யாழ் ஆலயமொன்றில் தேங்காய் உடைத்த நபர் உயிரிழப்பு!

யாழ்ப்பாணம் - சுன்னாகம் பகுதியில் உள்ள ஆலயமொன்றில் தேங்காய் உடைத்துவிட்டு வந்த முதியவர் ஒருவர் உயிரிழந்துள்ளார்.சின்னத்தம்பி அர்ஜீனன் என்ற 68 வயதானவரே  இவ்வாறு உ

1 year ago தாயகம்

இங்கிலாந்தில் அதிகரிக்கும் நோயாளிகள் மரணம்.. வெளியானது அதிர்ச்சியான காரணம்...!

அவசரகால சிகிச்சை கிடைக்காமல் வாரத்திற்கு சராசரியாக 268 பேர் உயிரிழக்கும் அதிர்ச்சிகர சம்பவம் இங்கிலாந்து மருத்துவமனைகளில் இடம்பெற்றுள்ளது.இங்கிலாந்து நாட்டில

1 year ago உலகம்

யாழில் இளைஞன் மீது வாள்வெட்டு தாக்குதல்: வெட்டிய கையை எடுத்துச் சென்ற கும்பல்...!

யாழ்ப்பாணம் வடமராட்சி தம்பசிட்டி வட்டுவன் பகுதியில் இளம் குடும்பஸ்தர் ஒருவர் மீது வாள் வெட்டு தாக்குதல் நடத்தப்பட்டுள்ளது.குறித்த சம்பவமானது நேற்று(31)இரவு  இடம&

1 year ago தாயகம்

தமிழரசுக் கட்சியின் ஆதரவின்றி எவரும் சிறிலங்காவின் அதிபராக வரமுடியாது: சாணக்கியன் பகிரங்கம்

சிறிலங்காவின் அடுத்த அதிபராக வர நினைக்கின்ற எவருமே தமிழரசுக் கட்சியின் ஆதரவு இன்றி அதிபராக வரமுடியாதளவிற்கு தமிழரசுக் கட்சியை பலப்படுத்திக் கொள்வது தான் எங்க

1 year ago இலங்கை

தேர்தல் இப்போதைக்கு இல்லை...! ரணிலின் அறிவிப்பால் குழப்பத்தில் அரசியல்வாதிகள் - மக்களுக்கு நிவாரணம் வழங்க நடவடிக்கை

சர்வதேச நாணய நிதியத்தில் மேற்கொள்ளப்பட்டு வரும் பொருளாதார சீர்திருத்தப் பணிகள் நிறைவடையும் வரை தேர்தலை நடத்துவதற்கு வாய்ப்பில்லை என ஜனாதிபதி ரணில் விக்ரமசிங

1 year ago இலங்கை

மயிலிட்டியில் தரித்து நிற்கும் இழுவை படகுகளுக் தீர்வு : டக்ளஸ் விதித்த அதிரடி உத்தரவு

மயிலிட்டி துறைமுகத்தில் நிறுத்தி வைக்கப்பட்டிருக்கும் இழுவைப் படகுகளால் துறைமுகத்தில் கடற்றொழிலாளர்கள் படகுகளை கரைசேர்ப்பது மற்றும் எரிபொருள் நிரப்புவது ப

1 year ago தாயகம்

'கிழக்கில் மறைத்துவைக்கப்பட்டுள்ள ஆயுதங்கள்.." : பரபரப்பு தகவல் வெளியானது

கிழக்கு மாகாணத்தில் ஆயுதங்கள் மறைத்துவைக்கப்பட்டுள்ளன.ஈரோஸ{க்கு அல்லது எனது பத்து உறுப்பினர்களுக்கு கைத்துப்பாக்கிகள் தருவீர்களானால் கிழக்கு மாகாணத்தினை தூ

1 year ago தாயகம்

வெளிநாட்டில் உள்ள யாழ்ப்பாணத்தவர்களின் காணிகளுக்கு ஏற்பட்டுள்ள நிலை : கண்டுகொள்ளாத பொலிஸார்

 யாழ்ப்பாணம் வலி வடக்கு பகுதியில் கடந்த 33 வருடங்களாக இராணுவ முகாம் அமைக்கப்பட்டிருந்த தனியாரின் காணிகள் அண்மையில் காணி உரிமையாளர்களிடம் மீள கையளிக்கப்பட்டன.பெ&#

1 year ago தாயகம்

அரபு நாடாக இருந்திருந்தால் மைத்ரி கல்வீச்சு தாக்குதலுக்கு உள்ளாகியிருப்பார் என தகவல்

ஸ்ரீலங்கா சுதந்திரக் கட்சியில் இருந்து மைத்திரிபால சிறிசேனவை விரட்டுங்கள் என அக்கட்சி உறுப்பினர்களிடம் முன்னாள் அமைச்சர் மேர்வின் சில்வா கோரிக்கை விடுத்துளĮ

1 year ago இலங்கை

கொழும்பில் சிறுவர்களுக்கு பரவும் வைரஸ் : பெற்றோர் அவதானம்

12 வயதிற்கு குறைந்த சிறுவர்களிடையே பரவும் வைரஸ் காய்ச்சல் தொடர்பில் சுகாதார தரப்பினர் எச்சரிக்கை விடுத்துள்ளனர்.குறித்த தகவல் கொழும்பு சீமாட்டி ரிட்ஜ்வே சிறுவர&

1 year ago இலங்கை

பேஸ்புக் பதிவால் ஏற்பட்ட சிக்கல்...! பயங்கரவாத சட்டத்தில் கைதான வவுனியா இளைஞருக்கு விளக்கமறியல்...!

பயங்கரவாத சட்டத்தில் கைதான வவுனியாவை சேர்ந்த இளைஞனை விளக்கமறியலில் வைக்குமாறு நீதிமன்றம் உத்தரவிட்டுள்ளது.முன்னாள் போராளியான வவுனியாவை சேர்ந்த இளைஞரை எதிர்ī

1 year ago தாயகம்

கனடாவில் செல்லப்பிராணியாக வளர்க்கப்பட்ட இராட்சத பாம்பு

கனடாவில் வீடொன்றில் செல்லப்பிராணியாக  வளர்க்கப்பட்ட இராட்சத மலைப்பாம்பு மீட்கப்பட்டுள்ளது.குறித்த பாம்பினை பிரிட்டிஸ் கொலம்பிய மாகாணத்தின் வனவிலங்கு பாதுக&

1 year ago பல்சுவை

நிலைகுலையும் உக்ரைன்: மின்சாரக் கட்டமைப்பின் மீது சரமாரித் தாக்குதல் நடத்திய ரஷ்யா

உக்ரைனின் மின்சாரக் கட்டமைப்பின் மீது ரஷ்யா மீண்டும் மிகப்பெரிய தாக்குதலை நடத்தியுள்ளது.அதன்போது, நாட்டின் மின்சார உற்பத்தி மையங்கள் உள்ளிட்ட பெரும்பாலான மின

1 year ago உலகம்

போர் நிறுத்தத்துக்கான பேச்சுவார்த்தையைத் தொடங்க பெஞ்சமின் அறிவுறுத்தல்

இஸ்ரேலிய பிரதமர் பெஞ்சமின் நெதன்யாகு காசாவில் போர் நிறுத்தத்துக்கான பேச்சுவார்த்தையைத் தொடங்க அறிவுறுத்தியுள்ளார்.அதன்படி, இந்த விடயத்தை இஸ்ரேல் பிரதமர் அலுவலகம்  அறிவித்துள்ளது.முன்னதாக இஸ்லாமியர்களின் புனித மாதமான ரமலானுக்கு முன்பாக தற்காலிக போர் நிறுத்தத்தை எட்ட மத்தியஸ்தம் மேற்கொள்ளும் நாடுகள் முயற்சித்தபோதும் இஸ்ரேல் மற்றும் ஹமாஸ் உடன்படவில்லை.அத்தோ

1 year ago உலகம்

உக்ரைனின் கார்கிவ் நகரை மீட்கும் முயற்சிக்கு ரஷ்யாவை எச்சரித்த தளபதி

உக்ரைனின் கார்கிவ் நகரை மீட்கும் முயற்சிக்கு எதிராக தலைமைத் தளபதி எச்சரிக்கை விடுத்துள்ளார்.ரஷ்யாவுக்கு எதிரான போரில் உக்ரைன் தொடர்ந்து போராடி வருகிறது. அந்நா&#

1 year ago உலகம்

எதிர்வரும் ஜனவரி மாதம் முதல் விசேட பண்ட வரி நீக்கம்!

பொருட்களுக்கான விசேட பண்ட வரி எதிர்வரும் ஜனவரி மாதம் முதல் நீக்கப்படும் என நிதி இராஜாங்க அமைச்சர் ரஞ்சித் சியம்பலாப்பிட்டிய தெரிவித்துள்ளார்.உள்நாட்டு விவசாய

1 year ago இலங்கை

ஈஸ்டரின் தாக்குதலின் பின்னணிகளை சூத்திரதாரி கோட்டபாயவே மறைக்கின்றார் என அதிரடி குற்றச்சாட்டு

உயிர்த்த ஞாயிறு தாக்குதலின் பின்னணியில் உள்ள விடயங்களை கண்டுபிடிப்பதற்கான முக்கிய தடையாக முன்னாள் ஜனாதிபதி கோட்டாபய ராஜபக்சவே காணப்படுகின்றார் என கத்தோலிக்Ĩ

1 year ago இலங்கை

தேர்தல் தொடர்பான அறிவிப்பு ஜுலை மாதத்தில் : தேர்தல்கள் ஆணையாளர் தகவல்

ஜனாதிபதி ரணில் விக்ரமசிங்கவினால் பாராளுமன்றம் கலைக்கப்பட்டாலும் ஜனாதிபதி தேர்தல் உரிய காலப்பகுதியில் நிச்சயமாக நடைபெறும் என தேர்தல்கள் ஆணையாளர் ஆர்.எம்.ஏ.எஸ்.&#

1 year ago இலங்கை

இலங்கையில் நிர்மாணிக்கப்படவுள்ள எரிபொருள் சுத்திகரிப்பு நிலையம்..! சீனாவுடன் விரைவில் ஒப்பந்தம்

இலங்கையில் நிர்மாணிக்கப்படவுள்ள எரிபொருள் சுத்திகரிப்பு நிலையத்தின் நிர்மாணப் பணிகளை உடனடியாக ஆரம்பிக்க சீனாவின் சினோபெக் நிறுவனம் விருப்பம் தெரிவித்துள்ள

1 year ago இலங்கை

இலங்கையில் அதிகரித்த எச்.ஐ.வி தொற்றாளர்கள் - அதிக ஆபத்தில் இளைஞர்கள்..!

எச்.ஐ.வி தொற்றுக்குள்ளானவர்களின் எண்ணிக்கையில் அதிகரிப்பு ஏற்பட்டுள்ளதாக இலங்கையின் தேசிய பாலியல் நோய் மற்றும் எயிட்ஸ் தடுப்பு திட்டத்தின் பணிப்பாளர் தெரிவி

1 year ago இலங்கை

எந்த தேர்தல் வேண்டும் என்பதை நீங்களே தீர்மானியுங்கள் : பசில் அதிரடி கருத்து

முதலில் எந்த தேர்தல் நடாத்த வேண்டும் என்பதை நீங்களே முடிவெடுங்கள் என முன்னாள் நிதியமைச்சர் பசில் ராஜபக்ச பொதுஜன பெரமுனவின் நிறைவேற்றுக்குழுவிடம் தெரிவித்துள

1 year ago இலங்கை

சவாலுக்கு அஞ்சி மறைந்துள்ள அநுரகுமார : ஐக்கிய மக்கள் சக்தியின் குற்றச்சாட்டு

நாட்டுக்காக முன்வைக்கப்பட்ட பொருளாதார வேலைத்திட்டம் தொடர்பில் விவாதத்திற்கு வருமாறு தேசிய மக்கள் கட்சியின் தலைவர்களுக்கு சவால் விடுப்பதாக ஐக்கிய மக்கள் சக்Ī

1 year ago இலங்கை

இயேசு கிறிஸ்து அனுபவித்த துன்பங்களையும் சிலுவைச் சாவையும் நினைவுகூரும் நாள் இன்று! தேவாலயங்களில் அதிகரிக்கப்பட்டுள்ள பாதுகாப்பு!

நாட்டில் உள்ள கத்தோலிக்க மற்றும் கிறிஸ்தவ தேவாலயங்களில் இன்று (29) பலத்த பாதுகாப்பு வழங்கப்பட்டுள்ளது. இதேவேளை, நாளை மறுதினமும் (31) இவ்வாறு பாதுகாப்பு பலப்படுத்தப்ப&#

1 year ago இலங்கை

முதல் இருபதுக்கு 20 போட்டியில் இலங்கை மகளிர் அணி தோல்வி

தென்னாபிரிக்காவுக்கு சுற்றுப்பயணம் மேற்கொண்டிருக்கும் இலங்கை மகளிர் அணி தென்னாபிரிக்க மகளிர் அணிக்கு எதிரான முதலாவது இருபதுக்கு 20 போட்டியில் 79 ஓட்டங்களால் தோல

1 year ago பல்சுவை

இஸ்ரேலிற்கு சர்வதேச நீதிமன்றம் பிறப்பித்துள்ள முக்கிய உத்தரவு

 காசாவிற்குள் தடையற்ற விதத்தில் உணவுப்பொருட்களையும் மருந்துப்பொருட்களையும் இஸ்ரேல் அனுமதிக்கவேண்டும் என சர்வதேச நீதிமன்றம் உத்தரவிட்டுள்ளது.காசாவிற்குள் &#

1 year ago உலகம்

அமெரிக்காவில் கத்திக்குத்து தாக்குதலில் நால்வர் கொலை

அமெரிக்காவின் இல்லினொயிஸ் மாநிலத்தில் ஆடவர் ஒருவர் நடத்திய கத்திக்குத்து தாக்குதலில் நால்வர் கொல்லப்பட்டு குறைந்தது ஐந்து பேர் காயமடைந்துள்ளனர்.கடந்த புதன்Ĩ

1 year ago உலகம்

டைட்டானிக் மரத்துண்டு 718,750 டொலருக்கு ஏலம்

டைட்டானிக் திரைப்படத்தில் கதாநாயகி ரோஸ், உயிர்பிழைப்பதற்குக் காரணமாக இருந்த மரத்துண்டு ஏலம் ஒன்றில் 718,750 டொலருக்கு விலைபோனது.‘பிளேனட் ஹொலிவுட்’ என்ற உணவக, உல்லாச வ

1 year ago பல்சுவை

சைபர் அச்சுறுத்தல்: வெகுமதியை அறிவித்தது அமெரிக்கா

அமெரிக்க அதிகாரிகள், அரசியல்வாதிகள் உள்ளிட்ட முக்கியஸ்தர்களைக் குறிவைக்கும் சைபர் அச்சுறுத்தல் குழு தொடர்பில் தகவல்களை வழங்குவோருக்கு 10 மில்லியன் அமெரிக்க டொ&#

1 year ago உலகம்

இலங்கையில் 30,000 சிறுவர்கள் தொடர்பில் வெளியான அதிர்ச்சி தகவல்

இலங்கையில் 30 ஆயிரத்துக்கும் மேற்பட்ட சிறுவர்கள் யாசகம் பெறுவதாக பேராதனை பல்கலைக்கழகத்தின் பொருளாதார மற்றும் புள்ளி விபரவியல் பிரிவின் பேராசிரியர் வசந்த அத்து&#

1 year ago இலங்கை

மாணவர்களின் பரீட்சை சுமை : அரசாங்கம் முக்கிய அறிவிப்பு

மாணவர்களின் பரீட்சை சுமையை குறைப்பது தொடர்பில் அரசாங்கத்தின் கவனம் செலுத்தப்பட்டுள்ளதாக ஜனாதிபதி ரணில் விக்ரமசிங்க தெரிவித்துள்ளார்.பல்கலைக்கழக விரிவுரையா

1 year ago இலங்கை

போலி மருத்துவரின் அக்குபஞ்சர் சிகிச்சையில் விபரீதம்; முகநூல் பதிவை நம்பி சென்றவர் பரிதாபமாக உயிரிழப்பு..! யாழில் சம்பவம்

முகநூலில் பதிவிடப்பட்ட அக்குபஞ்சர் சிகிச்சை தொடர்பான பதிவை நம்பி சென்ற நபரொருவர் கிருமித் தொற்றுக்குள்ளாகி உயிரிழந்த சம்பவம் யாழ்ப்பாணத்தில் இடம்பெற்றுள்ளத

1 year ago தாயகம்

வீடொன்றின் மீது 7 முறை துப்பாக்கிச் சூடு..! கொழும்பில் அதிகாலையில் பதற்றம்

நாட்டில் பல்வேறு விதமான குற்றச் சம்பவங்கள் பதிவாகியுள்ளன.அதனடிப்படையில்,கொழும்பு - அதுருகிரிய, கல்வருஷாவ வீதியில் அமைந்துள்ள புலம்பெயர்ந்த ஒழுங்கமைக்கப்பட்ட 

1 year ago இலங்கை

'அசிங்கப்படாதீர்கள்.." : ஐக்கிய மக்கள் சக்திக்கு உறுப்பினர்களுக்கு விடுக்கப்பட்ட கோரிக்கை

 ஐக்கிய தேசிய கட்சியில் இருந்து பிரிந்து ஐக்கிய மக்கள் சக்திக்கு சென்றவர்களுக்கு தற்போது அங்கு உரிய இடம் வழங்கப்படுவதில்லை. அதனால்  எமது நண்பர்கள் தொடர்ந்து

1 year ago இலங்கை

ஜனாதிபதி தேர்தலுக்கு பங்களிப்பு வழங்க தயார் என்கிறது சுயாதீன தேர்தல்களுக்கான ஆசிய வலையமைப்பு

  ஜனாதிபதித்தேர்தலை உரிய காலப்பகுதியில் நடாத்துவதற்கு அவசியமான போதிய வளங்களை தேர்தல்கள் ஆணைக்குழுவுக்கு வழங்குமாறு சுயாதீன தேர்தல்களுக்கான ஆசிய வலையமைப்பு &

1 year ago இலங்கை

கொழும்பிலுள்ள சொகுசு வீட்டில் பயங்கரவாக செயற்பாடுகள்..! : தேவாலயங்களுக்கு வரும் அடையாளம் தெரியாதவர்கள் குறித்து அவதானம்..!

உயிர்த்த ஞாயிறு பயங்கரவாதத் தாக்குதலைத் தொடர்ந்து பயங்கரவாதத் தடுப்புச் சட்டத்தின் கீழ் பொலிஸாரால் கைது செய்யப்பட்ட  நபர்கள் தெஹிவளை மற்றும் பேருவளை பிரதேசஙĮ

1 year ago இலங்கை

பாதுகாப்பு சபை தீர்மானத்திற்கு மத்தியிலும் காசாவில் இஸ்ரேல் தொடர்ந்தும் தாக்குதல்

காசாவில் அவசர போர் நிறுத்தம் ஒன்றுக்கு ஐ.நா பாதுகாப்புச் சபையில் தீர்மானம் ஒன்று நிறைவேற்றப்பட்டபோதும் காசா மீதான இஸ்ரேலின் தாக்குதல்கள் தொடர்ந்து இடம்பெற்று &#

1 year ago உலகம்

அமெரிக்காவில் இந்திய குழு இயக்கிய கப்பல் பாலத்தில் மோத யார் காரணம்? கப்பல் நிறுவனம் தகவல்

அமெரிக்காவின் பால்டிமோர் நகரில் ஃபிரான்சிஸ் கீ பாலம் இடிந்த சம்பவத்தில் ஆறு பேர் உயிரிழந்திருக்கக்கூடும் என்று அஞ்சப்படுகிறது.நேற்று மாலை தேடல், மீட்புப் பணிக&#

1 year ago உலகம்

யாழில் அளவிடப்பட்ட காணிகள்! கடும் எதிர்ப்பை வெளியிட்ட மக்கள்: குவிக்கப்பட்ட காவல்துறையினர்

 யாழ்ப்பாணம் - கீரிமலை அதிபர் மாளிகை அமைந்துள்ள பகுதியை நகர அபிவிருத்தி நடவடிக்கைக்காக சுவீகரிக்கும் அடிப்படையில் அளவீடுகள் செய்வதற்கு நில அளவைத்திணைக்கள அதி

1 year ago தாயகம்

கோட்டாபய நியமித்த ஆணைக்குழுவின் பரிந்துரைகள் செல்லுபடியற்றவை! நீதிமன்றம் அதிரடி தீர்ப்பு

இலங்கையில் நல்லாட்சி ஆட்சிக் காலத்தில் இடம்பெற்றதாகக் கூறப்படும் அரசியல் பழிவாங்கல்கள் தொடர்பில் ஆராய்வதற்காக முன்னாள் அதிபர் கோட்டாபய ராஜபக்சவினால் நியமிக

1 year ago இலங்கை

அமெரிக்க பாலத்தை அசுர வேகத்தில் தகர்த்த சிங்கப்பூர் கப்பல்! பலர் பலி என அச்சம்...

இன்று (26) அதிகாலை 1.30 மணியளவில் அமெரிக்காவின் பால்டிமோர் பகுதியில் அமைந்துள்ள பிரான்சிஸ் ஸ்கொட் பாலத்தின் ஒரு பகுதி விபத்துக்குள்ளாகி உடைந்து கடலுக்குள் வீழ்ந்தது.&

1 year ago உலகம்

ஐபிஎல் சூதாட்டத்தில் சீரழிந்த குடும்பம்! குடும்ப பெண் எடுத்த விபரீத முடிவு

இந்தியாவில் ஐ.பி.எல் போட்டிகள் ஆரம்பமாகி களம் சூடு பிடித்துள்ள நிலையில், சூதாட்டத்தில் 1 கோடி ரூபாயை இழந்த நபரின் மனைவி கடன் தொல்லையால் உயிரை மாய்த்துக்கொண்ட சம்ப

1 year ago பல்சுவை

நெடுங்கேணி காவல் நிலையம் முன்பாக மது அருந்தும் காவல்துறையினர்!

வவுனியா-நெடுங்கேணி காவல் நிலைய உத்தியோகத்தர் ஒருவர் நேற்றைய (25) தினம் காவல் நிலையம் முன்பாக உள்ள பிரதான வீதியில் மது அருந்தும் காணொளி ஒன்று வெளியாகி உள்ளது.குறித்த &

1 year ago தாயகம்

வட்டுக்கோட்டை படுகொலை விவகாரம்! பிரதான சந்தேக நபர் கைது

யாழ்ப்பாணம் வட்டுக்கோட்டை இளைஞனை கடத்தி படுகொலை செய்த குற்றச்சாட்டில் ,பிரதான சந்தேக நபர்களில் ஒருவர் உள்ளிட்ட மூவர் கைது செய்யப்பட்டுள்ளனர்.கடந்த 11ஆம் திகதி கா

1 year ago தாயகம்

யாழில் கனடா அனுப்புவதாக கூறி பண மோசடி: போலி ஊடகவியலாளர் கைது

யாழில் தன்னை ஊடகவியலாளராக அடையாளப்படுத்திக்கொண்டு கனடா அனுப்புவதாக கூறி மோசடியில் ஈடுபட்டு வந்த நபர் ஒருவர் பொலிஸாரினால்  கைது செய்யப்பட்டுள்ளார்.குறித்த கைĪ

1 year ago தாயகம்

கிரிக்கெட் இரசிகர்களை வியப்பில் ஆழ்த்திய இரு இலங்கை வீரர்கள்!

பங்களாதேஷ்-இலங்கை அணிகளுக்கு இடையிலான டெஸ்ட் போட்டியின் மூன்றாம் நாளில் இலங்கை அணித்தலைவர் தனஞ்சய டி சில்வா மற்றும் கமிந்து மெண்டிஸ் ஆகியோர் சதங்களை பெற்றுள்ள&#

1 year ago பல்சுவை

வடக்கில் சிறுமிகள் மீதான தவறான நடத்தை தொடர்பில் வெளியாகியுள்ள தகவல்

வடக்கு மாகாணத்தில் கடந்த ஆண்டு பதிவு செய்யப்பட்ட பொலிஸ் முறைப்பாடுகளின் பிரகாரம் பதிவான தவறான நடத்தை  சம்பவங்களில் 70 சதவீதமானவை பாதிக்கப்பட்ட சிறுமிகளின் சம்ம&#

1 year ago தாயகம்

கொழும்பில் வாகனத்தை தாடியால் இழுத்து உலக சாதனை படைத்த முதியவர்

யாழ்ப்பாணத்தை சேர்ந்த முதியவர் ஒருவர் தனது தாடியாலும் தலைமுடியாலும் பட்டா ரக வாகனத்தை 1000 மீற்றர் தூரம் வரை இழுத்து உலக சாதனை நிகழ்த்தியுள்ளார்.யாழ்ப்பாணம், தென்ம

1 year ago இலங்கை

களனி பல்கலை மாணவன் திடீர் மரணம்: போராட்டத்தில் குதித்த மாணவர்கள்

களனி பல்கலைக்கழக மாணவன் ஒருவர் திடீரென உயிரிழந்துள்ளதால் குறித்த பல்கலைக்கழகத்தின் மாணவர் குழுவொன்று போராட்டம் ஒன்றை ஆரம்பித்துள்ளதாக கூறப்பட்டுள்ளது.களனி Ī

1 year ago இலங்கை

பூஸா சிறைச்சாலையில் விசேட அதிரடிப்படையினர் திடீர் சோதனை

பூஸா சிறைச்சாலையில் வைக்கப்பட்டுள்ள ஒழுங்கமைக்கப்பட்ட குற்றச்செயல்களுடன் தொடர்புடைய கைதி ஒருவரின் இடுப்பில் மறைத்து வைக்கப்பட்டிருந்த கைத்தொலைபேசிகளை பொல&

1 year ago இலங்கை

எதிர்க்கட்சிகளிடம் கோரிக்கை விடுத்துள்ள சந்திரிகா

ஜனாதிபதித் தேர்தலையொட்டி அரசியல் கூட்டணி அமைப்பதாக இருந்தால் அது பற்றிப் பேசுவதற்காக மே மாதத்துக்குப் பின் என்னிடம் வாருங்கள் என்று முன்னாள் ஜனாதிபதி சந்திரி

1 year ago இலங்கை

முன்னாள் போராளிகளை ஒரு குடையின் கீழ் அணிதிரட்ட திட்டமிடும் கருணா

மண்ணிற்காக உழைத்த போராளிகள் அனைவரையும் ஒரு குடையின் கீழ் அணிதிரட்ட கருணா அம்மான் கட்டளை ஒன்றினை வழங்கியுள்ளதாக தமிழர் ஐக்கிய சுதந்திர முன்னணியின் உப தலைவர் ஜெய&

1 year ago இலங்கை

இலங்கை தொடர்பில் சீனா வெளியிட்ட முக்கிய அறிவிப்பு

சிறிலங்கா பிரதமர் தினேஷ் குணவர்தன தமது நாட்டிற்கு அடுத்த வாரம் விஜயம் செய்யவுள்ளதாக சீனாவின் வெளிவிவகார அமைச்சு வெள்ளிக்கிழமை தெரிவித்துள்ளது.சீன பிரதமர் லீ க&#

1 year ago இலங்கை

கடன் மறுசீரமைப்பு தொடர்பில் இலங்கையின் நிலைப்பாடு வெளியானது

இந்தியா மற்றும் பாரிஸ் கிளப் நாடுகளுக்கு இலங்கை செலுத்த வேண்டிய கடன் தொகைக்காக ஆறு வருட கால அவகாசம் வழங்குவதுடன், கடனை மீள செலுத்தும் காலத்தில் வட்டி வீதத்தை குறĭ

1 year ago இலங்கை

பசில் ஒரு செல்லாக்காசு : ரணிலுடன் பேசி பயன் இல்லை என குற்றச்சாட்டு

பொதுஜன பெரமுனவுக்கும், ஜனாதிபதி ரணில் விக்ரமசிங்கவுக்கும் இடையில் நெருங்கிய உறவு காணப்படுவதாக  ஐக்கிய மக்கள் சக்தியின் தவிசாளர் பீல்ட் மார்ஷல் சரத் பொன்சேகா த

1 year ago இலங்கை

ஈஸ்டர் தாக்குதலை நடத்தியது யார் என தனக்கு தெரியும் என மைத்திரி பரபரப்பு தகவல்

உயிர்த்த ஞாயிறு தாக்குதலை நடத்தியது யார் என்பது தமக்கு தெரியும் எனவும் நீதிமன்றம் கோரினால் அதனை வெளிப்படுத்த தயார் எனவும் முன்னாள் ஜனாதிபதி மைத்திரிபால சிறிசே&#

1 year ago இலங்கை

இல்லாத பேருந்துக்கு பணத்தை வழங்கிய இளைஞர் : அம்பலமாகிய மோசடி

யாழ்ப்பாணத்தில் இருந்து கொழும்பு செல்வதற்காக இணையத்தளமொன்றின் ஊடாக பேருந்தை முன்பதிவு செய்தவர் பணத்தை இழந்த சம்பவமொன்று இடம்பெற்றுள்ளது.இது குறித்து மேலும் 

1 year ago தாயகம்

இலங்கையர்களுக்கு ஏற்பட்டுள்ள முக்கிய பிரச்சினை : 12 வீதமானோர் முற்றாக பற்களை இழந்துள்ளனர்

இலங்கையில் 12 வீதமான முதியோர் தமது அனைத்து பற்களையும் இழந்துள்ளதாக சுகாதார அமைச்சர் ரமேஸ் பத்திரன தெரிவித்துள்ளார்.எனவே பல் ஆரோக்கியத்தின் முக்கியத்துவத்தை பாட&

1 year ago இலங்கை

ரஷ்யாவை உலுக்கியுள்ள கொடூர சம்பவம் : ஆப்கான் குழு பொறுப்பேற்பு

ரஷ்யாவில் கச்சேரி அரங்கம் ஒன்றில் முன்னெடுக்கப்பட்ட படுபயங்கரத் துப்பாக்கிச் சூடு தாக்குதலில் இதுவரை 60 பேர்கள் கொல்லப்பட்டுள்ளதாகவும், காயமடைந்தோர் எண்ணிக்க

1 year ago உலகம்

உயிர் பயத்தில் ஒளிந்துகொண்ட சுற்றுலாப் பயணிகள்., சஃபாரி வாகனத்தை தாக்கிய யானை

சுற்றுலாப் பயணிகளை ஏற்றிச் சென்ற சஃபாரி வாகனத்தை யானை பலமுறை தூக்கி வீசிய காட்சிகள் வெளியாகியுள்ளன.இதனால் அந்த வாகனத்தில் இருந்தவர்கள் உயிருக்கு பயந்து ஒளிந்த&#

1 year ago பல்சுவை

அணித் தலைவராக கூடுதல் அழுத்தத்தை உணரவில்லை : வெற்றியின் பின்னர் ருதுராஜ்

 தலைமைத்துவ பொறுப்பில் கூடுதல் அழுத்தத்தை உணரவில்லை என சென்னை சூப்பர் கிங்ஸ் அணித்தலைவர் ருதுராஜ் கெய்க்வாட் தெரிவித்துள்ளார்.ஐ.பி.எல் 2024 தொடரில் முதல் போட்டி சே

1 year ago பல்சுவை

நிலவில் நீல் ஆம்ஸ்ட்ராங்கின் கால் தடத்தை கண்டுபிடித்த சந்திரயான்-2

நிலவில் முதன் முதலாக நீல் ஆம்ஸ்ட்ராங் கால் பதித்த இடத்தினை சந்திரயான்-2 ஆர்பிட்டர் வெற்றிகரமாக கண்டுபிடித்துள்ளது.54 ஆண்டுகளுக்கு முன்பு 1969-ம் ஆண்டு ஜூலை மாதம் 20 ஆம் த&#

1 year ago உலகம்

ஜனாதிபதி தேர்தல் ஒக்டோபர் 05 : சஜித் 75 லட்சம் வாக்குகளைப் பெறுவார் கணிப்பு!

ஜனாதிபதி தேர்தல் எதிர்வரும் செப்டம்பர் 28 அல்லது ஒக்டோபர் 05 ஆம் திகதி நடத்தப்படலாம் என அரசியல் வட்டாரங்களில் இருந்து அறியமுடிகின்றது.ஜனாதிபதி தேர்தலே முதலில் நடத

1 year ago இலங்கை

இரு சகோதரிகள் பாலியல் துஸ்பிரயோகம் : புத்தளத்தில் அதிர்ச்சி சம்பவம்

 நாட்டில் பல்வேறு விதமான குற்றச் சம்பவங்கள் பதிவாகியுள்ளன.அதனடிப்படையில்,புத்தளம் கருவலகஸ்வெவ, சாலியவெவ, சிரிசரவத்த பகுதியில் பல வருடங்களாக ஒரே குடும்பத்தைச் 

1 year ago இலங்கை

வெடுக்குநாறிமலையில் கோயில்கள் ஏதும் கிடையாது, தொடர்ந்து கைது செய்வோம் என எச்சரிக்கை

 வெடுக்குநாறி மலையில் கோயில்கள் ஏதும் கிடையாது. வடக்கு மற்றும் கிழக்கில் உள்ள பௌத்த மரபுரிமை இடங்களில் முறையற்ற வகையில் செயற்படுபவர்கள் தொடர்ந்து கைது செய்யப்

1 year ago தாயகம்

இணக்கப்பாடின்றி முடிவடைந்த ரணில் - பசில் பேச்சுவார்த்தை..! : ஜனாதிபதி எடுத்துள்ள முக்கிய முடிவு

ஜனாதிபதி ரணில் விக்ரமசிங்கவிற்கும் ஶ்ரீலங்கா பொதுஜன முன்னணியின் ஸ்தாபகர் பசில் ராஜபக்சவிற்கும் இடையிலான பேச்சுவார்த்தைகள் இணக்கப்பாடின்றி நிறைவடைந்துள்ளத&

1 year ago இலங்கை

இலங்கையர்களின் சீனி பாவனை தொடர்பில் அதிர்ச்சித் தகவலை வெளியிட்ட வைத்தியர்

இலங்கையில் மக்கள் அதிகபடியான சீனியை நுகர்வதால் பல் சொத்தை அதிகரித்துள்ளதாக இலங்கை பல் மருத்துவ சங்கம் எச்சரித்துள்ளது.உலக சுகாதார ஸ்தாபனத்தினால் பரிந்துரைக்

1 year ago இலங்கை

ஐபில் தொடரை தவறவிடும் நான்கு இலங்கை வீரர்கள்

உலக கிரிக்கெட் ரசிகர்களின் மிகப்பெரிய எதிர்பார்ப்புக்கு மத்தியில் 2024ஆம் ஆண்டிற்கான 17ஆவது ஐபிஎல் கிரிக்கெட் தொடரானது இன்று ஆரம்பமாகியுள்ளது.இம்முறை ஐபிஎல் தொடரĬ

1 year ago பல்சுவை

பூகம்பங்கள் போன்று வெடிக்கும் குண்டுகள் : காசாவில் 32 ஆயிரம் பேர் பலி

காசாவில் இஸ்ரேலின் தாக்குதல்கள் தொடரும் நிலையில் கடந்த 24 மணி நேரத்தில் 100க்கும் அதிகமானவர்கள் கொல்லப்பட்டதாக காசா சுகாதார அமைச்சு நேற்று தெரிவித்தது. இதன்மூலம் க

1 year ago உலகம்

இஸ்ரேலின் உக்கிர தாக்குதலுக்கு மத்தியில் காசாவில் அவசர போர் நிறுத்தத்திற்கு அமெரிக்கா புதிய தீர்மானம்

காசாவில் இஸ்ரேலின் உக்கிரத் தாக்குதல்கள் நேற்று (21) 167 ஆவது நாளாகவும் தொடர்ந்ததோடு போர் நிறுத்தப் பேச்சுவார்த்தைகள் முன்னேற்றம் இன்றி நீடிக்கும் சூழலில், அவசர போர்

1 year ago உலகம்

உலகின் மகிழ்ச்சியான நாடுகள் பட்டியலில் பின்லாந்து முதலிடம் : 128-வது இடத்தில் இலங்கை

உலகின் மகிழ்ச்சியான நாடுகள் பட்டியலில் பின்லாந்து, டென்மார்க் ஐஸ்லாந்து ஆகிய நாடுகள் முதல் 3 இடங்களைப் பிடித்துள்ளன.ஐ.நா. ஆதரவுடன் ஆண்டுதோறும் உலகின் மகிழ்ச்சியா

1 year ago இலங்கை

இந்தியா-இலங்கை உறவு! அடுத்தகட்ட நடவடிக்கை குறித்து வெளியான தகவல்

இந்தியாவும் இலங்கையும் பொருளாதார மற்றும் தொழில்நுட்ப ஒத்துழைப்பு ஒப்பந்தத்தின் ஊடாக சுதந்திர வர்த்தக உடன்படிக்கையின் நோக்கத்தை விரிவுபடுத்த முயல்வதாக இலங்க

1 year ago இலங்கை

இலங்கையை ஆக்கிரமிக்க இந்தியா முயற்சி..! தடையாக வந்த சீனா

ஈழத்தமிழர்களின் விடயத்தில் இந்தியா அர்ப்பணிப்புடன் செயற்பட வேண்டும் எனவும் இல்லையேல் அது இந்தியாவிற்கே ஆபத்தாக அமையும் எனவும் ஜனநாயகப் போராளிகள் கட்சியின் ச

1 year ago இலங்கை

இந்திய துணை தூதரகத்தை முற்றுகையிட்ட கடற்றொழிலாளர்கள்: யாழில் பதற்றம்

இந்தியன் இழுவை மடி தொழிலுக்கு எதிர்ப்பு தெரிவித்து யாழ்ப்பாணத்தில் உள்ள இந்திய துணை தூதரகத்தினை யாழ்ப்பாண மாவட்ட கடற்றொழிலாளர்கள் முற்றுகையிட்டுள்ளனர்.குறிĪ

1 year ago தாயகம்

யாழில் 278 ஏக்கர் காணிகளை விடுவித்தார் ரணில்

அதிபர் ரணில் விக்ரமசிங்கவினால் இன்று யாழ்ப்பாணம் வலிகாமம் வடக்கில் இராணுவக் கட்டுப்பாட்டிலுள்ள மக்களின் காணிகள் 278 ஏக்கர் விடுவிக்கப்பட்டது.ஜே- 244 வயாவிளான் கிழக

1 year ago தாயகம்

தமிழர் தாயகங்களில் நினைவேந்தப்பட்ட மாவீரர் தினங்கள்! நீதிமன்றில் கூறப்பட்ட விடயம்

தமிழர் பிரதேசங்களில் தமிழீழ விடுதலைப் புலி உறுப்பினர்களின் நினைவாக இதுவரை கொண்டாடப்பட்ட மாவீரர்களின் “நினைவு தினங்கள்” தொடர்பான முழுமையான விசாரணை அறிக்கையை 

1 year ago தாயகம்

சீமானுக்கு பறிபோனது விவசாயி சின்னம்! கொடுக்கப்பட்டது புதிய சின்னம்

இந்திய நாடாளுமன்ற தேர்தலில் நாம் தமிழர் கட்சிக்கு மைக் சின்னத்தை இந்திய தேர்தல் ஆணையம் ஒதுக்கியுள்ளது.மக்களவை தேர்தல் வாக்குப்பதிவு வரும் ஏப்ரல் 19-ம் திகதி தொடஙĮ

1 year ago உலகம்

இலங்கையின் பொருளாதாரத்தை கட்டியெழுப்ப ஜப்பான் முழுமையான ஆதரவு

இலங்கையின் வீழ்ச்சியடைந்துள்ள பொருளாதாரத்தை மீளக் கட்டியெழுப்பும் அதிபர் ரணில் விக்ரமசிங்கவின் வேலைத்திட்டத்திற்கு ஜப்பானிய அரசாங்கத்தின் முழுமையான ஆதரவை&

1 year ago இலங்கை

14 வயது சிறுமியை தகாத உறவுக்குட்படுத்திய தந்தை! தமிழர் பகுதியில் நடந்த கொடூரம்

வவுனியா, தோணிக்கல் கிராம அலுவலர் பிரிவுக்குட்பட்ட பகுதியில் 14 வயது சிறுமி ஒருவரிடம் தகாத முறையில் நடந்துகொண்டமை தொடர்பில் சிறுமியின் தந்தை கைது செய்யப்பட்டுள்ள

1 year ago தாயகம்

பொதுத் தேர்தலேயே நடத்த வேண்டும் : தீர்மானத்தை வெளியிட்ட ஆளும் தரப்பு

முதலில் ஜனாதிபதி தேர்தலை நடத்தாமல் பொதுத் தேர்தலேயே நடத்த வேண்டும் என ஸ்ரீ லங்கா பொதுஜன பெரமுனவின் நாடாளுமன்ற குழு தீர்மானித்துள்ளதாக தகவல்கள் தெரிவிக்கின்றன.&#

1 year ago இலங்கை

மன்னார் தீவு காற்றாலை மின் உற்பத்தி நிலையம் சுற்றாடல் பேரழிவை ஏற்படுத்தலாம் என எச்சரிக்கை

மன்னார் தீவு காற்றாலை மின் உற்பத்தி நிலையம் சுற்றாடல் பேரழிவை ஏற்படுத்தலாம் என எதிர்க்கட்சித் தலைவர் சஜித் பிரேமதாச எச்சரித்துள்ளார்.பாராளுமன்றில் நேற்று இதன

1 year ago இலங்கை

அரச ஊழியர்களின் சம்பள அதிகரிப்பு தொடர்பில் ஜனாதிபதி அதிரடி அறிவிப்பு..!

எதிர்வரும் சித்திரை புத்தாண்டுக்குள் அரச ஊழியர்களின் வேதனம் 10,000 ரூபாவினால் அதிகரிக்கப்படும் என ஜனாதிபதி ரணில் விக்கிரமசிங்க தெரிவித்துள்ளார்.கேகாலையில் நேற்றை

1 year ago இலங்கை

அஸ்வெசும - ஒதுக்கப்பட்டுள்ள மூன்று மடங்கு நிதி, பயனாளிகள் 14,000 பேரை வலுவூட்ட விசேட வேலைத்திட்டம்

அஸ்வெசும பயனாளிகள் 14,000 பேரை வலுவூட்டுவதற்கான விசேட வேலைத் திட்டத்தை சிறுதோட்ட அபிவிருத்தி அதிகாரசபையுடன் இணைந்து செயற்படுத்தவிருப்பதாக சமூக வலுவூட்டல் இராஜாங்

1 year ago இலங்கை

விமானம் ரத்தானதால் கொரியா செல்லவிருந்த 100 பணியாளர்கள் நிர்க்கதி

இலங்கை வெளிநாட்டு வேலைவாய்ப்புப் பணியகத்தின் தலையீட்டின் பேரில், நூறு பணியாளர்கள் 19 ஆம் திகதி இரவு கொரியாவுக்குச் செல்லவிருந்த நிலையில், விமான நிலையத்தில் ஏற்பட

1 year ago இலங்கை

சாரதிக்கு ஏற்பட்ட திடீர் நோய்; பஸ் கவிழ்ந்து விபத்து! - மாணவர்கள் உட்பட 15 பேர் வைத்தியசாலையில்!

மொனராகலை - வெல்லவாய, தனமல்வில பிரதான வீதியின் வெல்லவாய குமாரதாச சந்தியில் இன்று காலை தனியார் பஸ் ஒன்று வீதியில் கவிழ்ந்து விபத்துக்குள்ளாகி உள்ளது.விபத்து காரணமா

1 year ago இலங்கை

வெடுக்குநாறிமலை நீதிபதிக்கும் உயிர் அச்சுறுத்தல்! அம்பலப்படுத்திய சிறீதரன்

வவுனியா வெடுக்குநாறிமலை ஆதிலிங்கேஸ்வரர் ஆலய சிவராத்திரி தின  நிகழ்வு தொடர்பில் பொலிஸாரால் அராஜகமான முறையில் கைது செய்யப்பட்ட 8 பேரையும் விடுதலை செய்த  வவுனியா&nbs

1 year ago தாயகம்

யாழில் மூன்றாவது நாளாக தொடரும் கடற்றொழிலாளர்களின் உணவு தவிர்ப்பு போராட்டம்...! கண்டுகொள்ளாத தமிழ் எம்.பிகள்...!

யாழில் உணவு தவிர்ப்புப் போராட்டத்தை முன்னெடுத்துள்ள கடற்றொழிலாளர்களில் ஒருவரின் உடல் நிலை தற்போது கவலைக்கிடமாக உள்ளதாகவும் இதுவரை தமது போராட்டத்திற்கு எந்தī

1 year ago தாயகம்

பவித்திரன் கொலை விவகாரத்துடன் தொடர்புபட்ட ஐந்தாவது சந்தேகநபர் அடையாளம்

வட்டுக்கோட்டை - மாவடிப் பகுதியைச் சேர்ந்த தவச்செல்வம் பவித்திரன் என்பவரது கொலை விவகாரத்துடன் தொடர்புபட்ட ஐந்தாவது சந்தேகநபர் நேற்றைய தினம் அடையாளம் காட்டப்பட

1 year ago தாயகம்

துப்பாக்கிச் சூட்டில் பெட்டா மஞ்சுவின் சகா உயிரிழப்பு..! விசேட அதிரடிப்படை வீரரின் உயிருக்கும் ஆபத்து

நாட்டில் பல்வேறு விதமான குற்றச் சம்பவங்கள் பதிவாகியுள்ளன.அதனடிப்படையில்,கம்பஹா - கனேமுல்ல பிரதேசத்தில் பொலிஸ் விசேட அதிரடிப்படையினருடன் இடம்பெற்ற துப்பாக்கி

1 year ago இலங்கை

மும்பை இந்தியன்ஸ் அணியிலிருந்து விலகினார் டில்சான் மதுசங்க

இந்தியன் பிரிமியர் லீக் தொடரின் மும்பை இந்தியன்ஸ் அணியிலிருந்து டில்சான் மதுசங்க விலகியுள்ளார்.இந்த மாத ஆரம்பத்தில் பங்களாதேஷ் அணியுடன் இடம்பெற்ற தொடரின் போத

1 year ago பல்சுவை

ரபா நகர் மீது தாக்குதல் நடத்தினால் பேச்சுவார்த்தையில் பாதகமான விலைவை ஏற்படுத்தும் என எச்சரிக்கை

காசாவில் போர் நிறுத்தம் ஒன்றுக்கான பேச்சுவார்த்தை கட்டார் தலைநகர் டோஹாவில் மூன்றாவது நாளாக நேற்றும் இடம்பெற்றது.இந்தப் பேச்சுவார்த்தைகளுக்கு கட்டார், எகிப்த

1 year ago உலகம்

காசாவில் பட்டினிச் சாவும் அதிகரிப்பு - 32 ஆயிரத்தை நெருங்கும் உயிரிழப்பு

காசாவில் கடுமையான பட்டினி காரணமாக உயிரிழப்பவர்கள் எண்ணிக்கை அதிகரித்து வருவதாக உலக சுகாதார அமைப்பு எச்சரித்திருக்கும் சூழலில் இஸ்ரேலின் தொடர் தாக்குதல்களுகĮ

1 year ago உலகம்

காசாவுக்கு சென்ற உதவி வாகனங்கள் மீது தாக்குதல் : 24 பேர் பலி

காசாவுக்கு சென்ற உதவி வாகனங்கள் மீது இஸ்ரேலியப் படை நேற்று முன்தினம் நடத்திய மற்றொரு தாக்குதலில் மேலும் 24 பேர் கொல்லப்பட்டுள்ளனர்.வடக்கு காசாவின் குவைட் சுற்றுவ

1 year ago உலகம்

வெடுக்குநாறியில் அரங்கேறிய அராஜகம்: கண்டனம் வெளியிட்டுள்ள தமிழீழ அரசாங்கம் |

இந்துக்களின் சிறப்பு மிக்க புனித நாளான மகா சிவராத்திரியன்று வவுனியா மாவட்டத்திலுள்ள வெடுக்குநாறி இந்து ஆலயத்தில் தமிழ்ப் பக்தர்கள் மீது நடந்த தாக்குதல் குறித

1 year ago தாயகம்

அனுர வந்தால் நாடு முன்னேராது: ஜே.வி.பி தரப்பு கூறும் விடயம்

ரணில் விக்ரமசிங்கவை தோற்கடித்து அனுரகுமார திஸாநாயக்க அந்த கதிரையில் அமர்வதால் மட்டும் நாடு முன்னேறாது என தேசிய மக்கள் சக்தியின் நாடாளுமன்ற உறுப்பினர் விஜித ஹே&#

1 year ago இலங்கை

ராஜபக்சக்களின் இரகசிய நகர்வு..! மூடிய அறைக்குள் ஒன்றுகூடப்போகும் பசில்

சிறி லங்கா பொதுஜன பெரமுனவின் தற்போதைய அரசியல் நிலைமைகள் மற்றும் கட்சியின் அடுத்தகட்ட நடவடிக்கைகள் தொடர்பில் 3 கலந்துரையாடல்கள் இடம்பெறவுள்ளதாக தகவல்கள் வெளிய

1 year ago இலங்கை

நெருங்கும் அதிபர் தேர்தல்: புலம்பெயர் தமிழர்களை சந்திக்கவுள்ள அனுர

மக்கள் விடுதலை முன்னணி தலைமையிலான தேசிய மக்கள் சக்தியின் தலைவர் அனுரகுமார திஸாநாயக்க இன்று (20) மாலை கனடாவுக்கு உத்தியோகப்பூர்வ பயணமொன்றை மேற்கொள்ளவுள்ளார்.இதன் Ī

1 year ago இலங்கை

யாழில் கடற்றொழிலாளர்கள் போராட்டம்: துணைத் தூதரகம் முன் பதற்ற சூழ்நிலை

யாழில் இந்திய கடற்றொழிலாளர்களின் அத்துமீறலை எதிர்த்து கடற்றொழிலாளர்கள் குழுவொன்று உண்ணாவிரதப் போராட்டத்தை முன்னெடுத்திருந்த நிலையில் இந்த போராட்டத்திற்கு

1 year ago இலங்கை

இங்கிலாந்தில் பட்டப்பகலில் கடத்திச் செல்லப்பட்ட இளைஞன்!! தமிழர் வாழும் பகுதியில் இடம்பெற்ற அதிர்ச்சிச் சம்பவம்! Video

இங்கிலாந்தில் Bradford என்ற பகுதியில் பட்டப்பகலில் ஒரு இளைஞன் கடத்திச்செல்லப்பட்ட விடயம் பலத்த அதிர்ச்சியை ஏற்படுத்தியுள்ளது. ஒரு சிவப்பு வாகனங்தில் வந்த மூன்று பேர

1 year ago உலகம்

பாகிஸ்தான் நிலக்கரிச் சுரங்கத்தில் வெடி விபத்து : 12 பேர் பலி

பாகிஸ்தானின் நிலக்கரி சுரங்கமொன்றில் ஏற்பட்ட வெடி விபத்தில் 12 பேர் உயிரிழந்துள்ளதாக சர்வதேச ஊடகங்கள் செய்தி வெளியிட்டுள்ளன.பாகிஸ்தானின் தென்மேற்கு மாகாணமான ப&#

1 year ago இலங்கை

ஜப்பானுக்கு அருகில் மூழ்கிய தென் கொரிய சரக்கு கப்பல்! 8 ஊழியர்கள் பலி

தென் கொரியாவைச் சேர்ந்த சரக்கு கப்பல் ஒன்று ஜப்பானிய தீவின் அருகே சென்றபோது கடலில் மூழ்கியுள்ளது.இந்நிலையில், கப்பல் சாயத் தொடங்கியதும் அதில் இருந்த ஊழியர்கள் க

1 year ago உலகம்