷ தெரிவித்துள்ளார்.அண்மையில் மலலசே&

1 year ago இலங்கை

சாப்பாட்டுக்கே கஷ்டப்பட்டேன், கெட்டவார்த்தையால் திட்டுனாங்க.. இயக்குனர் லிங்குசாமி வேதனை

தமிழ் சினிமாவில் பிரபல இயக்குனர்களில் ஒருவராக இருப்பவர் தான் லிங்குசாமி. இவர் 2001 -ம் ஆண்டு வெளியான ஆனந்தம் என்ற படத்தின் மூலம் இயக்குனராக அறிமுகமானார். இதனை அடுத்து

1 year ago சினிமா

திருச்சியில் விமானியின் சாதுர்யத்தால் காப்பாற்றப்பட்ட நூற்றுக்கணக்கான பயணிகள்

மலேசிய தலைநகரான கோலாலம்பூரிலிருந்து இந்தியாவின் திருச்சி வரை பயணித்த மலிண்டோ ஏர்லைன்ஸ் விமானம் தரையிறங்குவதற்கு ஆயத்தமான நிலையில் விமானத்தின் ஒரு சில்லில் க

1 year ago உலகம்

முல்லைத்தீவில் பெரும் வெள்ளம் : 6000 பேர் பாதிப்பு

முல்லைத்தீவு மாவட்டத்தில் தொடர்ச்சியாக பெய்து வருகின்ற கனமழை காரணமாக 2113 குடும்பங்களை சேர்ந்த 6268 பேர் பாதிக்கப்பட்டுள்ளதுடன் 176 குடும்பங்களை சேர்ந்த 524 பேர் இடைத்தங்&#

1 year ago தாயகம்

பயங்கரவாத குழுவிடம் சிக்கிய இலங்கையர்கள்: கோடிக்கணக்கில் கப்பம் கேட்டு கொடுமை

வேலைவாய்ப்புக்காக வெளிநாடு செல்லும் இலங்கையர்கள் பாரிய இன்னல்களுக்கு உள்ளாகி வருகின்றனர்.அந்தவகையில் தாய்லாந்தில் வேலைக்காக சென்ற 56 இலங்கையர்கள் மியன்மாரை ச

1 year ago இலங்கை

டொனால்ட் டிரம்ப்க்கு மீண்டும் அமெரிக்க அதிபர் பதவி! பரபரப்பு தீர்ப்பை வழங்கிய நீதிமன்றம்

அடுத்த ஆண்டு (2024) அமெரிக்காவில் நடைபெறவுள்ள அதிபர் தேர்தலில் முன்னாள் அதிபர் டொனால்ட் டிரம்ப் போட்டியிட முடியாது என கொலராடோ மாகாண நீதிமன்றம் அறிவித்துள்ளது.அமெரி

1 year ago உலகம்

உலக பொருளாதார சக்தியாக உருவெடுக்கும் இந்தியா! ஐ.எம்.எப் அறிவிப்பு |

உலக பொருளாதாரத்தில் முக்கியப் பங்களிப்பாளராக இந்தியா உருவெடுத்துள்ளதாக சர்வதேச நாணய நிதியம் தெரிவித்துள்ளது.சர்வதேச நாணய நிதியத்தின் இந்த ஆண்டுக்கான (2023) ஆண்டறĬ

1 year ago உலகம்

யாழ் பல்கலைக்கழகத்தில் பதற்றத்தை ஏற்படுத்திய நபர்: வைரலாகும் காணொளி

யாழ்ப்பாணப் பல்கலைக்கழக வளாகத்தில் நபரொருவர் அரைக் காற்சட்டையுடன் நுழைய முற்பட்டமை சமூக ஊடகங்களில் கடும் விமர்சனங்களை கிளப்பியுள்ளது.யாழ்ப்பாணம் சர்வதேச திī

1 year ago தாயகம்

தேர்தலை குறிவைத்து அரங்கேறும் அரசியல் திட்டங்கள்! ரணிலுக்கு எதிராகும் முக்கிய நகர்வுகள்

சிறிலங்கா நாடாளுமன்றத்தில் சுயாதீனமாக செயற்படும் சுதந்திர மக்கள் பேரவையின் சில உறுப்பினர்கள் ஐக்கிய மக்கள் சக்தியுடன் கூட்டணி அமைக்க தீர்மானித்துள்ளதாக அந்Ī

1 year ago இலங்கை

பிரித்தானியாவில் உயிரிழந்த இலங்கை மாணவன்

இலங்கை மாணவர் ஒருவர் இங்கிலாந்தில் உள்ள Nottingham Trent பல்கலைக்கழகத்தில் கல்வி கற்று வந்த நிலையில் வீதி விபத்தொன்றில் பலியாகியுள்ளார்.கடந்த மாதம் 31 ஆம் திகதி இலங்கை மாணவன் இ&#

1 year ago உலகம்

ஐபிஎல் தொடரில் களமிறங்கவுள்ள வீரர்கள் இவர்கள் தான்! முழுவிபரம் உள்ளே....

இந்தியன் பிரீமியர் லீக்கின் (ஐபிஎல்) மினி ஏலம் நேற்றைய தினம்(19) நடைபெற்றது.குறித்த ஏலமானது டுபாயில் உள்ள கோகோ கோலா அரங்கில் இடம்பெற்றது.மினி ஏலத்தில் பங்கேற்க 1166 வீரர

1 year ago பல்சுவை

சச்சினின் சாதனையை முறியடித்த பங்களாதேஷ் வீரர்!

நியூசிலாந்து - பங்களாதேஷ் அணிகளுக்கு இடையே இடம்பெற்ற ஐசிசி இரண்டாவது ஒருநாள் போட்டியில் இந்திய கிரிக்கெட் வீரர் சச்சினின் சாதனையை பங்களாதேஷ் வீரர் செளம்யா சர்&

1 year ago பல்சுவை

யாழ் பல்கலைக்கழக மருத்துவ பீட மாணவன் கைது

யாழ்.பல்கலைக்கழக மருத்துவ பீட மாணவர் ஒருவர் கோப்பாய் பகுதியில் வைத்து கைது செய்யப்பட்டதாக காவல்துறை விசேட அதிரடிப்படையினர் தெரிவித்துள்ளனர்.கொரியர் சேவை ஊடாக &#

1 year ago தாயகம்

இலங்கையின் சிங்கள ஊடகங்களில் முக்கியத்துவம் பெற்ற கில்மிஷா : வரலாற்றில் பதிவான முதல் வெற்றி

தென்னிந்தியாவின் பிரபல தனியார் தொலைக்காட்சி ஒன்றில் இடம்பெற்ற சரிகமப இசை நிகழ்ச்சியில் யாழ்ப்பாணத்தைச் சேர்ந்த சிறுமி கில்மிஷா வெற்றி பெற்றுள்ளார்.நேற்றைய த

1 year ago தாயகம்

தேசம் மீண்டும் அழிவுடன் முடிவடையும்: வஜிர அபேவர்தன விடுத்துள்ள எச்சரிக்கை

தற்போதைய ஜனாதிபதி ரணில் விக்ரமசிங்கவுக்கு இன்னும் 12 வருடங்களுக்கு நாட்டை ஆட்சி செய்வதற்கான ஆணையை மக்கள் வழங்க வேண்டும் என நாடாளுமன்ற உறுப்பினர் வஜிர அபேவர்தன தெ

1 year ago இலங்கை

ஜம்மு காஷ்மீரில் நிலநடுக்கம்: பொதுமக்கள் சாலைகளில் தஞ்சம்

ஜம்மு காஷ்மீரில் உள்ள லடாக் நகரில் 5.5 ரிக்டர் அளவில் நிலநடுக்கம் பதிவாகியுள்ளதாக தேசிய நில அதிர்வு மையம் தெரிவித்துள்ளது.இந்த நிலநடுக்கம் இன்று பிற்பகல் 3.48 மணியளவி

1 year ago உலகம்

சுகாதார அமைச்சின் முன்னாள் செயலாளரை கைது செய்த சிஐடி!

சுகாதார அமைச்சின் முன்னாள் செயலாளர் ஜனக சந்திரகுப்த இன்று குற்றப்புலனாய்வு திணைக்களத்தினரால் கைது செய்யப்பட்டுள்ளார்.இம்யூனோகுளோபுலின் எனும் மருந்தை இலங்கை

1 year ago இலங்கை

ரணிலுக்கு 12 வருட ஆட்சி! லட்சக்கணக்கில் வாக்குகளை குவிக்கப்போவதாக ஆருடம் |

இலங்கையை எதிர்வரும் 12 ஆண்டுகளுக்கு ஆட்சி செய்ய தற்போதைய அதிபர் ரணில் விக்ரமசிங்கவுக்கு வாய்ப்பு வழங்கப்பட வேண்டுமென அந்த கட்சியின் தவிசாளரும், நாடாளுமன்ற உறுப்

1 year ago இலங்கை

ஆட்சியை கைப்பற்ற பாடுபடும் ராஜபக்சர்கள்: சாடும் கோவிந்தன் கருணாகரம்

நாட்டின் தற்போதைய பொருளாதார நிலைமைக்கு காரணமாக உள்ளவர்கள் அடுத்த ஆட்சியை கைப்பற்றுவதற்குரிய திட்டங்களை தொடங்கியுள்ளனர் என மட்டக்களப்பு மாவட்ட நாடாளுமன்ற உறĬ

1 year ago இலங்கை

நினைவேந்தல் கைது விவகாரம்: அரசின் திட்டம் இது தான் என்கிறார் ஜனா எம்.பி

மாவீரர் நினைவேந்தல் நிகழ்வுகளில் ஈடுப்பட்டவர்களை பயங்கரவாத தடைச் சட்டத்தில் கைது செய்து எமது உணர்வுகளை அடக்க முடியாது என நாடாளுமன்ற உறுப்பினர் ஜனா தெரிவித்து

1 year ago தாயகம்

திடீரென ஒத்திவைக்கப்பட்டது ஹரிஹரனின் இசை நிகழ்ச்சி: வெளியான காரணம்

யாழ்ப்பாணம் முற்றவெளி அரங்கிலே இடம்பெறவிருந்த பிரபல தென்னிந்திய பாடகர் ஹரிஹரனின் பிரம்மாண்ட இசை நிகழ்ச்சி ஒத்திவைக்கப்பட்டுள்ளதாக அறிவிக்கப்பட்டுள்ளது.மேல

1 year ago தாயகம்

சரிகமப நிகழ்ச்சியில் டைட்டில் வின்னராகினார் யாழ். சிறுமி கில்மிஷா: முதலிடம் பிடித்து அசத்தல்

தென்னிந்தியாவின் பிரபல தனியார் தொலைக்காட்சி நடத்திய சரிகமப இசை நிகழ்ச்சியில் யாழ்ப்பாணத்தை சேர்ந்த சிறுமி கில்மிஷா முதலிடம் பெற்றுள்ளார்.

1 year ago தாயகம்

புலனாய்வு பிரிவினர் மூலம் கிடைத்த தகவல்: ரணில் எடுக்கப்போகும் முடிவு

அதிபர் ரணிலுக்கு கிடைத்த புலனாய்வுத் தகவலுக்கு அமைய அதிபர் தேர்தலுக்கு முன்னதாக நாடாளுமன்ற தேர்தல் நடத்தப்படவுள்ளதாக கொழும்பு ஊடகமொன்று தெரிவித்துள்ளது.இது 

1 year ago இலங்கை