இணையம் மூலம் வெளிநாடுகளுக்கு அனுப்பப்பட்ட தவறான காணொளிகள் : தம்பதியினர் கைது

சீன நிறுவனமொன்றிற்கு தவறான காணொளிகளை இணையத்தில் நேரடியாக ஒளிபரப்பி விற்பனை செய்து வந்த இரண்டு இளம் தம்பதியினரை கைது செய்துள்ளதாக காவல்துறையினர் தெரிவித்துள்

1 year ago இலங்கை

இந்தியாவில் தொடருந்துகள் ஒன்றுடன் ஒன்று மோதி கோர விபத்து

புதிய இனைப்புமேற்கு வங்க மாநிலத்தின் டார்ஜிலிங்கில் நடைபெற்ற தொடருந்து விபத்தின் பலி எண்ணிக்கை 15 ஆக அதிகரித்துள்ளதோடு காயமடைந்தோர் எண்ணிக்கை 60ஆக அதிகரித்துள்ள

1 year ago உலகம்

அதிபர் தேர்தலில் தமிழ் பொது வேட்பாளருக்கு ஆதரவு : அதிரடியாக அறிவித்த தமிழ் மக்கள் பொதுச்சபை

அதிபர் தேர்தலில் தமிழ் பொது வேட்பாளர் ஒருவரை நிறுத்துவதற்கு தயாராக உள்ளதாக மக்கள் அமைப்பாகிய தமிழ் மக்கள் பொதுச்சபை பகிரங்கமாக அறிவித்துள்ளது.குறித்த விடயமான

1 year ago இலங்கை

கனடாவில் அதிகரி்த்து வரும் திருட்டு சம்பவங்கள் : எடுக்கப்பட்டுள்ள அதிரடி நடவடிக்கை

கனடாவில் (Canada) கார் திருட்டை தடுப்பதற்கு தேசிய திட்டமொன்று அறிமுகம் செய்யப்பட்டுள்ளதாக சர்வதேச ஊடகங்கள் செய்தி வெளியிட்டுள்ளன.நாடு தழுவிய ரீதியில் வாகனத் திருட்ட&#

1 year ago உலகம்

அபகரிக்கப்படும் தமிழ் மக்களின் காணிகள்: முல்லைத்தீவில் எழுந்துள்ள குற்றச்சாட்டு

முல்லைத்தீவு (Mullaitivu) மாவட்டத்தில் தமிழ் மக்களுடைய பூர்வீகக் காணிகள் அபகரிக்கப்பட்டு பெரும்பான்மை மக்களுக்கு வழங்கப்படுவதாக முன்னாள் வடமாகாண சபை உறுப்பினர் துரைரா

1 year ago தாயகம்

இந்திய துணைத் தூதரகத்தை முற்றுகையிடவுள்ள யாழ்ப்பாண கடற்றொழிலாளர்கள்

 இந்திய இழுவை மடி படகுகளின் அத்துமீறலை தடுத்து நிறுத்தக் கோரி யாழில் உள்ள இந்திய துணைத் தூதரகத்தை (Consulate General of India) முற்றுகையிடப்போவதாக யாழ்ப்பாண (Jaffna) கடற்றொழிலாளர் பிரதிநிதி&#

1 year ago தாயகம்

தேர்தலை பிற்போடுவதற்கு அரசாங்கம் முயற்சி: முன்னாள் எம்பி குற்றச்சாட்டு

சிறிலங்கா அதிபர் தேர்தலை எதிர்கொள்வதற்கு அரசாங்கம் தயங்குகிறது. அதனாலேயே தேர்தலை பிற்போடுவதற்கு முயற்சிக்கிறது என முன்னாள் நாடாளுமன்ற உறுப்பினர் வசந்த சமரசி

1 year ago இலங்கை

தந்தையை கொடூரமாக தாக்கிய மகள்: நீதிமன்றம் அளித்த உத்தரவு

தனது எழுபது வயதான தந்தையை மகள் தாக்கியதாக நாவுல காவல்துறையினருக்கு கிடைத்த முறைப்பாட்டின் பிரகாரம் அப்பெண் கைது செய்யப்பட்டு நீதிமன்றில் முற்படுத்தப்பட்ட போ

1 year ago இலங்கை

நம்பிக்கை அழிந்தது : நாட்டு மக்களிடம் மன்னிப்பு கோரிய இலங்கை வீரர்

அணியென்ற வகையில் முழு நாட்டிடமும் மன்னிப்பு கோருவதாக இலங்கை (Sri Lanka) அணியின் சகலதுறை வீரர் எஞ்சலோ மெத்யூஸ் (Angelo Mathews) தெரிவித்துள்ளார்.​ஊடகங்களுக்கு கருத்து தெரிவித்த போதே அ&#

1 year ago பல்சுவை

யாழில் மைதானத்திற்குள் வாள்வெட்டு : தாக்குதலாளிகள் மடக்கிப் பிடிப்பு

யாழ்ப்பாணத்தில் (Jaffna) கரப்பந்தாட்ட இறுதிப் போட்டி நடைபெறவிருந்த மைதானத்திற்குள் அத்துமீறி நுழைந்த வன்முறை கும்பல் ஒன்றின் வாள் வெட்டு தாக்குதலில் இளைஞன் ஒருவர் ப&#

1 year ago தாயகம்

ஜனாதிபதி ரணில் மன்னாருக்கு திடீர் விஜயம்! மறைமாவட்ட ஆயருடன் சந்திப்பு - மக்களுக்கு காணி உறுதிகளும் வழங்கிவைப்பு

மன்னாருக்கு இன்று விஜயம் மேற்கொண்டுள்ள ஜனாதிபதி ரணில் விக்கிரமசிங்க அங்கு பல்வேறு நிகழ்வுகளில் கலந்துகொள்ளவுள்ளதாகத் தொிவிக்கப்பட்டுள்ளது.இந்நிலையில் இன்ற

1 year ago தாயகம்

வாக்குகளுக்காக வடக்கை நோக்கிப் படையெடுக்கும் போலி அரசியல்வாதிகள் – ரவி கருணாநாயக்க குற்றச்சாட்டு

13வது திருத்தம் அரசியலமைப்பில் உள்ளடக்கப்பட்ட ஒன்றாகும் என்பதால், குறித்த திருத்தத்தில் காணப்படும் குறைநிறைகளை நிவர்த்தி செய்ய வேண்டியதே தற்போதைய தேவையாகும் எ&#

1 year ago இலங்கை

அதிகரித்த வெப்பம்: ஹஜ் யாத்திரிகர்கள் அறுவர் சுருண்டு விழுந்து மரணம்! இலங்கையர்களுக்கும் பாதிப்பா..?

சவுதியில் அதிகரித்த வெப்பம் காரணமாக ஹஜ் யாத்திரைக்கு சென்றவர்களில் ஆறு பேர் சுருண்டு விழுந்து உயிரிழந்துள்ளதாக தகவல்கள் வெளியாகியுள்ளன.இவ்வாறு உயிரிழந்த ஆறு 

1 year ago இலங்கை

சமூக ஊடகங்களை கையாள உயர்மட்டக் குழு - ரணில் நடவடிக்கை

பிரதான ஊடகங்களைத் தவிர்த்து சமூக ஊடகங்களைக் கையாள்வதற்காக நான்கு பேர் கொண்ட உயர்மட்டக் குழு ஒன்றை ஜனாதிபதி ரணில் விக்கிரமசிங்க நியமித்துள்ளதாக தெரிவிக்கப்பட

1 year ago இலங்கை

தேர்தலில் புதிய கூட்டணி? - விரைவில் மக்கள் சந்திப்புக்களுக்கு ஏற்பாடு! மஹிந்த அதிரடி அறிவிப்பபு

ஸ்ரீலங்கா சுதந்திரக்கட்சியின் முன்னாள் தலைவர் கட்சியை வீழ்ச்சிப்பாதைக்கு கொண்டு சென்றிருக்காவிடின் ஜனாதிபதித் தேர்தலில் வேட்பாளர் ஒருவரை முன்னிறுத்தியிரு&

1 year ago இலங்கை

அம்பாறை வீரமுனை கிராமத்தில் வரவேற்பு கோபுரம் அமைத்தலில் முறுகல் நிலை; இராஜாங்க அமைச்சருக்கு தடை உத்தரவு

அம்பாறை - சம்மாந்துறை பொலிஸ் பிரிவிற்குட்பட்ட வீரமுனை கிராம வீதி வரவேற்பு கோபுரம் அமைக்க அடிக்கல் நாட்டும் நிகழ்வில் முறுகல் நிலை ஏற்பட்டுள்ளது.குறித்த சம்பவம்&

1 year ago இலங்கை

மாகாணசபை முறைமை இனப்பிரச்சினைக்கு தீர்வாக அமையாது..! – லண்டனில் அனுர கருத்து

சிங்கள, தமிழ், முஸ்லிம் சமூகங்களுக்கிடையில் நல்லிணக்கத்தை ஏற்படுத்த புதிய முறைமை கண்டறியப்படும் வரை தேசிய மக்கள் சக்தி அரசாங்கத்தின் கீழ் மாகாண சபை முறைமை தற்போ

1 year ago இலங்கை

தமிழ் மக்களை ஏமாற்றி அரசியல் நடத்த தயாரில்லை : தேசிய மக்கள் சக்தி

13ஆவது திருத்தச் சட்டம் தோல்வி கண்ட பொறிமுறையாக இருந்த போதிலும் மாற்றுத் தீர்வை முன்வைக்காமல் அதனை நீக்க முடியாது எனவும் தமிழ் மக்களை ஏமாற்றி அரசியல் நடத்துவதற்க

1 year ago இலங்கை

13ஐ நடைமுறைப்படுத்துகின்றபோது பிரச்சினைகள் ஏன் வருகின்றன? : சஜித் கேள்வி

"எமது சட்டப் புத்தகத்திலேயே இருக்கின்ற அரசமைப்பின் 13 ஆவது திருத்தத்தை நடைமுறைப்படுத்துகின்றபோது ஏன் பிரச்சினைகள் வருகின்றன?" - என்று ஐக்கிய மக்கள் சக்தியின் தலைவ

1 year ago இலங்கை

தனியார் பேருந்துகளில் மறைமுகமாக முன்னெடுக்கும் செயலால் பயணிகளுக்கு பெரும் ஆபத்து

இலங்கையில் தனியார் பேருந்துகளில் 80 வீதமானவை எரிபொருளாக மண்ணெண்ணெய் பயன்படுத்துவதாக ஐக்கிய ஒத்துழைப்பு முன்னணியினால் பாரிய குற்றச்சாட்டை முன்வைத்துள்ளது. இதĪ

1 year ago இலங்கை

இலங்கையில் அறிமுகப்படுத்தப்படவுள்ள புதிய வரி - IMF அறிவிப்பு!

சர்வதேச நாணய நிதியம்  அடுத்த ஆண்டு ஏப்ரல் 1 ஆம் திகதி முதல் குடியிருப்பு சொத்துக்களுக்கு விதிக்கப்படும் வாடகை வருமான வரியை அறிமுகப்படுத்த முன்வந்துள்ளது.இலங்கை&#

1 year ago இலங்கை

இந்தியாவின் காற்றாலை திட்டங்களுக்கும் அனுமதி வழங்க முடியாது என அதிரடி அறிவிப்பு

இந்தியாவின் அதானி நிறுவனத்தினால் முன்மொழியப்பட்டுள்ள மன்னார் மற்றும் பூநகரி ஆகிய 2 காற்றாலை மின்னுற்பத்தி திட்டங்களுக்கும் தற்போது அனுமதி வழங்க முடியாது என இல&#

1 year ago இலங்கை

இந்த ஆண்டின் இறுதிக்குள் பாதாள உலகம் நாட்டிலிருந்து முற்றாக ஒழிக்கப்படும் என்கிறார் தென்னக்கோன்

இந்த ஆண்டின் இறுதிக்குள் போதைப்பொருள் கடத்தல் மற்றும் பாதாள உலகம் நாட்டிலிருந்து முற்றாக ஒழிக்கப்படும் என பொலிஸ்மா அதிபர் தேசபந்து தென்னக்கோன் தெரிவித்துள்ள

1 year ago உலகம்

இரட்டை தலை பாம்பு எப்படி கடிக்கும் தெரியுமா? -ரைவல் வீடியோ

இரட்டை தலை பாம்பு இருப்பது பலருக்கு தெரியும். ஆனால் அதை நேரடியாக பார்த்திருக்க வாய்ப்பில்லை. அந்த வகையில் அமெரிக்காவின் கலிபோர்னியாவில் உள்ள உயிரியல் பூங்காவில் இரட்டை தலைகள் கொண்ட பாம்பு ஒன்று உள்ளது. அதனை கையாளுபவரான ஜே ப்ரூவர் பாம்பை வீடியோ எடுத்துக்கொண்டிருந்தார். இதன்போது அந்த இரட்டை தலை பாம்பு அவரை கடிக்க முயன்றது. இறுதியாக பாம்பு ஜே ப்ரூவரின் விரலைக் க

1 year ago பல்சுவை

இத்தாலி பாராளுமன்றில் அமைச்சர் மீது தாக்குதல் முயற்சி : கைகலப்பில் ஒருவர் படுகாயம்

 இத்தாலி பாராளுமன்றில் அமைச்சர் ஒருவர் மீது எதிர்க்கட்சி எம்.பி. தாக்குதல் நடத்த முயன்றுள்ளார். இதனால் ஏற்பட்ட கைகலப்பில் ஒரு எம்.பி. ஒருவர் படுகாயமடைந்துள்ளார்.&

1 year ago உலகம்

ரஷ்யச் சொத்துகளில் இருந்து உக்ரேனுக்குக் கடன்

 ஜி7 நாடுகளின் தலைவர்கள் உக்ரேனுக்கு 50 பில்லியன் டொலர் கடன் வழங்க இணங்கியுள்ளனர்.முடக்கப்பட்ட ரஷ்யச் சொத்துகளில் இருந்து கிடைக்கும் வட்டியைப் பயன்படுத்தி அந்தக&

1 year ago உலகம்

பூமியில் மாறுவேடத்தில் வேற்று கிரகவாசிகள்

வேற்று கிரகவாசிகள் மாறுவேடத்தில் இந்த பூமியில் மனிதர்களுடன் மனிதர்களாக வாழக்கூடும் என ஹவார்ட் பல்கலைக்கழகம் தெரிவித்துள்ளது.அண்மையில் குறித்த பல்கலைக்கழகம்

1 year ago பல்சுவை

யாழ்ப்பாண பல்கலைக்கழக ஊழியர் சங்கத்தினர் கவனயீர்ப்பு போராட்டம்!

யாழ்ப்பாண ( Jaffna) பல்கலைக்கழக ஊழியர் சங்கத்தினரால் கவனயீர்ப்பு போராட்டம் முன்னெடுக்கப்பட்டுள்ளது.மே இரண்டாம் திகதி முதல் 44 நாட்களாக தொடர் பணி புறக்கணிப்பு போராட்டத்

1 year ago தாயகம்

மகாராஜா திரைவிமர்சனம்

மக்கள் செல்வன் விஜய் சேதுபதி நடிப்பில் இயக்குனர் நித்திலன் சுவாமிநாதன் இயக்கத்தில் உருவாகி இன்று வெளிவந்துள்ள திரைப்படம் மகாராஜா. இது விஜய் சேதுபதியின் 50வது திர

1 year ago சினிமா

வடக்கில் இராணுவ பிரசன்னம் உள்ளது என அமெரிக்கத் தூதுவர் குற்றச்சாட்டு

வடக்கில் முன்னாள் போர் வலயங்களில் குறிப்பிடத்தக்க இராணுவ பிரசன்னம் காணப்படுவதாக இலங்கைக்கான அமெரிக்கத் தூதுவர் ஜூலி சங் தெரிவித்துள்ளார்.கடந்த 7ஆம் திகதியன்ற

1 year ago இலங்கை

கடனட்டையின் வட்டி வீதங்களை குறைப்பது தொடர்பில் அரசாங்கம் கவனம்

கடனட்டை வட்டி வீதங்களை குறைப்பது தொடர்பில் கவனம் செலுத்தப்பட்டு வருவதாக ஜனாதிபதியின் சிரேஸ்ட ஆலோசகரும், முன்னாள் பாராளுமன்ற உறுப்பினருமான ஆசு மாரசிங்க தெரிவி

1 year ago இலங்கை

இலங்கையில் தேர்தலை நடத்துவதில் எந்தப் பிரச்சினையும் இல்லை என்கிறது ஐம்எம்எப்

இலங்கையில் தேர்தலை நடத்துவதில் எந்தப் பிரச்சினையும் இல்லை என சர்வதேச நாணய நிதியத்தின் இலங்கைக்கான பிரதிநிதிகள் குழுவின் சிரேஷ்ட தலைவர் பீட்டர் ப்ரூவர் தெரிவி

1 year ago இலங்கை

பயோமெட்ரிக் தரவுகளுடன் கூடிய புதிய இலத்திரனியல் அடையாள அட்டை - இலங்கை மக்களுக்கு முக்கிய அறிவிப்பு

பயோமெட்ரிக் தரவுகளுடன் கூடிய புதிய இலத்திரனியல் அடையாள அட்டை இந்த ஆண்டு இறுதிக்குள் அறிமுகப்படுத்தப்படும் என ஆட்கள் பதிவுத் திணைக்களம் தெரிவித்துள்ளது.முதன்

1 year ago இலங்கை

ஜனாதிபதி ரணிலின் முடிவுக்காக காத்திருக்கிறோம் என்கிறார் ஹக்கீம் : பிளவுப்படுமா சஜித் கூட்டணி?

எதிர்வரும் ஜனாதிபதி தேர்தலில் யாருக்கு ஆதரவு வழங்குவது தொடர்பில் இதுவரை எவ்வித முடிவுகளையும் எடுக்கவில்லை என ஸ்ரீலங்கா முஸ்லிம் காங்கிரஸ் தெரிவித்துள்ளது.இத

1 year ago இலங்கை

சஜித்தின் கருத்து : ரத்தம் சிந்த தயார் என்கிறார் மேர்வின் சில்வா

 நாட்டை பாதுகாத்து கொள்வதற்கு ரத்தம் சிந்த தயார் என முன்னாள் பாராளுமன்ற உறுப்பினர் மேர்வின் சில்வா தெரிவித்துள்ளார்.அண்மையில் 13வது திருத்தச் சட்டம் தொடர்பில் எ&

1 year ago இலங்கை

தாய்வான் எல்லையில் போர் பதற்றத்தை ஏற்படுத்திய சீன விமானங்கள்- வலுக்கும் கண்டனம்

தாய்வானின் எல்லைக்குள் பறந்த சீன போர் விமானங்களால் பெரும் பதற்றம் ஏற்பட்டுள்ளது.சீனாவின் கட்டுப்பாட்டுக்குள் இருந்த தாய்வான் கடந்த 1949ஆம் ஆண்டில் தனி நாடாகப் பிī

1 year ago உலகம்

நியூ கலிடோனியாவில் வெடித்த வன்முறையால் அரசியலமைப்பு மறுசீரமைப்பை இடைநிறுத்தியது பிரான்ஸ்

நியூ கலிடோனியாவில் வாக்காளர்கள் தொடர்பான அரசியலமைப்பு மறுசீரமைப்பு நடவடிக்கை இடைநிறுத்தப்பட்டுள்ளது.பிரான்ஸ் ஜனாதிபதி இம்மானுவேல் மக்ரோன் ஊடக சந்திப்பில் இ

1 year ago உலகம்

புலம்பெயர் இந்தியர்களை ஒன்றிணைக்கும் நோக்கில் இலங்கையில் அரை மரதன் ஓட்டம்

உலகளாவிய ரீதியில் புலம்பெயர்ந்துள்ள இந்தியர்களை முதல் முறையாக  ஒன்றிணைத்து ஒற்றுமை மற்றும் தோழமை உணர்வை வளர்க்கும் சர்வதேச தளத்தை உருவாக்கும் நோக்கில் இலங்கĭ

1 year ago பல்சுவை

காணி, பொலிஸ் அதிகாரங்கள் குறித்து சஜித்த கூறவே இல்லை என்கிறார் மரிக்கார்

    வடக்குக்கு ஒரு சட்டமும் தெற்குக்கு ஒரு சட்டமும் இருக்க முடியாது எனவும் மாகாண சபைகளுக்கு பொலிஸ் அதிகாரங்கள் முழுமையாக வழங்கப்படவேண்டும் என சஜித் பிரேமதாச கூ

1 year ago தாயகம்

மக்கள் குடியிருப்புக்குள் முதலைகள் படையெடுக்கும் அபாயம்..! அச்சத்தில் அம்பாறை மக்கள்

 அம்பாறை மாவட்டத்தில் அதிகளவிலான முதலைகள் ஆற்றை விட்டு  வெளியேறி  மக்கள் குடியிருப்புகளுக்குள் செல்லும் அபாயம் ஏற்பட்டுள்ளதாக தெரியவருகின்றது.தற்போது  இரவி

1 year ago இலங்கை

அரசாங்கத்தின் பயணத்தை மாற்றினால் மீண்டும் வரிசை யுகம் வரும் என ஜனாதிபதி எச்சரிக்கை

  அடுத்த ஜனாதிபதித் தேர்தலில் தனது தனிப்பட்ட வெற்றி, தோல்வி தீர்மானிக்கப்படாது என்றும் மாறாக நாட்டின் வெற்றி, தோல்வியே தீர்மானிக்கப்படும் என்றும் ஜனாதிபதி ரணி

1 year ago இலங்கை

மாகாண சபை முறைமை தமிழ் தேசிய இனப்பிரச்சினைக்கான தீர்வாக அமையாது : அநுர ஏற்றுக்கொண்டதாக சுமந்திரன் தகவல்

 13 ஆம் திருத்தச் சட்டத்திலுள்ள மாகாண சபை முறைமை தமிழ் தேசிய இனப்பிரச்சினைக்கான தீர்வாக அமையாது என்பதை தேசிய மக்கள் சக்தி ஏற்றுக் கொண்டுள்ளது எனத்  இலங்கை தமிழரசு

1 year ago தாயகம்

இலங்கையில் வருடாந்தம் சுமார் 60 ஆயிரம் புதிய நோயாளர்கள் - 4000 உயிரிழப்புகளும் பதிவு

இலங்கையில் வருடாந்தம் தொற்றா நோயால் பாதிப்புற்ற சுமார் 60 ஆயிரம் நோயாளர்கள் அடையாளம் காணப்படுவதுடன்   89 வீதமான மரணங்களுக்கு தொற்றா நோய்களே பிரதான காரணம் என சுகாதா

1 year ago இலங்கை

'நானும் உங்களுடன் வந்துவிடுவேன்" : விபத்தில் உயிரிழந்த கணவனின் செய்தியைகேட்ட மனைவியும் உயிரிழப்பு

நாட்டில் பல்வேறு பகுதிகளில் பதிவான வாகன விபத்துக்களில் சிக்கி பலர்; உயிரிழந்துள்ளனர்.அந்த வகையில், கொழும்பு - எந்தேரமுல்ல ரயில் கடவையில் இடம்பெற்ற விபத்தில் கணவர

1 year ago இலங்கை

பாணந்துறை தொழிற்சாலையிலிருந்து வெளியேறிய ஆபத்தான இரசாயனம் - சுமார் 30 பேருக்கு ஏற்பட்ட கதி...!

பாணந்துறை – நல்லுருவ பிரதேசத்தில் உள்ள தொழிற்சாலையொன்றில் இரசாயனம் வெளியேறியதால் சுமார் 30 பேர் சுகவீனமடைந்துள்ளதாக தெரிவிக்கப்பட்டுகின்றது.அதன்படி வாசனைத் த

1 year ago இலங்கை

உலகக்கிண்ணத்தை விட்டு வெளியேறும் இலங்கை - மழையால் ஏற்பட்ட சிக்கல்

நேபாளம் அணிக்கு எதிரான போட்டி மழையால் கைவிடப்பட்டதால்  இலங்கை அணிக்கு சூப்பர் 8 சுற்றுக்கு செல்வதில் சிக்கல் ஏற்பட்டுள்ளது.  இலங்கை மற்றும் நேபாளம் அணிகளுக்கு 

1 year ago பல்சுவை

ஏமன் கடல் பகுதியில் புலம்பெயர்வோர் படகு மூழ்கி 49 பேர் பலி; 140 பேரை காணவில்லை: ஐ.நா.

சோமாலியா மற்றும் எத்தியோப்பியாவைச் சேர்ந்த புலம்பெயர்வோரை ஏற்றிக்கொண்டு வந்த படகு ஒன்று ஏமன் அருகே கடலில் மூழ்கியதில் குறைந்தது 49 பேர் உயிரிழந்ததாகவும், 140 பேரை க&#

1 year ago இலங்கை

உக்ரேன் தாக்குதலில் உயிரிழந்த இந்தியர்கள் : அதிருப்தியில் இந்தியா

உக்ரேனில் நடந்து வரும் போரில், ரஷ்ய ராணுவத்தில் சேர்க்கப்பட்ட இரண்டு இந்திய குடிமக்கள் உயிரிழந்ததாக இந்தியா உறுதி செய்துள்ளது.வெளியுறவு அமைச்சகம் (ஆநுயு) ரஷ்யாவ

1 year ago உலகம்

அமெரிக்க ஜனாதிபதியின் மகன் ஹண்டர் பைடன் குற்றவாளி என தீர்ப்பு

அமெரிக்க ஜனாதிபதியின் மகன் ஹண்டர் பைடன் துப்பாக்கி வழக்கில் குற்றவாளி என தீர்ப்பளிக்கப்பட்டுள்ளார். அமெரிக்க வரலாற்றில் முதல் முறையாக, அமெரிக்க ஜனாதிபதி ஜோ பை

1 year ago உலகம்

சிலாபத்தில் கண்டுபிடிக்கப்பட்ட ரகசிய சுரங்கப்பாதை

 சிலாபம் , ஜேம்ஸ் வீதியில் மேற்கொள்ளப்பட்ட அவசர அகழ்வாராய்ச்சியின் போது பழைய சுரங்கப்பாதையின் எச்சங்கள் கண்டுபிடிக்கப்பட்டுள்ளதாக தகவல்கள் வெளியாகியுள்ளன.நீ

1 year ago இலங்கை

இருவேறு இடங்களில் விபத்து : 2 பேர் பலி, 3 பேர் காயம்

நாட்டின் இருவேறு இடங்களில் இடம்பெற்ற வாகன விபத்தில் இரண்டு பேர் உயிரிழந்துள்ளதோடு 3 பேர் காயமடைந்துள்ளனர்.கண்டி - யாழ்ப்பாணம் பிரதான வீதியில் நாவுல - அரங்கல பகுதி

1 year ago இலங்கை

சீரற்ற காலநிலையின் விளைவு : இலங்கையில் வைரஸ் காய்ச்சல் பரவும் அபாயம்

வெள்ள நீர் வடிந்து வருவதால், ஈக்களின் பெருக்கம், வயிற்றுப்போக்கு மற்றும் வைரஸ் காய்ச்சல்கள் பரவும் அபாயம் அதிகரித்துள்ளதாக சுகாதாரத்துறை அதிகாரிகள் தெரிவித்த

1 year ago இலங்கை

அடுத்த மாதம் முதல் நெடுந்தாரகை சேவையில்

அடுத்த மாதம் முதல் நெடுந்தாரகை படகு சேவைக்கு திரும்பவுள்ளதாக வீதி அபிவிருத்தி அதிகாரசபை வட்டாரங்கள் தகவல் வெளியிட்டுள்ளன.நெடுந்தீவுக்கான படகுப் போக்குவரத்தĬ

1 year ago இலங்கை

பாதரசம் அடங்கிய அழகுசாதனப் பொருட்கள் சந்தையில் : இலங்கையர்களுக்கு எச்சரிக்கை

அழகுசாதனப் பொருட்களைக் கட்டுப்படுத்தாமை பாரிய சுகாதாரப் பிரச்சினையாக மாறியுள்ளதாக அரச வைத்திய அதிகாரிகள் சங்கம் தெரிவித்துள்ளது.சந்தையில் பதிவு செய்யப்படாத

1 year ago இலங்கை

நேபாள அணியை எதிர்கொள்ளும் இலங்கை அணி!

உலகக் கிண்ண இருபதுக்கு 20 கிரிக்கெட் தொடரின் 23ஆவது போட்டி நாளை (12) இடம்பெறவுள்ளது. இந்தப் போட்டியில் இலங்கை மற்றும் நேபாள அணிகள் மோதவுள்ளன. இலங்கை நேரப்படி நாளை அதிகா

1 year ago பல்சுவை

நடுவானில் பயங்கரமாக குலுங்கிய விமானம் : காயமடைந்தோருக்கு 25,000 டொலர் இழப்பீடு

லண்டனில் இருந்து சிங்கப்பூர் சென்ற விமானம் நடுவானில் பயங்கரமாக குலுங்கிய விபத்தில் காயமடைந்தோருக்கு சிங்கப்பூர் ஏர்லைன்ஸ் நிர்வாகம் இழப்பீடு அறிவித்துள்ளது

1 year ago உலகம்

ஈபிள் டவர் மீது ட்ரோன் தாக்குதல் - ஐ.எஸ் அமைப்பு விடுத்த மிரட்டல்

பாரிஸ் ஒலிம்பிக் தொடர்பில் ஈபிள் டவர் மீது ட்ரோன் தாக்குதல் நடத்தப்படும் என்று ஐ.எஸ் அமைப்பு மிரட்டல் விடுத்துள்ளது. தீவிர இஸ்லாமியக் குழுவுடன் தொடர்புடைய ஒரு இ&

1 year ago உலகம்

நரேந்திர மோடியின் இலங்கை வருகை: வெளியாகியுள்ள தகவல்

இந்தியப் பிரதமர் நரேந்திர மோடி(Narendra Modi) இந்த ஆண்டு ஆகஸ்ட் மாதம் இலங்கைக்கு விஜயம் செய்ய வாய்ப்புள்ளதாக அதிபர் அலுவலக அதிகாரிகள் தெரிவித்துள்ளனர்.பிரதமர் மோடியின் பதவ&

1 year ago இலங்கை

கொலன்னாவையில் வெள்ள நீர் வடிந்த பின்னரும் நிவாரணங்கள் இன்றி மக்கள் அவதி

நாட்டில் கடந்த ஒருவார காலமாக ஏற்பட்டிருந்த மழைக்கால நிலை காரணமாக ஏற்பட்ட வெள்ளம் படிப்படியாக வற்றிவிட்டபோதும் வெள்ளத்தால் பாதிக்கபட்ட மக்கள் நிவாரணங்கள் இன்

1 year ago இலங்கை

இலங்கை மாணவர்கள் தொடர்பில் அதிர்ச்சித் தகவல் - சமூக வலைத்தளங்களால் வரும் ஆபத்து

நாட்டில் பாடசாலை மாணவர்களிடையே சமூக வலைத்தளங்களின் பாவனை அதிகரித்துள்ள நிலையில், சிறுவர்களுக்கு எதிரான வன்முறைகள் நாளுக்கு நாள் அதிகரித்து வருவதாக குடும்ப சு

1 year ago இலங்கை

இலங்கைக்கு எப்போதும் முதலிடம் : ரணிலிடம் நேரடியாக கூறிய நரேந்திர மோடி

அனைத்து துறைசார் வளர்ச்சியிலும் இந்திய மக்களின் நம்பிக்கையை வெளிப்படுத்தும் வகையில் தேர்தல் வெற்றி அமைந்துள்ளது. இந்தியாவுடனான கூட்டுறவை மேலும் வலுப்படுத்த 

1 year ago இலங்கை

காணி ஏல விற்பனையாளர்கள் செய்யும் மோசடி : கடுமையாகும் கட்டுப்பாடுகள்

காணி ஏல விற்பனையாளர்கள் காணிகளை கொள்வனவு செய்பவர்களுக்கு தெரிவிக்காமல் வங்கிகளில் அடமானம் வைப்பதால் ஏற்படும் பிரச்சினைகள் அதிகரித்து வருவதாக பொது கணக்கு குழ

1 year ago இலங்கை

2 வருடங்கள் ஆட்சியில் நீடிக்க ரணில் திட்டம்? : விடுக்கப்பட்ட எச்சரிக்கை

ரணில் விக்ரமசிங்க மேலும் 2 வருடங்களுக்கு ஆட்சியில் நீடிப்பாராயின் மக்கள் வீதியில் இறங்கி போராட்டங்களை முன்னெடுக்கும் நிலை ஏற்படும் என பத்தரமுல்ல சீலரத்ன தேரர் &

1 year ago இலங்கை

'தரமற்ற சவர்க்காரத்தை பயன்படுத்தாதீர்கள்" : இலங்கை மக்களிடம் அவசர கோரிக்கை

தரமற்ற சவர்க்காரம் பயன்படுத்துவதால் சிசுக்களின் தோலில் பல்வேறு உபாதைகள் ஏற்பட்டுள்ளதாக தகவல் வெளியாகி உள்ளதாக அரச குடும்ப சுகாதார சேவைகள் சங்கம் தெரிவித்துள

1 year ago இலங்கை

ஜேர்மனி வீரரை வீழ்த்தி சாம்பியன் பட்டம் வென்ற அல்காரஸ்!

பிரெஞ்சு ஓபன் டென்னிஸ் இறுதிப் போட்டியில் ஸ்பெயினின் கார்லஸ் அல்காரஸ், ஜேர்மனியின் அலெக்ஸாண்டர் ஸ்வெரேவ்வை வீழ்த்தி சாம்பியன் பட்டத்தை வென்றார்.பிரான்ஸ் தலைந

1 year ago பல்சுவை

இதுல கூட டூப்ளிகேட்டா? குழாய் தண்ணீரை ஊற்றி அருவி என ஏமாற்றிய சீனா? – கடுப்பான பயணிகள்!

சீனாவின் மிக உயரமான அருவி என பெயர் பெற்ற அருவியில் செயற்கையாக நீர் ஊற்று உருவாக்கப்பட்டுள்ள சம்பவம் வெளியாகி வைரலாகி வருகிறது.பொதுவாக ஏதாவது நாமத்தை கொண்ட பொருட

1 year ago உலகம்

’இம்ரான் கானை விடுதலை செய்’ : இந்தியா – பாகிஸ்தான் போட்டியில் தோன்றிய விமானம்! – வைரல் வீடியோ!

இந்தியா – பாகிஸ்தான் உலகக் கிண்ண போட்டி நடைபெற்ற போது இம்ரான் கானை விடுவிக்க கோரிய வாசகங்களோடு விமானம் ஒன்று பறந்த வீடியோ வைரலாகியுள்ளது.உலகக் கிண்ண இருபதுக்கு 20 

1 year ago பல்சுவை

பலூனை பறக்கவிட்டால் சுட்டுத்தள்ளுவோம்..! – வித்தியாசமான மோதலில் தென்கொரியா – வடகொரியா!

வடகொரியா பறக்கும் பலூன்களில் குப்பையை நிரப்பி தென்கொரியாவுக்குள் அனுப்புவோம் என மிரட்டியுள்ள நிலையில் அதனை சுட்டுத்தள்ள தென்கொரியா நனது நாட்டு எல்லையில் ராண

1 year ago உலகம்

இளம்பெண்ணை முழுமையாக விழுங்கிய மலைப்பாம்பு.. வயிற்றை கிழித்து பார்த்தபோது அதிர்ச்சி..!

இந்தோனேசியாவில் (Indonesia) காணாமல் போன பெண் மலைப்பாம்பின் வயிற்றுக்குள் இருந்து கண்டுபிடிக்கப்பட்டுள்ளதாக அந்நாட்டு ஊடகங்கள் தகவல் வெளியிட்டுள்ளன.இந்த கோர சம்பவம் இந

1 year ago உலகம்

பாரத பிரதமராக நரேந்திர மோடி சற்று முன் பதவிப் பிரமாணம்!

இந்திய மக்களவைத் தேர்தலில் பா.ஜ.க தலைமையிலான தேசிய ஜனநாயக கூட்டணி வெற்றிப் பெற்றதையடுத்து மூன்றாவது முறையாகவும் நரேந்திர மோடி பாரதப் பிரதமராக சற்று முன்னர் உத்த

1 year ago உலகம்

செங்கடலில் பற்றியெரியும் இரண்டு கப்பல்கள்

ஏமனின் செங்கடல் பகுதியில் ஏவுகணைகள் தாக்கியதில் இரண்டு கப்பல்கள் தீப்பிடித்து எரிந்ததாக இரண்டு இங்கிலாந்து கடல்சார் முகவரமைப்புகள்(UK maritime agencies )ஞாயிற்றுக்கிழமை தெரிī

1 year ago உலகம்

வாகனம் வாங்கவுள்ளோருக்கு மகிழ்ச்சியான தகவல்

எதிர்வரும் ஒக்டோபர் மாதம் முதல்  இலங்கைக்கான வாகன இறக்குமதி ஆரம்பிக்கப்படும் என நிதி இராஜாங்க அமைச்சர் ரஞ்சித் சியம்பலாபிட்டிய (ranjith siyambalapitiya) தெரிவித்துள்ளார்.அந்த அனும

1 year ago இலங்கை

யாழில் அதிகரிக்கும் டெங்கு நோயாளர்கள் - ஜூலையில் இருந்து விழிப்புணர்வு ஆரம்பம்...!

யாழ். மாவட்டத்தின் அனைத்து பிரதேச செயலர் பிரிவுகளிலும் ஜூலை மாதம் டெங்கு விழிப்புணர்வு நடவடிக்கைகளினை ஆரம்பிக்க தீர்மானிக்கப்பட்டுள்ளது.யாழ்ப்பாணம் மாவட்டசĮ

1 year ago தாயகம்

அரசியல் சூழ்ச்சியினால் தான் கோட்டாபய அரசாங்கம் வீழ்த்தப்பட்டது! -கூறுகின்றார் நாமல்

ஜனாதிபதி தேர்தல் பிரசாரம் தற்போது ஆரம்பமாகியுள்ளது. திருடர்களை பிடிப்பதாக குறிப்பிட்டுக்கொண்டு அரசியல் செய்யும் நிலைப்பாட்டில் இருந்துகொண்டு பிரதான எதிர்க்

1 year ago இலங்கை

இ.போ.ச பஸ் மீது கல்வீச்சுத் தாக்குதல் - தனியார் பஸ் சாரதி உட்பட 7 பேர் அதிரடிக் கைது

 இலங்கை போக்குவரத்து சபையின் சிலாபம் சாலைக்கு சொந்தமான பஸ் ஒன்றின் மீது கல் வீச்சுத் தாக்குதல் மேற்கொண்டதாக சந்தேகிக்கப்படும் தனியார் பஸ் சாரதி மற்றும் நடத்து

1 year ago இலங்கை

மூன்றாவது நாளாக தொடரும் பணிப்புறக்கணிப்பு – இன்றும் 35 ரயில் பயணங்கள் ரத்து

மூன்றாவது நாளாக இன்றும் (09) தொடரும் ரயில் இயந்திர சாரதிகள் ஆரம்பித்துள்ள பணிப்புறக்கணிப்பு போராட்டம் காரணமாக இன்று (09) காலை 35 ரயில் சேவைகள் இரத்து செய்யப்பட்டுள்ளதாĨ

1 year ago இலங்கை

முச்சக்கர வண்டிகளுக்கு 107 அவசர தொலைபேசி இலக்கம் ஒட்டும் நிகழ்வு!

போதைப்பொருள் விழிப்புணர்வுக்காக முச்சக்கர வண்டிகளுக்கு 107 அவசர தொலைபேசி இலக்கம் ஒட்டும் நிகழ்வு கிளிநொச்சியில் இன்று இடம்பெற்றது.'போதையற்ற இலங்கையை கட்டி எழுப்

1 year ago இலங்கை

நீர் நிலையில் வீழ்ந்து கோர விபத்துக்குள்ளான பஸ் - 13 பாடசாலை மாணவர்கள் வைத்தியசாலையில்..!

வரகாபொல பகுதியில் பாடசாலை மாணவர்களை ஏற்றிச் சென்ற பஸ் ஒன்று விபத்துக்குள்ளாகியுள்ளது.இந்த விபத்தில் காயமடைந்த 13 மாணவர்கள் மற்றும் பெற்றோர்கள் வரகாபொல வைத்தியச&

1 year ago இலங்கை

இந்தியா சென்ற ஜனாதிபதி ரணிலுக்கு அமோக வரவேற்பு

இந்திய பிரதமர் மோடியின் பதவியேற்பு விழாவில் பங்கேற்பதற்காக இந்தியாவிற்கு விஜயம் செய்த ஜனாதிபதி ரணில் விக்கிரமசிங்கவிற்கு அமோக வரவேற்பு அளிக்கப்பட்டுள்ளது.ஜĪ

1 year ago இலங்கை

யாழ் தியாகியின் கேவலமான செயல் : விரைவில் கைது செய்யப்படுவாரா..!

 சிறிலங்கா மத்திய வங்கியினால் (Central Bank of Sri Lanka ) வெளியிடப்பட்டுள்ள நாணயத்தாள்களை காலால் மிதித்து சேதப்படுத்தும் காணொளி ஒன்று சமூக வலைத்தளங்களில் பரவி வருகிறது.யாழ்ப்பாணத்

1 year ago தாயகம்

யாழில் தொடரும் காவல்துறையினரின் அராஜகம்: பெண்ணின் கழுத்தை நெரித்து தாக்குதல்

யாழ் (Jaffna), குடத்தனை பகுதியில் கசிப்பு உற்பத்தி விற்பனை செய்தார்கள் என்ற சந்தேகத்தில் காவல்துறையினரால் மூவர் கைது செய்யப்பட்டதுடன் பெண் ஒருவர் தாக்குதலுக்கு இலக்க&

1 year ago தாயகம்

மழையுடனான வானிலை இன்று முதல் அதிகரிக்கும் சாத்தியம்

மழையுடனான வானிலை இன்று(08) முதல் அதிகரிக்குமென வளிமண்டலவியல் திணைக்களம் எதிர்வு கூறியுள்ளது.அதிக மழையுடனான வானிலையால் ஏற்பட்ட அனர்த்தங்களில் பாதிக்கப்பட்ட 1288 குட

1 year ago இலங்கை

யாழில் வெளிநாட்டு பிரஜைக்கு சொந்தமான வீடு முற்றுகை...! பொலிஸாருக்கு காத்திருந்த அதிர்ச்சி...!

யாழ்ப்பாணம் ஈவினைப் பகுதியில் ஆபத்தை ஏற்படுத்தும் கூரிய ஆயுதங்களுடன் சந்தேக நபரொருவர் நேற்றையதினம்(07)  பொலிஸாரால் கைது செய்யப்பட்டுள்ளதாக தெரிவிக்கப்படுகிறத

1 year ago தாயகம்

4 வயது மகளை கொடூரமாக தாக்கிய தந்தையை சரமாரியாக தாக்கிய சக கைதிகள்

நான்கு வயது சிறுமி ஒருவரை கொடூரமான முறையில் தாக்கிய சம்பவம் தொடர்பில் கைது செய்யப்பட்டு அநுராதபுரம் சிறையில் அடைக்கப்பட்டுள்ள சிறுமியின் தந்தை ஒருவர் சக கைதிக&#

1 year ago இலங்கை

கால்நடைகளுக்கு புதிய நோய்த் தாக்கம் : பண்ணையாளர்கள் கவலை

நுவரெலியா மாவட்டம் உள்ளிட்ட மத்திய மாகாணத்தின் பல பகுதிகளில் கால்நடைகளுக்கு புதிய நோய்த் தாக்கம் ஏற்பட்டுள்ளதாக அங்குள்ள பண்ணையாளர்கள் தெரிவிக்கின்றனர்.இதனĮ

1 year ago இலங்கை

இலங்கையின் உத்தியோகபூர்வ டொலர் கையிருப்பில் வீழ்ச்சி என அதிர்ச்சி தகவல்

இந்த ஆண்டின் மே மாதம் இறுதியில் இலங்கையின் உத்தியோகபூர்வ கையிருப்பு 5,421 மில்லியன் அமெரிக்க டொலராக வீழ்ச்சியைப் பதிவு செய்துள்ளது.இலங்கை மத்திய வங்கி விடுத்துள்ள 

1 year ago இலங்கை

ரணில் தவறு செய்யமாட்டார் என நம்புகின்றேன் என்கிறார் மஹிந்த

நாட்டில் தேர்தல்கள் உரிய நேரத்தில் நடாத்தப்பட வேண்டும் எனவும் எந்த தேர்தலையும் எதிர்கொள்ள ராஜபக்சாக்கள் தயார் எனவும் முன்னாள் ஜனாதிபதி மஹிந்த ராஜபக்ச தெரிவித

1 year ago இலங்கை

சூப்பர் 8 சுற்றுக்கான வாய்ப்பை தவறவிடும் நிலையில் இலங்கை

இருபதுக்கு 20 உலகக் கிண்ணத் தொடரில் இலங்கை மற்றும் பங்களாதேஷ் அணிகளுக்கு இடையில் இடம்பெற்ற போட்டியில் பங்களாதேஷ் அணி இரண்டு விக்கெட்டுக்களால் வெற்றிப் பெற்றுள்&

1 year ago பல்சுவை

மனித முகத்தில் அதிசய மீன்

பூமியில் பல விசித்திரமான உயிரினங்கள் உள்ளன. இவற்றில் பெரும்பாலானவை நமக்குத் தெரியாது. அது போன்று சிங்கப்பூர் கடற்கரையில் டென்னிஸ் என்ற நபர் நடந்து சென்று கொண்டிருந்தபோது தண்ணீரில் விசித்திரமான வடிவம் இருப்பதைக் கண்டுள்ளார். அருகில் சென்று பார்த்தபோது மனித முகத்துடன் கூடிய மீன் ஒன்று இருப்பதை கண்டு அவர் ஆச்சரியப்பட்டுள்ளார். சிறிது நேரத்தில் மீன் உள்ளே சென

1 year ago பல்சுவை

எந்த உணவைத் தவிர்ப்பது என பாரிய குழப்பம் - ஒட்டுமொத்த பிரித்தானியர்களையும் நடுங்கவைத்துள்ள சம்பவம்

 பிரித்தானிய மக்கள் பொதுவாக பயன்படுத்தும் உணவு ஒன்றில் மர்மமான இ - கொலி E. coli பாக்டீரியா பாதிப்பு உறுதி செய்யப்பட்டுள்ள நிலையில், எந்த உணவை தவிர்ப்பது என்ற குழப்பத்தி

1 year ago உலகம்

நிரந்தர போர் நிறுத்தம் ஒன்றை கோரும் ஹமாஸ் - இஸ்ரேல் முட்டுக்கட்டை

கடந்த ஒக்டோபர் 7 அன்று இஸ்ரேல் மீது பலஸ்தீன போராளிகள் நடத்திய தாக்குதலை அடுத்து வெடித்த இந்தப் போரில் கொல்லப்பட்ட பலஸ்தீனர்கள் எண்ணிக்கை தற்போது 36,731 ஆக அதிகரித்துள

1 year ago உலகம்

நேற்றுடன் 9 மாதங்கள் நிறைவு - அகதி முகாம்கள் மீது இஸ்ரேல் குண்டு மழை

காசா போர் நேற்றுடன் (07) ஒன்பதாவது மாதத்தை எட்டிய நிலையில் இஸ்ரேலின் தாக்குதல்கள் காசாவெங்கும் நீடிப்பதோடு குறிப்பாக மத்திய காசாவில் குண்டு மழை பொழிந்து வருகிறது.&nbs

1 year ago உலகம்

கங்கனா ரணாவத்தின் கன்னத்தில் அறைந்த காவலர் பணி இடைநீக்கம்!

புதிய இணைப்பு இந்திய சண்டிகர் விமான நிலையத்தில் மண்டி மக்களவை உறுப்பினர் கங்கனா ரனாவத்தின்(Kangana Ranaut) கன்னத்தில் அறைந்த குற்றச்சாட்டின்பேரில் மத்திய தொழில்துறை பாது

1 year ago உலகம்

ரஷ்யாவில் இந்திய மாணவர்களுக்கு ஏற்பட்ட அனர்த்தம்: நால்வர் உயிரிழப்பு

ரஷ்யாவின் (Russia) ஆறு ஒன்றில் மூழ்கிய நான்கு இந்திய மாணவர்கள் உயிரிழந்துள்ளதாக அந்நாட்டு ஊடகங்கள் செய்தி வெளியிட்டுள்ளன.குறித்த சம்பவம் ரஷ்யாவின் சென் பீட்டர்ஸ்பேர&#

1 year ago உலகம்

வெள்ளத்தில் மூழ்கி ஒரே நாளில் பலியான உற்ற நண்பர்கள்..! : மோசமான வானிலையால் உயிரிழந்தவர்களின் எண்ணிக்கை 32 ஆக உயர்வு

மோசமான வானிலையால் அனர்த்தங்களில் சிக்கி உயிரிழந்தவர்களின் எண்ணிக்கை 32 ஆக அதிகரித்துள்ளதாக அனர்த்த முகாமைத்துவ நிலையம் தெரிவித்துள்ளது.மேலும் 5,587 வீடுகள் சேதமடை

1 year ago இலங்கை

இலங்கையில் ஸ்டார்லிங் இணைய சேவைக்கான கட்டணம் தொடர்பில் வெளியான அறிவிப்பு..!

இலங்கையில் ஸ்டார்லிங்  இணைய சேவைகள் ஆரம்பிக்கப்பட்ட பின்னர், அந்த இணைப்பைப் பெறுவதற்கு இலங்கையர்கள் 400 தொடக்கம் 600 டொலர்கள் வரை செலுத்த வேண்டும் என  இலங்கை தொலைத்த

1 year ago இலங்கை

வெளிநாட்டில் இருந்து இலங்கை வந்த பெண் படுகொலை..! தீவிரப்படுத்தப்பட்டுள்ள விசாரணை

 நாட்டில் பல்வேறு விதமான குற்றச் சம்பவங்கள் பதிவாகியுள்ளன.அதனடிப்படையில்,குருநாகல் - மாவத்தகம பிரதேசத்தில் வெளிநாட்டில் இருந்து  இலங்கைக்கு வந்த பெண் ஒருவர் க

1 year ago இலங்கை

நான் வீதியில் வைத்து கொல்லப்படலாம் என்கிறார் ஹர்ஷ டி சில்வா

நான் வீதியில் வைத்து கொல்லப்படலாம் எனது பாதுகாப்பை உறுதிப்படுத்த வேண்டிய பொறுப்பு உங்களுக்கு உள்ளது என அரசாங்க நிதி தொடர்பான குழுவின் தலைவர் கலாநிதி ஹர்ஷ டி சில

1 year ago இலங்கை

தடை விதிக்கப்பட்ட காலப்பகுதியில் 44,430 வாகனங்கள் இலங்கைக்கு இறக்குமதி

 தடை விதிக்கப்பட்ட காலப்பகுதியில் 44,430 வாகனங்கள் சந்தைக்கு இறக்குமதி செய்யப்பட்டுள்ளதாக நிதி இராஜாங்க அமைச்சர் ரஞ்சித் சியம்பலாபிட்டிய தெரிவித்துள்ளார்.அதன்பட&

1 year ago இலங்கை

தங்களுக்குக் கிடைத்த ஆடுகளம் சிறந்தது அல்ல - மெத்தியூஸ் - சுப்பர் ஓவரில் பாகிஸ்தானை வீழ்த்தி அமெரிக்கா அபார வெற்றி

இலங்கை அணி பங்கேற்கும் ஐசிசி உலகக் கிண்ண இருபதுக்கு 20 கிரிக்கெட் தொடரின் இரண்டாவது போட்டி நாளை (08) அமெரிக்காவில் நடைபெற உள்ளது.குறித்த போட்டிக்காக இலங்கை அணி வீரர்க

1 year ago பல்சுவை