கொழும்பின் சில பகுதிகளில் 12 மணித்தியால நீர்வெட்டு!

கொழும்பின் சில பகுதிகளில் 12 மணித்தியால நீர்வெட்டு அமுல்படுத்தப்படவுள்ளதாக தேசிய நீர்வழங்கல் வடிகாலமைப்பு சபை தெரிவித்துள்ளது.எதிர்வரும் சனிக்கிழமை இரவு 10.00 மணி 

1 year ago இலங்கை

நாட்டின் 13 மாவட்டங்களில் கடும் மழை பெய்ய வாய்ப்பு!

இலங்கையை அண்மித்த பகுதிகளில் குறைந்த வளிமண்டலத் தாழ்வு நிலை நீடிப்பதால்  நாட்டின் 13 மாவட்டங்களில் கடும் மழை பெய்யும் என எதிர்வு கூறப்பட்டுள்ளது.வளிமண்டலவியல் த&

1 year ago இலங்கை

புதுக்குடியிருப்பில் இடம்பெற்ற விபத்தில் இரண்டு இளைஞர்கள் பரிதாபமாக பலி!

மட்டக்களப்பு மாவட்டத்தின் காத்தான்குடி பொலிஸ் பிரிவுக்குட்பட்ட புதுக்குடியிருப்பில் இன்று மாலை இடம்பெற்ற விபத்தில் இரண்டு இளைஞர்கள் பரிதாபமாக உயிரிழந்துள்

1 year ago இலங்கை

மொட்டு கட்சியில் இருந்து மகிந்த,கோட்டாபய , பசில் ராஜபக்ச அதிரடியாக நீக்கம்

மொட்டு கட்சியின் ஊடகவியலாளர் சந்திப்பின் போது பின்பக்கத் திரையில் ராஜபக்சாக்களின் முகங்கள் தோன்றுவதை நிறுத்தியிருப்பதை காணமுடிந்தது.இன்றைய தினம் நடைபெற்ற ஊĩ

1 year ago இலங்கை

பாரிய மனித பேரழிவை நோக்கி நகரும் இலங்கை - ஐ.நா கடும் எச்சரிக்கை

இலங்கை மிகப்பெரிய மனித பேரழிவை நோக்கி சென்று கொண்டிருப்பதாக ஐ.நா. மனிதாபிமான விவகார ஒழுங்கிணைப்பு குழுவான 'ரிலீப்வெப்' தெரிவித்துள்ளது.அந்த அமைப்பு தனது அறிக்கைய

1 year ago இலங்கை

ரூபா 250 கோடி மோசடி -கைவிலங்கின்றி அழைத்துச் செல்லப்பட்ட திலினி பிரியமாலி

உலக வர்த்தக மையத்தின் 34வது மாடியில் அலுவலகம் நடத்தி பல கோடி ரூபாய் மோசடி செய்த குற்றச்சாட்டில் கைது செய்யப்பட்டு விளக்கமறியலில் வைக்கப்பட்டுள்ள திலினி பிரியமால

1 year ago இலங்கை

இலங்கையர்களுக்கு அவுஸ்திரேலியா விடுத்துள்ள கடும் எச்சரிக்கை

 அவுஸ்திரேலியாவிற்குள் சட்டவிரோதமான முறையில் பிரவேசிக்க முயற்சிக்கும் இலங்கையர்களுக்கு அவுஸ்திரேலியா எச்சரிக்கை விடுத்துள்ளது.அவுஸ்திரேலியாவின் எல்லைக்

1 year ago இலங்கை

யாழில் கொடூரம் - காணொளிகளை காண்பித்து 7 வயது மகள் வன்புணர்வு..! தந்தை கைது:

 சாவகச்சேரி காவல் பிரிவுக்குட்பட்ட பகுதியில் தந்தையால் 7 வயது மகள் ஒருவர் வன்புணர்வுக்குட்படுத்தப்பட்ட சம்பவமொன்று பதிவாகியுள்ளது.குறித்த சிறுமியின் பேர்த்த

1 year ago இலங்கை

சிவன் வேடமிட்டு நடித்தவர் மேடையிலேயே மயங்கி சரிந்து மரணம் - கண்ணீரில் மூழ்கிய பார்வையாளர்கள்

உத்தர பிரதேச மாநிலத்தில் சிவன் வேடமிட்டு நடித்த நபர் ஒருவர், மேடையிலேயே உயிரிழந்த சம்பவம் அப்பகுதி மக்களை சோகத்தில் ஆழ்த்தியுள்ளது.உத்தர பிரதேச மாநிலம், ஜான்பூர

1 year ago உலகம்

அரசாங்கத்தின் வரித் திருத்தம் பேரழிவை ஏற்படுத்தும்..! வெளியான எச்சரிக்கை

அரசாங்கத்தின் அண்மைய வரித் திருத்தம் பொதுமக்களுடன் கலந்தாலோசிக்காமல் செயல்படுத்தப்பட்டால், அது பின்னடைவை சந்திப்பது மாத்திரமல்லாமல், பேரழிவு சூழ்நிலைகளை ஏறĮ

1 year ago இலங்கை

விடுதலைப் புலிகளின் தலைவர் போல் நடந்துகொள்ளாதீர்கள்..! ரணில் அறிவுரை

பொது மக்கள் தாங்கள் மேற்கொள்ளும் போராட்டங்களின் போது குழந்தைகளை அழைத்துச் செல்ல வேண்டாம் என அதிபர் ரணில் விக்ரமசிங்க தெரிவித்துள்ளார்.நேற்றைய தினம் அதிபர் செய&#

1 year ago இலங்கை

உடனடியாக கைது செய்யுங்கள் - சற்று முன்னர் சனத் நிஷாந்த தொடர்பில் பிறப்பிக்கப்பட்ட அதிரடி உத்தரவு!

சிறிலங்கா பொதுஜன பெரமுன கட்சியை சேர்ந்த நாடாளுமன்ற உறுப்பினரை உடனடியாக கைது செய்யுமாறு உத்தரவு பிறப்பிக்கப்பட்டுள்ளது.கொழும்பு மேன்முறையீட்டு நீதிமன்றம், கா

1 year ago இலங்கை

கடுமையான விளைவுகளை சந்திக்க நேரிடும் என ரஷ்யாவுக்கு எச்சரிக்கை!

நேட்டோ கூட்டு நாடுகளின் மீது தாக்குதல் மேற்கொண்டால் கடுமையான விளைவுகளை சந்திக்க நேரிடும் என ரஷ்யாவுக்கு எச்சரிக்கை விடுக்கப்பட்டுள்ளது.கடந்த சில தினங்களாக ரஷ

1 year ago இலங்கை

பூமிக்கு ஆபத்தாக கருதப்பட்ட விண்கல் வெற்றிகரமாக திசை திருப்பப்பட்டது!

 பூமிக்கு வெளியே அண்டவெளியில் சுற்றித்திரியும் விண்கல் மீது, விண்கலத்தை மோதி, திசை திருப்பும் முயற்சியில், நாசா வெற்றி கண்டுள்ளது.பூமியிலிருந்து 68 லட்சம் மைல்கள்

1 year ago உலகம்

முக்கொலையுடன் தொடர்புடைய பிரதான சந்தேக நபர் அடையாளம் : உதவிகோரும் பொலிஸார்

மினுவாங்கொடை – கமன்கெதர பகுதியில் கடந்த ஆறாம் திகதி இடம்பெற்ற முக்கொலையுடன் தொடர்புடைய பிரதான சந்தேக நபர் அடையாளம் காணப்பட்டுள்ளார்.பிரதான சந்தேக நபர் அடையாளம&#

1 year ago இலங்கை

ரணில் கொடுத்த பதவியை உடனடியாக நிராகரித்த சந்திரிகா..!

உணவு பாதுகாப்பு மற்றும் போஷாக்கு தேசிய கூட்டுப் பொறிமுறையின் சிரேஷ்ட ஆலோசகராக முன்னாள் அதிபர் சந்திரிகா பண்டாரநாயக்க குமாரதுங்கவை நியமிக்க அதிபர் ரணில் விக்ர

1 year ago இலங்கை

''என் மகனை திருத்தி தாருங்கள்..!'' யாழில் காவல்துறையினரிடம் கெஞ்சிய தாய்

தாவடி தெற்கு பகுதியில் நீண்ட காலமாக கேரோயின் வியாபாரத்தில் ஈடுபட்டு வந்த நபர் ஒருவர் கைது செய்யப்பட்டுள்ளார்.கைது செய்யப்பட்ட குறித்த நபரிடம் இருந்து 80 மில்லி கĬ

1 year ago இலங்கை

வடமராட்சியில் பாரிய கொள்ளை -பெருமளவு நகைகளுடன் இருவர் கைது

வல்வெட்டித்துறை காவல்துறை பிரிவில் தொடர்ந்து பல வீடுகளில் திருட்டில் ஈடுபட்டு வந்த  இருவர் கைது செய்யப்பட்டுள்ளனர். சந்தேக நபர்களிடமிருந்து 11 லட்சம் ரூபாய் பெற&

1 year ago இலங்கை

அதிஷ்டலாப சீட்டிழுப்பில் வெற்றிபெற 20 வருட ஆராய்ச்சி - இறுதியில் தாத்தாவுக்கு அடித்த அதிஷ்டம்

 அமெரிக்காவில் 20 ஆண்டுகளாக அதிஷ்ட இலாப சீட்டுக்களில் வெற்றி எண்களை ஆராய்ந்து ஜாக்பாட் அடித்திருக்கிறார் 77 வயதான தாத்தா ஒருவர். இது பலரையும் ஆச்சரியத்தில் ஆழ்த்தĬ

1 year ago இலங்கை

கனடாவில் வாழும் இலங்கை தமிழ்பெண் தொடர்பில் வெளியான தகவல்

 கனடாவில் உள்ள பாடசாலை வாரியம் அறங்காவலர் பதவிக்கான மறு தேர்தலில் இலங்கையை பூர்வீகமாக கொண்ட தமிழ் பெண் ஒருவரும் போட்டியிடுகின்றார்.இந்த நிலையில் கனடாவை சேர்ந்

1 year ago உலகம்

அஸாத் சாலியின் எஜமானியே திலினி பிரியமாலி - முன்னாள் இராணுவ அதிகாரி பரபரப்பு தகவல்

பல பில்லியன் நிதி மோசடி குற்றச்சாட்டில் கைது செய்யப்பட்டுள்ள திலினி பிரியமாலி என்ற பெண் மேல் மாகாண முன்னாள் ஆளுநர் அஸாத் சாலியின் எஜமானி என முன்னாள் இராணுவ அதிகா

1 year ago இலங்கை

தமிழர் பகுதியில் அரங்கேறும் கொடுமை - மாணவியை பாலியல் வன்புணர்வுக்குட்படுத்த முயன்ற அதிபர்

உயர்தரத்தில் கல்விகற்கும் மாணவியை பாலியல் வன்புணர்வுக்குட்படுத்த முயன்றதாக தெரிவித்து பாடசாலை அதிபர் ஒருவர் கைது செய்யப்பட்டுள்ளார். இந்த தகவலை மட்டக்களப்பĬ

1 year ago இலங்கை

நஷ்ட ஈட்டை கொடுத்து காணாமல் ஆக்கப்பட்டவர்களின் உறவுகளை ஏமாற்ற முயற்சிக்கும் அரசாங்கம்..!

காணாமல் ஆக்கப்பட்டவர்களுக்கான நஷ்ட ஈட்டை 2 இலட்ச ரூபாயாக அதிகரிப்பது என்பது உறவுகளை ஏமாற்றும் செயல் என ஈ.பி.ஆர்.எல்.எப் கட்சியின் தலைவரும் முன்னாள் நாடாளுமன்ற உறு

1 year ago இலங்கை

யாழில் இளைஞன் மீது கொலைவெறி வாள்வெட்டு தாக்குதல்..!

மானிப்பாய் காவல்துறை பிரிவுக்குட்பட்ட நவாலி வடக்கு பகுதியில் நேற்று இரவு இளைஞர் ஒருவர் மீது வாள்வெட்டுத் தாக்குதல் நடத்தப்பட்டுள்ளது.வீடொன்றின் முன்னால் நின

1 year ago இலங்கை

8 ஃபிலிம்ஃபேர் விருதுகளை வென்று அசத்திய சூரரைப் போற்று!

சூர்யா நடிப்பில் 2020 ஆம் ஆண்டு வெளியான சூரரைப் போற்று திரைப்படம் 8 ஃபிலிம்ஃபேர் விருதுகளை வென்று அசத்தியுள்ளது.தமிழ் சினிமாவில் முன்னணி நடிகராக வலம் வருபவர் நடிகர் &

1 year ago சினிமா

சினிமாவில் என்ட்ரி கொடுக்கும் டோனி!

இந்திய அணியின் முன்னாள் கேப்டன் மகேந்திர சிங் டோனி தற்போது திரைப்பட உலகில் நுழைவதற்கான ஆயத்தங்களை மேற்கொண்டு வருகிறார். பல தொழில்களில் பிசியாக இருக்கும் இவர் ‘த

1 year ago சினிமா

மலேசிய நாடாளுமன்றம் முன்கூட்டியே கலைக்கப்படுவதாக பிரதமர் அறிவிப்பு!

மலேசிய நாடாளுமன்றம் முன்கூட்டியே கலைக்கப்படுவதாக பிரதமர் சாப்ரி யாகூப் அறிவித்துள்ளார்.இதனால், நாடாளுமன்றத்தின் ஆயுள் காலம் முடிவதற்கு 6 மாதங்களுக்கு முன்னரே &#

1 year ago உலகம்

வெனிசுவேலாவில் நிலச்சரிவு-பலி எண்ணிக்கை 36 ஆக உயர்வு!

வெனிசுவேலாவின் லாஸ் டெஜெரியாஸ் நகரில் நிலச்சரிவு காரணமாக வீடுகள் இடிந்து விழுந்ததில் உயிரிழந்தவர்களின் எண்ணிக்கை 36ஆக உயர்ந்துள்ளது. மேலும் 56 பேர் காணாமல் போயுளĮ

1 year ago உலகம்

சாரதி அனுமதிப்பத்திரம் பெறுவதற்கான கட்டணம் தொடர்பில் புதிய வர்த்தமானி!

சாரதி அனுமதிப்பத்திரம் பெறுவதற்கான கட்டணத்தை திருத்தியமைத்து புதிய வர்த்தமானி அறிவித்தல் வெளியிடப்பட்டுள்ளது.இது தொடர்பான வர்த்தமானி அறிவித்தலை போக்குவரத்

1 year ago இலங்கை

சிறுமியை வன்புணர்வுக்கு உட்படுத்திய குற்றச்சாட்டில் வயோதிபருக்கு விளக்கமறியல்!

பதின்ம வயதுச் சிறுமியை வன்புணர்வுக்கு  உட்படுத்திய குற்றச்சாட்டில் கைது செய்யப்பட்ட வயோதிபரின் விளக்கமறியலை நீடித்து யாழ்ப்பாணம் நீதிவான் நீதிமன்றம் நேற்று

1 year ago இலங்கை

இலங்கை அதிகாரிகளுக்கு இலஞ்சம் வழங்கியதாக இரண்டு அவுஸ்ரேலியர்கள் மீது குற்றச்சாட்டு!

பல மில்லியன் டொலர் பெறுமதியான உட்கட்டமைப்பு ஒப்பந்தங்களை பெற்றுக்கொள்வதற்காக இலங்கை அதிகாரிகளுக்கு இலஞ்சம் வழங்கியதாக இரண்டு அவுஸ்ரேலியர்கள் மீது குற்றம் சĬ

1 year ago இலங்கை

வெளிநாட்டு வேலை வாய்ப்பு முகவராக தன்னை இனங்காட்டி பண மோசடி செய்த பெண்!

வெளிநாட்டு வேலை வாய்ப்பு முகவராக தன்னை இனங்காட்டி வர்த்தகர்கள் உட்பட பல தரப்பினரை ஏமாற்றி இலட்சக்கணக்கான ரூபா பணத்தை மோசடி செய்தார் எனக் கூறப்பட்டு கைது செய்யப&

1 year ago இலங்கை

ஹெரோயின் போதைப்பொருளை வைத்திருந்த சந்தேக நபர் விளக்கமறியலில்!

ஹெரோயின் போதைப்பொருளை தம்வசம் வைத்திருந்த சந்தேக நபரை எதிர்வரும் ஒக்டோபர் மாதம் 21 ஆம் திகதி வரை விளக்கமறியலில் வைக்குமாறு கல்முனை நீதிவான் நீதிமன்று உத்தரவிட்ட

1 year ago இலங்கை

நுவரெலியா பாடசாலை மாணவர்களுக்கு திடீர் சுகயீனம்!

நுவரெலியா கல்வி வலயத்திற்குட்பட்ட கொட்டகலை – பத்தனை தமிழ் வித்தியாலயத்தில் கல்வி பயிலும் மாணவர்களில் சுமார் 42 பேர் திடீர் சுகயீனம் காரணமாக கொட்டகலை வைத்தியசாலை

1 year ago இலங்கை

போராட்டங்களின் போது குழந்தைகளை கேடயமாக பயன்படுத்த வேண்டாம் என கோரிக்கை!

போராட்டங்களின் போது குழந்தைகளை கேடயமாக பயன்படுத்த வேண்டாம் என பொதுமக்களிடம் கோரிக்கை விடுக்கப்பட்டுள்ளது.தேசிய சிறுவர் பாதுகாப்பு அதிகார சபையின் தலைவர் கலாந

1 year ago இலங்கை

எனது மகன் எனக்கு வேண்டாம் என கடிதம் எழுதி பொலிஸாரிடம் ஒப்படைத்த தாய்-சுன்னாகத்தில் சம்பவம்!

“எனது மகன் எனக்கு வேண்டாம்” என தாயாரால் கடிதம் எழுதி பொலிசாரிடம் ஒப்படைக்கப்பட்ட மகன் நீதிமன்ற உத்தரவில் அரச சான்று பெற்ற அச்சுவேலி நன்னடத்தை பாடசாலையில் அனுமத&

1 year ago இலங்கை

வவுனியாவில் பெய்த கடும் மழையினால் மக்களின் இயல்பு வாழ்க்கை பாதிப்பு!

வவுனியாவில் நேற்று (திங்கட்கிழமை) பெய்த கடும் மழையினால் மக்களின் இயல்பு வாழ்க்கை பாதிக்கப்படுள்ளது.இதனால் தாழ்நிலப்பகுதிகளில் வெள்ளநீர் சூழ்ந்துள்ளதுடன் சில 

1 year ago இலங்கை

உக்ரைன் தலைநகரில் பல குண்டுவெடிப்புகள்!

உக்ரைன் தலைநகர் மத்திய மாவட்டத்தில் பல குண்டுவெடிப்புகள் நடந்ததாக கீவ் மேயர் விட்டலி கிளிட்ச்கோ தெரிவித்துள்ளார்.மத்திய கிவ்வில் உள்ள ஹ்ருஷெவ்ஸ்கி நினைவுச்ச

1 year ago உலகம்

இலங்கையின் ஜனாதிபதி யார் என்பதனை மறந்த மகிந்தவினால் ஏற்பட்ட பரபரப்பு

அரசாங்கமும் ஜனாதிபதியும்  முன்னெடுத்துச் செல்லும் வேலைத்திட்டத்திற்கு ஆதரவளிப்பதாக முன்னாள் ஜனாதிபதி மகிந்த ராஜபக்ச தெரிவித்திருந்த போது அவர் ஜனாதிபதி யார்

1 year ago இலங்கை

மிஹிந்தல விஹாராதிபதியை கொல்ல சதி

தம்மை கொல்வதற்கான சதித்திட்டம் முன்னெடுக்கப்பட்டு வருவதாக மிஹிந்தல ரஜமஹா விகாரையின் பீடாதிபதி பூஜ்ய வலஹங்குனவே தம்மரத்ன தேரர் தெரிவித்துள்ளார்.ஊழல் அரசியல்ī

1 year ago இலங்கை

காலி முகத்திடலில் கைது செய்யப்பட்ட நால்வர் தொடர்பில் வெளியான தகவல்

காலி முகத்திடலில் இடம்பெற்ற போராட்டத்தில் கைது செய்யப்பட்ட நால்வரும் இன்று (10) நீதிமன்றத்தில் முன்னிலைப்படுத்தப்படவுள்ளனர்.பல்வேறு கோரிக்கைகளை முன்வைத்து நேற&#

1 year ago இலங்கை

இலங்கை இராணுவத்திற்கு உடனடி பயணத்தடை - கனடா எடுத்துள்ள முதல் நடவடிக்கை

 ஐக்கிய நாடுகள் மனித உரிமைகள் பேரவையில் கடந்த வியாழன் அன்று நிறைவேற்றப்பட்ட இலங்கை தொடர்பான தீர்மானம் உறுப்பு நாடுகளினால் இலங்கை இராணுவ வீரர்களுக்கு உடனடி பயண

1 year ago இலங்கை

போராட்டத்தில் ஈடுபட்ட 200 பேரை காணவில்லை - காவல்துறை வெளியிட்ட தகவல்

கடந்த மே மாதம் 9ஆம் திகதி இடம்பெற்ற வன்முறைச் சம்பவங்கள் மற்றும் அதனைச் சூழவுள்ள நாட்களுடன் தொடர்புடைய இருநூறுக்கும் மேற்பட்ட சந்தேக நபர்கள் தொடர்பில் தகவல் இல்

1 year ago இலங்கை

கறுப்பு பட்டியலில் இலங்கை- ஐ.நா அதிரடி முடிவு

மனித உரிமை மீறல்களுக்காக ஐக்கிய நாடுகள் சபை 42 நாடுகளை கறுப்புப் பட்டியலில் சேர்த்துள்ளதுடன் அந்த நாடுகளில் ஒன்றாக இலங்கையும் பெயரிடப்பட்டுள்ளது.ஐக்கிய நாடுகள்

1 year ago இலங்கை

கொழும்பில் பில்லியன் கணக்கான பணம் மோசடி செய்த பெண்! பின்னணியில் வெளியான பகீர் தகவல்

கொழும்பில் நிதி நிறுவனமொன்றில் பல கோடி ரூபா பணம் மோசடி செய்ததாகக் கூறப்படும் பெண் தொழிலதிபர் ஷங்கிரிலா விடுதியில் உள்ள சொகுசு வீட்டில் 1 1/2 வருடங்களாகப் பதிவு செய்&#

1 year ago இலங்கை

யாழில் மீனவர்களுக்கு அடித்த அதிர்ஷ்டம்..! ஒரே நாளில் லட்சாதிபதியான மீனவர்கள்

யாழ்ப்பாணம் பருத்தித்துறை மீனவர்களுக்கு நேற்றைய தினம் ஞாயிற்றுக்கிழமை அதிஷ்டம் அடித்துள்ளது.அதாவது நேற்று கடலுக்கு சென்ற பருத்தித்துறை மீனவர்களால் 14 சுறா மீன&#

1 year ago இலங்கை

பாகிஸ்தானின் முன்னாள் பிரதமர் இம்ரான் கான் எப்போது வேண்டுமானாலும் கைதாகலாமென தகவல்!

பாகிஸ்தானின் முன்னாள் பிரதமர் இம்ரான் கான் எப்போது வேண்டுமானாலும் கைதாகலாமென தகவல் வெளியாகியுள்ளது.கட்சிக்கு சட்டவிரோதமாக வெளிநாட்டு நிதி பெற்ற வழக்கில் இம்

1 year ago உலகம்

நாட்டில் எரிபொருள் தட்டுப்பாடு ஏற்படாது-எரிசக்தி அமைச்சர்!

சபுகஸ்கந்த சுத்திகரிப்பு நிலையம் மூடப்பட்டாலும் நாட்டில் எரிபொருள் தட்டுப்பாடு ஏற்படாது என மின்சக்தி மற்றும் எரிசக்தி அமைச்சர் காஞ்சன விஜேசேகர தெரிவித்துள்ī

1 year ago இலங்கை

மத வழிபாட்டுத் தலங்களுக்கான மின் கட்டணத்தில் சலுகை!

மத வழிபாட்டுத் தலங்களுக்கான மின் கட்டணத்தில் சலுகை வழங்கப்பட்டுள்ளது.இலங்கை பொது பயன்பாடுகள் ஆணைக்குழுவின் தலைவர் இந்த விடயத்தினைத் தெரிவித்துள்ளார்.இதற்கமĭ

1 year ago இலங்கை

ரணில் விக்ரமசிங்க தற்போது செல்கின்ற பாதை சரியானது-மஹிந்த ராஜபக்ஷ!

ஜனாதிபதி ரணில் விக்ரமசிங்க தற்போது செல்கின்ற பாதை சரியானது என முன்னாள் ஜனாதிபதி மஹிந்த ராஜபக்ஷ தெரிவித்துள்ளார்.“ஒன்றாக எழுவோம் – களுத்துறையிலிருந்து ஆரம்பிப

1 year ago இலங்கை

இன்று முதல் மீண்டும் ரஷ்யாவின் ஏரோஃப்ளோட் விமான சேவை!

ரஷ்யாவின் ஏரோஃப்ளோட் விமான சேவை இன்று (ஞாயிற்றுக்கிழமை) முதல் மீண்டும் தனது சேவையை ஆரம்பித்துள்ளதாக இலங்கைக்கான ரஷ்ய தூதுவர் தெரிவித்துள்ளார்.இதற்கமைய வியாழன் &

1 year ago இலங்கை

வல்லிபுர ஆழ்வார் தேர்த்திருவிழாவில் 15 தங்கப்பவுண் நகை திருட்டு!

வடமராட்சி வல்லிபுர ஆழ்வார் ஆலய தேர்த்திருவிழாவில் பங்கேற்ற அடியவர்களிடம் 15 தங்கப் பவுண் நகைகள் திருடப்பட்டுள்ளன என்று பருத்தித்துறை பொலிஸார் தெரிவித்துள்ளனர

1 year ago இலங்கை

இலங்கையில் அதிகரிக்கும் வாய் புற்றுநோய்: வெளியான அதிர்ச்சி தகவல்

நாட்டில் பதிவாகியுள்ள வாய் புற்றுநோய் நோயாளர்களில் 70 சதவீதமானவர்கள் ஆண்கள் என இலங்கை தேசிய பல் வைத்தியசாலையின் பணிப்பாளர் அஜித் தன்தநாராயண தெரிவித்துள்ளார். இ&#

1 year ago இலங்கை

வரலாற்று சிறப்பு மிக்க துன்னாலை வல்லிபுர ஆழ்வார் ஆலய தேர்த்திருவிழா (photos)

வரலாற்று சிறப்பு மிக்க துன்னாலை வல்லிபுர ஆழ்வார் ஆலய தேர்த்திருவிழா இன்று (08.10.2022) நடைபெற்றுள்ளது.வல்லிபுர ஆழ்வார் ஆலய வருடாந்த மகோற்சவ திருவிழா கடந்த 24ஆம் திகதி கொடிய

1 year ago இலங்கை

கிரிமியாவுக்கும் ரஷ்யாவுக்கும் இடையிலான இணைப்பு பாலத்தில் பாரிய தீ விபத்து

ரஷ்யாவையும் கிரிமியா தீபகற்பத்தையும் இணைக்கும் பாலத்தில் பாரிய தீவிபத்து ஏற்பட்டுள்ளதாக அறிவிக்கப்பட்டுள்ளது.2014 இல் கிரிமியாவை ரஷ்யா  உக்ரைனிலிருந்து கைப்பற

1 year ago உலகம்

தமிழர் பகுதியில் அதிகரிக்கும் குற்றச்செயல்கள்

வட்டுக்கோட்டை பொலிஸ் பிரிவில் அண்மைக் காலமாக திருட்டுச் சம்பவங்கள் அதிகரித்துள்ளதாக தெரிவிக்கப்படுகின்றது. வீடு உடைத்து நகை, பணம் திருட்டு, மோட்டார் சைக்கிள் 

1 year ago இலங்கை

திலினி பிரியமாலியுடன் மஹிந்தவின் மனைவிக்கு தொடர்பா? – முன்னாள் ஜனாதிபதி அலுவலகம் விளக்கம்

 நிதி மேசடி வழக்கில் விளக்கமறியலில் வைக்கப்பட்டுள்ள திக்கோ குழும தனியார் நிறுவனத்தின் உரிமையாளர் திலினி பிரியமாலியுடன் முன்னாள் ஜனாதிபதி மற்றும் அவரது குடுமĮ

1 year ago இலங்கை

ஓமந்தையில் இலங்கைக்கே உரித்தான அரியவகை அரணை இனம்!

வவுனியா, ஓமந்தை, அரச வீட்டுத் திட்ட பகுதியில் இலங்கைக்கே உரித்தான அரிய வகை அரணை இனம் ஒன்று அவதானிக்கப்பட்டுள்ளது.ஓமந்தை அரச வீட்டுத் திட்டப் பகுதியில் உள்ள தொழிறĮ

1 year ago இலங்கை

வெள்ளை வாகன கடத்தல் சந்தேக நபர் அதே வாகனத்தில் கடத்தல்..! கொழும்பில் பரபரப்பு

சர்ச்சைக்குரிய வெள்ளை வாகன வழக்கின் அரசாங்கத்தின் இரண்டாவது சாட்சியாளரான அத்துல சஞ்சீவ மதநாயக்க வெள்ளை வாகனத்தில் கடத்தப்பட்டமை பரபரப்பை ஏற்படுத்தியுள்ளது.Ĩ

1 year ago இலங்கை

1200 கோடி ரூபா போதைப்பொருளுடன் இலங்கை வந்த கப்பல்! பரபரப்பு பின்னணி

சுமார் 200 கிலோ ஹெரோயினுடன் ஈரானிய மீன்பிடிக் கப்பல் ஒன்று, இந்திய போதைப்பொருள் கட்டுப்பாட்டுப் பணியகம் மற்றும் இந்திய கடற்படையின் கூட்டு நடவடிக்கையில் கைப்பற்றப

1 year ago இலங்கை

அத்தியாவசிய பொருட்களின் விலையை குறைத்த லங்கா சதொச!

லங்கா சதொச நிறுவனம் ஆறு அத்தியாவசிய நுகர்வுப் பொருட்களின் விலையை இன்று முதல் அமுலாகும் வகையில் குறைத்துள்ளது.இதற்கமைய ஒரு கிலோகிராம் உள்ளூர் உருளைக்கிழங்கின் &#

1 year ago இலங்கை

மின்வெட்டு தொடர்பிலான முக்கிய அறிவிப்பு!

நாட்டில் நாளை (சனிக்கிழமை) மற்றும் நாளை மறுதினம் மின்வெட்டு அமுல்படுத்தப்படும் நேரம் குறித்த அறிவிப்பு வெளியாகியுள்ளது.இதன்படி குறித்த நாட்களில் நாளொன்றுக்கு 2

1 year ago இலங்கை

புலமைப்பரிசில்,உயர்தரப் பரீட்சை ஒத்திவைப்பு!

நடப்பு ஆண்டுக்கான ஐந்தாம் தர புலமைப்பரிசில் பரீட்சை மற்றும் ஆண்டுக்கான கல்விப் பொதுத் தராதர உயர்தரப் பரீட்சை ஆகியவை ஒத்திவைக்கப்பட்டுள்ளது.இந்த அறிவிப்பினை இ

1 year ago இலங்கை

''மோதவிட்டு குளிர் காய வேண்டாம் - சீன அரசாங்கத்தை வேண்டுகிறோம்'' – யாழ்.பல்கலைகழக மாணவர் ஒன்றியம்

வடபகுதி  மீனவ சமூகங்களிடையே அட்டைப் பண்ணை என்ற போர்வையில் பிரிவுகளை ஏற்படுத்தி மோதவிடும் செயற்பாட்டை சீனா மேற்கொள்வதாக அறியக் கிடைக்கும் நிலையில் அதனை நிறுத்

1 year ago இலங்கை

யாழில் 13 வயதுச் சிறுமியை வன்புணர்வுக்குட்படுத்திய 73 வயது வயோதிபர் கைது!

 யாழில் 13 வயதுச் சிறுமியை வன்புணர்வுக்கு உள்படுத்திய குற்றச்சாட்டில் வயோதிபர் ஒருவர் கோப்பாய் பொலிஸாரினால் கைது செய்யப்பட்டுள்ளார்.கோப்பாய் பொலிஸ் பிரிவில் இ

1 year ago இலங்கை

ஹரின், கெஹெலிய, அத்தாவுல்லா உள்ளிட்டவர்கள் வசிக்கும் வீடுகளின் பல இலட்சம் ரூபாய்

நாடாளுமன்ற உறுப்பினர் என்ற வகையில், தமது சிறப்புரிமை மீறப்பட்டுள்ளதாக தயாசிறி ஜயசேகர நாடாளுமன்றத்தில் இன்று(வெள்ளிக்கிழமை) முறைப்பாடு செய்துள்ளார்.தான் வசிக்

1 year ago இலங்கை

கொதிநீரில் வீழ்ந்து உயிரிழந்த சிறைக் கைதி!

அங்குனுகொலபெலஸ்ஸ சிறைச்சாலையில் கொதிநீரில் வீழ்ந்து கைதி ஒருவர் உயிரிழந்துள்ளதாக காவல் துறை ஊடகப்பிரிவு தெரிவித்துள்ளது.இந்த சம்பவம் நேற்று (07) மாலையில் இடம்பெ

1 year ago இலங்கை

13 நாட்களாக காத்திருக்கும் எண்ணெய் கப்பல்..! அதிர்ச்சியடைய வைக்கும் ஒரு நாளைக்கான தாமத கட்டணம்

கடந்த 23ஆம் திகதி இலங்கை கடற்பரப்பிற்கு வந்த கச்சா எண்ணெய் கப்பலொன்று 13 நாட்களாக கடலில் நிறுத்தப்பட்டுள்ளதாகவும்,தாமதக் கட்டணமாக நாளொன்றுக்கு ஒரு இலட்சத்து ஐம்பĪ

1 year ago இலங்கை

ரயிலில் பயணம் செய்த மன்னார் தம்பதிக்கு ஏற்பட்ட நிலை

வாளுடன் ரயிலில் ஏறிய இரு கொள்ளையர்கள் பெண்ணின் தங்க நகை மற்றும் 2 இலட்சம் ரூபா பணப்பையை அறுத்துச் சென்றுள்ளதாக காவல்துறையினர் தெரிவித்தனர்.இன்று (6) அதிகாலை 4.30 மணியளī

1 year ago இலங்கை

GSP+ சலுகையை இடைநிறுத்த தீர்மானம் - ரணில் அரசுக்கு மற்றுமொரு நெருக்கடி

தற்போது பொருளாதர நெருக்கடியில் சிக்கி தவித்துவரும் இலங்கைக்கு ஆடை ஏற்றுமதி மூலம் கிடைக்கும் வருமானம் ஓரளவு ஆறுதலைத் தருகிறது.இதற்கு முக்கிய காரணம் ஐரோப்பிய ஒன&#

1 year ago இலங்கை

நெருக்கடியால் திணறும் பிரித்தானியா..! திடீர் மின்வெட்டுக்கள் ஏற்படலாம் என எச்சரிக்கை

 பிரித்தானிய குடும்பங்கள் இந்த குளிர்காலத்தில் ஒரே நேரத்தில் 3 மணிநேரம் வரை மின்சாரத்தை இழக்க நேரிடும் என்று தேசிய கிரிட் எச்சரித்துள்ளது.இது ஒரு "சாத்தியமற்ற" சூ

1 year ago உலகம்

வடக்கில் களமிறங்கும் அம்மான் படையணி..! அதிரடி காய் நகர்த்தலின் பின்னணி...

தமிழர் ஐக்கிய சுதந்திர முன்னணியினால் உருவாக்கப்பட்ட அம்மான் படையணி என்ற இளைஞர் படையானது எமது சமூகத்தை சீர்படுத்துவதற்கான படையணி என அக் கட்சியின் உப தலைவரும் அம&

1 year ago இலங்கை

தெல்லிப்பழையில் மின்னல் தாக்கி இளைஞர் பலி-இழப்பீட்டுத் தொகையினை பெற்றுக்கொடுக்க நடவடிக்கை!

தெல்லிப்பழையில் மின்னல் தாக்கி உயிரிழந்த இளைஞருக்குரிய இழப்பீட்டுத் தொகையினை பெற்றுக்கொடுக்க நடவடிக்கை எடுக்கப்பட்டுள்ளது.மின்னல் தாக்கத்தினால் உயிரிழந்த&

1 year ago இலங்கை

பிரித்தானியாவில் தங்கள் தலைமுறையின் எதிர்காலத்தைப் எண்ணி அஞ்சும் இளைஞர்கள்!

பிரித்தானியாவில் உள்ள மூன்றில் இரண்டு பங்கு இளைஞர்கள் தங்கள் தலைமுறையின் எதிர்காலத்தைப் எண்ணி அஞ்சுவதாக ஒரு ஆய்வு கண்டறிந்துள்ளது.16 முதல் 25 வயதுடையவர்களில் கிடĮ

1 year ago உலகம்

ரஷ்யாவால் புதிதாக இணைக்கப்பட்ட நான்கு பிராந்தியங்களை அபிவிருத்தி செய்வதாக புடின் உறுதி!

ரஷ்யாவால் புதிதாக இணைக்கப்பட்ட நான்கு பிராந்தியங்களை அமைதியாக அபிவிருத்தி செய்வதாக, ரஷ்ய ஜனாதிபதி விளாடிமிர் புடின் உறுதியளித்துள்ளார்.ரஷ்ய ஆசிரியர் தினத்தி

1 year ago உலகம்

கல்முனையில் கடலுக்கு சென்ற மீனவர்களை பத்து நாட்களாக காணவில்லை-மீனவ சங்கம் தெரிவிப்பு!

கல்முனையில் கடலுக்கு சென்ற மீனவர்களை பத்து நாட்களாக காணவில்லை என கல்முனை மீனவ சங்கம் தெரிவித்துள்ளது.கடலுக்கு சென்று காணாமல் போன மீனவர்களின் குடும்பத்திற்கு த&#

1 year ago இலங்கை

புகையிரத்துடன் மோதி ஒருவர் பலி-யாழில் சம்பவம்!

யாழ்ப்பாணம் – நீராவியடி பிள்ளையார் பகுதியில் புகையிரத்துடன் மோதுண்டதில் ஒருவர் சம்பவ இடத்திலேயே உயிரிழந்துள்ளார்.இன்று (வியாழக்கிழமை) அதிகாலை 4.30 மணியளவில் கொழுī

1 year ago இலங்கை

பால் தேநீர் விலை குறைப்பு!

பால் தேநீர் மற்றும் தேநீரின் விலைகளை குறைக்க தீர்மானித்துள்ளதாக அகில இலங்கை சிற்றுண்டிச்சாலை உரிமையாளர்கள் சங்கம் தெரிவித்துள்ளது.அதன்படி பால் தேநீரின் விலை

1 year ago இலங்கை

சாணக்கின் சுமந்திரன் உயிருக்கு அச்சுறுத்தல்!

தனக்கும், சாணக்கியனது உயிருக்கும் அச்சுறுத்தல் ஏற்பட்டுள்ளதாக தமிழ்த் தேசியக் கூட்டமைப்பின் நாடாளுமன்ற உறுப்பினர் எம்.ஏ சுமந்திரன் தெரிவித்துள்ளார்.நாடாளுமĪ

1 year ago இலங்கை

தடுப்பூசிகளை பெற்றுக்கொள்வதில் ஆர்வம் காட்டாத மக்கள்- காலாவதியாகும் தடுப்பூசிகள்!

நாட்டில் ஏழு மில்லியன் பைசர் தடுப்பூசிகள் காலாவதியாகும் நிலையில் உள்ளதாக சுகாதாரப் பிரிவு தெரிவித்துள்ளது.அத்துடன் எதிர்வரும் 31 திகதியுடன் குறித்த தடுப்பூசிக&#

1 year ago இலங்கை

இலங்கைக்கு உதவும் போது மனித உரிமைகளையும் கருத்திற்கொள்ளுங்கள்: சர்வதேச மன்னிப்புசபை

இலங்கையின் மக்கள் வறுமை மற்றும் அடிப்படைப் பொருட்களின் பற்றாக்குறையை எதிர்கொண்டு வருவதால் துன்பத்தைப் போக்க சர்வதேச கடன் வழங்குநர்கள் இலங்கைக்கு கடன் நிவாரண

1 year ago இலங்கை

66 குழந்தைகள் பரிதாபமாக பலி! குழந்தைகளுக்கான இருமல் சிரப் தொடர்பில் உலக சுகாதார நிறுவனம் எச்சரிக்கை

மேற்கு ஆப்பிரிக்காவில் உள்ள காம்பியா நாட்டில் 66 குழந்தைகள் உயிரிழந்துள்ளனர்.இந்தியாவில் தயாரிக்கப்பட்ட இருமல் மற்றும் சளி மருந்தை எடுத்து கொண்டதால் அவர்கள் ம&

1 year ago உலகம்

அமெரிக்காவில் கடத்தப்பட்ட இந்தியக் குடும்பம் சடலமாக மீட்பு

அமெரிக்காவில் கடத்தப்பட்ட இந்தியக் குடும்பம் ஒன்று கலிஃபோர்னியாவில் சடலமாக மீட்கப்பட்டுள்ளது. இச்சம்பவம் அங்கு வாழும் இந்தியர்கள் அச்சம் மற்றும் கவலையில் ஆழ

1 year ago உலகம்

விடுதலைப்புலிகளுக்கு ஆதரவளித்த கருணாநிதிக்கு ஏற்பட்ட நிலை -ஸ்டாலினுக்கு கடும் எச்சரிக்கை

1991 ஆம் ஆண்டு விடுதலை புலிகளுக்கு ஆதரவாக செயல்பட்டதற்காக கருணாநிதி ஆட்சி கலைக்கப்பட்டது.அதேபோன்று தற்போது தடைசெய்யப்பட்ட பி.எஃப்.ஐ. அமைப்புக்கு ஆதரவாக செயல்படுவத

1 year ago இலங்கை

மகாராணியை கொல்ல முயற்சித்த இந்திய வம்சாவளி இளைஞன்! வெளியாகிய பகீர் தகவல்

கடந்த ஆண்டு 2 ஆம் எலிசபத் மகாராணியை கொல்ல முயற்சி செய்த இந்திய வம்சாவளி இளைஞன் மீது தற்போது நீதிமன்றம் விசாரணை முன்னெடுக்கவுள்ளதாக தெரியவந்துள்ளது.20 வயதேயான ஜஸ்வ

1 year ago உலகம்

15 வயது சிறுமி வன்புணர்வு..! 64 வயது முதியவருக்கு 10 ஆண்டுகள் சிறை

15 வயது சிறுமியை வன்புணர்வு செய்த குற்றச்சாட்டில் 64 வயதுடைய நபருக்கு மாத்தளை மேல் நீதிமன்றம் 10 வருட சிறைத்தண்டனை விதித்துள்ளது.மாத்தளை வேவல பிரதேசத்தில் வசிக்கும் &

1 year ago இலங்கை

அமெரிக்காவிற்கு தக்க பதிலடி கொடுத்த வடகொரியா..! உக்கிரமடையும் களநிலவரம்

தென் கொரியாவின் இராணுவத்தின் கூற்றுப்படி, வட கொரியா இரண்டு குறுகிய தூர பாலிஸ்டிக் ஏவுகணைகளை ஏவியுள்ளது.இன்று காலை, ஜப்பான் திசையில், அதன் கிழக்கு கடற்பகுதியை நோகĮ

1 year ago உலகம்

ஒரே குடும்பத்தை சேர்ந்த மூவர் உயிரிழப்பு - தென்னிலங்கையில் கோர சம்பவம்!

மினுவங்கொட, கமங்கெதர பகுதியில் இடம்பெற்ற துப்பாக்கி சூட்டு சம்பவத்தில் மூவர் உயிரிழந்துள்ளதாக தெரிவிக்கப்படுகின்றது.இன்று காலை 7 மணியளவில் இந்த சம்பவம் இடம்பெ&#

1 year ago இலங்கை

கனேடிய மாணவர் வீசா - இலங்கையில் பத்து மடங்காக அதிகரித்த விண்ணப்பங்கள்

இலங்கையில் கடந்த ஐந்து வருடங்களில் பெறப்பட்ட மாணவர் வீசா விண்ணப்பங்களின் எண்ணிக்கையில் பத்து மடங்கு அதிகரிப்பு பதிவாகியுள்ளதாக இலங்கைக்கான கனேடிய உயர்ஸ்தானĬ

1 year ago இலங்கை

வந்தது ஒரு தொலைபேசி அழைப்பு -30 ஆயிரம் அடி உயரத்தில் பறந்த விமான பயணிகள் கதறல்

ஈரானில் இருந்து சீனா சென்ற விமானத்திற்கு தொலைபேசி வாயிலாக வெடிகுண்டு மிரட்டல் விடுக்கப்பட்ட சம்பவம் உலக அளவில் பரபரப்பை ஏற்படுத்தியுள்ளது.ஈரானின் தலைநகர் தெஹ

1 year ago உலகம்

மாணவியின் நிர்வாண காணொளி - காதலனின் அருவருக்கத்தக்க செயல்

மாணவியின் நிர்வாண காணொளியினை சமுக வலைத்தளங்களில் வெளியிட்ட காதலன் உட்பட மூவர் காவல்துறையினரால் கைது செய்யப்பட்டுள்ளனர்.மொனராகலையில் இடம்பெற்ற இந்த சம்பவத்தĬ

1 year ago இலங்கை

கனடாவில் தமிழ் சிறுமி மாயம்-காவல்துறை விடுத்த அவசர கோரிக்கை

கனடாவில் தமிழ் சிறுமி ஒருவர் காணாமல் போயுள்ளதாக அந்நாட்டு காவல்துறையினர் அறிவித்துள்ளனர்.15 வயதான அஞ்சன்னா சக்திவடிவேல் என்பவரே இவ்வாறு காணாமல் போயுள்ளதாக தெரி&

1 year ago உலகம்

பேராதனை பல்கலைக்கழகத்தின் 2வது மாணவன் மாயம் - தாயாரின் வாக்குமூலம்

பேராதனை பல்கலைக்கழகத்தில் கல்வி பயிலும் தனது மகன் காணாமல் போனமைக்கான காரணம் எதுவும் தனக்கு தெரியாது என தாயார் காவல்துறையினர் வாக்குமூலம் வழங்கியுள்ளார்.பொறிய

1 year ago இலங்கை

கொழும்பை இராணுவ தளமாக்கும் அரசின் திட்டம் தோல்வி - பீரிஸ் வெளியிட்ட அதிர்ச்சி தகவல்

முழு கொழும்பையும் இராணுவ தளமாக மாற்றும் வகையில் அதிபர் ரணில் விக்ரமசிங்கவால் வெளியிடப்பட்ட அதியுயர் பாதுகாப்பு வலய வர்த்தமானி அறிவித்தல் வாபஸ் பெறப்பட்டமை மன

1 year ago இலங்கை

யூடியூப் பயனாளர்களுக்கு அதிர்ச்சியை ஏற்படுத்திய புதிய கட்டுப்பாடு! முழுமையான விபரம் வெளியீடு

சமூக வலைதளங்களில் முக்கிய பங்கினையும், பொழுதுபோக்கு அம்சமாகவும், அறிவுத் தேடலுக்கான களஞ்சியமாகவும் யூடியூப் தளம் இயக்கி வருகின்றது.யூடியூப்பில் நமக்கு தர்ம சங&#

1 year ago உலகம்

பயங்கரவாத எதிர்ப்பு முயற்சிகளுக்கு அடித்தளமாக செயல்படும் பயங்கரவாத தடுப்புச் சட்டம்!

 பயங்கரவாதத்தை எதிர்த்துப் போராடுவதில் மனிதாபிமானச் சட்டங்களைக் கடைப்பிடிக்கும் அதே வேளையில், பயங்கரவாதத்தின் மூல காரணங்களைத் தீர்ப்பதற்கு ஒருங்கிணைந்த நடவ

1 year ago இலங்கை

ரணிலுக்கு எதிராக களமிறங்கிய மகிந்த! பிறப்பித்துள்ள அதிரடி உத்தரவு : நிர்க்கதியான ரணில்

 அரசியலமைப்பின் 22வது திருத்தத்திற்கு ஆதரவளிப்பதை தவிர்க்குமாறு சிறிலங்கா பொதுஜன பெரமுனவின் உறுப்பினர்களுக்கு, முன்னாள் பிரதமர் மகிந்த ராஜபக்ச பணிப்புரை விடு

1 year ago இலங்கை

அலி சப்ரி மீண்டும் ஜெனீவா நோக்கி பயணமாகவுள்ளதாக தகவல்

வெளிவிவகார அமைச்சர் அலி சப்ரி மீண்டும் ஜெனீவா நோக்கி பயணமாகவுள்ளார் என தெரிவிக்கப்படுகின்றது.ஐக்கிய நாடுகள் மனித உரிமைகள் பேரவையின் 51 ஆவது கூட்டத்தொடர் எதிர்வர

1 year ago இலங்கை

மக்கள் மத்தியில் தன்னை பற்றி காணப்படும் தவறான எண்ணத்தை மாற்றுவதற்கு கோட்டாபய முயற்சி?

மக்கள் மத்தியில் தன்னை பற்றி காணப்படும் தவறான எண்ணத்தை மாற்றுவதற்கான நடவடிக்கைகளை முன்னாள் ஜனாதிபதி கோட்டாபய ராஜபக்ஷ ஆரம்பித்துள்ளார்.பலநாடுகள் புகலிடம் வழங

1 year ago இலங்கை

சம்பளம் வழங்க அரசிடம் பணமில்லை - 26-27ஆம் திகதி வரை இழுத்தடிக்கப்பட்டதாக தகவல்

இலங்கையில் உள்ள பல அரச நிறுவனங்களில் கடந்த 23ஆம் திகதி மாதாந்த சம்பளத்தை வழங்க முடியாமல் 26-27ஆம் திகதி வரை இழுத்தடிக்கப்பட்டதாக மக்கள் விடுதலை முன்னணியின் தலைவர் அனு

1 year ago இலங்கை