வழிபாட்டு தலங்கள், விருந்தகங்களுக்கான மின்கட்டணம் தொடர்பில் முக்கிய அறிவிப்பு..! உணவு பொருட்களின் விலை அதிரடியாக குறைப்பு..!

சமய வழிபாட்டு தலங்களுக்கான மின் கட்டணம் 33 சதவீதத்தினாலும், விருந்தகங்கள் மற்றும் உணவகங்களுக்கான கட்டணம் 18 சதவீதத்தினாலும் குறைக்கப்பட்டுள்ளது.அத்துடன் அரச நிறு

1 year ago இலங்கை

இலங்கையில் உடற்பருமன் கூடியவர்களின் எண்ணிக்கை அதிகரிப்பு : எச்சரிக்கும் வைத்தியர்

நாட்டில் உடற்பருமன் கூடியவர்களின் எண்ணிக்கையில் அதிகரிப்பு பதிவாகியுள்ளதாக அண்மையில் மேற்கொள்ளப்பட்ட ஆய்வு ஒன்றின் மூலம் தெரியவந்துள்ளது.நாட்டில் 46.1 வீதமான ப&

1 year ago இலங்கை

கூகுள் மேப் மூலம் அலரிமாளிகைக்குள் நுழைந்த இருவருக்கு நேர்ந்த கதி..! - மது போதையால் ஏற்பட்ட நிலை

கூகுள் வரைபடத்தை பயன்படுத்தி அலரிமாளிகைக்குள் அத்துமீறி நுழைந்த இருவர் கைது செய்யப்பட்டுள்ளதாக கொள்ளுப்பிட்டி பொலிஸார் தெரிவிக்கின்றனர்.பொறியியலாளராக பணிப

1 year ago இலங்கை

கெய்ரோவில் இஸ்ரேல் இன்றி பேச்சுவார்த்தை : அவசர போர் நிறுத்தத்திற்கு அமெரிக்கா அழைப்பு

காசாவில் இஸ்ரேலின் உக்கிர தாக்குதல்கள் நீடிக்கும் நிலையில், அதன் நெருங்கிய நட்பு நாடான அமெரிக்கா அவசர போர் நிறுத்தம் ஒன்றுக்கு அழைப்பு விடுத்துள்ளது.எதிர்வரும&#

1 year ago உலகம்

பசியால் வாடும் காசா மக்கள்... ஊட்டச்சத்து குறைபாட்டால் மடியும் குழந்தைகள்

 காசாவில் நிலவும் பஞ்சத்துக்கு மத்தியில் ஊட்டச்சத்து குறைபாடு மற்றும் போதிய மருத்துவ வசதியின்மை காரணமாக உயிரிழந்த குழந்தைகளின் எண்ணிக்கை 16 ஆக அதிகரித்துள்ளது.&#

1 year ago உலகம்

விபூதியால் நிரப்பட்ட சாந்தனின் கல்லறை : கண்ணீரில் மூழ்கிய எள்ளங்குளம் VIDEO

சாந்தனின் உடல் வடமராட்சி எள்ளங்குளம் மாவீர்ர் துயிலும் இல்லத்தில் பெருமளவிலான மக்களின் கண்ணீர் கதறலுடன் நல்லடக்கம் செய்யப்பட்டது.இந்தியாவின் ராஜீவ் காந்தி க

1 year ago தாயகம்

தலைவர் பிரபாகரனின் வீட்டை தேடிச் சென்ற சாந்தன்

விடுதலைப் புலிகளின் தலைவரது வீடு அமைந்திருந்த பகுதியில் இன்று(04) சாந்தனின் புகழுடலுக்கு அஞ்சலி செலுத்தப்பட்டது.மறைந்த தில்லையம்பலம் சுதேந்திரராஜாவின் (சாந்தன்)

1 year ago தாயகம்

காவல்துறையினரின் அராஜகம்! 19 வருடங்களின் பின் மரணதண்டனை தீர்ப்பளித்த நீதிபதி

பேலியகொட காவல் நிலையத்தில் பணியாற்றிய  இரண்டு காவல்துறை உத்தியோகத்தர்களுக்கு மரண தண்டனை வழங்கி தீர்ப்பளிக்கப்பட்டுள்ளது.இந்த தீர்ப்பை கொழும்பு மேல் நீதிமன்ற

1 year ago இலங்கை

சடுதியாக குறைக்கப்பட்ட மின் கட்டணம்: இன்று நள்ளிரவு முதல் நடைமுறை

இன்று (04) நள்ளிரவு முதல் நடைமுறைக்கு வரும் வகையில் 21.9% மின்சாரக் கட்டணங்கள் குறைக்கப்படும் என இலங்கை பொதுப் பயன்பாடுகள் ஆணைக்குழு (PUCSL) அறிவித்துள்ளது.இலங்கை மின்சார சபĭ

1 year ago இலங்கை

ஒரு தேத்தண்ணிக் கோப்பைக்காக சாந்தனை புறக்கணித்த தமிழ் அரசியல் தலைவர்கள்!!

தமிழ்நாட்டில் பரிதாப மரணமடைந்த சாந்தனுக்கு அஞ்சலிசெலுத்துவதற்கு தமிழ் இனமே திரண்டுவந்து தமது உணர்ச்சிகளைக் கொட்டியிருந்தபோதும், யாழ்ப்பாணத்தில் நடந்த சாந்த

1 year ago தாயகம்

சாந்தனின் வித்துடல் எள்ளங்குளம் மாவீரர் துயிலும் இல்லத்தில் புதைக்கப்பட்டது!

சாந்தனின் உடல் வடமராட்சி எள்ளங்குளம் மாவீர்ர் துயிலும் இல்லத்தில் பெருமளவிலான மக்களின் கண்ணீர் கதறலுடன் நல்லடக்கம் செய்யப்பட்டது.இந்தியாவின் ராஜீவ் காந்தி க

1 year ago தாயகம்

நீர் பருக்கி, விபூதி பூசி..! கண்ணீருடன் கடைசி ஆசையை நிறைவேற்றிய சாந்தனின் தயார் -VIDEO

ஆரத்தழுவி ஒருநாளேனும் மனம் நெகிழ பேச மாட்டேனோ என வழிமேல் விழிவைத்து காத்திருந்த அன்னை இன்று விழிநீர் வழிதோறும் பரவி பெற்ற மகனை இடுகாடு அனுப்பும் சடங்கை செய்யும்

1 year ago தாயகம்

ஈழத் தமிழர்களை தேடிச் செல்லும் அனுர

தேசிய மக்கள் சக்தியின் தலைவரும் கொழும்பு மாவட்ட நாடாளுமன்ற உறுப்பினருமான அனுரகுமார திசாநாயக்க வடக்கிற்கு விஜயம் செய்யவுள்ளார்.இந்த நிலையில் எதிர்வரும் 16ஆம் தி&

1 year ago இலங்கை

சாந்தனின் உடல் தாங்கிய ஊர்தியினை மறித்த காவல்துறையினர்

வவுனியா பழைய பேருந்து நிலையத்தில் இன்று காலை சாந்தனின் உடல் தாங்கிய ஊர்தியினை வழி மறித்த போக்குவரத்து காவல்துறையினர் சாரதியை கைது செய்ய முயற்சித்தமையினால் அவ்&#

1 year ago தாயகம்

காளானில் இருந்து தங்கம்! இந்தியா படைத்த சாதனை

காட்டு வகை காளான்களில் இருந்து தொகுக்கப்பட்ட தங்க நானோ துகள்களின் ஆதாரங்களை (Gold Nanoparticles) கோவாவை சேர்ந்த ஆராய்ச்சியாளர்கள் கண்டுபிடித்துள்ளனர்.டாக்டர் சுஜாதா டபோல்கர் (Dr.

1 year ago பல்சுவை

சொக்லேட்டுக்குள் வைத்து இலங்கைக்கு கடத்தப்படும் போதைப்பொருட்கள்!

கட்டுநாயக்க விமான நிலையம் ஊடாக நீண்ட காலமாக நாட்டுக்குள் ஐஸ் போதைப்பொருளை சொக்லேட்டில் மறைத்து வைத்து கடத்தியமை கண்டுபிடிக்கப்பட்டுள்ளது.காவல்துறை விசேட அதி

1 year ago இலங்கை

மூச்சற்ற நிலையில் தாயிடம் சென்ற சாந்தன்! கதறலுடன் வரவேற்ற தாய் - VIDEO

புதிய இணைப்புசாந்தனுடைய திருவுடல் ஆராத்தி எடுத்து அவரது வீட்டிற்குள் கொண்டு செல்லப்பட்டுள்ளது.Video linkhttps://youtube.com/shorts/RD3fMzuqw84?si=u_63Iv7fh7oEm4taஅவருடைய ஆசையை நிறைவேற்றும் விதமாக அவரது சகோதரியார் ஆ

1 year ago தாயகம்

ஆழ்கடலில் கை கால்களுடன் நடந்து செல்லும் அதிசய மீன்

சிலி நாட்டு கடல் நீரில் அரிய வகை 'நடக்கும் மீன்' கமெராவில் சிக்கியது.இரண்டு கால்கள்., இரண்டு கைகளுடன் இந்த மீன் நடப்பதை கடல் ஆராய்ச்சியாளர்கள் அடையாளம் கண்டுள்ளனர்.&#

1 year ago பல்சுவை

அமெரிக்காவின் டெக்சாஸ் மாகாணத்தில் பாரிய காட்டுத் தீ

அமெரிக்காவில் டெக்சாஸ் மாகாணத்தில் பரவும் காட்டுத் தீயால் மக்களின் இயல்பு வாழ்க்கை வெகுவாக பாதித்துள்ளது. இதுகுறித்து வீடியோ மற்றும் புகைப்படங்கள் இணையத்தில

1 year ago உலகம்

அதிருப்தியடைந்த இந்தியா: இறுதியில் தாய்லாந்து எடுத்த தீர்மானம்

உலக வா்த்தக அமைப்பு (டபிள்யூடிஓ) கூட்டமொன்றில் இந்தியாவிற்கு எதிராக கருத்து தெரிவித்த தங்கள் நாட்டு தூதுவர் ஒருவரை தாய்லாந்து அரசு அவரது பதவியில் இருந்து நீக்கி

1 year ago உலகம்

இன்று முதல் 'எச்சரிக்கை நிலை" : இலங்கையர்கள் அவதானம்

வடமேல், மேல், தெற்கு மற்றும் சப்ரகமுவ மாகாணங்களிலும், மன்னார் மாவட்டத்திலும் இன்று மனித உடலில் உணரப்படும் வெப்பநிலை 'எச்சரிக்கை நிலை' வரை அதிகரிக்கும் என்று எச்சர

1 year ago இலங்கை

தேர்தல் தொடர்பில் மொட்டு கட்சி வகுக்கும் சூழ்ச்சி : சூடு பிடிக்கும் அரசியல்

இலங்கையில் இந்த ஆண்டு ஜனாதிபதி தேர்தலுக்கு முன்னதாக பாராளுமன்ற தேர்தல் நடைபெறுமென அரசியல் வட்டாரங்கள் தெரிவித்துள்ளன.இதற்கமைய, பாராளுமன்றத் தேர்தல்களை நடத்த

1 year ago இலங்கை

34 வருடங்களின் பின் யாழ் மக்களுக்கு கிடைத்த அனுமதி - video

வலிகாமம் வடக்கு உயர் பாதுகாப்பு வலயத்திலுள்ள ஆலயங்களைத் தரிசிப்பதற்கு நேற்றைய தினம் (01) பொது மக்களுக்கு அனுமதி வழங்கப்பட்டது.கடந்த மாதம் 23ஆம் திகதி குறித்த உயர் பாதுகாப்பு வலயத்திலுள்ள ஆலயங்களை தரிசித்து பூஜை வழிபாடுகளில் ஈடுபடுவதற்கு இராணுவ பாதுகாப்பு தலைமையகத்தினால் அனுமதி வழங்கப்பட்டிருந்தது.அதன் இரண்டாவது நாளாக நேற்றைய தினம் கட்டுவன் பகுதியில் அமைந்துள்ள ஸ

1 year ago தாயகம்

வெளிநாட்டில் வசிக்கும் இலங்கையர்களுக்கு வாக்களிக்கும் வாய்ப்பு: எடுக்கப்படவுள்ள முக்கிய தீர்மானம்

வெளிநாட்டில் வசிக்கும் இலங்கையர்களை எதிர்கால தேர்தல்களில் வாக்களிக்க அனுமதிக்க வேண்டும் என்ற கோரிக்கையை தேர்தல் ஆணையம் பரிசீலித்து வருகிறதாக தெரிவிக்கப்படு

1 year ago இலங்கை

பேஸ்புக்கில் பிக்குமார் செய்யும் சூழ்ச்சி : ஆதிலிங்கேஸ்வரர் ஆலயத்தின் சிவராத்திரி விழாவை தடுக்க சதி என குற்றச்சாட்டு

 வவுனியா வெடுக்குநாறி மலை ஆதிலிங்கேஸ்வரர் ஆலயத்தில் எதிர்வரும் சிவராத்திரி தினத்தில் முன்னெடுக்கப்படவுள்ள வழிபாட்டை குழப்புவதற்கு பௌத்த பீடம் ஒன்றின் பிக்க

1 year ago தாயகம்

சாந்தனின் உடலை கையளிப்பதில் இழுபறி - தாமதிக்கும் நீர்கொழும்பு வைத்தியசாலை

சென்னையில் இருந்து கொண்டு வரப்பட்ட சாந்தனின் சடலம் நீர்கொழும்பு வைத்தியசாலையில் வைக்கப்பட்டுள்ளது.அங்கு பிரேத பரிசோதனைகள் இடம்பெறவுள்ளதுடன் அதன் பின்னர் சடī

1 year ago தாயகம்

காத்தான்குடியில் அதிகாலையில் ஒன்று கூடிய 30 பேர் அதிரயாக கைது : சஹ்ரானின் கொள்கையுடன் தொடர்பா என சந்தேகம்

இலங்கையில் இடம்பெற்ற உயிர்த்த ஞாயிறு தாக்குதலின் தொடர்ச்சியாக சஹரானின் அடைப்படைவாதத்தை மீள் உருவாக்கும் முயற்சிகளில் ஈடுபட்டதாக கூறி சந்தேகத்தின் பேரில் 30 இள&#

1 year ago இலங்கை

ஒரு அதிகாரத்தை மாத்திரம் தரமாட்டேன் என்கிறார் ரணில்

பொலிஸ் அதிகாரங்கள் தவிர்ந்த ஏனைய அனைத்து அதிகாரங்களையும் மாகாணங்களுக்கு வழங்கத் தயார் என  ஜனாதிபதி ரணில் விக்கிரமசிங்க தெரிவித்துள்ளார்.இது தொடர்பில்  கருத்த

1 year ago இலங்கை

கொழும்பை வந்தடைந்தது சாந்தனின் உடல் : சோகத்தில் ஈழம்

இந்தியாவின் முன்னாள் பிரதமர் ராஜீவ் காந்தி கொலை வழக்கில் கைதாகி 33 வருடங்கள் சிறையிலிருந்து விடுவிக்கப்பட்ட  ஈழத்தமிழர் சாந்தன்,  சென்னையில் உயிரிழந்த நிலையில் &#

1 year ago தாயகம்

நபரை கடத்திச் சென்று 20 இலட்சம் ரூபாவை பெற்ற நபர்கள் : அதிரடியாக கைது

நாட்டில் பல்வேறு விதமான குற்றச் செயல்கள் பதிவாகியுள்ளன.அதனடிப்படையில்அக்குறணை பகுதியில் நபர் ஒருவரை கடத்திச்சென்று இருபது இலட்சம் ரூபாய் பணத்தை பெற்ற சம்பவம

1 year ago இலங்கை

மியன்மாரில் பயங்கரவாதிகளின் பிடியில் சிக்கியுள்ள இலங்கையர்கள் - மகாநாயக்க தேரர்கள் அதிரடி நடவடிக்கை

மியன்மாரில் பயங்கரவாதிகளின் பிடியில் சிக்கியுள்ள இலங்கையர்களை மீட்க மகாநாயக்க தேரர்கள் முயற்சி எடுத்துள்ளதாக தெரியவருகின்றது.அந்த வகையில், இலங்கை மகாநாயக்க 

1 year ago இலங்கை

புற்றுநோய் மருந்து வகைகள் : இலங்கையர்கள் அவதானமாக செயற்படுமாறு வேண்டுகோள்

பதிவு செய்யப்படாத நிறுவனங்களிடமிருந்து அதிகளவு புற்றுநோய் மருந்து வகைகள் இறக்குமதி செய்யப்படுவதாக அகில இலங்கை மருந்தக உரிமையாளர் சங்கத்தின் தலைவர் சந்திக்க 

1 year ago இலங்கை

பங்களாதேஷில் கொடூரம் : 40க்கும் மேற்பட்டோர் உடல் கருகி பலி

பங்களாதேஷில் உள்ள அடுக்குமாடி கட்டிடம் ஒன்றில் ஏற்பட்ட தீ விபத்தில் குழந்தைகள மற்றும் பெண்கள் உள்ளிட்ட 43 பேர் உயிரிழந்துள்ளதாக தெரிவிக்கப்படுகிறது.பங்களாதேஷ் &

1 year ago உலகம்

இஸ்ரேல் மீது தாக்குதல் நடத்துங்கள்.. : ஹிஸ்புல்லா அமைப்புக்கு பச்சைகொடி காட்டிய ஈரான்

இஸ்ரேல் மீதான தாக்குதல்களை தீவிரப்படுத்துவதற்கு லெபனானின் ஹிஸ்புல்லா அமைப்புக்கு ஈரான் புரட்சிக்காவல் படை பச்சைக்கொடி காண்பித்திருப்பதாக செய்தி வெளியாகியு

1 year ago உலகம்

உணவை பெற்றுக்கொள்ள வந்த மீது கொடூர தாக்குதல் : 104 பாலஸ்தீனர்கள் பலி - Video

காசா நகரின் அல் ரஷீத் வீதியில் உணவு உதவிக்காக காத்திருந்த பாலஸ்தீனர்கள் மீது இஸ்ரேல் நேற்று (29) நடத்திய தாக்குதலில் குறைந்தது 104 பேர் கொல்லப்பட்டுள்ளனர்.வடக்கு காசா

1 year ago உலகம்

சாந்தனின் தாயாரை சந்திப்பதற்கு முயற்சிக்க வேண்டாம்! சகோதரரின் உருக்கமான கோரிக்கை

என் தாயாரை பார்க்க நினைப்பவர்கள் இன்னும் இரண்டு நாட்களின் பின்னர் வருமாறு, முன்னாள் இந்திய பிரமர் ராஜீவ் காந்தியின் கொலை வழக்கில் விடுதலையாகி உடல்நலக் குறைவால்

1 year ago தாயகம்

சாந்தனின் உடலை பார்த்து கதறி அழுத பேரறிவாளனின் தாய் அற்புதம்மாள்

முன்னாள் இந்திய பிரதமர் ராஜீவ் காந்தி கொலை வழக்கில் தண்டனை அனுபவித்த நிலையில் விடுதலை செய்யப்பட்டு உடல் நலக் குறைவால் இந்தியாவில் உயிரிழந்த சாந்தனின் உடலுக்கு &

1 year ago இலங்கை

பட்டினிச்சாவை ஏற்படுத்த திட்டமா? : காசாவில் நிகழ போகும் பெரும் ஆபத்து

காசா மீதான இஸ்ரேலின் தாக்குதல்கள் தொடரும் நிலையில் அந்த முற்றுகை நிலத்தின் வடக்கில் விரைவில் பஞ்சம் ஏற்படும் அச்சுறுத்தல் உருவாகி இருப்பதாக உலக உணவுத் திட்டம் &

1 year ago உலகம்

“நெருங்கும் ரமலான்... காசா போரை நிறுத்த இஸ்ரேல் விருப்பம்!” - ஜோ பைடன் புதிய தகவல்

ஹமாஸ் பிடியில் சிக்கியிருக்கும் பிணைக் கைதிகளை விடுவிக்கும் ஒப்பந்தம் நிறைவேற்றப்பட்டால் இஸ்லாமியர்களின் புனித ரமலான் மாதத்தையொட்டி போர் நிறுத்தத்தை மேற்கொ

1 year ago உலகம்

சாமி சிலையை தொட்டு வணங்கிய காட்டு யானை video

கோவை தெற்கு தொடர்ச்சி மலை வனப்பகுதிகளில் சமீபகாலமாக யானைகள் நடமாட்டம் அதிகமாக காணப்படுகிறது. குடிநீர் தேடியும் உணவு தேடியும் குடியிருப்பு பகுதிகள் மற்றும் விவசாய பகுதிகளில் யானைகள் உலாவி வருகின்றன. அந்த வகையில் சில நாட்களுக்கு முன்பு மலையடிவாரத்தை அண்மித்துள்ள தனியார் பாடசாலை வளாகத்திற்குள் நுழைந்த காட்டு யானை ஒன்று அங்கு இருந்த ஆஞ்சிநேயர் சிலையை தும்பிக்க

1 year ago பல்சுவை

விளையாட்டு அமைச்சருடன் கிரிக்கெட் வீரர்கள் பிரச்சினைகள் குறித்து பேச்சுவார்த்தை

இலங்கை கிரிக்கெட் வீரர்கள் எதிர்கொள்ளும் பிரச்சினைகள் தொடர்பில் இலங்கை கிரிக்கெட் அணியின் சிரேஷ்ட வீரர்கள் விளையாட்டுத் துறை அமைச்சர் ஹரீன் பெர்னாண்டோவை சந்

1 year ago பல்சுவை

அஸ்வெசும இரண்டாம் கட்டம் : விடுக்கப்பட்ட முக்கிய அறிவிப்பு

அஸ்வெசும இரண்டாம் கட்டத்திற்காக விண்ணப்பித்த பயனாளிகளின் தரவு சரிபார்ப்பு மற்றும் சான்றுபடுத்தல் பணிகள் நிறைவடைந்துள்ளதாகவும், அஸ்வெசும பயனாளிகளின் குடும்ப

1 year ago இலங்கை

இலங்கை மீது கடும்கோபத்தில் சீனா : மகிழ்ச்சியில் இந்தியா

ஆராய்ச்சி கப்பல்களுக்கு இலங்கை தடை விதித்துள்ளமை குறித்து சீனா தனது கடும் அதிருப்தியை வெளியிட்டுள்ளது.இலங்கை ஜனவரி மூன்றாம் திகதி முதல் சீன ஆராய்ச்சிகப்பல்கள

1 year ago இலங்கை

இந்தியாவின் கொடூர செயற்பாடே சாந்தனின் மரணம் என குற்றச்சாட்டு

இலங்கை அரசாங்கத்தை போல் இந்திய அரசாங்கமும் சாந்தனுக்கு கொடூர வேலையை செய்திருக்கின்றது என முன்னாள் வடமாகாண சபை உறுப்பினர் துரைராசா ரவிகரன் தெரிவித்தார்.சாந்தன

1 year ago இலங்கை

கடுமையான வெப்பநிலை : நாட்டு மக்களுக்கு விடுக்கப்பட்டுள்ள கோரிக்கை

நாட்டின் பல பகுதிகளில் நிலவும் வெப்பமான காலநிலை எதிர்வரும் மே மாதம் வரையில் எதிர்பார்க்கப்படுவதாக வளிமண்டலவியல் திணைக்களம் எதிர்வு கூறியுள்ளது.கடந்த 24 மணித்தி&

1 year ago இலங்கை

சாந்தன் மரணம் இயற்கையானது அல்ல - அது திட்டமிட்ட படுகொலை - வெளியான அதிர்ச்சி தகவல்..! Video

சாந்தன் உயிரிழந்த விவகாரமானது இயற்கை மரணமல்ல எனவும் அது இந்திய அரசினால் திட்டமிட்டு மேற்கொள்ளப்பட்ட படுகொலை எனவும் சட்டத்தரணி புகழேந்தி அதிர்ச்சித் தகவலை வெள

1 year ago தாயகம்

முன்னாள் இராணுவ சிப்பாயை சுட்டுக்கொன்ற அதிரடி படையினர்!

அண்மைக்காலமாக பல குற்றச் செயல்களுக்காக தேடப்பட்டு வந்த முன்னாள் இராணுவ சிப்பாயொருவர் சிறப்பு அதிரடிப்படை அதிகாரிகளால் மேற்கொள்ளப்பட்ட துப்பாக்கி பிரயோகத்தி

1 year ago இலங்கை

இஸ்ரேலின் பிடிவாதம்! 35 ரொக்கெட்களால் பதிலடி கொடுத்த ஹிஸ்புல்லா: தொடரும் பதற்றம்

இஸ்ரேல் ஹமாஸ் போர் பதற்றம் குறைவடைந்துள்ள நிலையில், வடக்கு இஸ்ரேலின் மவுண்ட் மெரான் பகுதியை நோக்கி ஹிஸ்புல்லா அமைப்பினர் 35 உந்துகணைகளை ஏவி தாக்குதல் நடத்தியதாக ĩ

1 year ago உலகம்

கனடா அனுப்புவதாக கூறி யாழில் மோசடி செய்த அரசியல்வாதி

கனடாவிற்கு அனுப்புவதாக கூறி கோடிக்கணக்கில் மோசடி செய்த அரசியல்வாதி ஒருவர் கைது செய்யப்பட்டுள்ளதாக யாழ்ப்பாண காவல்துறையினர் தெரிவித்துள்ளனர்.குறித்த சந்தேகந

1 year ago தாயகம்

யாழில் நெடுந்தூர பேருந்து சேவைகள் நிறுத்தம்: வெளியாகிய காரணம்

யாழ்ப்பாணத்தில் உள்ளூர் தனியார் பேருந்து சேவைகள் வழமைபோன்று சேவையை முன்னெடுத்து வருகின்ற நிலையில், நெடுந்தூர பேருந்து சேவைகள் முற்றாக நிறுத்தப்பட்டுள்ளன.முற

1 year ago தாயகம்

சீனாவின் அச்சுறுத்தலின் மத்தியில் போர் பயிற்சி! இலங்கை வந்த இந்திய கப்பல்கள்

மாலைதீவு தேசிய பாதுகாப்புப் படையினரால் நடத்தப்பட்ட முத்தரப்பு போர்ப் பயிற்சி முடிந்ததைத் தொடர்ந்து இரண்டு இந்திய கப்பல்கள் இன்று(28) காலி துறைமுகத்தை வந்தடைந்து

1 year ago இலங்கை

சவுதி அரேபிய தாதி வெற்றிடங்களுக்கு இலங்கையில் இருந்து தாதிகள் தெரிவு

சவூதி அரேபியாவில் உள்ள தாதியர் வேலை வெற்றிடங்களுக்கு இலங்கையிலிருந்து தாதியர்களைத் தேர்ந்தெடுப்பதற்கான நேர்முகத் தேர்வு கொழும்பில் நேற்று நடைபெற்றுள்ளது.தி

1 year ago இலங்கை

“பெரும்பான்மைவாதத்தின் பாகுபாடே ஆயுதப் போராட்டத்திற்கு வழிவகுத்தது”

பதவியில் இருந்து விரட்டியடிக்கப்பட்ட அதிபர் கோட்டாபய ராஜபக்ச தலைமையில் நாடாளுமன்றத்திற்கு தெரிவு செய்யப்பட்ட, ரணில் விக்ரமசிங்க அரசாங்கத்தின் இராஜாங்க அமைசĮ

1 year ago தாயகம்

தோட்ட தொழிலாளர்களின் சம்பள உயர்வு: ஜீவனின் அடுத்தக்கட்ட நடவடிக்கை

தேயிலை மற்றும் இறப்பர் ஆகியவற்றுக்கான தொழிலாளர்கள் சார்பில் நியமிக்கப்பட்டுள்ள பிரதிநிதிகளுடனான சந்திப்பு இலங்கை தொழிலாளர் காங்கிரஸின் பொதுச்செயலாளரும் நீ

1 year ago இலங்கை

புலம்பெயர் தமிழர்களை சந்திக்கவுள்ள அனுரகுமார!

மக்கள் விடுதலை முன்னணி தலைமையிலான தேசிய மக்கள் சக்தியின் தலைவர் அனுரகுமார திஸாநாயக்க எதிர்வரும் வாரம் கனடாவுக்கு உத்தியோகப்பூர்வ பயணமொன்றை மேற்கொள்ளவுள்ளாரĮ

1 year ago இலங்கை

பேரதிர்ச்சி..! பெற்ற தாயைக் காணாமலே விடை பெற்றார் சாந்தன் !

“எனது ஆசை எல்லாம் எனது பிள்ளை நல்லபடியாக என்னிடம் வந்து சேரவேண்டும் என்பதுதான். அவருடன் நான் சிறிதுகாலம் வாழ வேண்டும். அதற்காகவே தான் நான் உயிருடன் இருக்கிறேன் எĪ

1 year ago தாயகம்

காலமானார் சாந்தன்.. என்ன காரணம்?

ராஜீவ் காந்தி கொலை வழக்கில் விடுதலை செய்யப்பட்ட சாந்தன் உடல் நலக்குறைவால் இன்று காலை காலமானார்.இந்தியாவின் முன்னாள் பிரதமர் ராஜீவ் காந்தி கொலை வழக்கில் சாந்தன், முருகன், பேரறிவாளன் உள்ளிட்ட 7 தமிழர்கள் கைது செய்யப்பட்டனர்.அவர்களுக்கு மரண தண்டனை விதிக்கப்பட்டு பின்னர் ஆயுள் தண்டனையாக குறைக்கப்பட்டது. 32 ஆண்டுகளுக்கு மேலாக 7 பேரும் சிறை தண்டனை அனுபவித்து வந்த நிலைய

1 year ago தாயகம்

மதத்தை அவமதித்துவிட்டார்; அரபு எழுத்துகள் அச்சிடப்பட்ட ஆடை அணிந்து சென்ற பெண்ணை சூழ்ந்த கும்பல் - அதிர்ச்சி சம்பவம் - Video

பெண் அணிந்த ஆடையில் அரபு எழுத்து அச்சிடப்பட்டதால், அவரை தாக்க முயற்சித்த கும்பலால் பரபரப்பு நிலவியது.பாகிஸ்தான், லாகூர் நகரை சேர்ந்த பெண் ஒருவர் அவரது கணவருடன் சĭ

1 year ago உலகம்

இரகசியத்தை உடைத்த இந்தியா : விண்ணுக்கு செல்லும் இந்திய வீரர்களை அறிமுகம் செய்த பிரதமர் மோடி

ககன்யான் திட்டத்தின் கீழ் விண்வெளி செல்லும் 4 இந்திய வீரர்களை பிரதமர் மோடி அறிமுகம் செய்து வைத்தார். இந்திய விண்வெளி ஆராய்ச்சி நிறுவனமான இஸ்ரோ (ஐளுசுழு) நிலவை ஆய்ĩ

1 year ago உலகம்

இலங்கையில் 2000 பேருக்கு அரச வேலை வாய்ப்பு..! 4000 பேருக்கு அழைப்பு

புதிதாக 2000 கிராம உத்தியோகத்தர்களை சேவையில் இணைத்துக்கொள்ள நடவடிக்கை எடுக்கப்பட்டுள்ளது.இதற்கான ஆரம்பகட்ட நடவடிக்கைகள் தற்போது முன்னெடுக்கப்பட்டு வருவதாக அரச &

1 year ago இலங்கை

அரசியலில் மீண்டும் அவதாரம் எடுக்கும் ஞானா அக்கா! படையெடுக்கும் அரசியல்வாதிகள்

முன்னாள் அதிபர் கோட்டாபய ராஜபக்‌சவின் ஆஸ்தான சோதிடரான ஞானா அக்கா எனும் பெண் மீண்டும் தனது நடவடிக்கைகளை ஆரம்பித்துள்ளார்.அதிபர் பதவியில் இருந்து கோட்டாபய விரட்

1 year ago இலங்கை

ஒரு மணித்தியாலத்திற்கு 20 ஆயிரம் ரூபா யாசகம்! 3 குழந்தைகளுடன் பெண் கைது

கொழும்பு - ஹைட் பார்க் பகுதியில் மூன்று பிள்ளைகளுடன் யாசகம் பெற்ற போது கைது செய்யப்பட்ட பெண் சுமார் ஒரு மணித்தியாலத்தில் கிட்டத்தட்ட 20,700 ரூபாவை சம்பாதித்துள்ளதாக த

1 year ago இலங்கை

ஹமாஸ் மீதான போரை நிறுத்த விருப்பம் தெரிவித்த இஸ்ரேல்!

காஸாவில் நடைபெற்றுவரும் ஹமாஸ் மீதான போரை நிறுத்த இஸ்ரேல் விருப்பம் கொண்டுள்ளதாக அமெரிக்க அதிபர் ஜோ பைடன் தெரிவித்துள்ளார்.ஹமாஸ் பிடியில் உள்ள பிணைக்கைதிகளை வி&#

1 year ago உலகம்

இந்தியா அழுத்தம் கொடுத்தால் அமைச்சுப் பதவியை விட்டு விலகுவேன் : டக்ளஸ் பகிரங்கம்

இந்திய கடற்றொழிலாளர்களின் அத்துமீறல்கள் தொடர்பில்  இந்திய தரப்பிலிருந்து இலங்கை அரசின் மீது தொடர்ந்தும் அழுத்தங்கள் முன்னெடுக்கப்படுமாக இருந்தால் அமைச்சுப&

1 year ago இலங்கை

யாழில் பௌத்த விகாரைகளுக்குள் புதைக்கப்படும் தமிழர் வாழ்வாதாரம்

மாதகல் கடற்றொழிலாளர்களின் வாழ்வாதாரத்தை சிதைத்துத்தான் விகாரைகளில் வழிபாடு நடத்த வேண்டுமா என முன்னாள் நாடாளுமன்ற உறுப்பினர் ஈ.சரவணபவன் தெரிவித்துள்ளார்.மாதĨ

1 year ago தாயகம்

யாழ். மத்திய கல்லூரி அதிபர் நியமன விவகாரம்! பின்னணியில் செயற்படும் அமைச்சர்

யாழ். மத்திய கல்லூரி அதிபர் நியமனத்தில் அமைச்சரின் தேவையற்ற அரசியல் தலையீடு காணப்படுவது, வடக்கு கல்வி கட்டமைப்புக்கு கரிநாள் என யாழ். மாவட்ட நாடாளுமன்ற உறுப்பினர

1 year ago தாயகம்

சுமந்திரன் எம்.பியின் தாயார் காலமானார்

தமிழ் தேசிய கூட்டமைப்பின் நாடாளுமன்ற உறுப்பினரான எம்.ஏ சுமந்திரனின் தாயார் கொழும்பில் இன்று(27) காலமானார்.இந்நிலையில், தாயாரின் மறைவுக்கு பல்வேறு தரப்பினரும் தமதĬ

1 year ago இலங்கை

போதனா வைத்தியசாலை ஒன்றில் திடீர் மரணங்கள் பதிவு : எடுக்கப்பட்டுள்ள நடவடிக்கை

குருணாகல் போதனா வைத்தியசாலையின் டயாலிசிஸ் எனப்படும் கூழ்மப்பிரிப்பு சிகிச்சைப் பிரிவில் நோயாளர்கள் சிலர் திடீரென மரணமடைந்திருந்தனர்.இதனையடுத்து, ஏனைய நோயாளī

1 year ago இலங்கை

சீனாவை வடக்கு கிழக்கு மக்கள் எதிர்க்கிறார்கள்! இந்தியா சென்று இடித்துரைத்த சாணக்கியன்

சீனாவினுடைய கடனில் இலங்கை சிக்கியுள்ள போதும் வடக்கு மற்றும் கிழக்கில் வாழும் மக்கள், சீனா உள்நுழைவதை தடுத்தே வைத்துள்ளனர் என நாடாளுமன்ற உறுப்பினர் இராசமாணிக்க&#

1 year ago இலங்கை

உக்ரைன், ரஷ்ய பயணிகள் நாட்டை விட்டு வெளியேற காலக்கெடு : ரணில் பிறப்பித்த உத்தரவு

நாட்டில் தங்கியிருக்கும் ரஷ்ய மற்றும் உக்ரைன் சுற்றுலாப் பயணிகள் அமைச்சரவையின் அனுமதியின்றி 14 நாட்களுக்குள் நாட்டை விட்டு வெளியேற வேண்டும் என்ற அறிவித்தல் தொட&

1 year ago இலங்கை

யாழில் தொடரும் கவனயீன விபத்துக்கள்: பொதுமக்கள் விசனம்

யாழ்ப்பாணத்தில் பேருந்துகளின் மிதிபலகையில் இருந்து தவறி விழுந்து கடந்த வாரம் மாத்திரம் இரண்டு மரணங்கள் பதிவான நிலையிலும் அதனை யாரும் கருத்தில் கொண்டு பொறுப்ப

1 year ago தாயகம்

துவாரகா கடலிற்குள் மூழ்கிய பிரதமர் மோடி! கிருஷ்ணருக்கு மயில் இறகுகள் காணிக்கை

இந்தியாவின் வரலாற்று சிறப்புமிக்க இடமான துவாரகா கடற்கரையில் மூழ்கி, பிரதமர் நரேந்திர மோடி செய்த பிரார்த்தனை தற்போது சமூக வலைத்தளங்களில் வைரலாக பரவிவருகிறது.தொ&#

1 year ago உலகம்

போராட்டத்தை கைவிட்ட கடற்றொழிலாளர்கள்

இராமேஸ்வரம் கடற்றொழிலாளர்கள் வேலை நிறுத்தப் போராட்டத்தை கைவிட்டு மீண்டும் இன்று(26) தொழில் நடவடிக்கையில் ஈடுபட்டுள்ளதாக இந்திய ஊடகங்கள் தகவல் வெளியிட்டுள்ளன.இர&

1 year ago இலங்கை

கொரிய மொழிப் பரீட்சைக்கான பதிவுகள் இன்று முதல் ஆரம்பம்

இந்த ஆண்டுக்கான கொரிய மொழிப் பரீட்சைக்கான பதிவுகளை நிகழ்நிலை ஊடாக இன்று (26) முதல் எதிர்வரும் 29ஆம் திகதி வரை முன்னெடுக்க முடியும்.இலங்கை வெளிநாட்டு வேலைவாய்ப்பு பணி&

1 year ago இலங்கை

சிஎஸ்கே இரசிகர்களுக்கு அதிர்ச்சி தகவல்: எழுந்துள்ள புதிய சிக்கல்

இந்தியன் பிரீமியர் லீக்(ஐபிஎல்) தொடரானது அடுத்தமாதம் ஆரம்பமாகவுள்ள நிலையில், சென்னை அணியின் மேலும் இரண்டு நட்சத்திர வீரர்களுக்கு காயம் ஏற்பட்டுள்ளதாக தகவல்கள் &

1 year ago பல்சுவை

யாழ் நகரில் திடீரென பற்றியெரிந்த வாகனம்! வெளியானது காரணம்

யாழ்ப்பாணம் நகரின் மத்திய பகுதியில் வாகனமொன்று இன்றைய தினம் தீக்கிரையாகியுள்ளது.யாழ்ப்பாணம் மத்திய பேருந்து நிலையத்திற்கும் ஸ்ரான்லி வீதிக்கும் இடைப்பட்ட உī

1 year ago இலங்கை

போருக்கு பின்னர் என்ன நடக்கும்.. : அதிரடி தகவலை வெளியிட்ட இஸ்ரேல் பிரதமர்

இஸ்ரேல் - காசா போர் இன்னும் நீடித்து வரும் நிலையில், ஹமாஸ் குழுவை ஒழிக்கும் வரை தாக்குதல் தொடரும் என இஸ்ரேல் பிரதமர் பெஞ்சமின் நேதன்யாகு தெரிவித்து வருகிறார்.இச்ச

1 year ago உலகம்

சீனா தொடர்பில் கவலை வேண்டாம் : இலங்கையை பயன்படுத்த விடமாட்டோம் : இந்தியாவிடம் தெரிவித்த தாரக பாலசூரிய

இந்தியாவின் பாதுகாப்பு கரிசனைகளுக்குப் பங்கம் விளைவிக்கும் வகையில் இலங்கையை வேறொரு நாடு பயன்படுத்த விடமாட்டோம் என்று வெளியுறவுத்துறை இராஜாங்க அமைச்சர் தாரக 

1 year ago இலங்கை

யாழ். மக்களே அவதானம்..! : கொழும்பிலிருந்து சட்டவிரோதமாக செயற்படும் கும்பல்

 இலங்கையிலிருந்து வெளிநாடுகளுக்கு மக்கள் குடிபெயர்வது தொடர்பில் சமூக ஊடகங்களில் வெளியாகும் போலியான விளம்பரங்களை நம்ப வேண்டாமென யாழ் மாவட்ட சிரேஷ்ட காவல்துறை

1 year ago தாயகம்

மியன்மாரில் மனித கடத்தலில் சிக்கியுள்ள இலங்கையர்கள் : அரசாங்கம் விடுத்துள்ள வேண்டுகோள்

மியன்மாரில் மனித கடத்தலில் சிக்கியுள்ள இலங்கையர்களை உடனடியாக நாட்டிற்கு அழைத்து வருவதற்கு தேவையான தலையீடுகள் மேற்கொள்ளப்பட்டு வருவதாக வெளிவிவகார அமைச்சு தெī

1 year ago இலங்கை

தவறான புள்ளிவிபரங்களை முன்வைத்து மின் கட்டண அதிகரிப்பு : 60 பில்லியன் இலாபம் என தகவல்

தவறான புள்ளிவிபரங்களை முன்வைத்து மின் கட்டணம் உயர்த்தப்பட்டுள்ளதாக பாராளுமன்ற உறுப்பினர் சம்பிக்க ரணவக்க தெரிவித்துள்ளார்.இதுதொடர்பில் கருத்து வெளியிட்ட அவ

1 year ago இலங்கை

முல்லைத்தீவில் கூரிய ஆயுதத்தால் தாக்கப்பட்டு இளைஞன் பலி

முல்லைத்தீவு - மாங்குளம், தச்சடம்பன் பகுதியில் கூரிய ஆயுதத்தால் தாக்கப்பட்டு இளைஞன் ஒருவர் இன்று உயிரிழந்துள்ளார்.இந்த சம்பவம் இன்று (24) அதிகாலை இடம்பெற்றுள்ளதாக 

1 year ago தாயகம்

மக்களுக்கு கொடுத்த வாக்குறுதியை நிறைவேற்றாத மகிந்த

நிறைவேற்று ஜனாதிபதி முறைமையை ஒழிப்பதாக தனது தந்தை உட்பட பல தலைவர்கள் வாக்குறுதியளித்த போதிலும் அது நிறைவேற்றப்படவில்லை என நாடாளுமன்ற உறுப்பினர் நாமல் ராஜபக்ச &#

1 year ago இலங்கை

யாழ். வீரருக்கு சென்னை சூப்பர் கிங்ஸ் அணியில் வாய்ப்பு

கிரிக்கட் ரசிகர்களின் எதிர்பார்ப்பு மிக்க தொடரான இந்தியன் பிரிமியர் லீக் தொடரில் யாழ்ப்பாணத்தை சேர்ந்த இளம் வீரரொருவருக்கு வாய்ப்பளிக்கப்பட்டுள்ளதாக தெரிவி

1 year ago தாயகம்

இலங்கை வந்த சுற்றுலா பயணியிடம் பணம் கொள்ளையடிக்கும் உணவகங்கள்

இலங்கைக்கு வரும் வெளிநாட்டு சுற்றுலா பயணிகளிடம் பணம் கொள்ளையடிக்கும் சம்பவங்கள் பாரியளவில் அதிகரித்துள்ளன.இந்த நிலையில் சமூகவலைத்தளங்களில் பகிரப்பட்ட ஒரு வĬ

1 year ago இலங்கை

டின் (TIN) இலக்கம் : இலங்கையில் அறிமுகமாகவுள்ள புதிய அடையாள அட்டை

இலங்கையில் புதிதாக அறிமுகப்பட்டுள்ள வரிசெலுத்துவோர் அடையாள எண்ணை அதாவது டின் இலக்கத்தை அடிப்படையாகக் கொண்டு தேசிய அடையாள அட்டைகளை எதிர்காலத்தில் வழங்க நடவடி

1 year ago இலங்கை

ரபா நகர் மீது இஸ்ரேல் சரமாரியாக வான் தாக்குதல் : வீடுகள் தரைமட்டம்

 தரைவழி தாக்குதல் அச்சுறுத்தலை எதிர்கொண்டிருக்கும் தெற்கு காசாவின் ரபா நகர் மீது இஸ்ரேல் சரமாரியாக வான் தாக்குதல்களை நடத்தியுள்ளது. இந்தத் தாக்குதல்களில் ஒரே 

1 year ago உலகம்

யாழ் பல்கலை மாணவர்கள் முன்னெடுத்த கல்விப் புறக்கணிப்பு போராட்டம் இடைநிறுத்தம்...!

யாழ்ப்பாணப் பல்கலைக்கழக விஞ்ஞான பீட மாணவர்கள் கற்றல் செயற்பாடுகளில் இருந்து ஒதுங்கி இருக்க எடுத்த தீர்மானத்தை தற்காலிகமாக கைவிட்டனர்.விஞ்ஞான பீடத்தில் கல்வி 

1 year ago தாயகம்

படிக்க கூடாது..! 9 வயது சிறுமியை தழும்பு வரும்வரை தாக்கிக் காயப்படுத்திய கொடூர தாய்.!

9 வயது சிறுமியை தாக்கி காயப்படுத்தியதாக கூறப்படும் தாய் ஒருவர் மின்னேரியா பொலிஸாரால் கைது செய்யப்பட்டுள்ளார்.கிரித்தல  பிரதேசத்தை சேர்ந்த 32 வயதுடைய இரு பிள்ளைகள

1 year ago இலங்கை

தேர் திருவிழாவில் கைவரிசை - யாழில் வசமாக சிக்கிய இரு பெண்கள்!

யாழ்ப்பாணம் – கன்னாதிட்டியில் ஆலய தேர்த் திருவிழாவில் நகைத் திருட்டில் ஈடுபட்ட இரண்டு பெண்கள்  இன்று கைது செய்யப்பட்டனர்.கன்னாதிட்டி காளி அம்பாள் ஆலய தேர்த் தி&#

1 year ago தாயகம்

பாடசாலை படிப்பை நிறுத்தியுள்ள சுமார் 129,000 சிறுவர்கள்!

நாட்டில் உள்ள மொத்த பாடசாலை மாணவர்களில் 3 வீதமானவர்கள் அல்லது சுமார் 129,000 சிறுவர்கள் பாடசாலை படிப்பை நிறுத்தியுள்ளதாக அறிக்கைகள் வெளிப்படுத்துவதாக பாராளுமன்ற உறு&#

1 year ago இலங்கை

ரணிலுக்கு ஆதரவாக கொழும்பில் மாபெரும் பேரணி! மொட்டுக் கட்சியினரும் பங்கேற்பு

அதிபர் ரணில் விக்ரமசிங்கவுக்கு ஆதரவளிக்கும் நோக்கில் நாடாளுமன்ற உறுப்பினர் நிமல் லன்சாவால் அமைக்கப்பட்ட கூட்டணியின் இரண்டாவது பேரணி நாளை கொழும்பில் இடம்பெறī

1 year ago இலங்கை

யாழ். மக்களே எச்சரிக்கை..! கனடாவுக்கு அனுப்புவதாக கூறி கோடிக்கணக்கில் மோசடி..!

கனடாவுக்கு அனுப்புவதாகத் தெரிவித்து, கடந்த மூன்று வருடங்களில் மட்டும் யாழ்ப்பாணத்தில் 7.5 கோடி ரூபா மோசடி செய்யப்பட்டுள்ளது.யாழ்ப்பாண மாவட்ட விசேட குற்ற விசாரணைப

1 year ago இலங்கை

கச்சத்தீவு புனித அந்தோனியார் தேவாலய திருவிழாவின் மாலைநேர ஆராதனைகள் ஆரம்பம்

கச்சத்தீவு புனித அந்தோனியார் வருடாந்த திருவிழாவில் இன்றைய தினம் (23) தற்போது மாலைநேர ஆராதனை திருப்பவனிஆரம்பமாகியுள்ளது.இதேவேளையில் இலங்கையிலிருந்து பக்தர்கள் ப&

1 year ago தாயகம்

'விளக்கு இருந்தால் போதும்.." : சர்ச்சைக்குரிய கருத்தால் பதவி விலகிய மின்சார சபையின் பேச்சாளர்

மாணவர்கள் குப்பிவிளக்கு போன்றவற்றை பயன்படுத்தி கல்விகற்க பழக வேண்டும் என கருத்து தெரிவித்த இலங்கை மின்சார சபையின் பேச்சாளர் நொயல் பிரியந்த பதவி விலகியுள்ளார்.&#

1 year ago இலங்கை

புத்த பிக்கு படுகொலை : பெண் ஒருவர் அதிரடியாக கைது

நாட்டில் பல்வேறு விதமான குற்றச்சம்பவங்கள் பதிவாகியுள்ளன.அதனடிப்படையில்,மல்வத்துஹிரிபிட்டிய, கஹடான ஸ்ரீ ஞானராம விகாரையின் தேரர் சுட்டுக் கொல்லப்பட்ட சம்பவம் 

1 year ago இலங்கை

அவதானம்..! : இலங்கை முழுவதும் விநியோகிக்கப்பட்டுள்ள புற்றுநோயை உண்டாக்கும் கிரீம்கள்

கொழும்பின் சில பகுதிகளில் புற்றுநோயை உண்டாக்கும் கிரீம்கள் உள்ளிட்ட அழகுசாதனப் பொருட்களை விநியோகிக்கும் 04 வர்த்தக நிலையங்கள் அடையாளம் காணப்பட்டுள்ளன.இதன்போத

1 year ago இலங்கை

நடுவர் தகுதியற்றவர் : கடுமையாக விமர்ச்சித்த வனிந்து ஹசரங்க

 இலங்கை மற்றும் ஆப்கானிஸ்தான் அணிகளுக்கிடையிலான மூன்றாவதும் இறுதியுமான இருபதுக்கு 20 கிரிக்கெட் போட்டியில் நடுவர் நோபோல் வழங்க தவறியதால், போட்டியின் நடுவராக செ&#

1 year ago பல்சுவை

ரஷ்யா - உக்ரேன் யுத்த களத்தில் போரிட கட்டாயப்படுத்தப்படும் இந்தியர்கள் : அதிர்ச்சி தகவல்

 ரஷ்யா மற்றும் உக்ரைன் நாடுகளுக்கு இடையிலான போரில் போரிட இந்தியர்கள் கட்டாயப்படுத்தப்படுவதாக அதிர்ச்சி தகவல் வெளியாகி உள்ளது. ரஷ்ய ராணுவம் சார்பில் ‘ராணுவ உதī

1 year ago உலகம்

பாம்புகளின் நடுவே படுத்திருக்கும் சிறுமி

பாம்புகள் மற்றும் மலைப்பாம்புகள் அனைவரையும் பயத்தில் நடுங்க வைப்பவை. பாம்புகள், மலைப்பாம்புகளைக் கண்டு சிலர் பயந்து நடுங்கினாலும், சிலர் அவற்றுடன் சாகசப் பயணம் மேற்கொள்கின்றனர். அந்தவகையில்   சிறுமி ஒருவர் பாம்புகளுக்கு நடுவில் படுத்திருக்கும் வீடியோ ஒன்று தற்போது சமூக வலைதளங்களில் வைரலாகி வருகிறது. ஒரு சூட்கேஸில்பலவகை பாம்புகள் சூழ நடுவில் அந்த சிறுமி

1 year ago பல்சுவை