கஞ்சி கொடுத்து நகைகளை திருடும் பெண் : பொது மக்களுக்கு எச்சரிக்கை

கண்டியில் இனந்தெரியாத பெண் ஒருவர் இலை கஞ்சியில் மயக்கமடையும் மருந்தை கலந்து கொடுத்து நகைகயை திருடுவதாக எச்சரிக்கை விடுக்கப்பட்டுள்ளது.கஞ்சி குடித்தவுடன் தாங

1 year ago இலங்கை

துமிந்த சில்வாவுக்கு பொது மன்னிப்பு : கோட்டாபயவின் தீர்மானத்தை செல்லுபடியற்றதாக்கி உயர் நீதிமன்றம் உத்தரவு

பாரத லக்ஷ்மன் பிரேமச்சந்திர கொலை வழக்கில் மரண தண்டனை விதிக்கப்பட்ட துமிந்த சில்வாவுக்கு வழங்கப்பட்ட தண்டனையை மீண்டும் நிறைவேற்றுமாறு சிறைச்சாலை ஆணையாளருக்கĬ

1 year ago இலங்கை

சிறிலங்கா இராணுவ பீரங்கி படையணியின் முன்னாள் வீரரின் செயல் அம்பலம்

சிறிலங்கா இராணுவத்தின் முன்னாள் பீரங்கி படைப்பிரிவு சிப்பாய் ஹெரோயின் போதைப்பொருளுடன் கைது செய்யப்பட்டதாக அனுராதபுரம் குற்றப் புலனாய்வுப் பிரிவினர் தெரிவித

1 year ago இலங்கை

வெளிநாடு செல்வோரிற்கு காப்புறுதி! இலங்கை அரசு கொண்டு வந்த புதிய திட்டம்

வெளிநாட்டு வேலைவாய்ப்புகளிற்கு செல்லும் இலங்கையர்களுக்கு காப்புறுதி வழங்க தீர்மானிக்கப்பட்டுள்ளதாக வெளிநாட்டு வேலைவாய்ப்பு அமைச்சர் மனுஷ நாணயக்கார தெரிவி&

1 year ago இலங்கை

இலங்கை மக்களுக்கு ஏற்பட்டுள்ள ஆபத்து: அதிகரிக்கும் உயிரிழப்புகள்..!

இலங்கையில் முதியவர்களில் நான்கில் ஒருவர் உயர் இரத்த அழுத்தத்தால் பாதிக்கப்பட்டுள்ளதால் மரணமடைபவர்களின் எண்ணிக்கை அதிகரித்துள்ளதாக பேராதனை போதனா வைத்தியசால

1 year ago இலங்கை

மீண்டும் ஆட்டம் காட்டும் ஹவுதி! ஒரே நாளில் தக்க பதிலடி கொடுத்த அமெரிக்கா

ஹமாஸுக்கு ஆதரவாக செயற்பட்டு வரும் ஹவுதி அமைப்பிற்கும் அமெரிக்காவிற்கும் இடையில் பதற்ற சூழல் காணப்படுகின்ற நிலையில் நேற்றைய தினம் அமெரிக்கா தாக்குதல்களை மேற்

1 year ago உலகம்

ஒற்றையாட்சிக்கு எதிராக செயற்பட்டால் மொட்டுக் கட்சியில் இருந்து விலகுவேன்! இனவாதத்தை கக்கிய சரத் வீரசேகர

ஒற்றையாட்சிக்கும் இராணுவத்தினருக்கும் எதிரான செயற்பாடுகளுக்கு பொதுஜன பெரமுன ஆதரவு வழங்குமாயின், தாம் கட்சியில் இருந்து வெளியேறுவேன் என கடும்போக்குவாத நாடாளĬ

1 year ago இலங்கை

தேர்தலில் வெல்லப்போவது ஜேவிபியே..! கருத்துக் கணிப்பில் வெளியான தகவல் என்கிறார் பிமல்

இந்த ஆண்டு இடம்பெறவுள்ள அதிபர்த் தேர்தலில் தேசிய மக்கள் சக்தியின் வேட்பாளரே வெற்றியீட்டுவார் என முன்னாள் நாடாளுமன்ற உறுப்பினர் பிமல் ரட்நாயக்க தெரிவித்துள்ள

1 year ago இலங்கை

ஹரிணிக்கு பிரதமர் பதவி..! வெளியான அதிரடி அறிவிப்பு

தேசிய மக்கள் சக்தி ஆட்சிக்கு வரும் பட்சத்தில் ஹரிணி அமரசூரிய பிரதமர் பதவி வழங்க தீர்மானிக்கபட்டுள்ளதாக தகவல்கள் வெளியாகியுள்ளன.தற்போதைக்கு தேசிய மக்கள் சக்தி

1 year ago இலங்கை

சர்ச்சைக்கு மத்தியிலும் டொனால்ட் டிரம்பிற்கு பெருகும் ஆதரவு! வெளியானது காரணம்

தொடர்ந்து பல சர்ச்சைகளில் டொனால்ட் டிரம் சிக்கினாலும் அவருக்கான ஆதரவு அமெரிக்க மண்ணில் பெருகிக்கொண்டே செல்வது அனைவரையும் ஆச்சரியத்தில் ஆழ்த்தியுள்ளதாக தெரிī

1 year ago உலகம்

எங்களை பட்டினி போட வேண்டாம்! தமிழர் தலைநகரில் நடந்த பட்டிப்பொங்கல்

எங்களை பட்டினி போட வேண்டாம். எங்களைத் தொட வேண்டாம் என்ற பதாதைகளை மாட்டில் தொங்கவிட்டவாறு இன்று (16) திருகோணமலையில் மாட்டுப்பொங்கல் கொண்டாடப்பட்டது.திருகோணமலை மாவĩ

1 year ago தாயகம்

கொழும்பில் சுட்டுக்கொல்லப்பட்ட தமிழர்

கொழும்பில் இடம்பெற்ற துப்பாக்கிச்சூட்டு சம்பவத்தில் நபர் ஒருவர் உயிரிழந்துள்ளதாக கொழும்பு - வடக்கு குற்றப் புலனாய்வு பிரிவு தெரிவித்துள்ளது.கொழும்பு - மட்டக்க&#

1 year ago இலங்கை

"இது ஒன்றும் பிள்ளையானின் அலுவலகம் இல்லை" பொங்கி எழுந்த சாணக்கியன்

மட்டக்களப்பில் அரங்கேறும் பிரச்சினைகள் தொடர்பிலும் அங்கு நீண்டநாட்களாக இடம்பெறும் போராட்டம் தொடர்பிலும் புதிதாக பதவியேற்ற மாவட்ட அரசாங்க அதிபருக்கு தவறான தĨ

1 year ago இலங்கை

பிக்பாஸ் டைட்டிலை வென்ற அர்ச்சனா! யார் இவர்?

பிக்பாஸ் டைட்டிலை வென்ற அர்ச்சனா! யார் இவர்?பிக்பாஸ் சீசன் 7ன் டைட்டில் வின்னர் ஆகி இருக்கிறார் விஜே அர்ச்சனா, வைல்ட் கார்ட் என்ட்ரியாக உள்நுழைந்து பிக்பாஸ் வரலாற

1 year ago சினிமா

தமிழ் பிக்பாஸ் டைட்டில் வின்னர்ஸ் 6 பேர் இப்போ என்ன செய்றாங்கனு தெரியுமா?

தமிழில் இதுவரை நடந்து பிக் பாஸ் சீசன்களின் டைட்டில் வின்னர் தற்போது என்ன செய்கின்றனர் என்பதை இந்த பதிவில் தெரிந்து கொள்வோம்.பிக் பாஸ் சீசன் ஒன்றில் டைட்டிலை ஆரவ்

1 year ago பல்சுவை

தாக்குதல் அச்சம் : லெபனானிலிருந்து தப்பிச் செல்லும் ஹமாஸ் தளபதிகள்

பெய்ரூட்டை தளமாகக் கொண்ட ஹமாஸ் அமைப்பின் இராணுவத் தலைவர்களில் பெரும்பாலானோர் படுகொலைகளுக்கு இலக்காகலாம் என்ற அச்சம் காரணமாக லெபனான் தலைநகரில் இருந்து தப்பிய

1 year ago உலகம்

லசந்த விக்ரமதுங்கவை கொலை செய்தவர்கள் யார் என்று தெரியும்: மேர்வின் சில்வா எச்சரிக்கை

ஊடகவியலாளர் லசந்த விக்ரமதுங்க மற்றும் ரக்பி வீரர் வசீம் தாஜுதீன் ஆகியோரை கொலை செய்தது யார் என்பது தனக்கு தெரியும் என முன்னாள் அமைச்சர் மேர்வின் சில்வா தெரிவித்த

1 year ago இலங்கை

வீட்டில் விளையாடிக் கொண்டிருந்த சிறுவன் பரிதாபகரமாக உயிரிழப்பு

கலவான பொதுப்பிட்டிய, பனாபொல பிரதேசத்தில் வீட்டில் விளையாடிக் கொண்டிருந்த சிறுவன் ஒருவன் இறப்பர் பட்டி கழுத்தில் இறுகியதில் உயிரிழந்துள்ளதாக பொத்துப்பிட்டிய 

1 year ago இலங்கை

தென்னிலங்கையை உலுக்கிய சோகம்: மாணவிகள் உட்பட மூவர் பலி

தென்னிலங்கையில் ஆற்றில் மூழகி யுவதிகள் உட்பட மூன்று மாணவர்கள் உயிரிழந்துள்ளனர்.களுத்துறை பாடசாலையில் கல்வி பயிலும் இரண்டு மாணவிகளும் ஒரு மாணவனும் நேற்று நீரி

1 year ago இலங்கை

அரசு எம்மை ஏமாற்றினால் விளைவுகள் வேறு விதமாக அமையும் : சம்பந்தன் எச்சரிக்கை

தமிழ்பேசும் மக்கள் தமது தாயகமான வடக்கு - கிழக்கில் சுதந்திரமாக வாழும் வகையில் நியாயமான, நிரந்தர அரசியல் தீர்வு காணப்பட வேண்டும் என தமிழ்த் தேசியக் கூட்டமைப்பின் Ī

1 year ago தாயகம்

மதுபான உற்பத்தி நிறுவனங்களுக்கு விடுக்கப்பட்டுள்ள எச்சரிக்கை

மதுபான போத்தல் ஸ்டிக்கர் நடைமுறையை மீறும் உற்பத்தி நிறுவனங்களுக்கு கடுமையான எச்சரிக்கை விடுக்கப்பட்டுள்ளது.மதுபான போத்தல்களில் பொறிக்கப்படும் ஸ்டிக்கர்கள்

1 year ago இலங்கை

தேர்தல் தொடர்பில் மகிந்த கட்சியின் தீர்மானத்தில் திடீர் மாற்றம்

எதிர்வரும் ஜனாதிபதித் தேர்தலில் ஸ்ரீலங்கா பொதுஜன பெரமுன கட்சி சார்பில் வேட்பாளர் ஒருவர் நிறுத்தாமல் இருப்பதற்கான சாத்தியக்கூறுகளும் காணப்படுவதாக அக்கட்சியி

1 year ago இலங்கை

வரலாற்றில் முதற்தடவையாக இந்தியா இலங்கைக்கு வழங்கிய 1,600 கோடி பெறுமதியான அன்பளிப்பு

வரலாற்றில் முதற்தடவையாக 1,600 கோடி ரூபா பெறுமதியான இருபது தொடருந்து எஞ்ஜின்களை, இந்தியா அன்பளிப்புச் செய்துள்ளதாக, போக்குவரத்து நெடுஞ்சாலைகள் மற்றும் ஊடகத்துறை அம

1 year ago இலங்கை

ராஜபக்சர்களின் கோடிக்கணக்கான மோசடியை மறைக்க சதித் திட்டம்

ராஜபக்சர்களால் மேற்கொள்ளப்பட்ட பாரிய மோசடியை மூடிமறைக்க முன்னாள் அமைச்சர் பசில் ராஜபக்சவினால் வேலைத்திட்டம் ஒன்று ஆரம்பிக்கப்பட்டுள்ளது.ராஜபக்சர்களின் பெர

1 year ago இலங்கை

தென்னிலங்கையில் பெண்ணிடம் கொள்ளையிட்ட நபரை அடித்துக் கொன்ற மக்கள்

பாணந்துறை பிரதேசத்தில் பெண்ணொருவரின் கழுத்திலிருந்த தங்க நகையை கொள்ளையடித்துவிட்டு தப்பியோடிய நபர் ஒருவரை சிலர் மடக்கி பிடித்து தாக்கியுள்ளனர்.தாக்கப்பட்ட Ī

1 year ago இலங்கை

12 இலட்சம் வருமானம் பெறும் இலங்கையர்கள் : நிதி அமைச்சின் முக்கிய அறிவிப்பு

 12 இலட்சம் ரூபாவுக்கு மேல் வருமானம் உள்ளவர்கள் நாட்டின் வரிக் கொள்கையைப் பின்பற்ற வேண்டும். இல்லையெனில், தேவையான தீர்வுகளை எங்களால் மேற்கொள்ள முடியாது என நிதி இரĬ

1 year ago இலங்கை

கிரிக்கெட் உலகையே திரும்பி பார்க்க வைத்த பிடியெடுப்பு :வைரலாகும் காணொளி

நியூசிலாந்தில் நடைபெற்ற உள்ளூர் ரி 20 போட்டியொன்றில் எதிரணி வீரர் அடித்த பந்தை லாவகமாக பிடித்த வீரர்களின் காணொளி வெளியாகி வைரலாகியுள்ளது.நியூசிலாந்தில் உள்ளூர்

1 year ago பல்சுவை

பறப்பை மேற்கொண்ட சில நிமிடங்களில் அவசரமாக தரையிறக்கப்பட்ட விமானம்

ஜப்பானை சேர்ந்த நிப்பொன் ஏர்வேஸ்-க்கு (ஏ.என்.ஏ.) சொந்தமான விமானம் ஒன்று பறப்பை மேற்கொண்ட சில நிமிடங்களிலேயே தரையிறங்கிய சம்பவம் பரபரப்பை ஏற்படுத்தியது.பறப்பை ஆரம்

1 year ago உலகம்

ஒரு சில வாகனங்கள் இறக்குமதி செய்ய அனுமதி! வெளியானது புதிய வர்த்தமானி

வாகன இறக்குமதிக்காக வெளியிடப்பட்டுள்ள புதிய வர்த்தமானி அரசாங்கத்திற்கு அத்தியாவசியமான சில வாகனங்களுக்கு மாத்திரமே வெளியிடப்பட்டுள்ளதாக நிதி இராஜாங்க அமைச்

1 year ago இலங்கை

சட்டவிரோதமாக கடல்தாண்டி மீன்பிடி! 12 இந்திய கடற்தொழிலாளர்கள் கைது

இலங்கை கடற்பரப்பில் அத்துமீறி மீன்பிடியில் ஈடுபட்ட 12 இந்திய கடற்தொழிலாளர்களையும் அவர்களின் மூன்று இழுவை படகுகளையும் கைப்பற்றியுள்ளதாக சிறிலங்கா கடற்படையினர

1 year ago இலங்கை

கொலம்பியாவில் மண்சரிவு: 33 பேர் உயிரிழப்பு மேலும் பலர் மாயம்

தென் அமெரிக்க நாடான கொலம்பியாவில் ஏற்பட்ட மண்சரிவில் 33 போ் உயிரிழந்துள்ளதாக அந்நாட்டின் தேசிய பேரிடா் மேலாண்மைத் துறை அதிகாரிகள் தெரிவித்துள்ளனர்.நேற்று முன் த

1 year ago உலகம்

ரஷ்யாவின் திடீர் தாக்குதல்! வெற்றிகரமாக முறியடித்த உக்ரைன்

கடந்த சில நாட்களாக உக்ரைன் மீது ரஷ்யா கடுமையான தாக்குதல்களை மேற்கொண்டு வருகின்ற நிலையில் உக்ரைனும் அதனை முறியடித்து வருகிறது.அதேபோன்று நேற்றிரவும் உக்ரைன் மீத&#

1 year ago உலகம்

விஜயகாந்தின் நினைவிடத்திற்கு நேரில் சென்று அஞ்சலி செலுத்திய சாணக்கியன்

மட்டக்களப்பு நாடாளுமன்ற உறுப்பினர் ராசமாணிக்கம் சாணக்கியன் தே.மு.தி.கவின் முன்னாள் தலைவரும் நடிகருமான விஜயகாந்தின் நினைவிடத்திற்கு நேரில் சென்று அஞ்சலி செலுத

1 year ago இலங்கை

சூடுபிடிக்கும் தமிழரசுக் கட்சியின் தேர்தல் விவகாரம்! ஏட்டிக்குப் போட்டியாக பிரசாரங்களில் ஈடுபட்டுவரும் வேட்பாளர்கள்

தமிழரசுக் கட்சியின் புதிய தலைவருக்கான வாக்கெடுப்பு இடம்பெறவுள்ள நிலையில், சுமந்திரன் மற்றும் சிறீதரன் ஆகியோர் ஏட்டிக்குப் போட்டியான பிரசாரங்களில் ஈடுபட்டு வ

1 year ago இலங்கை

சமூக வலைதளங்களில் கசிந்த வினாத்தாள்! உடனடியாக ரத்து செய்யப்பட்ட பரீட்சை

இந்த ஆண்டுக்கான க.பொ.த உயர்தரப் பரீட்சையின் விவசாய விஞ்ஞான இரண்டாம் வினாத்தாளை இரத்து செய்ய பரீட்சைகள் திணைக்களம் தீர்மானித்துள்ளது.விவசாய விஞ்ஞான பாடத்தின் இர&

1 year ago இலங்கை

இந்தியாவுடனான மோதல்! மாலைதீவிற்கு 20 ஒப்பந்தங்களால் செக் வைத்த சீனா

இந்தியாவிற்கும் மாலைதீவிற்கும் இடையில் விரிசல் அதிகரித்து வருகின்ற நிலையில், மாலைதீவு அதிபர் சீனாவுடன் 20 ஒப்பந்தங்களில் கையெழுத்திட்டுள்ள விடயம் பெரும் சர்ச்&#

1 year ago உலகம்

தமிழரசுக் கட்சிக்கான தலைவரை இரகசிய வாக்கெடுப்பு மூலம் தெரிவு செய்ய தீர்மானம்...!

இலங்கை தமிழரசுக் கட்சியின் தலைவர் பதவிக்கான தெரிவு இரகசிய வாக்கெடுப்பு மூலம் நடத்தப்படவுள்ளது.இது தொடர்பில் மேலும் தெரியவருவதாவது,நேற்றைய தினம் கொழும்பில் நட

1 year ago இலங்கை

தவறான தீர்மானங்களே இளைஞர்களை ஆயுதம் ஏந்த தூண்டியது! மக்களை அடக்குவதற்கே பயங்கரவாத தடைச் சட்டம்! விஜித சுட்டிக்காட்டு

வடக்கில் பிரச்சினைகள் ஏற்பட்டது ஏன்? தவறான தீர்மானங்களே இளைஞர்களை ஆயுதம் ஏந்த தூண்டியது என தேசிய மக்கள் சக்தி உறுப்பினர் விஜித ஹேரத் தெரிவித்தார்.அத்துடன் மக்கள

1 year ago இலங்கை

வேலணை பாலம் புனரமைக்கப்படுமா? சிறீதரன் கேள்வி- இப்போதைக்கு முடியாது...! அமைச்சர் பந்துல பதில்...!

யாழ் வேலணைத்துறையில் இருந்து புங்குடுதீவு மடத்துவெளி வரையான 4 கிலோமீற்றர்கள் பாலம், 60 வருடங்களாக புனரமைப்பு இன்றி ஆபத்தான நிலையில் காணப்படுவதால், அவசரமாக பாலத்தĭ

1 year ago தாயகம்

யாழ். அனலைதீவில் விபத்து - ஆம்புலன்ஸ் படகு வர தாமதமானதால் பறிபோன இளைஞனின் உயிர்..!

உழவு இயந்திரத்தில் இருந்து தவறி விழுந்த இளைஞனை வைத்தியசாலைக்கு கொண்டு செல்வதற்கு அம்பியுலன்ஸ் படகு வர தாமதம் ஆகியமையால் இளைஞன் உயிரிழந்துள்ளார்.யாழ்ப்பாணம் - அ&

1 year ago தாயகம்

மக்களின் வரிப்பணத்தில் நடுக்கடலில் உல்லாசமாக இருந்த மஹிந்த உள்ளிட்ட எம்.பிக்கள்..! சபையில் கொந்தளித்த சஜித்

ஒட்டு மொத்த நாட்டு மக்களும் வட் வரி அதிகரிப்பினால் கடுமையாக பாதிக்கப்பட்டுள்ள நிலையில், மக்களின் வரிப்பணத்தில் உல்லாசமாக இருக்க முன்னாள் ஜனாதிபதி மஹிந்த ராஜபக&#

1 year ago இலங்கை

இந்திய இழுவைமடி படகுகளை கட்டுப்படுத்த தயங்கும் கடற்படை...!சர்வதேச பாதுகாப்பிற்கு விரைவு...! நற்குணம் ஆதங்கம்.

சர்வதேச பாதுகாப்பிற்கு செல்லும் கடற்படை ஏன் இந்திய மீனவர்களை கட்டுப்படுத்த தயங்குகிறது என யாழ்மாவட்ட கிராமிய மீனவர் அமைப்புக்களின் சம்மேன தலைவர் செல்லத்துரை 

1 year ago இலங்கை

யுக்திய சுற்றிவளைப்பில் சிறிய புள்ளிகளை கைது செய்து நாடகம்...! பிரதான நபர்களை பிடியுங்கள்...! சஜித் தரப்பு வேண்டுகோள்

பதில் பொலிஸ் மா அதிபரும் பொதுமக்கள் பாதுகாப்பு அமைச்சரும் முன்னெடுத்து வரும்  யுக்திய சுற்றிவளைப்பு தேடுதல் நடவடிக்கையில் போதைப்பொருள் கடத்தலில் ஈடுபடும் சிī

1 year ago இலங்கை

ஜனாதிபதி தேர்தலில் களமிறங்கும் ரணில் - எதிர்கட்சிகள் பிளவுபட்டுள்ளதால் அவருக்கே வெற்றி..! - ஹரின் நம்பிக்கை

எதிர்வரும் ஜனாதிபதி தேர்தலில் ரணில் விக்கிரமசிங்க நிச்சயம் போட்டியிடுவார் என விளையாட்டுத்துறை அமைச்சர் ஹரின் பெர்ணாண்டோ தெரிவித்துள்ளார்.ரணில் விக்கிரமசிங்

1 year ago இலங்கை

யாழில் அனுஷ்டிக்கப்பட்ட உலகத்தமிழாராய்ச்சி மாநாட்டு படுகொலையின் 50 ஆவது ஆண்டு நினைவேந்தல்

புதிய இணைப்புஉலகத்தமிழாராய்ச்சி மாநாட்டு படுகொலையின் ஐம்பதாவது ஆண்டு நினைவேந்தல் உணர்வுபூர்வமாக யாழில் அனுஷ்டிக்கப்பட்டது.யாழ். முற்றவெளியில் அமைந்துள்ள உல

1 year ago தாயகம்

இலங்கைக்கு வருகை தந்த பிரித்தானிய இளவரசி

இலங்கைக்கான இரண்டு 2 நாள் உத்தியோகபூர்வ விஜயத்தை மேற்கொண்ட பிரித்தானிய இளவரசி ஆன் (Anne) சற்றுமுன்னர் இலங்கைக்கு வருகை தந்துள்ளார்.இளவரசி ஆன், அவருடைய கணவர் வைஸ் அட்மிரல் சேர் திமொதி லோரன்ஸூடன் (Timothy Laurence) இன்று புதன்கிழமை லண்டனில் இருந்து கொழும்புக்கு தனது பயணத்தை மேற்கொண்டுள்ளார்.அவர் சிறிலங்கன் ஏர்லைன்ஸ் விமானத்திலே இலங்கைக்கு வருகைதந்துள்ளார்.இது குறித்து சிறிலங்கன

1 year ago இலங்கை

வரி செலுத்துவோர் அடையாள இலக்கத்தை பெறுவதில் ஏற்படும் சிக்கல்கள்! அரசு கூறும் தீர்வு

வரி செலுத்துவோர் அடையாள இலக்கத்தை(TIN) பெறுவதில் ஏதேனும் சிக்கல்கள் இருப்பின் மாகாண உள்நாட்டு இறை வரித் திணைக்களத்திற்கு அல்லது பிரதேச செயலகத்திற்கு அறிவிக்க முடĬ

1 year ago இலங்கை

அதிபர் தேர்தல் நடைபெறும் காலம் அறிவிப்பு: தேசிய வேட்பாளராக ரணில்

அதிபர் தேர்தல் இவ்வருடம் செப்டெம்பர் மாதமும் நாடாளுமன்றத் தேர்தல் அடுத்த வருடம் ஜனவரி மாதமும் நடத்தப்படும் என அதிபர் ரணில் விக்ரமசிங்க ஐக்கிய தேசியக் கட்சியின&#

1 year ago இலங்கை

குறைந்த வருமானம் பெறுபவர்களுக்கு நற்செய்தி

அஸ்வெசும கொடுப்பனவு மூலம் பயனடையும் குடும்பங்களின் எண்ணிக்கையை 24 லட்சமாக உயர்த்த நடவடிக்கை எடுக்கப்படும் என நிதி இராஜாங்க அமைச்சர் செஹான் சேமசிங்க தெரிவித்துள&

1 year ago இலங்கை

யாழ்.பல்கலையில் அனுஷ்டிக்கப்பட்ட மலையக தியாகிகளின் நினைவு தினம்

மலையக தியாகிகளின் நினைவு தினம் யாழ்ப்பாண பல்கலைக்கழக பொதுத் தூபியில் இடம்பெற்றுள்ளது.குறித்த நிகழ்வானது இன்று(10) யாழ். பல்கலைக்கழக மாணவர் ஒன்றியத்தின் ஏற்பாட்டி

1 year ago தாயகம்

சிறீதரன் தமிழ் மக்களுக்கு கிடைத்த சாபம்! இவர் இருக்கும் வரை விடுதலை இல்லை என்கிறார் நீதி அமைச்சர்

தமிழ் தேசிய கூட்டமைப்பின் நாடாளுமன்ற உறுப்பினர் சிவஞானம் சிறீதரன் போன்றவர்கள் தமிழ் மக்களுக்கு கிடைத்த சாபம் என நீதி அமைச்சர் விஜயதாச ராஜபக்ச விமர்சித்துள்ளா

1 year ago இலங்கை

மீண்டும் ஹவுதியின் பதிலடியை முறியடித்த அமெரிக்கா! செங்கடலில் தொடரும் பதற்றம்

செங்கடல் பகுதியில் ஹவுதி படையினர் நடத்திய தாக்குதல்களை வெற்றிகரமாகமுறியடித்து அவர்களின் தொடர் ஏவுகணைகளை செயலிழக்க செய்ததாக அமெரிக்க கடற்படையின் மத்திய ஆணையī

1 year ago உலகம்

இராணுவத்தினரிடம் சரணடைந்த விடுதலைப் புலிகள் அமைப்பின் முக்கிய உறுப்பினர்களுக்கு நடந்தது என்ன! சபையில் சிறீதரன் சீற்றம்

சிறிலங்கா இராணுவத்தினரிடம் சரணடைந்த விடுதலைப் புலிகள் அமைப்பின் உறுப்பினர்களான பாலகுமாரன் அவரது மகன் சூரியகுமாரன் உட்பட பல போராளிகளுக்கு என்ன நடந்தது என்பதை 

1 year ago தாயகம்

ஓய்வூதியதாரர்களுக்கு கிடைத்த மாபெரும் வெற்றி..! வெளியாகிய புதிய அறிவித்தல்

ஓய்வூதிய கொடுப்பனவை செலுத்துவதற்கு தேவையான பணம், நிதி அமைச்சிடம் இருந்து கிடைத்துள்ளதாக பிரதமர் தினேஷ் குணவர்தன தெரிவித்துள்ளார்.இன்றையதினம் நாடாளுமன்றத்திī

1 year ago இலங்கை

நாளாந்தம் கால்களை இழக்கும் 10 க்கும் மேற்பட்ட சிறுவர்கள் : காசாவில் அரங்கேறும் துயரம்

காசா மீது இஸ்ரேல் இராணுவம் நடத்திவரும் தொடர் தாக்குதல் காரணமாக கடந்த ஒக்டோபர் மாதம் 7 ஆம் திகதியில் இருந்து நாளாந்தம் 10 க்கும் மேற்பட்ட சிறுவர்கள் தமது கால்களை இழந&#

1 year ago உலகம்

ரணிலின் வடக்கு விஜயம் அரசியல்ரீதியானது: இதனால் தமிழர்களுக்கு எந்த நன்மையும் இல்லை என்கிறார் விக்கி

ரணில் விக்ரமசிங்கவின் வடக்கு விஜயம் அரசியல் ரீதியானது. அவரது வருகையால் தமிழ் மக்களுக்கு எவ்வித நன்மையும் கிடைக்கபோவதில்லை என தமிழ் மக்கள் தேசியக் கூட்டணியின் த&

1 year ago தாயகம்

ஆண்டின் முதல் அமர்விலேயே பெரும் சர்ச்சை : அதிரடியாக விலகிய எம்.பி.

வற் வரித் திருத்தத்திற்கு எதிர்ப்பு தெரிவித்து, ஐக்கிய மக்கள் சக்தியின் பாராளுமன்ற உறுப்பினர்கள் கறுப்பு நிற ஆடை அணிந்து இன்றைய பாராளுமன்ற அமர்வில் பங்கேற்றனர&#

1 year ago இலங்கை

வியாபாரிகளுக்கு மகிழ்ச்சித் தகவல் : ஆசிய அபிவிருத்தி வங்கியிடமிருந்து 100 மில்லியன்

இலங்கைக்கு ஆசிய அபிவிருத்தி வங்கியினால் மேலும் 100 மில்லியன் அமெரிக்கா டொலர்கள் வழங்கப்படவுள்ளதாக நிதி இராஜாங்க அமைச்சர் ஷெஹான் சேமசிங்ஹ தெரிவித்திருந்தார்.இன்&

1 year ago இலங்கை

சுவிட்சர்லாந்தில் வேலை தேடுபவரா நீங்கள்: கொட்டி கிடக்கும் வேலைவாய்ப்புக்கள்..!

சுவிட்சர்லாந்தில் சில துறைகளில் ஆயிரக்கணக்கான பணியிடங்கள் வெற்றிடமாக விருப்பதாக தகவல்கள் வெளியாகியுள்ளது.அதன்படி, 2023ஆம் ஆண்டின் கடைசிக் காலாண்டு நிலவரப்படி 15 த

1 year ago உலகம்

புதிய முதலீட்டு வலயங்களின் அபிவிருத்திக்கு அமைச்சரவை அனுமதி

புதிய முதலீட்டு வலயங்களை அபிவிருத்தி செய்வதற்கு அதிபரினால் அமைச்சரவையில் முன்வைக்கப்பட்ட யோசனைக்கு அங்கீகாரம் வழங்கப்பட்டுள்ளது.இதன்படி, வடக்கு, கிழக்கு, வடம

1 year ago இலங்கை

பொருளாதார நெருக்கடியால் நாட்டில் அதிகரிக்கும் பிரச்சினைகள் : சஜித் காட்டம்

பொருளாதார நெருக்கடியின் காரணமாக ஏராளமான பிரச்சினைகள் ஏற்படவுள்ளதாகவும் இதனால் இது தொடர்பில் அரசாங்கம் விசேட கவனம் செலுத்த வேண்டுமெனவும் எதிர்க்கட்சித் தலைவī

1 year ago இலங்கை

இந்த ஆண்டு இறுதியிலேயே தேர்தல் சாத்தியம்! விளக்கமளித்த எம்.பி

இலங்கையின் அரசியலமைப்பின் பிரகாரம் இந்த வருடம் செப்டம்பர் 18ஆம் திகதிக்கும் ஒக்டோபர் 18ஆம் திகதிக்கும் இடையில் அதிபர்த் தேர்தல் நடத்தப்படுவதற்கான சாத்தியக்கூறு&

1 year ago இலங்கை

சீரியலில் குடிகாரனாக மாறிய கோபி... நிஜத்தில் வேலைக்கார அம்மாவுடன் செய்த காரியம்

பாக்கியலட்சுமி சீரியலில் கோபியாக நடிக்கும் சதீஷ் வேலைக்கார அம்மாவுடன் நடனமாடிய காட்சி வைரலாகி வருகின்றது.பிரபல ரிவியில் ஒளிபரப்பாகும் பாக்கியலட்சுமி சீரியலĬ

1 year ago சினிமா

வவுனியாவில் கைது செய்யப்பட்ட வைத்தியர்! வெளியான காரணம்

வவுனியாவில் விசேட புலனாய்வு பிரிவினரிடம் புதையல் தொடர்பான ஸ்கேனர் இயந்திரம் ஒன்றை 15 இலட்சம் ரூபாய்க்கு விற்பனை செய்ய முயன்ற மூவர் கைது செய்யப்பட்டுள்ளனர்.இந்த க

1 year ago இலங்கை

இலங்கை - இந்திய கப்பல் சேவை மீண்டும் ஆரம்பம்: ஒரு வழிப் பயணக் கட்டணம் எவ்வளவு தெரியுமா..!

காங்கேசன்துறை நாகப்பட்டினம் இடையிலான பயணிகள் கப்பல் சேவையை மீண்டும் பெப்ரவரி மாதம் முதலாம் திகதி முதல் ஆரம்பிக்கவுள்ளதாக துறைமுக வட்டாரங்கள் தெரிவித்துள்ளன.

1 year ago இலங்கை

கிழக்கு நோக்கிய பேரணியில் பங்கேற்ற நாடாளுமன்ற உறுப்பினர்கள் உட்பட 7 பேர் விடுதலை..! யாழ். நீதிமன்றம் உத்தரவு

இலங்கையின் 75வது சுதந்திர தினத்தினை கறுப்பு நாளாக பிரகடனப்படுத்தி யாழ்ப்பாணப் பல்கலைக்கழக முன்றலில் இருந்து கிழக்கு நோக்கி இடம்பெற்ற பேரணியில் பங்கேற்ற 3 நாடாளு

1 year ago தாயகம்

ரசிகரின் கன்னத்தில் அறைந்த பிரபல கிரிக்கெட் வீரர்

பங்களாதேஷில் அணியின் கேப்டன் ஷகிப் அல் ஹசன் அந்நாட்டில் நடைபெற்ற பொதுத் தேர்தலில் வெற்றிபெற்றுள்ளார்.பங்களாதேஷின் 12-ஆவது நாடாளுமன்ற பொதுத் தேர்தலை எதிர்க்கட்ச&

1 year ago பல்சுவை

திரிபு படுத்தப்படும் மத போதனைகள்: எடுக்கப்பட்டுள்ள அதிரடி தீர்மானம்

மத போதனைகளை திரிபுபடுத்தும் செயல்களுக்கு எதிராக புதிய சட்டங்களை உருவாக்க தீர்மானிக்கப்பட்டுள்ளதாக புத்தசாசன, மத மற்றும் கலாச்சார அலுவல்கள் அமைச்சர் விதுர விக

1 year ago இலங்கை

மின்னேற்றி குறித்து ஐரோப்பிய ஒன்றியம் அறிமுகப்படுத்தியுள்ள புதிய விதி

ஐரோப்பிய ஒன்றியத்தில் விற்பனை செய்யப்படும் கையடக்கத் தொலைபேசிகள்,புகைப்படக் கருவிகள் என பல்வேறு இலத்திரனியல் உபகரணங்களை பொதுவான ஒரு பொதுவான முன்னேற்றும் போர

1 year ago உலகம்

ஆலயத்தில் வேலை செய்த இளைஞன் திடீரென உயிரிழப்பு! தமிழர் பகுதியில் நடந்த துயரம்

கிளிநொச்சி இராமநாதபுரம் பகுதியில் மின்சாரம் தாக்கி இளைஞன் ஒருவர் உயிரிழந்துள்ளார்.இந்த சம்பவம் இன்று காலை 11.20 மணியளவில் இடம்பெற்றதாக தெரிவிக்கப்பட்டுள்ளது.குறி

1 year ago தாயகம்

தமிழர் தாயகத்தில் நடைபெற்ற மாபெரும் பொங்கல் திருவிழா

இலங்கை வரலாற்றில் முதல் முறையாக மாபெரும் பொங்கல் திருவிழாவானது கிழக்கு மாகாண ஆளுநர் செந்தில் தொண்டமான் ஏற்பாட்டில் முன்னெடுக்கப்பட்டுள்ளது.1008 பொங்கல் பானையுடன

1 year ago தாயகம்

யாழில் கடற்படையினரால் கைப்பற்றப்பட்ட போதைப்பொருள்

யாழ்ப்பாணம் வடமராட்சி கிழக்கு கட்டைக்காட்டு பகுதிக்குள் கஞ்சா பொதிகளை புதைத்து வைத்திருந்த நிலையில்  கடற்படையினர் மீட்டுள்ளனர்.குறித்த காட்டுப்பகுதிக்குள்

1 year ago தாயகம்

கொழும்பு - வெள்ளவத்தை பகுதியில் வெளிநாட்டவர் மரணம்

கொழும்பு - வெள்ளவத்தை பகுதியில் தொடருந்து ஒன்றில் மோதிய வெளிநாட்டவர் ஒருவர் சம்பவ இடத்திலேயே உயிரிழந்துள்ளார்.குறித்த சம்பவம் இன்று (06.01.2024) காலை வெள்ளவத்தை தொடருந்த

1 year ago இலங்கை

டொனால்ட் ட்ரம்பின் எதிர்காலத்தை தீர்மானிக்கப்போகும் அமெரிக்க உச்ச நீதிமன்றம்

அமெரிக்க அதிபராக டொனால்ட் டிரம்ப் போட்டியிட முடியுமா என்பதை தீர்மானிக்கும் வரலாற்று சிறப்புமிக்க வழக்கை விசாரிக்க உள்ளதாக அமெரிக்க உச்ச நீதிமன்றம் அறிவித்து

1 year ago உலகம்

கேப்டவுணில் வோனின் சாதனையை தகர்த்தார் பும்ரா

இந்தியா - தென்னாபிரிக்கா இடையே கேப்டவுண் மைதானத்தில் நடைபெற்ற இரண்டாவது டெஸ்ட் போட்டியில் 18 விக்கெட்டுக்களை வீழ்த்திய இந்திய வேகப்பந்துவீச்சாளர் ஜஸ்பிரித் பும&

1 year ago பல்சுவை

வவுனியாவில் இரவோடு இரவாக அமைக்கப்பட்ட இராணுவ முகாம்

வவுனியா புதிய பேருந்து நிலையத்திற்கு முன்பாக நிரந்தரமாக இராணுவ முகாம் ஒன்று இரவோடு இரவாக அமைக்கப்பட்டுள்ளதாக தெரிவிக்கப்பட்டுள்ளது.கடந்த 2019 ஆம் ஆண்டு ஈஸ்டர் குĩ

1 year ago தாயகம்

அரசியலில் ஆதிக்கம் செலுத்தும் குடும்ப உறவுகள் : மகிந்த வெளியிட்ட அதிரடி அறிவிப்பு

சிறிலங்கா பொதுஜன பெரமுனவுக்கும் தமது குடும்ப உறுப்பினர்களுக்கும் எந்தவொரு சம்பந்தமும் இல்லை என அந்த கட்சியின் தலைவரும் முன்னாள் அதிபருமான மகிந்த ராஜபக்ச தெரி

1 year ago இலங்கை

தமிழர் தாயகத்தில் முதல்முறையாக நடைபெறும் ஜல்லிக்கட்டு! தமிழக வீரர்களும் பங்கேற்பு - video

தைப்பொங்கல் பண்டிகையை முன்னிட்டு இலங்கையில் முதன்முறையாக ஜல்லிக்கட்டு போட்டி இடம்பெற்று வருகிறது.கிழக்கு மாகாண ஆளுநர் செந்தில் தொண்டமான் தலைமையில், திருகோணம

1 year ago தாயகம்

பிரபல நடிகர் விமான விபத்தில் குடும்பத்துடன் பலி : ரசிகர்கள் அதிர்ச்சி

விமான விபத்தில் பிரபல ஹொலிவூட் நடிகர் குடும்பத்துடன் பலியான சம்பவம் அவரது ரகசிகர்களிடையே பெரும் சோகத்தை ஏற்படுத்தியுள்ளது.ஹொலிவூட் நடிகரான 51 வயதான கிறிஸ்டியன்

1 year ago சினிமா

சர்வதேச நாணயநிதியத்திடம் சென்ற எந்த நாடும் மீளவில்லை என எச்சரிக்கை

சர்வதேச நாணய நிதியத்தின் ஆலோசனைக்கு அமைய செயற்பட்ட உலகில் எந்தவொரு நாடும் பிரச்சினைகளுக்கு தீர்வு காணவில்லை என தேசிய மக்கள் படையின் நிறைவேற்று உறுப்பினர் முன்&#

1 year ago இலங்கை

இரண்டு ஆண்டில் போருக்கான தீர்வு! யாழ்ப்பாணத்தில் ரணில் அறிவிப்பு

இலங்கையில் இடம்பெற்ற போருடன் தொடர்புடைய அனைத்து பிரச்சனைகளுக்கும் இரண்டு ஆண்டுகளில் தீர்வு காணப்பட வேண்டுமென அதிபர் ரணில் விக்ரமசிங்க தெரிவித்துள்ளார்.அதேநĭ

1 year ago தாயகம்

விஜயகாந்த் மறைவு கேள்விப்பட்டு வடிவேலு அனுபவித்த வேதனை- 1 நாள் முழுவதும் அவர், நடிகரின் நண்பர் பேச்சு

தமிழ் சினிமாவில் ஒருசில பிரபலங்களை எப்போதும் மக்களால் மறக்கவே முடியாது, அப்படிபட்ட பிரபலம் தான் விஜயகாந்த்.சினிமாவிலும், அரசியலிலும் தனக்கு என்ற ஒரு இடத்தை பிடி

1 year ago சினிமா

புத்தளத்தில் கோர விபத்து : ஸ்தலத்திலே பலியான இராணுவ அதிகாரி

புத்தளம் பாலாவியிலிருந்து நுரைச்சோலைக்கிடையிலான பகுதியில் மோட்டார் சைக்கிள் விபத்துக்குள்ளானதில் சம்பவ இடத்திலேயே ஒருவர் பலியாகியுள்ளார்.குறித்த விபத்து இ

1 year ago இலங்கை

வாகனங்களை பதிவு செய்ய காத்திருப்போருக்கு முக்கிய அறிவுறுத்தல்

வாகனங்களைப் பதிவு செய்வதற்கும் வாகனங்களைப் பரிமாற்றுவதற்கும் இனி வருமான வரி இலக்கம் கட்டாயமாக்கப்பட்டுள்ளதாக மோட்டார் போக்குவரத்து ஆணையர் தெரிவித்துள்ளார்

1 year ago இலங்கை

வவுனியா சென்ற ரணில்! உள்நுழைய முற்பட்ட இருவர் கைது: தொடரும் பதற்ற சூழல்

வடக்கிற்கு 4 நாட்கள் உத்தியோகபூர்வ விஜயத்தை முன்னெடுத்துள்ள அதிபர் ரணில் விக்ரமசிங்க இன்று (05) வவுனியாவிற்கு விஜயம் செய்துள்ளார்.இந்த நிலையில் வவுனியாவில் பாதுகĬ

1 year ago தாயகம்

செங்கடலில் மீண்டும் பதற்றம்! அமெரிக்காவின் எச்சரிக்கையை மீறி தாக்குதல் நடத்திய ஹவுதி கிளர்ச்சியாளர்கள்

செங்கடலில் பதற்றத்தை ஏற்படுத்திவரும் ஹவுதி கிளர்ச்சியாளர்களை அமெரிக்கா கடுமையாக எச்சரித்த நிலையில் அவர்கள் மீண்டும் தாக்குதல்களை மேற்கொண்டு வருகின்றனர்.செங

1 year ago உலகம்

கொரிய தீபகற்பத்தில் போர் மூளும் அபாயம்! அமெரிக்காவுடனான போர் பயிற்சியால் பதற்றம்

 தென் கொரியாவுக்கு சொந்தமான இரண்டு தீவுகளை நோக்கி வடகொரியா திடீரென ஷெல் குண்டுகளை வீசி தாக்குதல் நடத்தியதால் அங்கு தற்போது பதற்றமான சூழல் நிலவி வருகின்றது.தென்&#

1 year ago உலகம்

முழு இலங்கைக்கும் நன்மை பயக்கும் வளங்கள் வடக்கில் : அதிபர் ரணிலின் அறிவிப்பு

வடக்கு மாகாணத்தில் உள்ள வளங்களை பயன்படுத்தி முழு நாட்டையும் அபிவிருத்தி செய்ய முடியும் என அதிபர் ரணில் விக்ரமசிங்க தெரிவித்துள்ளார்.வடக்கு மாகாணத்திற்கு மூன்

1 year ago இலங்கை

ரணிலின் வடக்கு விஜயம்: போராட்டங்களை முன்னெடுக்கவுள்ளவர்களுக்கு எதிராக தடை உத்தரவு

அதிபர் ரணில் விக்ரமசிங்கவின் விஜயத்தில் போராட்டங்களை முன்னெடுக்க திட்டமிட்டுள்ள 10 பேருக்கு எதிராக காவல்துறையினரால் தடை உத்தரவு பெறப்பட்டுள்ளது.வடக்கிற்கு வி

1 year ago தாயகம்

திருகோணமலையில் நடைபெறப்போகும் பண்பாட்டு படுகொலை! செந்திலின் முயற்சிக்கு கடும் எதிர்ப்பு

திருகோணமலையில் முன்னெடுக்கப்படவுள்ள பொங்கல் விழாவானது ஒரு பண்பாட்டு படுகொலையாகவே கருத வேண்டுமென திருகோணமலை முத்தமிழ் சங்க தலைவர் மாயன் சிறிஞானேஸ்வரன் தெரிவĬ

1 year ago தாயகம்

மயிலத்தமடு விவகாரம்! தமிழர் தரப்பிற்கு காழ்ப்புணர்ச்சியை காட்டும் பிள்ளையான்

மயிலத்தமடு பண்ணையாளர்கள் விடயத்தில் பிள்ளையான் தனது அரசியல் காழ்ப்புணர்ச்சியை காட்டியுள்ளது தெட்டத் தெளிவாக விளங்கியுள்ளதாக பாதிக்கப்பட்ட பண்ணையாளர்கள் தெ

1 year ago தாயகம்

வடக்கில் காணி பிரச்சினைகளுக்கு விரைவில் தீர்வு - ஜனாதிபதி அதிரடி அறிவிப்பு..!

வடக்கில் காணி பிரச்சினைகளுக்கு விரைவில் தீர்வு காண்பதற்கான நடவடிக்கைகள் முன்னெடுக்கப்படும் என ஜனாதிபதி தெரிவித்துள்ளார்.யாழ்ப்பாணம் மற்றும் கிளிநொச்சி மாவட

1 year ago தாயகம்

சஜித்திற்கு மேலும் வலுக்கும் பலம்! புதிதாக இணைந்த முன்னாள் எம்.பி

சிறிலங்கா சுதந்திரக் கட்சியின் புத்தளம் மாவட்ட முன்னாள் நாடாளுமன்ற உறுப்பினர் தயாசிரித்த திசேரா எதிர்க்கட்சியில் இணைந்து கொண்டுள்ளார்.இது தொடர்பில் அவரது உத

1 year ago இலங்கை

யாழில் தொடர்ச்சியாக கரையொதுங்கும் மர்ம பொருட்கள்: அதிர்ச்சியில் மக்கள்

யாழ்ப்பாணத்தில் அண்மைய நாட்களில் மர்ம பொருட்கள் பல கரையொதுங்குகின்றன.அந்த வகையில் வடமராட்சி கிழக்கு உடுத்துறை ஒன்பதாம் வட்டாரம் அரசடி முருகன் கோவிலடியில் மர்

1 year ago தாயகம்

யாழ்ப்பாணத்தில் ரணில்! வெடித்தது பாரிய போராட்டம்: குவிக்கப்பட்டுள்ள காவல்துறையினர்

ரணில் விக்ரமசிங்கவின் யாழ் விஜயத்தை முன்னிட்டு யாழ்ப்பாணம் பழைய பூங்கா அருகில் தற்போது பாரிய போராட்டம் ஒன்று முன்னெடுக்கப்பட்டு வருகிறது.வடக்கிற்கு மூன்று நா

1 year ago தாயகம்

யாழில் காணிகளை இலக்கு வைத்துள்ள மர்ம நபர்கள் : பின்னணி என்ன?

நாட்டில் பல்வேறு விதமான குற்றச் சம்பவங்கள் பதிவாகியுள்ளன.அதனடிப்படையில்,யாழ்ப்பாணத்தில் அண்மைக்காலமாக காணிமோசடிகள் அதிகளவில் இடம்பெற்று வருகின்றன. குறிப்ப&

1 year ago தாயகம்

ஹமாஸ் மீதான பயம்! நேரலையில் துப்பாக்கியுடன் தோன்றிய இஸ்ரேல் தொகுப்பாளினி

இஸ்ரேல் செய்தி தொலைக்காட்சியில் பணிபுரியும் தொகுப்பாளினி ஒருவர் இடுப்பில் துப்பாக்கியுடன் நேரலையுடன் தோன்றியமை தற்போது வைரலாகியுள்ளது.கடந்த ஒக்டோபர் 7ம் திக

1 year ago உலகம்

ரணிலின் யாழ் விஜயம்..! அதிரடியாக கைது செய்யப்பட்ட மூவர்: குவிக்கப்பட்டுள்ள காவல்துறையினர்

யாழ்ப்பாண மாவட்ட செயலகத்திற்கு அருகில் ஆர்பாட்டத்தில் ஈடுபட்ட மூன்று பேர் காவல்துறையினரால் கைது செய்யப்பட்டுள்ளனர்.இந்நிலையில் அதிபர் ரணில் விக்ரமசிங்கவின்

1 year ago தாயகம்

வற் வரி அதிகரிப்பினால் இலங்கையில் ஏற்படும் மரணங்கள் : நெருக்கடி தொடர்பில் வெளியான எதிர்வுகூறல்

வற் வரி அதிகரிப்பின் காரணமாக ஏற்படும் பொருளாதார நெருக்கடிகளினால் நாட்டில் உயிரிழப்புக்கள் ஏற்படலாம் என எதிர்க்கட்சித் தலைரவ் சஜித் பிரேமதாச தெரிவித்துள்ளாரĮ

1 year ago இலங்கை

ரணிலை நேருக்கு நேர் சந்திக்க போவதில்லை! விக்கினேஷ்வரன் கூறும் காரணம்

நாளைய தினம் யாழ்ப்பாணம் வரவுள்ள ரணில் விக்கிரமசிங்கவை சந்திப்பது குறித்து இதுவரையில் தீர்மானிக்கவில்லை என தமிழ் தேசிய மக்கள் முன்னணியின் தலைவர் நாடாளுமன்ற உற

1 year ago இலங்கை