சீனாவில் இருந்து ஒரு தொகுதி டீசல் நாட்டிற்கு வரவுள்ளது-எரிசக்தி அமைச்சர்!

சீனாவில் இருந்து ஒரு தொகுதி டீசல் இம்மாத இறுதிக்குள் நாட்டிற்கு வரவுள்ளதாக மின்சக்தி மற்றும் எரிசக்தி அமைச்சர் காஞ்சன விஜேசேகர தெரிவித்தார்.அபுதாபியில் நடைபெ

1 year ago உலகம்

காகித வடிவிலான பணத்திற்கு மாற்றாக டிஜிட்டல் கரன்சி அறிமுகம்!

மத்திய நிதியமைச்சர் நிர்மலா சீதாராமன் கடந்த பிப்ரவரி மாதம் நாடாளுமன்றத்தில் பட்ஜெட் தாக்கல் செய்த போது காகித வடிவிலான பணத்திற்கு மாற்றாக டிஜிட்டல் கரன்சி அறிம&#

1 year ago உலகம்

தரகு தானிய ஒப்பந்தத்தில் ரஷ்யா பின்வாங்கல் -உக்ரைன் தனது உணவு ஏற்றுமதியைத் தொடர்கிறது -துருக்கி!

ஐக்கிய நாடுகள் சபையின் தரகு தானிய ஒப்பந்தத்தில் ரஷ்யா பின்வாங்கிய போதும் உக்ரைன் தனது உணவு ஏற்றுமதியைத் தொடர்வதாக துருக்கி தெரிவித்துள்ளது.இணைக்கப்பட்ட கிரிம

1 year ago உலகம்

ரஷ்யாவின் தொடர் ஏவுகணைத் தாக்குதல்-உக்ரைனில் தண்ணீர் தட்டுப்பாடு!

ரஷ்யாவின் தொடர் ஏவுகணைத் தாக்குதல்களால் உக்ரைன் தலைநகர் கீவ்வில் தண்ணீர் தட்டுப்பாடு ஏற்பாட்டுள்ளதாக தெரிவிக்கப்பட்டுள்ளது. இதனால் மக்கள் தண்ணீருக்காக வரிசĭ

1 year ago உலகம்

சென்னையில் கனமழை-புகார் அளிக்க உதவி எண்கள் அறிவிப்பு!

தமிழகத்தில் வடகிழக்கு பருவமழை கடந்த 29ம் தேதி தொடங்கியது. இதையடுத்து பல்வேறு மாவட்டங்களில் பரவலாக மழை பெய்து வருகிறது. இந்த நிலையில் சென்னையில் நேற்று மாலை முதல் க

1 year ago உலகம்

யாழ். மட்டுவில் பகுதியில் ஆலயத்திற்கு சென்றவர் உயிரிழப்பு!

யாழ். மட்டுவில் பகுதியில் ஆலயத்தில் வழுக்கி விழுந்து ஒருவர் உயிரிழந்துள்ளார்.மட்டுவில் தெற்கை சேர்ந்த சண்முகலிங்கம் கேசவநாதன் (வயது 52) என்பவரே உயிரிழந்துள்ளார்.Ĩ

1 year ago இலங்கை

88-89 காலகட்டத்தைப் போன்றே ஜே.வி.பி. இன்னும் வன்முறையை கட்டவிழ்த்து விடுகிறது – நாமல்

மக்கள் மீது வன்முறையைக் கட்டவிழ்த்துவிட்ட 88-89 காலப்பகுதியில் மக்கள் விடுதலை முன்னணி எவ்வாறு நடந்துகொண்டதோ அதேபோன்றுதான் தற்போதும் நடந்துகொள்வதாக ஸ்ரீலங்கா பொத

1 year ago இலங்கை

கோட்டாபய ராஜபக்ஷவின் தோல்விக்கு நாமலே காரணம் ..!

முன்னாள் ஜனாதிபதி கோட்டாபய ராஜபக்ஷவின் தோல்விக்குக் கட்சியின் சக நாடாளுமன்ற உறுப்பினர் நாமல் ராஜபக்ஷவே காரணமென ஸ்ரீலங்கா பொதுஜன பெரமுனவின் நாடாளுமன்ற உறுப்ப

1 year ago இலங்கை

கொழும்பில் அமெரிக்க பெண் அதிகாரிக்கு ஏற்பட்ட நிலை- தீவிர விசாரணையில் காவல்துறை

கொழும்பிலுள்ள அமெரிக்க தூதரகத்தில் பணிபுரியும் அமெரிக்க அதிகாரியின் கைப்பை கொள்ளையடிக்கப்பட்ட சம்பவம் தொடர்பில் காவல்துறையினர் தீவிர விசாரணைகளை ஆரம்பித்து

1 year ago இலங்கை

குஜராத் தொங்குபால விபத்து - சகோதரர்கள் மூவரும் பலியான சோகம்

இந்தியாவின் குஜராத் மாநிலத்தில் தொங்கு பாலம் இடிந்து விழுந்த விபத்தில் சகோதரர்கள் மூவர் பலியான சம்பவம் பெரும் சோகத்தை ஏற்படுத்தியுள்ளது.ஞாயிற்றுக்கிழமை மாலை 

1 year ago உலகம்

இலங்கையர்களுக்கு பேரிடி..! ரணில் வெளியிட்ட அறிவித்தல்

2023 ஆம் ஆண்டு இலங்கைக்கு மட்டுமன்றி உலக அளவில் மிக மோசமாக இருக்கும் என அறிவிக்கப்பட்டுள்ளது.இதனால் விவசாயம் உள்ளிட்ட அனைத்துக்கும் வரி அறவிட வேண்டியுள்ளதாக அதிபர

1 year ago இலங்கை

பிரித்தானியாவில் குடியேறிகள் மற்றும் அகதிகளுக்கு திடீர் நெருக்கடி

பிரித்தானியாவில் சட்டவிரோத குடியேறிகள் மற்றும் அகதிகள் எதிர்நோக்கும் இடநெருக்கடி பிரச்சினை ரிஷி சுனக் அரசாங்கத்துக்கு பெரும் பிரச்சினையாக மாறியுள்ளது.டோவரி

1 year ago உலகம்

தலை, கைகள், கால்கள் துண்டிக்கப்பட்ட நிலையில் வவுனியாவில் மீட்கப்பட்ட ஆணின் சடலம்

வவுனியா, கனகராயன்குளம் பகுதியில் புகையிரதத்தில் மோதிய நிலையில் ஆண் ஒருவரின் சடலம் மீட்கப்பட்டுள்ளது.யாழில் இருந்து இன்று (31) காலை கொழும்பு நோக்கிச் சென்ற புகையிர

1 year ago இலங்கை

3 மணி நேரத்திற்குள் 50 ஏவுகணை தாக்குதல்..! உக்ரைனை திணறடித்த ரஸ்யா

உக்ரைனின் முக்கிய உள்கட்டமைப்புகள் மீது ரஸ்யா இன்று 50க்கும் மேற்பட்ட ஏவுகணைகளை 3 மணி நேரத்திற்குள் ஏவி தாக்குதல் நடத்தி இருப்பதாக உக்ரைன் தெரிவித்துள்ளது.உக்ரைன

1 year ago உலகம்

தென் கொரியாவில் கோர விபத்து..! இலங்கையர் உட்பட 151 பேர் உயிரிழப்பு - வெளியான பின்னணி

தென் கொரியாவின் தலைநகர் சியோலில் ஹாலோவீன் கொண்டாட்டத்தின் போது ஏற்பட்ட விபத்தில் இலங்கையர் ஒருவரும் உயிரிழந்துள்ளதாக தெரியவந்துள்ளது.உயிரிழந்த குறித்த இலங்Ĩ

1 year ago உலகம்

சிறிலங்காவில் போதைக்கு அடிமையாகும் இளம் பெண்கள் - பின்னணியில் உள்ள அழகு நிலையங்கள்

நாட்டில் தற்போது பெண்களிடம் போதைப்பொருள் பாவனை அதிகரித்துள்ளதாக தேசிய அபாயகர ஒளடதங்கள் கட்டுப்பாட்டு சபையின் மேலதிக ஆலோசகர் லக்மீ நிலங்க தெரிவித்துள்ளார்.இத

1 year ago இலங்கை

யாழில் 15 வயது சிறுமியுடன் காதல் - 21 வயது பிரான்ஸ் இளைஞனுக்கு நீதிமன்றம் வழங்கிய உத்தரவு

பாடசாலை செல்லும் பதின்ம வயது சிறுமியை பெற்றோரின் பாதுகாப்பிலிருந்து கூட்டிச்சென்று குடும்பம் நடத்திய 21 வயது இளைஞனை விளக்கமறியலில் வைக்குமாறு மல்லாகம் நீதிமன்&#

1 year ago இலங்கை

IMF ஊழியர் மட்ட ஒப்பந்தம் லீக்…. ஜனாதிபதியிடம் கேள்வியெழுப்பினார் ஹர்ஷ !

ஜனாதிபதியால் நியமிக்கப்பட்ட குழுக்களில் உள்ள பல்வேறு நபர்களுக்கு சர்வதேச நாணய நிதியத்தின் ஊழியர் மட்ட ஒப்பந்தம் வழங்கப்பட்டுள்ளதா என ஐக்கிய மக்கள் சக்தியின் 

1 year ago இலங்கை

ராஜபக்ஷவிற்கு உலகின் தலைசிறந்த நகைச்சுவை விருது – ஜே.சி.அலவத்துவல

ராஜபக்சவின் முயற்சிக்கு உலகின் தலைசிறந்த நகைச்சுவைக்கான விருது வழங்கப்பட வேண்டும் என நாடாளுமன்ற உறுப்பினர் ஜே.சி.அலவத்துவல தெரிவித்துள்ளார்.மக்களை நெருக்கடி

1 year ago இலங்கை

மக்கள் போராட்டத்திற்கு ஆதரவளிக்க 43 ஆம் படையணி தீர்மானம் !

எதிர்வரும் 02 ஆம் திகதி மேற்கொள்ளப்பட்ட போராட்டத்திற்கு பூரண ஆதரவை வழங்குவதற்கு நாடாளுமன்ற உறுப்பினர் சம்பிக்க ரணவக்கவின் 43 ஆம் படையணி தீர்மானித்துள்ளது.ஜோசப் ஸĮ

1 year ago இலங்கை

ராஜபக்ஷக்களுக்கு இன்றும் அதிகார பேராசை காணப்பகின்றது-சரத் பொன்சேகா

நாட்டு மக்கள் தற்போது அனுபவிக்கும் துயரங்களுக்கு தாமே காரணம் என்பதை உணராமல் மீண்டும் தேர்தலில் போட்டியிடப் போவதாக கூறும் ராஜபக்ஷக்களின் ஆட்சி அமைக்கப்பட்டால

1 year ago இலங்கை

கோட்டாவை போன்றே காணாமல்போனோர் அலுவலக தவிசாளரின் கருத்தும் உள்ளது – சர்வதேச ஜூரர்கள் ஆணைக்குழு

வலிந்து காணாமலாக்கப்பட்டோர் தொடர்பாக காணாமல்போனோர் பற்றிய அலுவலகத்தின் தவிசாளர், கோட்டாபய ராஜபக்ஷவை போன்று கருத்து வெளியிட்டுள்ளதாக சர்வதேச ஜுரர்கள் ஆணைக்கĬ

1 year ago இலங்கை

இலங்கையில் புதிய கிளர்ச்சி எச்சரிக்கை

அதிபர் ரணில் விக்ரமசிங்க தலைமையிலான அரசாங்கத்திற்கு எதிராக கொழும்பில் எதிர்வரும் 2 ஆம் திகதி நடைபெறவிருக்கும் போராட்டத்திற்கு ஆதரவு வழங்குவது குறித்து இறுதி த&#

1 year ago இலங்கை

யாழில் கடந்த 16 மாதங்களாக தலைமறைவாக இருந்த சந்தேக நபர் கைது..!

யாழ்ப்பாணம் , உரும்பிராய் பகுதியில் இடம்பெற்ற வாள் வெட்டு சம்பவத்துடன் தொடர்புடைய குற்றச்சாட்டில் தேடப்பட்டு வந்த நபர் ஒருவர் 16 மாதங்களின் பின்னர் நேற்றைய தினம்

1 year ago இலங்கை

இலகு விசா நடைமுறையில் மோசடி..! மக்களுக்கு விடுக்கப்பட்ட எச்சரிக்கை

மத்துகம பிரதேசத்தில் வாட்ஸ் அப் தொழில்நுட்பத்தைப் பயன்படுத்தி போலி விசா தயாரித்து சவூதி அரேபியாவுக்கு அனுப்புவதாக மோசடி செய்த நபரை காவல்துறையினர் கைது செய்து

1 year ago இலங்கை

உலங்குவானூர்தியில் கொண்டுவரப்பட்டு கொழும்பு வைத்தியசாலையில் அனுமதிக்கப்பட்ட நபர்! யார் இந்த பிரமுகர்

கொழும்பு தேசிய வைத்தியசாலைக்கு சிகிச்சைக்காக பலத்த பாதுகாப்புடன் பிரமுகர் ஒருவர் உலங்குவானூர்தியில் நேற்று அழைத்து வரப்பட்டுள்ளதாக தகவல்கள் கிடைக்கப்பெற்ற

1 year ago இலங்கை

சிறையில் இருந்து புத்தகம் எழுதிய தமிழ் அரசியல் கைதிக்கு உயரிய விருது..!

தமிழ் அரசியல் கைதியான பொருளியலாளர் சிவலிங்கம் ஆருரன், அரச இலக்கிய விருது வழங்கும் நிகழ்வில் விருதொன்றை பெற்றுள்ளார்.கொழும்பில் இன்று (28) நடைபெற்ற அரச இலக்கிய விரு

1 year ago இலங்கை

ரிஷி சுனக்குடன் கைகோர்த்த பிரான்ஸ் அதிபர் மேக்ரான் - முன்னெடுக்கப்படவுள்ள அதிரடி நடவடிக்கை

ஆட்களை கடத்தும் கும்பல்களுக்கு எதிராக உரிய நடவடிக்கை முன்னெடுக்கப்படும் என பிரித்தானிய பிரதமர் ரிஷி சுனக் மற்றும் பிரான்ஸ் அதிபர் மேக்ரான் ஆகியோர் உறுதி பூண்ட&#

1 year ago உலகம்

கடனுக்காக இளம் வயது சிறுமிகளை விற்கும் பெற்றோர்..! கூட்டு வன்புணர்வுக்கு இரையாகும் கொடூரம்

வட இந்திய மாநிலமான ராஜஸ்தானில் பெற்றோரால் திருப்பிச் செலுத்த முடியாத கடனுக்காக தங்கள் இளம் வயது சிறுமிகள் விற்கப்படுவதாக அதிர்ச்சி தகவல் வெளியாகியுள்ளது.குறி

1 year ago இலங்கை

பேராதனை மாணவன் பகிடிவதைக்கு உட்படுத்தப்பட்டு கொலை - மரண தண்டனை உறுதி

 பேராதனைப் பல்கலைக்கழக மாணவர் பகிடிவதைக்கு உட்படுத்தப்பட்டு கொலை செய்யப்பட்ட குற்றச்சாட்டில் வழங்கப்பட்ட மரண தண்டனையை மேன்முறையீட்டு நீதிமன்றம் உறுதி செய்த

1 year ago இலங்கை

இங்கிலாந்தில் ரயில் கட்டணத்தை செலுத்தமால் ஏமாற்றுபவர்களுக்கான அபராதம் அதிகரிப்பு!

இங்கிலாந்தில் ரயில் கட்டணத்தை செலுத்தமால் ஏமாற்றுபவர்களுக்கான அபராதம், எதிர்வரும் ஆண்டு ஜனவரி மாதத்திலிருந்து 20 பவுண்டுகளில் இருந்து 100 பவுண்டுகளாக உயரும் என அர

1 year ago உலகம்

கட்டுநாயக்க விமான நிலையத்திலிருந்து வெளியேற்றப்பட்ட ரஞ்சன் ராமநாயக்க..!

கட்டுநாயக்க விமான நிலையத்திற்கு சென்ற ரஞ்சன் ராமநாயக்கவை திருப்பி அனுப்ப குடிவரவு திணைக்கள அதிகாரிகள் நடவடிக்கை எடுத்துள்ளதாக திணைக்களத்தின் பேச்சாளர் ஒருவī

1 year ago இலங்கை

யாழில் கரையொதுங்கிய சடலம்..! நீடிக்கும் மர்மம்

 இளவாலை சேந்தாங்குளம் கடற்கரைப் பகுதியில் அடையாளம் தெரியாத ஆணொருவரின் சடலமொன்று இன்று (28) காலை கரையொதுங்கியது.மீனவர்கள் கடலுக்கு சென்றவேளை குறித்த சடலம் இருப்பத

1 year ago இலங்கை

கைக்குண்டு மற்றும் கூரிய ஆயுதங்களுடன் ஓய்வுபெற்ற இராணுவ வீரர் கைது! வெளியாகிய பின்னணி

கைக்குண்டு,வாள் உட்பட கூரிய ஆயுதங்களை வான் ஒன்றில் எடுத்துச் சென்ற ஓய்வுபெற்ற இராணுவ வீரர் உட்பட 5 பேரை நேற்று கைது செய்ததாக மத்துகமை காவல்துறையினர் தெரிவித்துள்

1 year ago இலங்கை

இரண்டாம் உலகப்போருக்கு பின்னர் ஆபத்தின் விளிம்பில் உலகம் - புடின் கடும் எச்சரிக்கை

 இரண்டாம் உலகப் போருக்குப் பின்னர் உலகம் " மிகவும் ஆபத்தான" தசாப்தத்தை எதிர்கொள்கிறது என்று ரஷ்ய அதிபர் விளாடிமிர் புடின் எச்சரித்துள்ளார்.மொஸ்கோவில் உரையாற்று&#

1 year ago உலகம்

கோட்டாபயவின் பாதுகாப்பு தொடர்பில் வெளியான தகவல்

 முன்னாள் அதிபர் கோட்டபாயவின் பாதுகாப்பிற்காக உயர்மட்ட பாதுகாப்பு திணைக்களத்தின் 226 அதிகாரிகள் ஈடுபடுத்தப்பட்டுள்ளதாக ஐக்கிய மக்கள் சக்தியின் நாடாளுமன்ற உறு

1 year ago இலங்கை

ரஸ்யாவுக்கு பதிலடி - எண்ணெய் கிடங்குகள் மீது உக்ரைன் படைகள் வான்வெளி தாக்குதல்

 ரஸ்ய படைகளின் கட்டுப்பாட்டில் இருக்கும் உக்ரைனின் ஷக்தார்ஸ்க் நகரில் தொடருந்து நிலையம் மற்றும் எண்ணெய் சேமிப்பு கிடங்கு மீது உக்ரைனிய படைகள் ஏவுகணைத் தாக்கு

1 year ago உலகம்

சிறிலங்காவில் போலி இணைய வர்த்தகம்..! 8000 பேர் ஏமாற்றம் - 14 பில்லியன் மோசடி: வெளியாகிய பகீர் தகவல்

போலி கிரிப்டோ கரன்சி திட்டத்தில் இதுவரை 8,000 பேர் ஏமாற்றப்பட்டுள்ளதாக தகவல்கள் வெளியாகியுள்ளன.இவர்கள் 14 பில்லியன் ரூபாவை இழந்துள்ளதாக தெரிவிக்கப்பட்டுள்ளது.இதனை

1 year ago இலங்கை

சக ஆசிரியரால் இளம் ஆசிரியை வன்புணர்வு..! வெளியாகிய பின்னணி

இரவுநேர கேளிக்கை விடுதிக்கு சென்ற ஆசிரியையைக்கு மதுபானம் அருந்தச்செய்து வன்புணர்வு செய்ததாக கூறப்படும் ஆசிரியர் தொடர்பாக காவல்துறையினர் விசாரணைகளை ஆரம்பித்

1 year ago இலங்கை

யாழில் திருட சென்ற வீட்டில் மது அருந்தி உறங்கிய இருவர்..! ஒருவர் மடக்கி பிடிப்பு - மற்றையவர் தப்பியோட்டம்

வீடொன்றில் திருட சென்ற திருடர்கள் இருவர் அந்த வீட்டில் சமைத்து சாப்பிட்டு, அங்கிருந்த மதுபானத்தை அருந்தி, படுத்து உறங்கிய நிலையில் ஒருவர் மடக்கி பிடிக்கப்பட்ட ந

1 year ago இலங்கை

கூட்டமைப்பு உறுப்பினர்கள் எவருக்கும் இரட்டை பிரஜாவுரிமை இல்லை - சுமந்திரன்

தமிழ்த் தேசியக் கூட்டமைப்பின் பத்து நாடாளுமன்ற உறுப்பினர்களில் எவருமே இரட்டைப் பிரஜாவுரிமை கொண்டவர்கள் அல்லர் என்று கூட்டமைப்பின் பேச்சாளர் எம்.ஏ. சுமந்திரன் &#

1 year ago இலங்கை

வெளிநாடு செல்லும் பெண்களுக்கு புதிய கட்டுப்பாடு - நடைமுறைக்கு வரவுள்ள சட்டமூலம்

ஐந்து வயதுக்குட்பட்ட குழந்தைகளை கொண்ட பெண்கள் வெளிநாட்டு வேலைவாய்ப்பில் ஈடுபடுவதை தடுக்கும் சட்டங்கள் விரைவில் கொண்டு வரப்படும் என பெண்கள் மற்றும் சிறுவர் வி

1 year ago இலங்கை

கொதிநிலையில் ரஸ்யா - உக்ரைன் போர்..! 400 ஈரானிய ட்ரோன்கள் மூலம் பாரிய தாக்குதல்

ஈரானின் 400 டிரோன்களை கொண்டு உக்ரைன் மீது ரஸ்யா தாக்குதல் நடத்தியதாக உக்ரைன் அதிபர் தெரிவித்துள்ளார்.உக்ரைன் மீது கடந்த 8 மாதங்களுக்கு மேலாக ரஸ்யப் படைகள் தாக்குதல

1 year ago உலகம்

இ.போ.ச ஊழியர்கள் அடிதடி - 11 பேர் கைது..! யாழில் சம்பவம்

 வடபிராந்திய போக்குவரத்துச் சபையின் பருத்தித்துறை வீதி முகாமையாளரின் ஆதரவாளர்களுக்கும், எதிர்ப்பாளர்களுக்கும் இடையில் ஏற்பட்ட கைக்கலப்பு தொடர்பில் கைது செய

1 year ago இலங்கை

மீண்டும் ஸ்தம்பிக்கப்போகும் கொழும்பு - முன்னெடுக்கப்படவுள்ள பாரிய ஆர்ப்பாட்டம்

 மக்களை ஒடுக்கும் அரசாங்கத்தின் நடவடிக்கைகளுக்கு எதிர்ப்புத் தெரிவித்து சிவில் அமைப்புகள், தொழிற்சங்கங்கள் மற்றும் கலைஞர்கள் ஒன்றிணைந்து இன்று கொழும்பில் பா

1 year ago இலங்கை

டக்ளஸ் மீது தாக்குதல் - இருவருக்கு விதிக்கப்பட்டது கடூழிய சிறை

1998 ஆம் ஆண்டு ஜூலை 20 ஆம் திகதி களுத்துறை சிறைச்சாலையில் வைத்து தற்போதைய அமைச்சர் டக்ளஸ் தேவானந்தா மீது தாக்குதல் நடத்தினர் என்று குற்றஞ்சாட்டப்பட்ட இருவருக்கு 15 வருĩ

1 year ago இலங்கை

மொட்டுக்குள் வெடித்தது பிளவு -வெளியானது அறிவிப்பு

இந்த நாட்டின் பழமையான மற்றும் பழங்குடி அரசியல் கலாசாரத்திற்கு எதிர்ப்புத் தெரிவிக்கும் வகையில், 22வது அரசியலமைப்புத் திருத்தச் சட்டத்தின் மீது நாடாளுமன்றத்தில&#

1 year ago இலங்கை

இந்தோனேஷியாவில் பயங்கரம் - பெண்ணை முழுமையாக விழுங்கிய மலைப்பாம்பு

இந்தோனேசியாவின் ஜம்பி மாகாணத்தில் பெண் ஒருவரை மலைப்பாம்பு கொன்று முழுவதுமாக விழுங்கியுள்ளதாக உள்ளூர் செய்திகள் தெரிவிக்கின்றன என்று பிபிசி தெரிவித்துள்ளது.Ĩ

1 year ago உலகம்

தமிழர்களின் இனப்பிரச்சினைக்கான தீர்வுக்கு இதுவே அரிய சந்தர்ப்பம் - தவறவிட வேண்டாம்..! பிரதமர் வலியுறுத்து

"தமிழர்களின் பிரச்சினைகளுக்குத் தீர்வு காண்பதற்கு இது அரிய சந்தர்ப்பம் எனவும், கிடைத்த அரிய சந்தர்ப்பத்தைத் தமிழ்த் தேசியக் கூட்டமைப்பினர் உள்ளிட்ட தமிழ்க் கட&#

1 year ago இலங்கை

ஈஸ்டர் தாக்குதலை மேற்கொண்ட சஹ்ரானுடன் தொடர்புடையவரே தமிழகத்தில் தாக்குதல் – விசாரணையில் தகவல்!

இலங்கையில் மேற்கொள்ளப்பட்ட ஈஸ்டர் குண்டுவெடிப்புக்கு இணையான பயங்கரவாதத் தாக்குதல் ஒன்றை தென்னிந்தியாவிலும் நடத்த திட்டமிட்டிருந்தமை விசாரணைகளில் தெரியவந்&

1 year ago இலங்கை

இரட்டைக் குடியுரிமை கொண்ட உறுப்பினர்கள் உடன் பதவி விலக வேண்டும் – தம்மானந்த தேரர் வலியுறுத்து !

இரட்டைக் குடியுரிமையை வைத்திருக்கும் நாடாளுமன்ற உறுப்பினர்கள் உடனடியாக பதவி விலக வேண்டும் என வலியுறுத்தப்பட்டுள்ளது.22 ஆவது திருத்தச் சட்டத்திற்கு அமைய அவர்கள&#

1 year ago இலங்கை

பல்கலைக்கழக மாணவர்களுக்கு எச்.ஐ.வி. தொற்று! 50 பேர் அடையாளம் - வெளியான அதிர்ச்சித் தகவல்

இலங்கையில் இவ்வருடம் இதுவரை 50 பல்கலைக்கழக மாணவர்கள் எச்.ஐ.வி. தொற்றுடன் அடையாளம் காணப்பட்டுள்ளதாக அதிர்ச்சித் தகவலொன்று வெளியாகியுள்ளது.நாட்டில் எச்.ஐ.வி. தொற்றா

1 year ago இலங்கை

கூட்டமைப்பின் 10 எம்பிக்களுக்கு இரட்டை குடியுரிமை - வெளியான பரபரப்பு தகவல்

 நாடாளுமன்றத்தில் 10க்கும் மேற்பட்ட இரட்டைக் குடியுரிமை கொண்டவர்கள் இருக்கலாம், ஆனால் அவர்கள் யார் என்பதை அறியும் முறைமை இல்லை என பிவித்துரு ஹெல உறும்யவின் தலைவர

1 year ago இலங்கை

புழுக்கள் மற்றும் பூச்சிகள் அடங்கிய மாவு - இறக்குமதி செய்யப்படும் கோதுமை மா தொடர்பில் வெளியான தகவல்

கோதுமை மாவை இலங்கைக்கு இறக்குமதி செய்யும்போது அல்லது சந்தையில் விற்பனை செய்யும் போது அதன் தரத்தை சரிபார்க்கும் சட்ட அதிகாரம் இலங்கை தர நிர்ணய நிறுவனத்திற்கு இல&

1 year ago இலங்கை

மீண்டும் உதவிக்கரம் நீட்டும் சீனா..! நாட்டை வந்தடைந்த சீன கப்பல்

சீனாவினால் நன்கொடையாக இலங்கைக்கு வழங்கப்பட்ட 500 மெட்ரிக் தொன் அரிசித் தொகை கொழும்பு துறைமுகத்தை வந்தடைந்துள்ளதாக தெரிவிக்கப்படுகிறது.சீனாவின் நவியோஸ் ஜாஸ்மின&#

1 year ago இலங்கை

18 வயது பாடசாலை மாணவி வன்புணர்வு..! 19 வயது இளைஞன் கைது - பரபரப்பு பின்னணி

18 வயது யுவதியொருவரை வன்புணர்வு செய்த குற்றத்தில்19 வயது காதலனை கைது செய்துள்ளதாக பண்டாரகம காவல்துறையினர் தெரிவித்துள்ளனர்.குறித்த பெண் மன உளைச்சளுக்கு ஆளானதாகவு

1 year ago இலங்கை

யாழ்ப்பாணம் செல்கிறார் இலங்கையின் முதற் பெண்மணி

நாட்டின் முதல் பெண்மணியும், களனிப் பல்கலைக்கழக ஆங்கிலத் துறையின் சிரேஷ்ட பேராசிரியரும், பாலின ஒப்புரவு மற்றும் சமத்துவத்தில் அனுபவம் வாய்ந்த பெண்ணியவாதியுமான &#

1 year ago இலங்கை

கொலையில் முடிந்த தகராறு..! பரிதாபமாக உயிரிழந்த பெண்

மட்டக்களப்பு – கல்குடா பிரதேசத்தில் இடம்பெற்ற மோதல் சம்பவத்தில் பெண் ஒருவர் காயமடைந்து வைத்தியசாலையில் அனுமதிக்கப்பட்டதன் பின்னர் சிகிச்சை பலனின்றி உயிரிழநĮ

1 year ago இலங்கை

வலுக்கும் ரஸ்யா - உக்ரைன் போர்..! அமெரிக்கா வெளியிட்ட பகிரங்க எச்சரிக்கை

உக்ரைன் - ரஸ்யா இடையேயான போர் 8 மாதங்களாக நீடித்து வரும் நிலையில், கிழக்கு மற்றும் தெற்கு உக்ரைனில் ரஸ்ய துருப்புக்களுக்கு பின்னடைவு ஏற்பட்டுள்ளதாக அமெரிக்கா தெரĬ

1 year ago உலகம்

விரைவில் ஒரு அரசியல் மாற்றம்..! யானையுடன் மொட்டு இணைந்து புதிய கூட்டு

சிறிலங்கா பொதுஜன பெரமுன கட்சியில் உள்ள முக்கிய உறுப்பினர்கள் சிலர் ஐக்கிய தேசிய கட்சியுடன் இணைந்து புதிய கூட்டணியை உருவாக்கும் முயற்சியில் இறங்கி உள்ளனர் என தெ&

1 year ago இலங்கை

தெற்காசியாவைச் சேர்ந்தவர் பிரித்தானியாவை வழிநடத்துவதில் பெருமை – ரிஷி சுனக்கிற்கு சந்திரிக்கா வாழ்த்து!

பிரித்தானியாவின் கன்சர்வேடிவ் கட்சியின் தலைவராக தெரிவு செய்யப்பட்டு, பிரித்தானியாவின் புதிய பிரதமராக பதவியேற்கவுள்ள ரிஷி சுனக்கிற்கு இலங்கையின் முன்னாள் ஜனĬ

1 year ago இலங்கை

யாழில் தீபாவளியன்று 17 வயது சிறுவன் மீது வாள்வெட்டு தாக்குதல்..!

யாழில் 17 வயது சிறுவன் ஒருவர் மீது வாள்வெட்டு தாக்குதல் இடம்பெற்றுள்ளது.நேற்று மாலை மூன்று மணியளவில் இணுவில் கலாஜோதி விளையாட்டு மைதானத்திற்கு அருகில் இச் சம்பவம்

1 year ago இலங்கை

எதுவும் செய்ய முடியாது - இரட்டை குடியுரிமை சர்ச்சை - சபாநாயகரின் முடிவு வெளியானது

இரட்டைக் குடியுரிமை வைத்திருக்கும் நாடாளுமன்ற உறுப்பினர்கள் தொடர்பில் நடவடிக்கை எடுக்க வேண்டியது நாடாளுமன்றம் அல்ல தேர்தல்கள் ஆணைக்குழு என சபாநாயகர் மஹிந்த 

1 year ago இலங்கை

பல தசாப்தங்களாக கோலோச்சிய ராஜபக்சக்கள் - இன்று துகள்களாக சிதறடிக்கப்பட்ட நிலையில்!

சிறிலங்கா அரசியலில் கடந்த பல தசாப்தங்களாக ராஜபக்ச குடும்பம் பிரதான முகாமாகக் காணப்பட்டது. இவர்களே சிறிலங்கா சுதந்திர கட்சியாகவும், பொதுஜன பெரமுனவாகவும் மாறி மா&

1 year ago இலங்கை

மன்னர் சார்லஸை விடவும் அதிக சொத்து மதிப்பு கொண்ட ரிஷி சுனக் தம்பதி

பிரித்தானிய பிரதமராக தெரிவு செய்யப்பட்டுள்ள இந்திய வம்சாவளியைச் சேர்ந்தவரான ரிஷிசுனக் மற்றும் அவரது கோடீஸ்வர தம்பதி மன்னர் சார்லஸை விடவும் அதிக சொத்துக்கள் க

1 year ago உலகம்

பருத்தித்துறையில் கிணற்றிலிருந்து இரண்டு இளைஞர்கள் சடலங்களாக மீட்பு

யாழ்ப்பாணம் பருத்தித்துறை - புலோலி சிங்கநகர் பகுதியில் உள்ள தோட்டக் கிணற்றிலிருந்து இரு இளைஞர்களின் சடலம் நேற்றைய தினம் திங்கட்கிழமை இரவு மீட்கப்பட்டுள்ளது.பர&#

1 year ago இலங்கை

ஐந்து இலட்சம் அரச ஊழியர்கள் எடுத்துள்ள முடிவு

தற்போதைய பொருளாதார சூழ்நிலையில் சம்பளத்தை அதிகரிக்க முடியாத பட்சத்தில் இடைக்கால கொடுப்பனவை வழங்குமாறு அரச ஊழியர்கள் கோரிக்கை விடுத்துள்ளனர்.ஐந்து இலட்சம் அர

1 year ago இலங்கை

வரலாற்றில் முதல் தடவையாக தேசியமட்டத்தில் சாதனை படைத்த முல்லைத்தீவு பாடசாலைகள்!

முல்லைத்தீவு மாவட்ட பாடசாலைகள் வரலாற்றில் முதல் தடவையாக தேசியமட்ட மல்யுத்த போட்டியில் பதக்கங்களைப்பெற்று சாதனை படைத்துள்ளன.வருடம்தோறும் கல்வியமைச்சினால் பா

1 year ago இலங்கை

யாழில் கொடூரம் - போதை பொருள் பாவனையை தட்டிக் கேட்டவர் மீது சரமாரியான வாள்வெட்டு..!

யாழ். வேலணை பகுதியில் சட்டவிரோத போதை பாவனையை தட்டி கேட்ட பிரதேச சபை உறுப்பினர் மீது சரமாரியான வாள்வெட்டு தாக்குதல் இடம்பெற்றுள்ளது.நேற்று முன்தினம் இரவு இந்த சம்

1 year ago இலங்கை

யார் ஆட்சிக்கு வந்தாலும் இனி எம்மை ஏமாற்ற முடியாது..! இடித்துரைத்தார் சம்பந்தன்

நாட்டின் ஆட்சியில் எவர் இருந்தாலும் எம்மை இனிமேல் ஏமாற்றவே முடியாது என்று தமிழ் தேசியக் கூட்டமைப்பின் தலைவர் இரா.சம்பந்தன் தெரிவித்துள்ளார்.தீபாவளி பண்டிகை தி&#

1 year ago இலங்கை

கனடாவிற்குள் கைத்துப்பாக்கிகளை வாங்குவது விற்பதற்கு தடை!

40 ஆண்டுகளாக நாட்டின் வலிமையான துப்பாக்கி கட்டுப்பாட்டு விதிமுறைகளில் புதிய கைத்துப்பாக்கி விற்பனையை கனடா தடை செய்துள்ளது.வெள்ளிக்கிழமை அமுலுக்கு வந்த புதிய நட&

1 year ago உலகம்

ஜி ஜின்பிங் மூன்றாவது முறையாக சீனாவின் ஜனாதிபதியாக தெரிவு!

ஜி ஜின்பிங் மூன்றாவது முறையாக சீனாவின் ஜனாதிபதியாக ஏகமனதாக தெரிவு செய்யப்பட்டுள்ளார்.மாவோ சேதுங்கிற்குப் பின்னர் நாட்டில் அதிக காலம் ஜனாதிபதியாக தெரிவு செய்ய

1 year ago உலகம்

தெற்கு சூடானில் நடந்த பழங்குடியினரின் மோதல் - பலியானவர்களின் எண்ணிக்கை 220 ஆக உயர்வு!

தெற்கு சூடானில் நடந்த பழங்குடியினரின் சண்டையில் இறந்தவர்களின் எண்ணிக்கை குறைந்தது 220 ஆக உயர்ந்துள்ளது. இது சமீபத்திய ஆண்டுகளில் இன வன்முறையின் மிக மோசமான அத்தியĬ

1 year ago உலகம்

இருவரும் சேர்ந்து தங்கள் நாடுகளுக்கான அழகான எதிர்காலத்தை கட்டமைப்போம்-கிம் ஜோங்!

இருவரும் சேர்ந்து தங்கள் நாடுகளுக்கான அழகான எதிர்காலத்தை கட்டமைப்போம் என சீன ஜனாதிபதி ஸி ஜின்பிங்கிற்கு அனுப்பிய வாழ்த்துச் செய்தியில் வடகொரிய தலைவர் கிம் ஜோங&#

1 year ago உலகம்

பொதுஜன பெரமுனவுடன் உறவுகளை மேம்படுத்துவதற்கு ஆர்வமாகவுள்ளோம்-சீனா!

முன்னாள் பிரதமர் மகிந்த ராஜபக்ச தலைமையிலான பொதுஜன பெரமுனவுடன் உறவுகளை மேம்படுத்துவதற்கு ஆர்வம் கொண்டுள்ளதாக சீனா தெரிவித்துள்ளது.சீன தூதரகம் வெளியிட்ட டுவிட

1 year ago இலங்கை

இரட்டைக் குடியுரிமை கொண்ட உறுப்பினர் உடனடியாக பதவி விலக வேண்டும்-தேர்தல்கள் ஆணைக்குழு!

நீதிமன்றத் தீர்ப்பைத் தவிர வேறு ஒரு பொறிமுறையின் மூலம் இரட்டைக் குடியுரிமை தொடர்பாக அறிக்கையை சமர்ப்பிக்க முடியாது என தேர்தல்கள் ஆணைக்குழு தெரிவித்துள்ளது.22வத&

1 year ago இலங்கை

நாட்டின் 09 மாவட்டங்களில் டெங்கு காய்ச்சல் பரவும் அபாயம்!

நாட்டின் 09 மாவட்டங்களில் டெங்கு காய்ச்சல் பரவும் அபாயம் காணப்படுவதாக சுகாதார அமைச்சு தெரிவித்துள்ளது.கொழும்பு, கம்பஹா, களுத்துறை, கண்டி, மாத்தறை, புத்தளம், பதுளை, இர

1 year ago இலங்கை

பல வாகனங்களை பயன்படுத்தி எரிபொருள் கொடுப்பனவுகளை பெற்றுக்கொண்ட முன்னாள் அமைச்சர்கள்

2015-2019 காலகட்டத்தில் முன்னாள் சுகாதார அமைச்சரும், ஒரு இராஜாங்க அமைச்சரும் வரம்பை மீறி 24 வாகனங்களைப் பயன்படுத்தியதாக தேசியக் கணக்காய்வு அலுவலகம் கூறுகிறது.இதன்படி, சு

1 year ago இலங்கை

கசினோ நிலையங்களுக்கான வருடாந்த வரி 50 கோடியாக உயர்வு!

கசினோ நிலையங்களுக்கான வருடாந்த வரி 20 கோடியிலிருந்து 50 கோடியாக 150 விகிதத்தால் அதிகரிக்கப்பட்டுள்ளதாக நிதி இராஜாங்க அமைச்சர் ரஞ்சித் சியம்பலாபிட்டிய தெரிவித்துள்

1 year ago இலங்கை

காணாமல் போன பிள்ளைகளுக்கு தீர்வு கிடைக்காமல் எமக்கு தீபாவளி இல்லை – உறவுகள்

காணாமல் போன பிள்ளைகளுக்கு தீர்வு கிடைக்காமல் தமக்கு தீபாவளி இல்லை என காணாமல் ஆக்கப்பட்டோரின் உறவினர்கள் தெரிவித்தனர்.தமது உறவுகளுக்கு நீதிகோரி வவுனியாவில் பி

1 year ago இலங்கை

தீபாவளி தினத்தினை முன்னிட்டு நல்லூர் கந்தசுவாமி கோவிலில் சிறப்பு விசேட பூஜை!

தீபாவளி தினத்தினை முன்னிட்டு இன்று (திங்கட்கிழமை) நல்லூர் கந்தசுவாமி கோவிலில் சிறப்பு விசேட பூஜை வழிபாடுகள் நடைபெற்றன.இதன்போது நாட்டில் ஏற்பட்டுள்ள சிக்கநிலை ந&

1 year ago இலங்கை

‘இருவரும் சேர்ந்து தங்கள் நாடுகளுக்கான அழகான எதிர்காலத்தை கட்டமைப்போம்’: வாழ்த்துச் செய்தியில் கிம்!

 இருவரும் சேர்ந்து தங்கள் நாடுகளுக்கான அழகான எதிர்காலத்தை கட்டமைப்போம் என சீன ஜனாதிபதி ஸி ஜின்பிங்கிற்கு அனுப்பிய வாழ்த்துச் செய்தியில் வடகொரிய தலைவர் கிம் ஜோ

1 year ago உலகம்

பிரித்தானிய பிரதமர் பதவிக்கான தேர்தல் போட்டியிலிருந்து பொரிஸ் ஜோன்சன் விலகல்!

பிரித்தானிய பிரதமர் பதவிக்கான தேர்தல் போட்டியிலிருந்து பொரிஸ் ஜோன்சன் விலகுவதாக அறிவித்துள்ளார்.ரிஷி சுனக் தலைமையைப் பாராட்டிய பொரிஸ் ஜோன்ஸன், சில கடினமான சவா&#

1 year ago உலகம்

இனியும் எம்மை ஏமாற்ற நினைத்தால் சர்வதேச சமூகத்தை நேரடியாக பங்கெடுக்கச் செய்வோம்!

 சிறிலங்கா அரசு தமிழருக்கான தீர்வு விடயத்தில் அசண்டையீனமாகச் செயற்பட்டால் தமிழ் மக்களின் நலன் கருதி நாங்கள் தீர்க்கமான முடிவை எடுப்போம் என தமிழ்த்தேசியக் கூட

1 year ago இலங்கை

சீனாவிற்கு சிறிலங்கா வழங்கியுள்ள உறுதி..!

முன்னாள் அதிபர் மகிந்த ராஜபக்ச தலைமையிலான சிறிலங்கா பொதுஜன பெரமுனவுடன் உறவுகளை மேம்படுத்த எதிர்பார்த்துள்ளதாக சீனா தெரிவித்துள்ளது.சீன கம்யூனிஸக் கட்சியின் 

1 year ago இலங்கை

பசில் அதிரடி- அமெரிக்க குடியுரிமையை துறக்க முடிவு

பொதுஜன பெரமுனவின் தேசிய அமைப்பாளர் பசில் ராஜபக்ஷ தனது அமெரிக்க இரட்டைக் குடியுரிமையை கைவிட தீர்மானித்துள்ளதாக மிகவும் நம்பகமான வட்டாரங்கள் உறுதிப்படுத்துகிĪ

1 year ago இலங்கை

மீன் வெட்டியதில் தவறு - மனைவியை கத்தியால் குத்திய கணவன்..! யாழில் சம்பவம்

 யாழ். கொடிகாமம் தவசிக்குளம் பகுதியில் கணவன், மனைவி ஒருவருக்கொருவர் கத்தியால் வெட்டிக்கொண்டு பாடுகாயமடைந்த நிலையில், சாவகச்சேரி ஆதார வைத்தியசாலையில் அனுமதிக்

1 year ago இலங்கை

ஹெரோய்ன் பாவனையின் உச்சம்..! யாழில் தவறான முடிவெடுத்த இளைஞன் மரணம்

ஹெரோய்ன் போதை பொருள் பாவனைக்கு அடிமையான இளைஞர் ஒருவர், தவறான முடிவெடுத்த உயிரை மாய்த்துள்ளார்.யாழ். மருதடி - புத்தூர் மேற்கை சேர்ந்த இளைஞரே இவ்வாறு விபரீத முடிவெட

1 year ago இலங்கை

யாழில் சடுதியாக அதிகரித்த போதைப் பொருள் பாவனை..! களமிறக்கப்பட்ட விசேட படைப்பிரிவு

யாழ் மாவட்டத்தில் அதிகரித்து வரும் போதைப் பொருள் பாவனையை குறைக்க விசேட படைப்பிரிவானது உருவாக்கப்பட்டு விசேட சோதனை நடவடிக்கைகள் முன்னெடுக்கப்பட்டுள்ளதாக யாழĮ

1 year ago இலங்கை

உலகவாழ் மக்களின் துன்பங்கள் அகன்று இன்பங்கள் மிளிர tiktamil இன் தீபத்திரு நாள் வாழ்த்துகள்!

உலக வாழ் இந்துக்களால் வாழ்க்கையின் இருளை நீக்கி, ஒளியைக் கொடுக்கும் பண்டிகையாக தீபாவளி திருநாள் இன்று கொண்டாடப்படுகின்றது.அனைவரின் வாழ்விலும் துன்பங்கள் நீங்

1 year ago இலங்கை

என்னால் மீண்டுவர முடியவில்லை..! ஹெரோய்ன் பாவனைக்கு அடிமையான இளைஞன் வாக்குமூலம்

யாழ். கோப்பாய் காவல்துறை பிரிவிற்குட்பட்ட பகுதியில் 25 வயது இளைஞன் நேற்று முன்தினம் கைது செய்யப்பட்டார்.100 மில்லிகிராம் ஹெரோய்ன் போதை பொருளுடன் குறித்த இளைஞன் கைது &

1 year ago இலங்கை

அரசாங்கத்தின் புதிய விதிகளால் கைதிகளின் உரிமைகள் பறிக்கப்படுகின்றன – அம்பிகா சற்குணநாதன்

சிறைச்சாலை கட்டளைச் சட்டம் கைதிகளின் உரிமைகளை மீறும் வகையில் அமைந்துள்ளது என மனித உரிமை ஆணைக்குழுவின் முன்னாள் ஆணையாளர் அம்பிகா சற்குணநாதன் தெரிவித்துள்ளார்.

1 year ago இலங்கை

கோட்டாபயவிற்கு சூட்டப்படவுள்ள புதிய பெயர்

முன்னாள் அதிபர் கோட்டாபய ராஜபக்சவை ஜனநாயகத்தின் தந்தை என பெயரிட வேண்டும் என பொதுஜன பெரமுனவின் கம்பஹா மாவட்ட நாடாளுமன்ற உறுப்பினர் உபுல் ராஜபக்ச தெரிவித்துள்ளா&#

1 year ago இலங்கை

பெரும்பான்மையை இழந்தது ரணில் அரசு

22ஆவது அரசியலமைப்பு திருத்தத்தை நிறைவேற்றுவதற்காக நடைபெற்ற வாக்கெடுப்பில் அதிபர் ரணில் விக்ரமசிங்க தலைமையிலான அரசாங்கம் 113 எம்.பி.க்களின் பெரும்பான்மையை முதன்மு

1 year ago இலங்கை

பாதாள உலகக் குழுவிற்கு ஆயுதங்கள் விற்பனை! பின்னணியில் சிக்கிய சிறிலங்கா இராணுவத்தினர்

பாதாள உலகக் குழு உறுப்பினர்களுக்கு இராணுவ முகாம்களிலிருந்து எவ்வாறு ஆயுதங்கள் செல்கின்றன என்பது குறித்து விசாரணைகள் ஆரம்பிக்கப்பட்டுள்ளன.அந்தவகையில், அண்மைī

1 year ago இலங்கை

மர்ம நபர்கள் வாள்களை காட்டி அச்சுறுத்தி வழிப்பறி..! யாழில் சம்பவம் |

அச்சுவேலி காவல்துறை பிரிவுக்குட்பட்ட ஆவரங்கால் வன்னியசிங்கம் வீதியில் தனிமையில் சென்ற நபரிடம், முகமுடி அணிந்து வந்த மர்ம நபர்கள் வாள் மற்றும் கத்திகளை காட்டி அ&

1 year ago இலங்கை

லண்டனில் கொடிய நோயுடன் போராடும் பிரபல இலங்கைத் தமிழரான செய்தியாளர்

பிபிசி செய்தி தொகுப்பாளராக பணியாற்றிய இலங்கையை சேர்ந்த தமிழரான ஜோர்ஜ் அழகையா, தனது பணியில் இருந்து ஓய்வு பெறவுள்ளதாக அறிவித்துள்ளார்.மீண்டும் புற்றுநோய் தீவிர&#

1 year ago இலங்கை

வருடமொன்றுக்கு 1000 கோடிக்கு மேல் நன்கொடை - சாதனை படைத்த தமிழக தொழிலதிபர்

இந்தியாவின் அதிக நன்கொடை வழங்கியவர்கள் பட்டியல் வெளியிடப்பட்டுள்ள நிலையில், இதில் முதலிடம் பிடித்து சாதனை படைத்துள்ளார் தமிழ்நாட்டை சேர்ந்த பிரபல தொழிலதிபர்.

1 year ago உலகம்

ஒரே இரவில் 36 ஏவுகணைகளை ஏவிய ரஸ்யா..! உக்ரைன் கொடுத்த பதிலடி

ஒரே இரவில் உக்ரைன் மீது ரஸ்யா பாரிய தாக்குதலை நடத்தியதாக அதிபர் ஜெலென்ஸ்கி (Zelensky) கூறியுள்ளார்.ஆக்கிரமிப்பாளர் தொடர்ந்து நம் நாட்டை அச்சுறுத்தி வருகிறார் என்றும் தĭ

1 year ago உலகம்

இரண்டு பெண்கள் உட்பட யாழ்ப்பாணத்தைச் சேர்ந்த 43 பேர் கைது..! வெளியாகிய பின்னணி

இரண்டு பெண்கள் உட்பட யாழ்ப்பாணத்தைச் சேர்ந்த 43 பேர் கைது செய்யப்பட்டுள்ளனர்.சட்டவிரோதமான முறையில் அவுஸ்திரேலியாவுக்குச் செல்வதற்கு முயன்றனர் என்ற குற்றச்சாட

1 year ago இலங்கை