கனடாவில் கோரவிபத்து : நாடுகடத்தப்படும் இளைஞர்

கனடாவில் கடந்த 2018 ஆம் ஆண்டு இடம்பெற்ற கோரவிபத்தில் 16 பேர் உயிரிழக்க காரணமாக இருந்த இந்திய இளைஞர் ஒருவர் அந்நாட்டில் தங்கும் உரிமையை இழந்துள்ள் நிலையில் நாடு கடத்தப

1 year ago உலகம்

ரோகித் ஷர்மாவை வாங்க போட்டிபோடும் அணிகள்

மும்பை இந்தியன்ஸ் அணியின் தலைமைப் பதவி ரோகித் ஷர்மாவிடமிருந்து பறிக்கப்பட்ட நிலையில் அவரை வாங்குவதற்கு மற்றுமொரு அணி தயாராக உள்ள தகவல் வெளியாகியுள்ளது.இது தொட&#

1 year ago பல்சுவை

யாழில் நடைபாதை வியாபார நிலையங்களை உடனடியாக அப்புறப்படுத்துங்கள்: வடக்கு ஆளுநர் பணிப்புரை

வடக்கு மாகாணத்தில் யாழ்ப்பாணம் மாவட்டத்திலேயே அதிகளவான டெங்கு நோயாளர்கள் பதிவாகியுள்ளதால் டெங்கு நுளம்பு பரவுவதை தடுப்பதற்கு தேவையான நடவடிக்கைகளை உடன் எடுகĮ

1 year ago தாயகம்

உக்கிரமடையும் காசா போர்! யுத்த நிறுத்தத்திற்கு தயாராகும் இஸ்ரேல்

ஹமாஸ் இயக்கத்தின் பிடியிலுள்ள ஏனைய பணய கைதிகளையும் விடுவிக்கும் வகையில் புதிய உடன்படிக்கையை ஏற்படுத்துவது குறித்து பேச்சுவார்த்தைகள் முன்னெடுக்கப்பட்டுள்ள

1 year ago உலகம்

மகிந்தவின் ஒட்டுமொத்த தலைமுறைக்கும் பேரழிவு! ஜாதகத்தில் வெளியான பசிலின் மறுபக்கம்

நாங்கள் சிங்கங்கள். எம்மீது கல் எறியவேண்டாம் என அண்மையில் பசில் ராஜபக்ச கூறிய கருத்துக்கு முன்னாள் நாடாளுமன்ற உறுப்பினர் சஜின் வாஸ் குணவர்தன சவால் விடுத்துள்ளா&

1 year ago இலங்கை

மகிந்த தரப்பிற்கு பேரதிர்ச்சி : சஜித்துடன் இணையவுள்ள பெருமளவு எம்.பிக்கள்

ஆளும் கட்சியை பிரதிநிதித்துவப்படுத்தும் சுமார் 25 நாடாளுமன்ற உறுப்பினர்கள் எதிர்காலத்தில் ஐக்கிய மக்கள் சக்தியுடன் இணைய தீர்மானித்துள்ளதாக முன்னாள் நாடாளுமன

1 year ago இலங்கை

10 வருடங்களில் 25 வீதத்தால் குறைந்த இலங்கையின் பிறப்பு வீதம்

கடந்த 10 வருடங்களில் இலங்கையில் பிறப்பு எண்ணிக்கை கிட்டத்தட்ட 25 வீதத்தால் குறைந்துள்ளதாக தெரிவிக்கப்படுகின்றது.சனத்தொகை மற்றும் புள்ளிவிபரவியல் திணைக்களத்தின&#

1 year ago இலங்கை

தமிழ் நாட்டை மீண்டும் உலுக்கப்போகும் கனமழை! வெள்ளம் குறித்து விடுக்கப்பட்ட எச்சரிக்கை

தமிழ் நாட்டின் சென்னை உள்ளிட்ட மாவட்டங்களை உலுக்கிய வெள்ள பாதிப்புக்களில் இருந்து மக்கள் மீள்வதற்குள், தென் மாவட்டங்களில் கனமழை பெய்து வருகின்றமை மக்களை அச்சத&#

1 year ago உலகம்

மாணவர்களை இலக்கு வைத்து பெண்ணின் நூதனமான வியாபாரம் அம்பலம்

பாடசாலை மாணவர்களை இலக்கு வைத்து பெண்ணொருவர் மிகவும் நூதனமான முறையில் செய்து வந்த போதைப்பொருள் வியாபாரம் கண்டுபிடிக்கப்பட்டுள்ளது. கொழும்பு-15 மட்டக்குளி பெர்க

1 year ago இலங்கை

சிங்கள மக்களை ஆதரிக்கும் பிள்ளையான்: அம்பிட்டிய சுமனரத்ன தேரர் புகழாரம்

மட்டக்களப்பிற்கு வருகைதந்த கஜேந்திரகுமார் பொன்னம்பலம், சிங்கள மற்றும் தமிழ் மக்களுக்கு இடையில் வெறுப்பை ஏற்படுத்த முயற்சிப்பதாக அம்பிட்டிய சுமனரத்ன தேரர் வல

1 year ago இலங்கை

அமெரிக்க அதிபராவதற்கு எனது மதம் ஒரு தடையாக இருக்காது: சர்சைகளுக்கு பதிலடி கொடுத்த விவேக் ராமசாமி

அமெரிக்க அதிபர் தேர்தலில் போட்டியிடும் இந்திய வம்சாவளியான விவேக் ராமசாமி தொடர்பில் எழுந்த சர்ச்சைகளுக்கு அவர் பதிலடி கொடுத்துள்ளார்.ஒரு இந்து எப்படி அமெரிக்க &#

1 year ago உலகம்

கனடாவில் 10 டொலருக்கு ஒரு துண்டு காணி

புதிய வீடுகளை நிர்மானிப்பதற்காக குறைந்த விலையில் காணிகளை விற்பனை செய்யும் திட்டமொன்று கனடாவில் நடைமுறைப்படுத்தப்படவுள்ளது.இதன்படி, கனடாவின் ஒன்றாரியோ மாகாணĪ

1 year ago உலகம்

இலங்கை உளவுத்துறையின் சதி போலி துவாரகா

2008 ஆம் ஆண்டு போர் மௌனிக்கப்பட்ட பின்னர், அவ்வாண்டில் இடம்பெற்ற மாவீரர் தின நிகழ்வில் தேசிய தலைவர் ஆற்றிய உரையில் இளையோர்கள் அடுத்த கட்டத்தை நோக்கி கொண்டு செல்ல வேண&

1 year ago தாயகம்

போர்க்குற்றவாளி சவேந்திர சில்வாவை கெளரவித்த இந்தியா! நாடு கடந்த தமிழீழ அரசாங்கம் கண்டனம்

போர்க்குற்றவாளியாக சர்வதேசத்தினால் பார்க்கப்படும் இலங்கையின் பாதுகாப்புப் படை பிரதானி ஜெனரல் சவேந்திர சில்வாவுக்கு டெஹ்ராடூனனில் உள்ள இந்திய இராணுவ கல்லூரி

1 year ago இலங்கை

யாழில் மர்மமான முறையில் உயிரிழந்த இளைஞன்! தோட்ட கிணற்றில் இருந்து சடலம் மீட்பு

யாழ்ப்பாணத்தில் கடந்த சில நாட்களுக்கு முன் காணமால் போன இளைஞனின் சடலம் தோட்ட கிணற்றில் இருந்து மீட்கப்பட்டுள்ளது.கோப்பாய் காவல்துறை பிரிவுக்குட்பட்ட, கோப்பாய் &#

1 year ago தாயகம்

மகிந்த தரப்பு பதுக்கிய பணத்தை மீட்டாலே வரி வசூலிக்க தேவையில்லை! சிறந்த தீர்வை கூறும் சந்திரிக்கா

இலங்கையில் ராஜபக்ச குடும்பத்தினர் திருடிய பணத்தை திரும்பப் பெற்றால் பொதுமக்களிடம் வரி வசூலிக்க வேண்டிய அவசியம் இருக்காது என முன்னாள் அதிபர் சந்திரிகா பண்டாரந

1 year ago இலங்கை

நாடு முழுவதும் நிகழ்ந்த மின்தடைக்குக் காரணம் இது தான்: பொறியியலாளர்கள் விளக்கம்

கொத்மலை, பொல்பிட்டிய, பாதுக்க மற்றும் அதுருகிரிய ஆகிய பகுதிகளை இணைக்கும் மின்சாரம் கடத்தும் பாதையின் நிர்மாணப் பணிகளை பூர்த்தி செய்யத் தவறியதன் விளைவாக, நாடளாவி

1 year ago இலங்கை

காசாவில் தவறுதலாக பிணைக்கைதிகளை கொன்ற இஸ்ரேல் இராணுவம்

காசா பகுதியில் ஹமாஸ் அமைப்பால் பிணைக் கைதிகளாக வைக்கப்பட்டிருந்த மூன்று இஸ்ரேலியர்கள் தவறாக அடையாளம் காணப்பட்டதால் கொல்லப்பட்டதாக இஸ்ரேல் இராணுவ பேச்சார் டே

1 year ago உலகம்

தலைவர் பிரபாகரனை எதிர்கொள்ள தயங்கிய சிங்கள தலைமைகள்! பெயரை வெளியிட மறுக்கும் மகிந்த

தமிழீழ விடுதலை புலிகள் இயக்கத்தின் தலைவர் வேலுப்பிள்ளை பிரபாகரனை நேருக்கு நேர் எதிர்கொள்ள எந்தவொரு முன்னாள் தலைவரும் முன்வரவில்லை என சிறிலங்கா பொதுஜன பெரமுனவ

1 year ago இலங்கை

சீனாவை இலக்கு வைத்து பாரிய போட்டி! மூன்று நாடுகள் இணைந்து உருவாக்கவுள்ள போர் விமானம்

ஐரோப்பா மற்றும் ஆசியாவின் மூன்று நாடுகள் இணைந்து பாதுகாப்பு தொழில்நுட்பத்தில் சீனாவுடன் போட்டியிடப் போகின்றன எனத் தெரிவிக்கப்படுகின்றது.இதன்படி ஜப்பான், இத்

1 year ago உலகம்

அரச ஊழியர்களுக்கென நடைமுறைக்கு வரவுள்ள புதிய சட்டம்

இலங்கை வங்குரோத்து நிலையை அடைந்திருப்பதால் நாட்டை மீளக் கட்டியெழுப்புவதற்கு அரச வருமானம் அதிகரிக்கப்பட வேண்டும். அதனாலேயே தற்போது வரி அதிகரிக்கப்பட்டிருக்Ĩ

1 year ago இலங்கை

மொட்டு கட்சியின் பிரம்மாண்டமான மாநாடு! குவிக்கப்பட்டுள்ள காவல்துறையினர்

சிறிலங்கா பொதுஜன பெரமுனவின் தேசிய பொது மாநாடு இன்று (15) நடைபெறவுள்ளதாக அக்கட்சியின் நாடாளுமன்ற உறுப்பினர் சஞ்சீவ எதிரிமான்ன தெரிவித்துள்ளார்.கொழும்பு சுகததாச உள

1 year ago இலங்கை

யாழில் ஆமை இறைச்சியுடன் சிக்கிய நபர்!

யாழ்பாணம் பாசையூர் பகுதியில் ஆமை இறைச்சியுடன் ஒருவர் இன்று கைது செய்யப்பட்டார்.யாழ்ப்பாண பிராந்திய பொலிஸ் புலனாய்வு பிரிவுக்கு கிடைத்த ரகசிய தகவலில் கைது முன்&#

1 year ago தாயகம்

பறிபோகுமா ஜோ பைடனின் பதவி! விசாரணைக்கு அனுமதி

அமெரிக்க அதிபா் ஜோ பைடனை அதிபர் பதிவியில் இருந்து நீக்குவதற்கான பதவிநீக்க விசாரனை முன்னெடுக்கப்படவுள்ளதாக தெரிவிக்கபட்டுள்ளது.அவரது குடும்பத்தினரின் தொழில்

1 year ago இலங்கை

இந்தியாவிலிருந்து மீண்டும் முட்டைகளை இறக்குமதி செய்யத் தீர்மானம் : அமைச்சர் உறுதி

இந்தியாவில் இருந்து மீண்டும் முட்டையை இறக்குமதி செய்யத் தீர்மானித்துள்ளதாக வர்த்தக, மற்றும் உணவுப் பாதுகாப்பு அமைச்சர் நளின் பெர்னாண்டோ தெரிவித்துள்ளார்.முட

1 year ago இலங்கை

அத்தியாவசியப் பொருட்கள் 10 இன் விலைகள் குறைப்பு - இன்று முதல் நடைமுறை

நாட்டில் அத்தியாவசியப் பொருட்கள் சிலவற்றின் விலையை குறைத்துள்ளதாக லங்கா சதொச நிறுவனம் அறிவித்துள்ளது.இந்த விலை குறைப்பானது இன்று முதல் எதிர்வரும் 31ஆம் திகதி வர

1 year ago இலங்கை

ஐஎம்எப் இடமிருந்து இலங்கைக்கு வந்த நற்செய்தி : சந்தோசத்தில் ரணில் வெளியிட்ட அறிவிப்பு

சர்வதேச நாணய நிதியத்தின் இலங்கைக்கான கடனுதவியின் இரண்டாம் கொடுப்பனவிற்கு அனுமதி கிடைக்கப் பெற்றதன் மூலம், வங்குரோத்து நிலையிலிருந்து நாடு மீண்டுள்ளமை உறுதிப

1 year ago இலங்கை

யாழில் வர்த்தக நிலையத்தில் திருட்டு: வாளுடன் கைதான இளைஞர்கள்

யாழ்ப்பாணம் - புத்தூர் பகுதியில் வர்த்தக நிலையத்தை உடைத்து அங்கிருந்த பொருட்களை திருடியவர்கள் என்ற சந்தேகத்தின் பேரில் மூன்று பேர் நேற்று(12) கைதுசெய்யப்பட்டுள்ள

1 year ago இலங்கை

இந்தியா மீது குற்றம் சாட்டியதன் காரணம் இது தான்..! கனடா பிரதமர் விளக்கம்

கனடாவில் சுட்டுக்கொல்லப்பட்ட சீக்கிய தலைவர் தொடர்பில் இந்தியா மீது குற்றம் சாட்டியதற்கான காரணம் குறித்து கனேடிய பிரதமர் ஜஸ்டின் ட்ரூடோ விளக்கமளித்துள்ளார்.க

1 year ago உலகம்

பிரித்தானியாவிற்கு செல்வோரிற்கு மாற்றிடம்! ரிஷி சுனக்கின் திட்டத்திற்கு அனுமதி

புகலிடக்கோரிக்கையாளர்களை ருவாண்டா என்னும் ஆப்பிரிக்க நாட்டுக்கு நாடுகடத்தும் மசோதா பிரித்தானிய நாடாளுமன்றத்தில் வெற்றி பெற்றுள்ளது.பிரித்தானியாவுக்குள் ந&

1 year ago உலகம்

இந்திய நாடாளுமன்றத்துக்குள் தீடீர் பதற்றம்: தப்பியோடிய உறுப்பினர்கள்: கலோபரமான அவை (காணொளி) |

இந்திய நாடாளுமன்றத்திற்குள் இருவர் கண்ணீர்புகைக் குண்டுகளை வீசிய சம்பவம் அதிர்ச்சியை ஏற்படுத்தியுள்ளது.இந்திய நாடாளுமன்ற கட்டடத்தின் மீது கடந்த 2001 ஆம் ஆண்டு லஷ்கர்-ஏ-தொய்பா மற்றும் ஜெய்ஸ்-இ-முகமது ஆயுத இயக்கங்களின் தாக்குதல் நடத்தப்பட்டு 22 ஆவது ஆண்டு நினைவுகூரப்படும் நிலையில், இந்த சம்பவம் இடம்பெற்றுள்ளது.இந்திய நாடாளுமன்றத்தில் மக்களவையில் இன்று அலுவல் நடைபெற

1 year ago உலகம்

சிறிலங்கா கிரிக்கெட் புத்துயிர் பெறுமா..!புதிதாக நியமிக்கப்பட்ட ஐவர்

விளையாட்டுத்துறை அமைச்சர் ஹரின் பெர்னாண்டோ, முன்னாள் அணித்தலைவர் உபுல் தரங்க தலைமையில் சிறிலங்கா கிரிக்கெட்டுக்கான ஐந்து பேர் கொண்ட தேர்வுக் குழுவை உத்தியோகப

1 year ago பல்சுவை

மீண்டும் மின்வெட்டு ஏற்படும் அபாயம்: விடுக்கப்பட்ட எச்சரிக்கை

இலங்கைப் பொதுப் பயன்பாடுகள் ஆணைக்குழுவின் பரிந்துரைகள் நடைமுறைப்படுத்தப்படாவிட்டால், நாட்டில் மீண்டும் மின் தடை ஏற்படக்கூடிய நிலை உள்ளதாக தெரிவிக்கப்பட்டுள

1 year ago இலங்கை

யாழில் பெண்கள் அடங்கிய வன்முறைக் கும்பல்! ஊடகவியலாளருக்கு கொலை அச்சுறுத்தல்

யாழ்ப்பாணம் - கல்வியங்காட்டில் உள்ள ஊடகவியலாளர் ஒருவரின் வீடு புகுந்து சுமார் இருபதுக்கும் மேற்பட்ட இனந்தெரியாதோர் கொலை அச்சுறுத்தல் விடுத்துள்ளார்கள்.இச் சம

1 year ago தாயகம்

இந்தியா பாதுகாப்பாகவிருந்தால் இலங்கையும் பாதுகாப்பாக இருக்கும்! கோபால் பாக்லே

இந்தியா பாதுகாப்பாகவிருந்தால் இலங்கையும் பாதுகாப்பாக இருக்கும் என இலங்கைக்கான இந்திய உயர்ஸ்தானிகர் கோபால் பாக்லே தெரிவித்துள்ளார்.கொழும்பிலுள்ள தனியார் தொல

1 year ago இலங்கை

நிர்வாணமாக கொண்டு செல்லப்பட்ட பாலஸ்தீன மக்கள் : இஸ்ரேல் பிரதமரின் ஆலோசகர் வெளியிட்ட பகீர் தகவல்

காசா பகுதியில் மோதலில் ஈடுபட்டுள்ள இஸ்ரேல் படையினர் அப்பகுதியில் கைது செய்யப்பட்ட ஆண்களை நிர்வாணமாக்கி, கைகளை பின்பக்கம் கட்டி திறந்தவெளி ஒன்றுக்கு வாகனத்தில

1 year ago உலகம்

இரு குழுக்களுக்கு இடையில் மோதல்! 28 வயது இளைஞன் வெட்டிக் கொலை

குருணாகல், மாவத்தகம காவல்துறை பிரிவிற்குட்பட்ட பிலெஸ்ஸ பகுதியில் இரண்டு குழுக்களுக்கு இடையில் ஏற்பட்ட மோதலில் இளைஞன் ஒருவர் உயிரிழந்துள்ளார்.இந்த சம்பவம் நேற

1 year ago இலங்கை

மனித உரிமைகள் மீறப்பட்டதால்தான் ஆயுதம் ஏந்தும் நிலை உருவானது…

இந்தப் பூமியில் பிறக்கும் ஒவ்வொரு மனிதர்களும் தமக்கான அனைத்து உரிமைகளுடனும் பிறக்கின்றனர். ஆனால் நாம் வாழத் தொடங்குகிறபோதுதான் நமது உரிமைகள் எந்தளவுக்கு மதிக

1 year ago தாயகம்

தொலைபேசியை பார்த்துக்கொண்டு அரச பேருந்தை ஓட்டிச் சென்ற சாரதி

நீண்ட நேரமாக கைத்தொலைபேசியை பார்த்துக்கொண்டு அரச பேருந்தை ஓட்டிச் சென்ற சாரதியின் காணொளி சமூக ஊடகங்களில் வைரலாகி வருகின்றது.இச்சம்பவம் வட மாகாணத்தில் நேற்று (11.12.20

1 year ago இலங்கை

2 நாட்களில் காணாமல் போன 12 பேர் : காவல்துறை தலைமையகம் விடுத்த அறிவிப்பு

இலங்கையில் கடந்த இரு நாட்களில் 4 சிறுவர்கள் உள்ளிட்ட 12 பேர் காணாமல் போயுள்ளதாக காவல்துறை தலைமையகம் தெரிவித்துள்ளது.இதன்படி காணாமல் போனவர்களில் பொரலஸ்கமுவ – வெரஹĭ

1 year ago இலங்கை

யாழ் பல்கலைக்கழக மாணவன் கைது

யாழ்ப்பாண பல்கலைக்கழக மாணவன் கஞ்சாவுடன் கோப்பாய் காவல்துறையினரால் கைது செய்யப்பட்டுள்ளார்.காவல்துறையினருக்கு கிடைக்கப்பெற்ற இரகசிய தகவலின் அடிப்படையில், நே

1 year ago இலங்கை

இலங்கை பெண் அசானி ரசிகர்களுக்கு சரிகமப நிகழ்ச்சியால் ஏற்பட்ட சோகம்- வாய்ப்பு இல்லையா?

தமிழ் சின்னத்திரையில் இரண்டு பாடல் நிகழ்ச்சிகள் பெரிய அளவில் ஒளிபரப்பாகி வருகிறது.ஒன்று விஜய் டிவியில் ஒளிபரப்பாகி வந்த சூப்பர் சிங்கர். புதிய தயாரிப்பு நிறுவன&

1 year ago சினிமா

கதிகலங்க வைக்கும் ஹமாஸின் அறிவிப்பு: கேள்விக்குறியாகும் பணயக் கைதிகளின் நிலைமை

நிபந்தனைகளை இஸ்ரேல் நிறைவேற்றாவிட்டால் பிடித்துச் செல்லப்பட்ட பணயக் கைதிகள் ஒருவரும் உயிருடன் திரும்ப மாட்டார்கள் என ஹமாஸ் அமைப்பு எச்சரிக்கை விடுத்துள்ளது.

1 year ago உலகம்

போலி கடவுச்சீட்டுடன் கனடா செல்ல முயன்ற யாழ் இளைஞன் கைது..!

போலி கனேடிய கடவுச்சீட்டுடன் கனடாவுக்கு செல்ல முயன்ற இளைஞர் ஒருவர் கைது செய்யப்பட்டுள்ளார்.குறித்த இளைஞரை இலங்கை குடிவரவுத் திணைக்களத்தின் எல்லைக் கட்டுப்பாட

1 year ago இலங்கை

கனடாவில் நாடு கடத்தப்படுவோரின் எண்ணிக்கை அதிகரிப்பு

கனடாவில் பெரும்பாளானோர் நாடு கடத்தப்படுவதாக செய்திகள் வெளியாகியுள்ளன.கடந்த சில வருடங்களாகவே நாடு கடத்தப்படுவோரின் எண்ணிக்கை அதிகரித்து செல்வதாக மேலும் தெரிī

1 year ago உலகம்

கனடாவில் களவாடப்பட்ட 80 வாகனங்கள் : காவல்துறையினர் அதிரடி மீட்பு

சில ஆண்டுகளாக பாரியளவில் வாகனக் கொள்ளைச் சம்பவங்கள் பதிவாகி வருவதாக கனடா காவல்துறையினர் சுட்டிக்காட்டியுள்ளனர்.இந்நிலையில், கனடாவில் களவாடப்பட்டிருந்த 80 வாகன&#

1 year ago உலகம்

கூரிய ஆயுத முனையில் பாரிய கொள்ளை: காவல்துறை விசாரணைகள் தீவிரம்

கம்பஹா உடுகம்பொல பிரதேசத்தில் உள்ள அடகு வைக்கும் நிலையமொன்றில் பாரிய கொள்ளைச் சம்பவம் ஒன்று இடம்பெற்றுள்ளதாக தெரிவிக்கப்பட்டுள்ளது.குறித்த கொள்ளை சம்பவமானதĬ

1 year ago இலங்கை

கொழும்பில் தமிழர்களை அச்சுறுத்தும் காவல்துறையினர்: ஆவணங்கள் தொடர்பில் எழுந்துள்ள குற்றச்சாட்டு

கொழும்பில் வசிக்கும் தமிழர்களின் விபரங்களை கோரி வழங்கப்படும் விண்ணப்பங்கள் தமிழில் வழங்கப்படுவதில்லையென தமிழ் முற்போக்கு கூட்டணியின் தலைவர் மனோ கணேசன் குற்ī

1 year ago இலங்கை

இஸ்ரேலுக்கு சென்ற பிரான்ஸ் கப்பல் திடீர் தாக்குதல்! பின்னணியில் ஹூத்தி

இஸ்ரேலுக்கு சென்ற பிரான்ஸ் நாட்டு கப்பலை குறிவைத்து ஹூத்தி கிளர்ச்சியாளர்கள் நேற்று (10) ட்ரோன் தாக்குதல் நடத்தியதாக தெரிவிக்கப்படுகின்றது.இதன்போது செங்கடல் பகு

1 year ago உலகம்

மனித உரிமை மீறல்களை எதிர்த்து யாழில் கவனயீர்ப்புப் போராட்டம்

தேசிய மீனவ ஒத்துழைப்பு இயக்கத்தின் வடக்கு மாகாண பெண்கள் குரல் அமைப்பின் ஏற்பாட்டில் மனித உரிமைகள் மீறல்களை எதிர்த்து யாழ்ப்பாணத்தில் கவனயீர்ப்பு போராட்டம் இன

1 year ago தாயகம்

தமிழீழ விடுதலை ஒன்றே ஈழத்தமிழரின் கனவு! நிமால் விநாயகமூர்த்தி

தமிழீழ விடுதலை ஒன்றே தமிழரின் கனவு என நாடு கடந்த தமிழீழ உறுப்பினர் நிமால் விநாயகமூர்த்தி தெரிவித்துள்ளார்.நாடு கடந்த தமிழீழ அரசின் வருடாந்த ஒன்று கூடல் Award ceremony - 2023 நிகழ்

1 year ago தாயகம்

யாழில் தனியார் கல்வி நிறுவனம் அருகே கைதான இளைஞன் : வெளியான காரணம்

யாழ்ப்பாண நகரில் இன்று (11) பெருமளவான மாவா போதைப்பொருளுடன் ஒருவர் கைது செய்யப்பட்டுள்ளார் என காவல்துறையினர் தெரிவித்தனர்.பாடசாலை மாணவர்கள் மற்றும் இளைஞர்களை இலக்

1 year ago தாயகம்

இந்தியாவில் அதிக சம்பளம் வாங்கும் சிஇஓ யார் தெரியுமா..!

இந்தியாவில் அதிக சம்பளம் வாங்கும் தலைமை நிர்வாக அதிகாரிகளின் (CEO) பட்டியலில் விப்ரோ நிறுவனத்தின் தலைமை நிர்வாக அதிகாரி தியரி டெலாபோர்ட் முதலிடம் பிடித்துள்ளார்.ம

1 year ago பல்சுவை

யாழில் மீண்டும் சர்ச்சையை ஏற்படுத்திய களியாட்ட நிகழ்வு!

யாழ் நகரில் உள்ள பிரபல விடுதி ஒன்றில் இரகசியமாக இடம்பெற்ற களியாட்ட நிகழ்வு மீண்டும் சர்ச்சையை ஏற்படுத்தியுள்ளது. இந்த களியாட்ட நிகழ்வு நேற்றையதினம்(10) நடத்தப்படĮ

1 year ago தாயகம்

கனடாவிலிருந்து கட்டுநாயக்க வந்த பொதி மாயம் : கண்டுபிடித்த அதிகாரிகளுக்கு காத்திருந்த அதிர்ச்சி

கட்டுநாயக்க விமான நிலையத்தில் கடந்த மாதம் பயணப் பொதியுடன் காணாமல் போனதாக கூறப்படும் "குஷ்" போதைப் பொருளை விமான நிலைய காவல்துறை போதைப்பொருள் தடுப்பு பிரிவின் அதிக

1 year ago இலங்கை

மக்களுக்கு மகிழ்ச்சி தகவல் : குறைந்த கட்டணத்தில் ஆரம்பமான புதிய விமானசேவை

இலங்கை மக்கள் அபுதாபி செல்லும் வகையில் குறைந்த கட்டணத்தில் விமான சேவை ஆரம்பிக்கப்பட்டுள்ளது. இதன்படி எயார் அரேபியா விமான நிறுவனம் இந்த சேவையை ஆரம்பித்துள்ளது.இ&

1 year ago இலங்கை

காசாவில் தொடரும் அவலம் : இஸ்ரேலிய விமான தாக்குதலில் பேராசிரியர் குடும்பத்துடன் பலி (காணொளி)

வடக்கு காசா நகரில் கடந்த புதன் கிழமை இஸ்ரேலிய விமானங்கள் மேற்கொண்ட குண்டுவீச்சில் காசா இஸ்லாமிய பல்கலைக்கழகத்தின் பேராசிரியரும் பிரபல எழுத்தாளரும் இலக்கியவா

1 year ago உலகம்

கனடாவில் பெண் உட்பட நான்கு தமிழர்களை கைது செய்த காவல்துறை

கனடாவில் வாகன திருட்டு உட்பட 70 குற்றச்சாட்டுக்கள் சுமத்தப்பட்டநிலையில் நான்கு தமிழர்கள் உட்பட ஏழுவரை அந்நாட்டு காவல்துறை கைது செய்துள்ளது.ரொறன்ரோ காவல்துறையி&#

1 year ago உலகம்

இஸ்ரேலை விட மூத்த வயதான பெண்ணை சுட்டுக்கொன்றது இஸ்ரேல் படை (காணொளி)

 “இஸ்ரேலை விட மூத்தவர்” என்று கூறி வைரலாகி வந்த பாலஸ்தீன வயதான பெண் ஒருவர் இஸ்ரேலிய படையினரின் சினைப்பர் தாக்குதலில் கொல்லப்பட்டார்.பாலஸ்தீன புகைப்படக் கலைஞர் &#

1 year ago உலகம்

தமிழீழ விடுதலைப் புலிகளின் தலைவரை சந்திக்க முயன்ற மல்வத்து பீட மகாநாயக்க தேரர்

யுத்த காலத்தில் மல்வத்து பீட மகாநாயக்க தேரர் ஆறு தடவைக்கு மேலாக தமிழீழ விடுதலைப் புலிகளின் தலைவர் வே.பிரபாகரனை சந்திக்க இலங்கை அரசாங்கம் ஊடாக முயன்றதாகவும் ஆனால

1 year ago தாயகம்

பெருந்தோட்டத் தொழிலாளர்களின் சம்பள பிரச்சினைக்கு நிரந்தர தீர்வு அவசியம்: அமைச்சர் ஜீவன் தொண்டமான்

பெருந்தோட்டத் தொழிலாளர்களுக்கான நாட் சம்பள முறைமை மாற்றப்பட வேண்டும் அவர்களுக்கு நியாயமான வருமானம் இலாபம் கிடைக்ககூடிய வகையில் புதிய பொறிமுறை உருவாக்கப்பட வ

1 year ago இலங்கை

தமிழரசு கட்சி தலைமைக்கு கடும் போட்டி: கிழக்கிலிருந்தும் ஒருவர் குதிப்பு

வடக்குக் கிழக்கில் இன்று பேசு பொருளாக மாறி இருக்கும் தமிழரசு கட்சியின் தலைமைத்துவ பதவிக்கு மும்முனை போட்டி இடம்பெறவுள்ளது தற்போது உறுதி செய்யப்பட்டுள்ளது.கடந

1 year ago தாயகம்

ஐபிஎல் ஏலத்தில் எட்டு கோடிக்கு விற்கப்படும் இலங்கை வீரர்: இந்திய வர்ணனையாளர் ஆரூடம்

இலங்கை அணியின் வேகப்பந்து வீச்சாளர் தில்ஷன் மதுஷங்க ஐபிஎல் ஏலத்தில் எட்டு கோடிக்கு விற்கப்படலாம் என இந்திய வர்ணனையாளர் ஆகாஷ் சோப்ரா கருத்தொன்றை முன்வைத்துள்ள

1 year ago பல்சுவை

பெற்றோர்களை ஏமாற்றி வெளியில் சென்ற இரண்டு மாணவர்கள் பரிதாபமாக பலி

குருணாகல், பன்னல பிரதேசத்தில் பெற்றோரிடம் பொய் சொல்லிவிட்டு குளத்தில் குளிப்பதற்குச் சென்ற 15 வயதுடைய பாடசாலை மாணவர்கள் இருவர் நீரில் மூழ்கி உயிரிழந்துள்ளனர்.பம

1 year ago இலங்கை

கோட்டாபயவின் பாணியை பின்பற்றும் ரணில்: முஸ்லிம் நாடுகளை பகைவர்களாக்கும் முயற்சி

முன்னாள் அதிபர் கோட்டாபய ராஜபக்‌ஸ தேர்தல் வாக்குகளுக்காக எவ்வாறு செயற்பட்டாரோ அதேபோலவே தற்போது ரணில் விக்ரமசிங்கவும் செயற்படுவதாக நாடாளுமன்ற உறுப்பினர் நிரோ

1 year ago இலங்கை

ரணிலை சந்தித்த உலக தமிழர் பேரவை

உலக தமிழர் பேரவையின் பிரதிநிதிகள் குழுவினர் (GTF) அதிபர் விக்ரமசிங்கவையும், இலங்கையின் முக்கிய பௌத்த தேரர்களையும் சந்தித்துள்ளனர்.இதன் போது, "இமயமலைப் பிரகடனம்” பேர&#

1 year ago தாயகம்

இஸ்ரேல் அமைச்சரின் மகன் ஹமாஸ் அமைப்புடனான மோதலில் பலி

இஸ்ரேலின் முன்னாள் இராணுவத் தளபதியும் தற்போது அந்நாட்டின் போர் அமைச்சரவையில் அமைச்சராக உள்ளவருமான காடி ஐசென்கோட்டின் மகன், , காஸாவில் கொல்லப்பட்டதாக இஸ்ரேல் இர&

1 year ago உலகம்

தமிழ்நாட்டின் சில பகுதிகளில் நிலநடுக்கம்

தமிழ்நாட்டின் செங்கல்பட்டு மாவட்டம் மற்றும் அதன் சுற்றுவட்டார பகுதிகளில் இன்று (12)காலை லேசான நில அதிர்வு உணரப்பட்டதாக இந்திய ஊடகங்கள் செய்தி வெளியிட்டுள்ளன.காலை

1 year ago உலகம்

கொழும்பில் பாரிய ஆர்ப்பாட்டம்: குவிக்கப்பட்ட காவல்துறையினர்

அரசாங்கத்திற்கு எதிர்ப்பு தெரிவித்து அனைத்து தபால் ஊழியர் சங்கத்தின் ஊழியர்கள் கொழும்பில் பாரிய ஆர்ப்பாட்டம் ஒன்றை மேற்கொண்டு வருகின்றனர்.பத்தரமுல்லை - பொல்த

1 year ago இலங்கை

மற்றுமொரு சீக்கியரை கொல்ல சதி தீட்டும் இந்தியா: ஜெய்சங்கர் வெளியிட்ட தகவல்

அண்மையில் அமெரிக்காவில் காலிஸ்தான் அமைப்பினர் ஒருவரை கொலை செய்வதற்கான சதியில், நிகில் குப்தா என்ற இந்தியர் ஈடுபட்டதாக எழுந்துள்ள புகார் குறித்து விசாரிக்க விச&#

1 year ago உலகம்

இனப்பிளவுகளை ஆழப்படுத்தும் ரணில் அரசாங்கம்: மீனாட்சி கங்குலி விமர்சனம்

அதிபர் ரணில் விக்ரமசிங்க 'நல்லிணக்கம்' பற்றி பேசுகின்றார், ஆனால் அவரது அரசாங்கத்தின் நடவடிக்கைகள் இனப்பிளவுகளை ஆழப்படுத்த மட்டுமே உதவுகின்றன என்று மனித உரிமைகள&

1 year ago இலங்கை

"சிங்கள பெண்ணை காதலிக்கும் தமிழ் எம்.பி" தக்க பதிலடி கொடுத்த சாணக்கியன்

என்னை நோக்கி விமர்சிக்கும் முட்டாள்களுக்கு நான் ஒருபோதும் பதில் வழங்க வேண்டிய அவசியம் இல்லை என தமிழ்த் தேசியக் கூட்டமைப்பின் நாடாளுமன்ற உறுப்பினர் சாணக்கியன் &#

1 year ago இலங்கை

பந்துல குணவர்தனவிடம் சவால் விடுத்த சிறீதரன்

நெடுந்தீவில் இதுவரை அரச பேருந்தோ அல்லது தனியார் பேருந்தோ சேவையில் ஈடுபட முன்வரவில்லை என நாடாளுமன்ற உறுப்பினர் எஸ்.சிறிதரன் தெரிவித்தார்.நாடாளுமன்றத்தில் இன்ற

1 year ago இலங்கை

தமிழ் மாணவர்களற்ற யாழ். பல்கலைக்கழக பொறியியல் பீடம்: வடக்கின் புத்திஜீவிகள் கவலை

யாழ். பல்கலைக்கழக பொறியியல் பீடத்தில் கல்வி பயில்வதற்கு யாழ். மாவட்ட மாணவர்கள் எவரும் விண்ணப்பிக்கவில்லை என பல்கலைக்கழக மானியங்கள் ஆணைக்குழு தெரிவித்துள்ளது.&#

1 year ago தாயகம்

வடக்கு - கிழக்கு இனவாத முரண்பாடுகளுக்கு விதுரவே கதாநாயகன்: சாடுகிறார் சாணக்கியன்

வடக்கு மற்றும் கிழக்கில் ஏற்படும் இனவாத முரண்பாடுகளுக்கு விதுர விக்ரமநாயக்கவே கதாநாயகன் என தமிழ் தேசிய கூட்டமைப்பின் நாடாளுமன்ற உறுப்பினர் இரா. சாணக்கியன் சாட&#

1 year ago தாயகம்

கட்டுநாயக்க விமான நிலையத்தில் நபர் ஒருவரால் ஏற்பட்ட பரபரப்பு

துருக்கி செல்வதற்காக கட்டுநாயக்க விமான நிலையத்திற்கு வந்த விமான பயணி ஒருவர் இன்று அதிகாலை பொலிஸாரால் கைது செய்யப்பட்டுள்ளார்.துப்பாக்கி மற்றும் தோட்டாக்களை ச

1 year ago இலங்கை

ஐ.எம்.எப் இடம் இருந்து சாதகமான பதில்! 12ஆம் திகதிக்கு பிறகு கிடைக்கும் நிதி

சர்வதேச நாணய நிதியத்தின் இலங்கைக்கான இரண்டாம் கட்ட கடன் உதவி எதிர்வரும் 12 ஆம் திகதிக்கு பின்னர்கிடைக்கும் என வெளிவிவகார அமைச்சர் அலி சப்ரி தெரிவித்துள்ளார்.இன்ற

1 year ago இலங்கை

வாகன இறக்குமதிக்கு அனுமதி : மனுஷ நாணயக்கார

இலங்கையில் சுமார் 900 மின்சார வாகனங்களை இறக்குமதி செய்வதற்காக வெளிநாட்டு ஊழியர்களுக்கு அனுமதிப்பத்திரம் வழங்கப்பட்டுள்ளதாக தொழிலாளர் மற்றும் வெளிநாட்டு வேலைவ

1 year ago இலங்கை

விண்கலம் மூலம் விலங்குகளை விண்ணுக்கு அனுப்பும் ஈரானின் புதிய முயற்சி

விண்ணுக்கு மனிதர்களை அனுப்பும் முயற்சியில் ஈடுபட்ட ஈரான்,  தற்போது 500 கிலோ எடையுள்ள விலங்குகளைக் கொண்ட விண்கலம் ஒன்றினை விண்ணுக்கு அனுப்பியுள்ளதாகத் தெரிவித்து&

1 year ago பல்சுவை

மக்களுக்கு மகிழ்ச்சித் தகவல் : ஜனவரி முதல் குறைவடையும் மின் கட்டணம்

இலங்கையில் அடுத்த ஆண்டு ஜனவரி, பெப்ரவரி மாதங்களுக்குள் மின் கட்டணம் குறையக் கூடிய வாய்ப்புள்ளதாக அமைச்சர் பிரசன்ன ரணதுங்க தெரிவித்துள்ளார்.கம்பஹாவில் நேற்றைய

1 year ago இலங்கை

இறுதிப் போரில் காணாமல் போன வாகனங்கள்: தென்னிலங்கையில் மீட்பு

இறுதிப் போரின்போது முள்ளிவாய்க்காலில் மோட்டார் சைக்கிளை இழந்த கிளிநொச்சியைச் சேர்ந்த உரிமையாளர் ஒருவருக்கு நேற்று(06) காலி நீதிமன்றத்தில் இருந்து அழைப்பாணை அனு&

1 year ago தாயகம்

மீண்டும் உக்கிரமடையும் இஸ்ரேல் - ஹமாஸ் போர்! ஐ நா எச்சரிக்கை

ஹமாஸ் அமைப்பினர் மீது இஸ்ரேல் நடத்தும் தாக்குதல் அதிகரித்து வரும் நிலையில், தாக்குதல்களால் பாதிக்கப்பட்டு பலியாகும் பலஸ்தீனர்களின் எண்ணிக்கையும் அதிகரித்துī

1 year ago உலகம்

இரண்டு குழந்தைகளை விற்பனை செய்த இளம் தாய் கைது

இரண்டு குழந்தைகளை தலா 25 ஆயிரம் ரூபாய்க்கு விற்பனை செய்த இளம் தாய் மற்றும் அவ்விரு சிசுக்களையும் விலைக்கு வாங்கிய இரண்டு பெண்களை இன்று (07) ராகம காவல்துறையினர் கைது செ

1 year ago இலங்கை

திடீரென தீப்பிடித்து எரிந்த கார் : மயிரிழையில் உயிர் தப்பிய சாரதி

அக்குரஸ்ஸ பகுதியில் கார் ஒன்று திடீரென தீப்பிடித்து எரிந்த சம்பவம் ஒன்று இடம்பெற்றதாக அக்குரஸ்ஸ காவல்துறையினர் தெரிவித்துள்ளனர்.குறித்த சம்பவம் தொடர்பாக காவ

1 year ago இலங்கை

சவுதி - இலங்கை இடையே விரைவில் விமானசேவை: அமைச்சர் உறுதி

சவுதி அரேபிய எயர்லைன்ஸ், சவுதி அரேபியாவிற்கும் இலங்கைக்கும் இடையில் விரைவில் விமானங்களை இயக்கவுள்ளதாக வெளியுறவுத்துறை அமைச்சர் அலி சப்ரி தெரிவித்துள்ளார்.வெ

1 year ago இலங்கை

தனி ஈழ இராச்சியத்துக்கு இடமளிக்கமாட்டேன்: நாடாளுமன்றில் இனவாதத்தை கக்கிய சரத் வீரசேகர

நாங்கள் உயிருடன் இருக்கும் வரை தனி ஈழ இராச்சியத்துக்கு இடமளிக்கபோவதில்லை என நாடாளுமன்ற உறுப்பினர் சரத் வீரசேகர தெரிவித்துள்ளார்.நாடாளுமன்றத்தில் நேற்று (6.12.2023) இடம

1 year ago இலங்கை

காசாவில் மீண்டும் மரண ஓலம் : குண்டுமழையால் குவியும் உடல்கள்

போர் நிறுத்தம் முறிவடைந்து காசா மீதான தாக்குதலை நேற்று (01) ஆரம்பித்த இஸ்ரேல் படையினர் நடத்திய குண்டுமழையில் பெண்கள் குழந்தைகள் என 178 பேர் கொல்லப்பட்டதுடன் 500 ற்கும் ம

1 year ago உலகம்

யாழ்ப்பாணத்தில் இரட்டை குழந்தையை பிரசவித்த தாய் மரணம்: வைத்தியசாலை மீது குடும்பத்தினர் குற்றச்சாட்டு

யாழில் இரட்டைக் குழந்தைகளைப் பிரசவித்த தாயின் மரணத்தில் திடீர் திருப்பம் ஏற்பட்டுள்ளது. யாழ்ப்பாணம் தொண்டமானாறு – வல்லை வீதியை சேர்ந்த 25 வயதான இளம் தாய் கடந்த தி

1 year ago தாயகம்

விடுதலைப்புலிகளின் சின்னம் பொறித்த ஆடை அணிந்த இளைஞனின் கைது விவகாரம்! அமைச்சர் டக்ளஸ் கவனம்

தமிழீழ விடுதலைப்புலிகள் அமைப்புடன் தொடர்புப்பட்ட ஆடை ( ரீசேர்ட்) அணிந்திருந்தமையினால் பயங்கரவாத தடைச் சட்டத்தின் கீழ் கைது செய்யப்பட்டுள்ள இளைஞனின் விடுதலை தொ&#

1 year ago தாயகம்

எனது கதையை முடிக்க பார்த்தனர் : மைத்திரி காட்டம்

தனது கதையை முடிக்கும் நோக்கிலேயே மகிந்த ராஜபக்ச ஆட்சிகாலத்தில் தனக்கு சுகாதார அமைச்சு பதவி வழங்கப்பட்டது என முன்னாள் ஜனாதிபதி மைத்திரிபால சிறிசேன தெரிவித்துள

1 year ago இலங்கை

விடுதலைப் புலிகளைப் போல காட்டப்படும் சிறுவர்கள்: நாட்டை பறித்தது நாமா... தேரரின் இனவாத பேச்சு

வடக்கில் அனுஷ்டிக்கப்பட்ட மாவீரர் தினத்தின்போது, விடுதலைப் புலிகளைப் போல உடை அணிவித்து சிறுவர்களை அழைத்து வந்துள்ளனர்.  இதன் மூலம் யுத்த மனநிலையை சிறுவர்கள் மத&#

1 year ago இலங்கை

அண்ணனை கொடூரமாக கொலை செய்து தீயிட்டு கொழுத்திய தம்பி

மாத்தறை, அக்குரஸ்ஸ பிரதேசத்தில் தனது சகோதரனை தடியால் தாக்கி கொலை செய்து உடலை எரித்ததாக சந்தேகிக்கப்படும் இளைய சகோதரன் பொலிஸாரினால் கைது செய்யப்பட்டுள்ளார்.அக்&#

1 year ago இலங்கை

தந்தையால் மகளுக்கு நேர்ந்த கொடுமை!

தனது மகளை தகாத முறையில் நடத்தியதாக கூறப்படும் இராணுவ ஊழியர் ஒருவர் கைது செய்யப்பட்டுள்ளார்.இந்த கைது நடவடிக்கை கொபேகனே பொலிஸாரால் நேற்று (01.12.2023) முன்னெடுக்கப்பட்டு

1 year ago இலங்கை

எரிவாயு விலை தொடர்பில் வெளியான அறிவிப்பு

மாதாந்த எரிவாயு விலைத் திருத்தத்திற்கமைய, டிசம்பர் மாதத்தில் லிட்ரோ எரிவாயுவின் விலையில் திருத்தம் எதுவும் இடம்பெறாது என நிறுவனம் தெரிவித்துள்ளது.இது தொடர்பி

1 year ago இலங்கை

வற் வரி 24 சதவீதமாக அதிகரிக்கப்படுவது தொடர்பில் அரசாங்கம் வெளியிட்ட தகவல்

எதிர்வரும் ஆண்டில் வரி விகிதங்களை அதிகரிப்பதன் மூலம் அரசாங்கத்தின் வருமானத்தை உயர்த்தும் திட்டம் எதுவும் இல்லை என நிதி இராஜாங்க அமைச்சர் ஷெஹான் சேமசிங்க தெரிவ&#

1 year ago இலங்கை

பைடனுக்கு வாக்களிக்க மாட்டேன் : சர்ச்சையை ஏற்படுத்திய எலான் மஸ்கின் பேச்சு!

அமெரிக்காவில் வசித்து வரும் உலகின் முதல் பணக்காரரான எலான் மஸ்க், அவ்வப்போது சர்ச்சைக்குரிய கருத்துக்களை தெரிவித்து உலக அளவில் பரபரப்பை ஏற்படுத்துவதை வழக்கமாக &#

1 year ago உலகம்

அமெரிக்காவின் அழைப்பை மறுத்த வடகொரியா!

ஒரு சுதந்திர நாட்டின் இறையாண்மை என்பது பேச்சுவாா்த்தையின் மூலம் சமரசம் செய்துகொள்ளக்கூடியது இல்லை. எனவே, அதற்காக அமெரிக்கா விடுக்கும் அழைப்பை ஒருபோதும் ஏற்க மு&

1 year ago உலகம்

முல்லைத்தீவில் வெள்ள அபாய எச்சரிக்கை : தண்ணி முறிப்புக் குளத்தின் வான் கதவுகள் திறப்பு

முல்லைத்தீவு மாவட்டத்தின் பாரிய குளங்களில் ஒன்றாக காணப்படுகின்ற தண்ணி முறிப்புக் குளத்தின் வான் கதவுகள் திறக்கப்பட்டுள்ளதாக தெரிவிக்கப்படுகின்றது.இந்நிலைய

1 year ago தாயகம்

சூரிய உதயத்தால் இலங்கைக்கு தினம் 3ஆயிரம் டொலர் வருமானம்

சிகிரியாவில் சூரிய உதயத்தைப் பார்க்க வரும் சுற்றுலாப் பயணிகளின் மூலமாக நாளொன்றுக்கு மூவாயிரம் டொலர்களுக்கு மேல் வருமானம் கிடைப்பதாக மத்திய கலாசார நிதியம் தெர

1 year ago இலங்கை

சாதாரண தர பெறுபேறுகள் : யாழ். மாணவிக்கு நாடளாவிய ரீதியில் கிடைத்த அங்கீகாரம்!

இலங்கையில் நடைபெற்ற கடந்த ஆண்டுக்கான (2022) கல்விப் பொது தராதர சாதாரண தர பரீட்சை பெறுபேறுகள் இன்று வெளியாகியுள்ள நிலையில், யாழ் மாணவி ஒருவர் நாடளாவிய ரீதியில் இரண்டாம

1 year ago தாயகம்