போராட்டத்தில் ஈடுபட்ட இரு பெண்களை சந்தித்த ரணில் : அதிரடியாக வழங்கிய உத்தரவு

முல்லைத்தீவு (Mullaitivu), கேப்பாப்பிலவில் (Keppapilavu) போராட்டத்தில் ஈடுபட்ட இரு பெண்களை சந்தித்த அதிபர் ரணில் விக்ரமசிங்க (Ranil Wickremesinghe) அதிகாரிகளுக்கு அதிரடியாக உத்தரவை பிறப்பித்தார்.அத

1 year ago தாயகம்

யாழ் போதனா வைத்தியசாலை விரைவில் தேசிய வைத்தியசாலையாக தரமுயர்த்தப்படும்- ஜனாதிபதி ரணில் யாழில் உறுதி...!

யாழ் போதனா வைத்தியசாலை விரைவில் தேசிய வைத்தியசாலையாக தரமுயர்த்தப்படும் என ஜனாதிபதி ரணில் விக்கிரமசிங்க தெரிவித்துள்ளார்.வடக்கு மாகாணத்திற்கான மூன்று நாள் வி

1 year ago இலங்கை

சீரற்ற காலநிலையால் 11 பேர் உயிரிழப்பு : நாளை சூறாவளியாக உருவாகலாம் என எச்சரிக்கை

நாட்டில் நிலவும் சீரற்ற காலநிலையால் 9688 குடும்பங்களைச் சேர்ந்த 35 ஆயிரத்து 796 பேர் பாதிக்கப்பட்டுள்ளதாக அனர்த்த முகாமைத்துவ மத்திய நிலையம் தெரிவித்துள்ளது.மேலும் இந

1 year ago இலங்கை

வெசாக் பார்வையிட சென்ற இளைஞர்கள் 3 பேர் ரயில் மோதி பலி

காலி – புஸ்ஸ பிந்தாலிய புகையிரத கடவையில் மோட்டார் சைக்கிள் ஒன்று புகையிரதத்துடன் மோதி இடம்பெற்ற கோர விபத்தில் மூன்று இளைஞர்கள் உயிரிழந்துள்ளனர்.மருதானையில் இர&#

1 year ago இலங்கை

இலங்கையில் சிறுவர்களுக்கு ஏற்பட்டுள்ள பயங்கரமான நிலை : பெற்றோர்களுக்கு எச்சரிக்கை

இலங்கையில் 10 வயதுக்குட்பட்ட சிறுவர்களில் 60 சதவீதம் பேர் கையடக்க தொலைபேசிக்கு அடிமையாகி உள்ளதாக புதிய ஆய்வில் கண்டறியப்பட்டுள்ளது.தென் மாகாணத்திலுள்ள 400 பாடசாலை ம&#

1 year ago இலங்கை

இலங்கையில் உணவுப் பாதுகாப்பின்மை 24 சதவீதமாக அதிகரிப்பு..! உலக உணவுத் திட்டம் மதிப்பீடு

இலங்கையின் பெருந்தோட்ட பகுதிகளில் உணவு பாதுகாப்பின்மை அதிகரித்துள்ளதாக உலக உணவுத் திட்டம் தெரிவித்துள்ளது.அதன்படி, 2023 ஆம் ஆண்டில் இலங்கையில் அதிக உணவு பாதுகாப்Ī

1 year ago இலங்கை

ஐ.எஸ் அமைப்புடன் தொடர்புபட்ட சந்தேகநபர் கொழும்பு மாளிகாவத்தையில் கைது!

இந்தியாவில் கைது செய்யப்பட்ட இலங்கையைச் சேர்ந்த 4 ஐ.எஸ். பயங்கரவாதிகளுடன் நெருங்கிய தொடர்பு வைத்திருந்த இலங்கையர் ஒருவர் மாளிகாவத்தை பகுதியில் வைத்து பயங்கரவாத

1 year ago இலங்கை

மெக்சிகோவில் தேர்தல் பிரசார மேடை சரிந்து 9 பேர் பலி

மெக்சிகோவில் தேர்தல் பிரசார மேடை சரிந்து விபத்துக்குள்ளானதில்   குழந்தை ஒன்று உட்பட 9 பேர் உயிரிழந்துள்ளனர். மேலும் இந்த சம்பவத்தில் சிக்கி 50க்கும் மேற்பட்டோர் கĬ

1 year ago உலகம்

பப்புவா நியூ கினியாவில் கொடூரம் : நிலச்சரிவில் நூற்றுக்கும் மேற்பட்டோர் பலி

பப்புவா நியூ கினியாவில் இன்று பாரிய நிலச்சரிவொன்று ஏற்பட்டுள்ள நிலையில், இதில் சிக்குண்டு சுமார் நூற்றுக்கும் அதிகமானோர் உயிரிழந்துள்ளனர் என்று சர்வதேச செய்த

1 year ago உலகம்

தாய்வான் எல்லையில் போர்க்கப்பல்கள்

தாய்வான் எல்லையில் போர்க்கப்பல்கள் மற்றும் விமானங்களை அனுப்பி அவ்வப்போது போர்ப்பதற்றத்தை சீனா ஏற்படுத்துகின்றது.சீனாவின் கட்டுப்பாட்டில் இருந்த தாய்வான் 1949-ம&

1 year ago உலகம்

காசாவில் உள்ள மசூதி மீது இஸ்ரேல் ஏவுகணை தாக்குதல் - 10 குழந்தைகள் உட்பட 16 பேர் பலி

காசாவில் உள்ள மசூதி மீது இஸ்ரேல் நடத்திய ஏவுகணை தாக்குதலில் 16 பேர் பலியாகியுள்ளனர். இஸ்ரேல் ஹமாஸ் அமைப்பினர் இடையே போர் நீடித்து வரும்நிலையில் பாலஸ்தீனத்தின் மே

1 year ago உலகம்

அதிகாலையில் பதிவான கோர விபத்து : யாழ்ப்பாணத்தைச் சேர்ந்த 6 வயது சிறுமி பலி

திருகோணமலையில் இடம்பெற்ற கார் விபத்தொன்றில் யாழ்ப்பாணத்தை சேர்ந்த சிறுமி ஒருவர் பரிதாபமாக உயிரிழந்துள்ளார்.குறித்த விபத்து சம்பவமானது இன்று (23) அதிகாலை திருகோண

1 year ago தாயகம்

ஆட்டநிர்ணய விவகாரம் - எல்பிஎல் தொடரிலிருந்து இடைநிறுத்தப்பட்ட தம்புள்ளை தண்டர்ஸ் அணி

லங்கா ப்ரீமியர் லீக் தொடரிலிருந்து தம்புள்ளை தண்டர்ஸ் அணியின் உரிமைகள் இரத்துச் செய்யப்பட்டதையடுத்து, அந்த அணி புதிய உரிமையாளர் ஒருவருக்கு கைமாற்றப்படும் என த&#

1 year ago இலங்கை

இலங்கையைச் சேர்ந்த 4 ஐ.எஸ்.ஐ.எஸ் உறுப்பினர்கள் : 'பொட்ட நௌபரின்" மகனும் உள்ளடக்கம், பல புதிய தகவல்கள் அம்பலம்

இந்தியாவின்   அகமதாபாத் விமான நிலையத்தில் ஐ.எஸ்.ஐ.எஸ்  உறுப்பினர்களாக கைது செய்யப்பட்ட நான்கு இலங்கையர்கள் குறித்து விசாரணை செய்வதற்காக விசேட குழுவொன்று நியமிக

1 year ago இலங்கை

நாளை சூறாவளி உருவாகும் சாத்தியம் - இலங்கையர்களுக்கு சிவப்பு எச்சரிக்கை!

தற்போது வங்காள விரிகுடா கடற் பிராந்தியத்தில் தாழமுக்கம் ஒன்று உருவாகி உள்ளது.இதனை இலங்கை வளிமண்டலவியல் திணைக்களமும், இந்திய வானிலை ஆய்வு மையமும் உறுதிப்படுத்த&#

1 year ago இலங்கை

தடுப்பூசி செலுத்திய பின்னர் உயிரிழந்த இளைஞர் : கொழும்பு தேசிய வைத்தியசாலையில் சம்பவம்

கொழும்பு தேசிய வைத்தியசாலையில் அனுமதிக்கப்பட்ட நோயாளி ஒருவர் தடுப்பூசி செலுத்திய பின்னர் உயிரிழந்த சம்பவம் தொடர்பில் விசேட விசாரணைகள் ஆரம்பிக்கப்பட்டுள்ளன.Ĩ

1 year ago இலங்கை

278 கைதிகள் விடுதலை : ஞானசார தேரர் தொடர்ந்து விளக்கமறியலில்..!

 வெவாக் பண்டிகையை முன்னிட்டு பொது மன்னிப்பின் அடிப்படையில் 278 கைதிகள் விடுதலை செய்யப்பட்டுள்ளதாக சிறைச்சாலைகள் ஆணையாளர் நாயகம் காமினி திஸாநாயக்க தெரிவித்துள்

1 year ago இலங்கை

இலங்கையிலல் கால்நடைகளிடையே பரவும் தோல் நோய்..! மனிதர்களுக்கும் பாதிப்பா..?

நுவரெலியா மாவட்டத்தில் கால்நடைகளுக்கு, லைசர்ஜிக் அமிலம் டைதிலாமைடு (LSD) என்ற தோல் நோய் பரவி வருவதாக சுகாதார திணைக்களம் தெரிவித்துள்ளது.இந்த நோயை கட்டுப்படுத்துவத

1 year ago இலங்கை

ரோயல் செலெஞ்சர்ஸ் பெங்களூரு அணி வெளியேற்றம்! - தினேஷ் கார்த்திக் ஓய்வு!

இந்தியன் ப்ரீமியர் லீக் கிரிக்கெட் தொடரின் முதலாவது வெளியேற்றல் போட்டியில் (Eliminator) ராஜஸ்தான் ரோயல்ஸ் அணி 4 விக்கெட்டுகள் வித்தியாசத்தில் வெற்றி பெற்றுள்ளது.குறித்த 

1 year ago பல்சுவை

பறவையின் ஒற்றை இறகு சாதனை விலைக்கு ஏலம்

தற்போது அழிவடைந்திருக்கும் நியூசிலாந்தின் ஹூயா பறவையின் ஒற்றை இறகு உலக சாதனை தொகையாக 28,417 டொலர்களுக்கு ஏலம் போயுள்ளது.இந்த இறகு 3,000 டொலர்கள் வரை விலைபோகக் கூடும் என்ற&#

1 year ago பல்சுவை

ஈரான் ஜனாதிபதி இப்ராஹிம் ரைசியின் இறுதி ஊர்வலம்: பல்லாயிரக்கணக்கான மக்கள் திரண்டு அஞ்சலி

ஈரானில் ஹெலிகொப்டர் விபத்தில் பலியான ஜனாதிபதி இப்ராஹிம் ரைசியின் இறுதி ஊர்வலத்தில் பல்லாயிரக்கணக்கான மக்கள் அலைகடலென திரண்டு அஞ்சலி செலுத்தினர்.ஈரான்-அஜர்பை

1 year ago உலகம்

பலஸ்தீனத்திற்கு மூன்று ஐரோப்பிய நாடுகளில் அங்கீகாரம் - கடும் கோபத்தில் இஸ்ரேல்

காசாவில் ஏழு மாதங்களுக்கு மேலாக நீடிக்கும் இஸ்ரேலின் தாக்குதல்கள் தொடரும் நிலையில் மூன்று ஐரோப்பிய நாடுகள் பலஸ்தீன நாடு ஒன்றை அங்கீகரிப்பதாக அறிவித்துள்ளன.அய

1 year ago உலகம்

இந்தியாவில் தற்கொலை குண்டுத் தாக்குதல் நடத்தயிருந்த இலங்கையர்கள் : அதிர்ச்சி வாக்குமூலம்

இந்தியாவின் அஹமதாபாத் விமான நிலையத்தில் வைத்து கைது செய்யப்பட்ட ஐ.எஸ்.ஐ.எஸ் அமைப்புடன் தொடர்புடைய 4 இலங்கையர்களும் இந்தியாவில் பயங்கரவாதத் தாக்குதலை நடத்துவதற்&

1 year ago இலங்கை

ஈரான் ஜனாதிபதிக்கு பாராளுமன்றில் அஞ்சலி, ஈரான் தூதரகத்துக நேரடியாக சென்ற ரணில்

ஈரான் ஜனாதிபதி இப்ராஹினம் ரைசியின் திடீர் மறைவுக்கு இரங்கல் தெரிவித்து பாராளுமன்றத்தில் இன்று (22) ஒரு நிமிட மௌன அஞ்சலி செலுத்தப்பட்டது.பாராளுமன்ற நடவடிக்கைகள் ஆī

1 year ago இலங்கை

ஜனாதிபதி தேர்தல் களத்தில் ரணில், பொன்சேகா : மஹிந்த தரப்பு யாருக்கு ஆதரவு

எதிர்வரும் ஒக்டோபர் மாதம் நடைபெறவுள்ள ஜனாதிபதி தேர்தலில் ரணில் விக்கிரமசிங்க எந்த கட்சியில் போட்டியிடுவார் என்பதை ஜூன் மாதம் உத்தியோகபூர்வமாக அறிவிப்பார் என 

1 year ago இலங்கை

சீரற்ற காலநிலையால் இருவர் மரணம் : 67865 பேர் பாதிப்பு, கொழும்பில் முறிந்து வீழ்ந்த 20 மரங்கள்

நாட்டில் நிலவும் சீரற்ற காலநிலை காரணமாக 17 ஆயிரத்து 325 குடும்பங்களைச் சேர்ந்து 67 ஆயரத்து 865 பேர் பாதிக்கப்பட்டுள்ளதாக அனர்த்த முகாமைத்துவ மத்திய நிலையம் தெரிவித்துளĮ

1 year ago இலங்கை

கட்டுநாயக்க விமான நிலையத்தில் 200 மில்லியன் ரூபா பெறுமதியான போதை பொருளுடன் சிக்கிய பிலிப்பைன்ஸ் பெண்..!

 கொக்கேய்ன் போதைப்பொருள் தொகையுடன் பிலிப்பைன்ஸ் பெண் ஒருவர் கட்டுநாயக்க சர்வதேச விமான நிலையத்தில் வைத்து சுங்கப் பிரிவினரால்  கைது செய்யப்பட்டுள்ளார்.அவரிடம

1 year ago இலங்கை

'நீ இல்லாத நாளில் நானும் என் உயிரை இழப்பேன்...' : மனைவியின் மரண செய்தியை கேட்ட கணவனும் உயிரிழப்பு - பாணந்துறையில் சம்பவம்

பாணந்துறையில் மனைவி இறந்த துக்கத்தை தாங்க முடியாமல் அன்றைய தினமே கணவன் அதிகளவில் மருந்துகளை உட்கொண்டு  உயிரை மாய்த்துள்ள சம்பவம் பெரும் சோகத்தை ஏற்படுத்தியுள

1 year ago இலங்கை

'கோட்டா செய்த தவறையே தாமும் செய்யப்போவதாக எதிரணியினர் கூறுகின்றனர்.." : செஹான் சேமசிங்க தகவல்

முன்னாள் ஜனாதிபதி கோட்டபய ராஜபக்ஷ வரி குறைப்பு செய்ததால் பொருளாதாரம் பாதிக்கப்பட்டது என்று குற்றஞ்சாட்டும் எதிர்க்கட்சிகட்சியினர் தமது அரசாங்கத்தில் வரி குī

1 year ago இலங்கை

ஆசிய அஞ்சலோட்ட சம்பியன்ஷிப்பில் இலங்கைக்கு தங்கம் : சமித்த துலான் உலக சாதனை

 தாய்லாந்தின் பாங்கொக்கில் நேற்று (21) நிறைவுக்கு வந்த அங்குரார்ப்பண ஆசிய அஞ்சலோட்ட சம்பியன்ஷிப்பில் ஆண்களுக்கான 4 x 400 மீற்றர் அஞ்சலோட்டப் போட்டியில் இந்தியாவை வீழ்&

1 year ago பல்சுவை

காசாவில் இஸ்ரேலின் தாக்குதல் உக்கிரம்: மேற்குக் கரையின் ஜெனினில் சுற்றிவளைப்பு

வடக்கு காசாவின் ஜபலியா அகதி முகாமில் இஸ்ரேலிய துருப்புகள் நேற்று ஆழ ஊடுருவியதோடு அந்தக் குடியிருப்பு பகுதியை இஸ்ரேலிய டாங்கிகள் மற்றும் புல்டோசர்கள் துவம்சம் &#

1 year ago உலகம்

ஜூன் 28இல் ஈரான் ஜனாதிபதி தேர்தல் : ரைசியின் உடலுக்கு பல்லாயிரம் கணக்கானோர் அஞ்சலி

ஹெலிகொப்டர் விபத்தில் ஈரான் ஜனாதிபதி இப்ராஹிம் ரைசி கொல்லப்பட்ட நிலையில் ஈரானில் அடுத்த ஜனாதிபதி தேர்தல் ஜூன் 28 ஆம் திகதி நடைபெறும் என அந்நாட்டு அரச ஊடகம் செய்தி 

1 year ago உலகம்

நடுவானில் பயங்கரமாக குலுங்கிய லண்டன்-சிங்கப்பூர் விமானம்... ஒருவர் மரணம், பலர் கவலைக்கிடம்

நடுவானில் பயங்கரமாக குலுங்கிய லண்டன்-சிங்கப்பூர் விமானத்தில் பிரித்தானிய பயணி ஒருவர் மரணமடைந்ததாக வெளியான தகவலை அடுத்து, அவரது புகைப்படம் உள்ளிட்ட தகவல்கள் வெ&#

1 year ago இலங்கை

இராமர் பாலம் இலங்கைக்கு பாரிய நன்மை பெற்றுத்தரும் என்கிறார் அலி சப்ரி

இந்தியா , பொருளாதார ரீதியில் முன்னேற்றமடைவதன் மூலம் இலங்கை போன்ற நாடுகள் நன்மை பெறும் என  வெளிவிவகார அமைச்சர் அலி சப்ரி தெரிவித்துள்ளார்.இந்திய செய்தி தளம் ஒன்றி

1 year ago இலங்கை

வாகனங்களை இறக்குமதி செய்யலாம் : அமைச்சர் வெளியிட்ட தகவல்

எதிர்காலத்தில் நாட்டின் தேவைக்கு ஏற்ப வாகனங்களை இறக்குமதி செய்யவுள்ளதாக நிதி இராஜாங்க அமைச்சர் ரஞ்சித் சியம்பலாபிட்டிய  தெரிவித்துள்ளார்.வாகன இறக்குமதியை மு

1 year ago இலங்கை

இராணுவத்தினரிடம் சரணடைந்த குழந்தைகள் எங்கே? : அக்னெஸ் கலமார்ட் கேள்வி

இலங்கையின் உள்நாட்டு யுத்தத்தின் இறுதி தருணங்களில் இராணுவத்தினரிடம் சரணடைந்த குடும்பங்களின் குழந்தைகள் எங்கே? அவர்களிற்கு என்ன நடந்தது? என சர்வதேச மன்னிப்புச

1 year ago தாயகம்

சீரற்ற காலநிலையால் 29228 பேர் பாதிப்பு : 3 பேர் காயம், கரையோரப் பகுதிகளுக்கு சிவப்பு எச்சரிக்கை!

நாட்டில் நிலவும் சீரற்ற காலநிலை காரணமாக 7323 குடும்பங்களைச் சேர்ந்த 29 ஆயிரத்து 228 பேர் பாதிக்கப்பட்டுள்ளதாக அனர்த்த முகாமைத்துவ மத்திய நிலையம் தெரிவித்துள்ளது.மேலும

1 year ago இலங்கை

7 கோடி ரூபா பெறுமதியான ஹெரோயினுடன் கட்டுநாயக்கவில் சிக்கிய பெண்

அபுதாபியில் இருந்து சுமார் இரண்டரை கிலோகிராம் ஹெரோயின் போதைப்பொருளை இலங்கைக்கு கொண்டுவர முற்பட்ட பாகிஸ்தானிய பெண்ணொருவர் கைது செய்யப்பட்டுள்ளார்.இன்று அதிகĬ

1 year ago இலங்கை

ஐஸ்ஐஸ் அமைப்பைச் சேர்ந்த 4 இலங்கையர்கள் இந்தியாவில் அதிரடியாக கைது!

இந்தியாவின் குஜராத் மாநிலத்திலுள்ள சர்தார் வல்லபாய் படேல் சர்வதேச விமான நிலையத்தில் 4 ஐஸ்ஐஸ்   தீவிரவாதிகளை குஜராத் பொலிஸ் பயங்கரவாதத் தடுப்புப் பிரிவினர் நேற்&#

1 year ago இலங்கை

ஈரான் ஜனாதிபதி உயிரிழப்பதற்கு முன் இலங்கை அமைச்சருக்கு அனுப்பிய பரிசு..!

முன்னாள் ஈரானிய ஜனாதிபதி இப்ராஹிம் ரைசீ, விபத்தில் உயிரிழப்பதற்கு முன்னதாக இலங்கை விவசாய அமைச்சருக்கு பரிசுப் பொருள் ஒன்றை அனுப்பி வைத்துள்ளார்.விவசாய அமைச்சர&#

1 year ago இலங்கை

ஈரான் ஜனாதிபதியின் மரணம் : மோசமான உள்நாட்டு போர் ஏற்படும் அபாயம்

ஈரான் ஜனாதிபதியின் மரணம் மிக மோசமான உள்நாட்டு போரினை உருவாக்கலாம் என நிபுணர் ஒருவர் தெரிவித்துள்ளார்.ஈரான் ஜனாதிபதி இப்ராஹிம் ரைசி ஹெலிகொப்டர் விபத்தில் மரணமட&#

1 year ago உலகம்

ரைசியின் இறப்பு சதியாக இருந்தால் உலகப் போர் வெடிக்கும் : நிபுணர் எச்சரிக்கை

ஈரானிய ஜனாதிபதியின் மரணத்திற்கு பின்னால் எதிரியின் கை இருப்பதாக தெரிய வந்தால், உலகப் போர் உறுதி என நிபுணர் ஒருவர் வெளிப்படையாக தெரிவித்துள்ளார். அமெரிக்காவில் &#

1 year ago உலகம்

ஹமாஸ் தலைவருக்கும், இஸ்ரேலிய பிரதமருக்கும் பிடியாணை

போர் குற்றச்சாட்டுக்காக இஸ்ரேலிய பிரதமர் பெஞ்சமின் நெதன்யாகு மற்றும் காசாவின் ஹமாஸ் தலைவர் யெஹ்யா சின்வார் மீது பிடியாணை பிறப்பிப்பதற்கு சர்வதேச குற்றவியல் ந

1 year ago உலகம்

'இந்த அறிகுறிகள் இருந்தால் வெளியில் செல்லாதீர்கள்.." : பரவுகிறது நோரோ வைரஸ்

பிரித்தானியாவில் ஆயிரக்கணக்கானோருக்கு நோரோ வைரஸ் பாதிப்பு உறுதியாகியுள்ளதை அடுத்து, சுகாதார பாதுகாப்பு அமைப்பு மக்களுக்கு எச்சரிக்கை விடுத்துள்ளது.பிரித்தா

1 year ago உலகம்

ஆளுங்கட்சியின் எம்.பிக்கள் பலர் விரைவில் ஐ.தே.க.வுடன் : ரணிலுடன் சேர்ந்தால் சஜித் பிரதமராகலாம் என தகவல்

ஜனாதிபதித் தேர்தலில் தோல்வியடைந்தால் சஜித் பிரேமதாஸவின் அரசியல் வாழ்வு முடிந்துவிடும். எனவே, பிரதமர் வேட்பாளர் பதவியை  ஜனாதிபதி ரணில் விக்கிரமசிங்கவுடன் இணைந

1 year ago இலங்கை

'ஞானசார தேரரை விடுதலை செய்யுங்கள்.." : ஜனாதிபதி ரணிலுக்கு பறந்த கடிதம்

பொதுபல சேனா அமைப்பின் பொது செயலாளர் கலகொடஅத்தே ஞானசார தேரருக்கு பொது மன்னிப்பு வழங்குமாறு, மகாநாயக்க தேரர்கள், ஜனாதிபதி ரணில் விக்ரமசிங்கவிடம் கோரிக்கை விடுத்த&

1 year ago இலங்கை

கைமாறும் சபுகஸ்கந்த எண்ணெய் சுத்திகரிப்பு நிலையம் : ஊழியர்கள் வேலையை இழக்கும் அபாயம்

சபுகஸ்கந்த எண்ணெய் சுத்திகரிப்பு நிலையத்தை அரசாங்கத்திற்குச் சொந்தமான நிறுவனமாக மாற்றியமைப்பதால் 650 இக்கும் மேற்பட்ட ஊழியர்கள் வேலை இழக்கும் அபாயம் ஏற்பட்டுள&#

1 year ago இலங்கை

தமிழர் பகுதியில் மாணவர்களுக்கு போதை பொருள் விநியோகம் : காவல்துறையினர் அதிரடி

அம்பாறையில் (Ampara) பாடசாலை மாணவர்களுக்கு ஐஸ் போதைப் பொருட்களை சூட்சுமமாக விற்பனை செய்து வந்த 24 வயது சந்தேக நபரை காவல்துறையினர்  கைது செய்துள்ளனர்.அம்பாறை பெரிய நீலாவĩ

1 year ago இலங்கை

திருகோணமலையில் முள்ளிவாய்க்கால் விவகாரத்தில் கைதுசெய்யப்பட்ட நால்வரும் விடுதலை!

திருகோணமலை சம்பூர் காவல்துறை பிரிவிலுள்ள சேனையூர் பகுதியில் முள்ளிவாய்க்கால் விவகாரத்தில் கைதுசெய்யப்பட்ட  நால்வரும் விடுவிக்கப்பட்டுள்ளனர்.இந்த நிலையில்,

1 year ago தாயகம்

எரிந்த நிலையில் ஈரான் ஜனாதிபதி பயணித்த ஹெலிகொப்டர் : உடல்களும் மீட்பு - Full Update

ஈரானின் கிழக்கு அஜர்பைஜான் மாகாணத்தில் ஹெலிகொப்டர் விபத்துக்குள்ளானதில் ஈரான் ஜனாதிபதி இப்ராஹிம் ரைசி மற்றும் வெளியுறவு அமைச்சர் ஹொசைன் அமிரப்டோலாஹியன் ஆகிī

1 year ago உலகம்

யாழில் சகோதரியின் பெயரில் போலிக் கடவுச்சீட்டில் டென்மார்க் சென்ற பெண் கைது

டென்மார்க் (Denmark) பிரஜை ஒருவர் யாழ்ப்பாணத்தில் (Jaffna) வசிக்கும் தனது சகோதரியின் பெயரில் கடவுச்சீட்டு மற்றும் வங்கி ஆவணங்களை போலியாக பெற்ற குற்றச்சாட்டில் யாழ்ப்பாண காவல

1 year ago இலங்கை

விபத்தில் பலியான ஈரான் அதிபரின் உடல் மீட்கப்பட்டதாக அறிவிப்பு

புதிய இணைப்புஉலங்கு வானூர்தி விபத்தில் உயிரிழந்த ஈரான் (iran) அதிபர் இப்ராஹிம் ரைசியின் (Ibrahim Raisi)  உடல் கண்டெடுக்கப்பட்டதாக ஈரான் அறிவித்துள்ளது. .அத்துடன் இப்ராஹிம் ரைசிய&#

1 year ago உலகம்

ஈரானிய ஜனாதிபதி இப்ராஹிம் ரைசி உயிரிழப்பு! மீட்கப்பட்ட உடல்கள்

புதிய இணைப்புஈரான் ஹெலி விபத்தில் பலியானவர்களின் உடல்கள் மீட்கப்பட்டுள்ளதாக தெரிவிக்கப்பட்டுள்ளது.ஈரானின் கிழக்கு அஜர்பைஜான் மாகாணத்தில் ஹெலிகாப்டர் விபத்

1 year ago உலகம்

கிளிநொச்சியில் பதற்றம்..! முள்ளிவாய்க்கால் ஊர்தியை வழிமறித்த காவல்துறையினர்

நாட்டில் 3 தசாப்த காலமாக நிலவிய போர் மௌனிக்கப்பட்டு இன்றுடன் 15 ஆண்டுகள் நிறைவடைகின்றன. 2009ஆம் ஆண்டு மே மாதம் இடம்பெற்ற இறுதிக்கட்ட யுத்தத்தில் உயிரிழந்த தமிழ் மக்கள&

1 year ago தாயகம்

முள்ளிவாய்க்கால் நினைவு ஊர்தியை பார்த்து கதறி அழுத இளைஞன்

முள்ளிவாய்க்கால் நினைவு சுமந்த ஊர்தியில் தனது உறவுகளை கண்ட இளைஞன் ஒருவனின் கதறி அழுத காட்சி அனைவரையும் சோகத்தில் ஆழ்த்தியுள்ளது.இறுதிப் போரில் உயிர் நீத்த உறவு&

1 year ago தாயகம்

யாழ். பல்கலைக்கழகத்தில் எழுச்சியுடன் முள்ளிவாய்க்கால் நினைவேந்தல்

தமிழர் தாயகம் எங்கும் முள்ளிவாய்க்கால் நினைவேந்தல் இன்றையதினம் (18) உணர்வு பூர்வமாக முன்னெடுக்கப்பட்டு வருகின்றது.அந்த வகையில் யாழ்ப்பாணம் பல்கலைக்கழத்திலும் (Univers

1 year ago தாயகம்

இறுதி யுத்த நினைவு நாளில் சந்திரிக்கா வெளியிட்டுள்ள தகவல்

இலங்கையில் இடம்பெற்ற இறுதி யுத்தத்தின் முடிவை நினைவு கூறும் இன்றைய தினத்தில் வெறுப்புக்கு பதிலாக அன்பை பகிர்வோம் என முன்னாள் அதிபர் சந்திரிக்கா பண்டாரநாயக்க (Chandrik

1 year ago இலங்கை

தமிழரசு கட்சியின் ஏற்பாட்டில் இடம்பெற்ற முள்ளிவாய்க்கால் நினைவேந்தல் நிகழ்வு

இறுதிப் போரில் உயிர் நீத்த உறவுகளை நினைவுகூறும் முள்ளிவாய்க்கால் 15 ஆவது ஆண்டு நினைவேந்தல் நிகழ்வு இன்றைய தினம் சனிக்கிழமை (18) வடக்கு கிழக்கு பகுதிகளில் நினைவு கூறப&

1 year ago தாயகம்

எச்சரித்த காவல்துறையினர்: தடையினையும் மீறி வழங்கப்பட்ட முள்ளிவாய்க்கால் கஞ்சி

மட்டக்களப்பு (Batticaloa) - வாகரை பகுதியில் காவல்துறையினரின் தடையினையும் மீறி முள்ளிவாய்க்கால் நினைவேந்தல் கஞ்சி வழங்கப்பட்டுள்ளது.குறித்த நிகழ்வானது முள்ளிவாய்க்கால்

1 year ago தாயகம்

முள்ளிவாய்க்காலின் இறுதிக் கணங்கள்.. மனதை உறையவைக்கும் காட்சிகள் (வயதுவந்தவர்களுக்கு மட்டும்)

 முள்ளிவாய்க்காலின் இறுதி கனங்களில் நடைபெற்ற சில இன அழிப்புக் காட்சிகளைக் கொண்ட ஒளியாவனம் இது.

1 year ago தாயகம்

வெள்ளவத்தையில் நினைவேந்தலில் ஈடுபட்டவர் கைது

இரண்டாம் இணைப்புகொழும்பு (Colombo) - வெள்ளவத்தை (Wellawatte) பகுதியில் இன்று (18) முள்ளிவாய்க்கால் நினைவேந்தல் நிகழ்வுகள் இடம்பெற்றிருந்தது.இதன்போது, எதிர்ப்பில் ஈடுபட்ட சிவில் சமூ

1 year ago இலங்கை

யாழில் நடைபெற்ற முள்ளிவாய்க்கால் நினைவேந்தல்

இலங்கை தமிழரசு கட்சியின் வட்டுக்கோட்டை தொகுதிக்கிளையின் ஏற்பாட்டில் காரைநகர் மூலக்கிளையின் தலைவர் கணேசபிள்ளை பாலசந்திரன் தலைமையில் முள்ளிவாய்க்கால் நினைவே

1 year ago தாயகம்

உலகை உலுக்கிய No Fire Zone ஆவணப்படத்தின் தமிழாக்கம் (வயது வந்தவர்களுக்கு மட்டும்)

முள்ளிவாய்க்காலில் இடம்பெற்ற இன அழிப்பின் சாட்சியங்களை உலகிற்கு முதன் முதலில் வெளிக்காண்பித்த ஒரு ஆவணப்படம்தான் ஊடகவியலாளர் Callum Macrae அவர்களின் No Fire Zone: In the Killing Fields of Sri Lanka.Channel 4 இல் வெளிவந

1 year ago தாயகம்

கிழக்கு பல்கலைக்கழக நினைவேந்தலில் காவல்துறையினர் அடாவடி

மட்டக்களப்பு (Batticaloa) - கிழக்கு பல்கலைக்கழத்தில் (Eastern University, Sri Lanka) ஏற்பாடு செய்யப்பட்ட முள்ளிவாய்க்கால் நினைவேந்தல் நிகழ்விற்கு காவல்துறையினர் இடையூறு விளைவித்துள்ளனர்.கிழக்க

1 year ago தாயகம்

தமிழர்களுக்கு எதிராக முன்னெடுக்கப்பட்ட போர் மறக்கப்பட வேண்டும்: சர்வதேச மன்னிப்பு சபையின் செயலாளர்

இலங்கையில் தமிழ் மக்களுக்கு எதிராக முன்னெடுக்கப்பட்ட போர் மறக்கப்பட வேண்டும் எனும் நிலைப்பாட்டில் சிறிலங்கா அரசாங்கம் செயல்படுவதாக சர்வதேச மன்னிப்பு சபையிĪ

1 year ago தாயகம்

தனிநாட்டை அமைப்பதன் மூலம் தமிழினத்தை பாதுகாக்க முடியும்: நாடு கடந்த தமிழீழ அரசாங்கம்

தனியானதொரு நாட்டை அமைப்பதன் மூலமே தமிழர் தேசம் தன்னைப் பாதுகாத்துக் கொள்ள முடியும் என்ற உண்மையை முள்ளிவாய்க்கால் இனவழிப்பு மட்டுமல்ல, அதற்குப் பிந்திய காலமும் &

1 year ago தாயகம்

முள்ளிவாய்க்காலில் கொன்று குவிக்கப்பட்ட லட்சக்கணக்கான மக்கள்: பின்னணியில் சோனியா காந்தி

சிங்களப் படைகளால் 148,000 அப்பாவித் தமிழர்களைக் கொல்வதற்கு அனுமதி அளித்து ஆதரித்ததன் மூலம் சோனியா காந்தியும் அவரது காங்கிரஸ் கட்சியும் தொடர்ந்து மூன்றாவது பொதுத் தே&#

1 year ago தாயகம்

அமெரிக்க கொடிகளை ஏந்தி வவுனியாவில் முள்ளிவாய்க்கால் படுகொலைக்கு நீதி கோரி கவனயீர்ப்பு போராட்டம் |

வவுனியாவில் முள்ளிவாய்க்கால் நினைவேந்தலின் 15ஆவது ஆண்டு நிறைவை முன்னிட்டு தமிழர் தாயக காணாமல் ஆக்கப்பட்டோர் சங்கத்தினரால் கவனயீர்ப்பு போராட்டம் ஒன்று முன்னெட

1 year ago தாயகம்

ஈழத்தமிழர்களுக்காக சுதந்திர வாக்கெடுப்பு: அமெரிக்கா நாடாளுமன்றில் வரலாற்று தீர்மானம்

இலங்கையில் (srilanka) இனப்பிரச்சினைக்கு தீர்வு காண ஈழத் தமிழர்களுக்காக சுதந்திர வாக்கெடுப்பு நடத்தப்பட வேண்டும் என  அமெரிக்க காங்கிரஸ் உறுப்பினர்கள் வரலாற்று தீர்மான&#

1 year ago உலகம்

அரசிலிருந்து வெளியேறத் தயார் : மஹிந்த அதிரடி அறிவிப்பு, சஜித்துடன் கைகோர்த்தார் முன்னாள் இராணுவத் தளபதி...

அரசில் அங்கம் வகித்தாலும் கட்சியின் சுயாதீனத்தன்மையைக் காட்டிக்கொடுப்பதற்கு நாம் தயாரில்லை. அரசிலிருந்து வெளியேறுவதற்குகூட தயாராகவே இருக்கின்றோம் – என்று ஸĮ

1 year ago இலங்கை

பரீட்சை முடியும் வரை தாயின் மரணத்தை மகனிடம் மறைத்த தந்தை..! - காலியில் சோகம்

மகனின் சாதாரண தர பரீட்சை முடியும் வரை தாயின் மரணத்தை தந்தையொருவர் மறைத்த சோகச் சம்பவம் காலியில் பதிவாகியுள்ளது.கடந்த 12ம் திகதி இந்த தாய் குடும்ப உறுப்பினர்களுடனĮ

1 year ago இலங்கை

“கன்னத்தில் அறைந்தது உண்மைதான்” – கட்டுநாயக்க விமான நிலையத்திற்குள் ஆயுதங்களுடன் சென்று அடிதடியில் ஈடுபட்ட பிரசன்ன ரணவீர

கட்டுநாயக்க விமான நிலையத்தில் பயணிகளின் பயணப் பொதிகளை ஏற்றிச் செல்லும் போர்ட்டர் ஒருவரை இராஜாங்க அமைச்சர் பிரசன்ன ரணவீர தாக்கியதாக தெரிவிக்கப்படுகிறது.இராஜா

1 year ago இலங்கை

யாழில் துஷ்பிரயோகப்படுத்தப்பட்டு கழுத்து நெரித்து பெண் கொலை : கணவர் கைது

நாட்டில் பல்வேறு விதமான குற்றச் சம்பவங்கள் பதிவாகியுள்ளன.அதனடிப்படையில்,யாழ்ப்பாணம் - தாளையடியில் பெண்ணொருவர் துஷ்பிரயோகத்திற்கு உட்படுத்தப்பட்டு, கழுத்து ந

1 year ago தாயகம்

உக்ரேன் போருக்கு விரைவில் தீர்வு : ரஷ்ய, சீன ஜனாதிபதிகள் கூட்டாக அறிவிப்பு

ரஷ்யா மற்றும் சீன ஜனாதிபதி நேற்று சந்தித்து, இரு தரப்பு உறவுகள் குறித்து விரிவாக கலந்துரையாடியுள்ளனர்.இதன்போது, உக்ரைன் மீதான ரஷ்யாவின் போருக்கு அரசியல் ரீதியில

1 year ago உலகம்

தொடர்ந்து உயரும் கடல் மட்டம்.. தலைநகரை இடமாற்றம் செய்யும் தாய்லாந்து

 தாய்லாந்தின் தலைநகர் பாங்காக், கடற்கரையை அண்மித்த தாழ்வான பகுதியில் உள்ளது. இதனால் மழைக்காலங்களில் வெள்ளப்பெருக்கினால் அதிகம் பாதிக்கப்படுகிறது. நகரின் பெரு

1 year ago உலகம்

வவுனியா- தவசிகுளத்தில் முள்ளியவாய்கால் கஞ்சி வழங்கும் நிகழ்வு

முள்ளிவாய்கால் 15 ஆம் நினைவு நாளை முன்னிட்டு வவுனியா, தவசிகுளத்தில் முள்ளிவாய்கால் கஞ்சி வழங்கி வைக்கப்பட்டது.வவுனியா, தவசிகுளம் பகுதியில் உள்ள பொது அமைப்புக்கள்

1 year ago தாயகம்

வடக்கு கிழக்கில் கேள்விக்குள்ளாகும் நினைவுகூறும் உரிமை: யாழ் பல்கலை மாணவர் ஒன்றியம் சுட்டிக்காட்டு

வடக்கு கிழக்கில் நினைவு கூறும் உரிமைகளை தடுக்கும் செயற்பாடுகள் பெயரளவிலாவது கூறப்படும் நல்லிணக்கத்தைப் பாதிக்கும் என யாழ்ப்பாணப் பல்கலைக்கழக மாணவர் ஒன்றியமĮ

1 year ago தாயகம்

முள்ளிவாய்க்கால் கஞ்சி பருகிய இராணுவத்தினர்!

2009 ஆம் ஆண்டு தமிழ் மக்கள் கொத்துக் கொத்தாக கொன்றொழிக்கப்பட்ட தமிழினப்படுகொலை வாரம் மே 12 முதல் மே 18 வரை வடக்கு, கிழக்கு உள்ளிட்ட தமிழர் வாழும் தேசமெங்கும் உணர்வுபூர்வ

1 year ago தாயகம்

வடமாகாண ஆளுநரைச் சந்தித்தார் இலங்கைக்கான அமெரிக்க தூதுவர்!

இலங்கைக்கான அமெரிக்க தூதுவரான ஜூலி சங் (Julie Chung) யாழிற்கு விஜயம் மேற்கொண்டு வடக்கு மாகாண ஆளுநர் பி.எஸ்.எம். சார்ள்ஸை (BSM Charles) சந்தித்துள்ளார்.குறித்த சந்திப்பானது வடக்கு மாகாண

1 year ago இலங்கை

யாழில் வேலன் சுவாமிகளால் வலி சுமந்த முள்ளிவாய்க்கால் கஞ்சி வழங்கும் நிகழ்வு

யாழ்ப்பாணம் (Jaffna) குருநகரில் வலி சுமந்த முள்ளிவாய்க்கால் கஞ்சி வழங்கும் நிகழ்வு இன்று (17) இடம்பெற்றது.மே18 முள்ளிவாய்க்கால் அவலத்தை நினைவு கூறும் வகையிலான கஞ்சி வழங்கு&

1 year ago தாயகம்

பயணிகளை காப்பாற்றி தனது உயிரை மாய்த்த சாரதி : நுவரெலியா வீதியில் சம்பவம்

நுவரெலியாவில் இருந்து இலங்கை போக்குவரத்து சபைக்கு சொந்தமான பேருந்தை, பயணிகளுடன் செலுத்தி சென்ற சாரதி திடீரென ஏற்பட்ட மாரடைப்பால் உயிரிழந்துள்ளார்.41 வயதான இரண்ட

1 year ago இலங்கை

உயிரிழந்தவர்களை நினைவு கூர்வதைத் தடுக்காதீர்கள் என கோரிக்கை : நாம் தடுக்கவில்லை என்கிறார் ஜனாதிபதி

உயிரிழந்தவர்களை நினைவு கூர்வதைத் தடுப்பது மிகவும் மோசமான மனித உரிமை மீறல் என யாழ் கத்தோலிக்க மறை மாவட்ட நீதி சமாதான ஆணைக்குழு சுட்டிக்காட்டியுள்ளது.இது தொடர்பி&

1 year ago தாயகம்

இஸ்ரேல்–ஹமாஸ் போராளிகள் இடையே ரபாவில் உக்கிர மோதல்

ஒரு மில்லியனுக்கும் அதிகமான பலஸ்தீனர்கள் அடைக்கலம் பெற்றிருக்கும் ரபாவிலும் உக்கிர மோதல் நீடிக்கிறது. இஸ்ரேலிய துருப்புகள் கிழக்கில் அல் சலாம் மற்றும் ஜினெய்

1 year ago இலங்கை

தீவிர தாக்குதலுக்கு மத்தியில் ‘நக்பா’ தினத்தை அனுஷ்டித்த பாலஸ்தீனர்கள்

இஸ்ரேலின் தரைவழி படை நடவடிக்கை பற்றிய அச்சத்துக்கு மத்தியில் தெற்கு காசா நகரான ரபாவில் இருந்து ஆயிரக்கணக்கான மக்கள் வெளியேறி வரும் நிலையில் பாலஸ்தீனர்கள் நேற்&#

1 year ago உலகம்

மைத்திரிக்கு எதிராக இலஞ்ச ஊழல் ஆணைக்குழுவில் முறைப்பாடு

சிறிலங்காவின் முன்னாள் அதிபர் மைத்திரிபால சிறிசேனவுக்கு (Maithripala Sirisena) எதிராக இலஞ்ச ஊழல் விசாரணை ஆணைக்குழுவில் (Commission to Investigate Allegations of Bribery or Corruption) முறைப்பாடு செய்யப்பட்டுள்ளது.சுதந்திரக் கட்சி

1 year ago இலங்கை

அவுஸ்திரேலியாவில் ஈழத்தமிழர்களுக்காக ஒலித்த குரல்..!

ஈவிரக்கமற்ற முள்ளிவாய்க்கால் படுகொலை இடம்பெற்று 15 வருடங்களாவதை குறிக்கும் நிகழ்வு சிட்னியின் டவுன்கோலில் நடைபெறவுள்ளதாக அவுஸ்திரேலியாவின் (Australia) கிறீன்ஸ் கட்சிய

1 year ago தாயகம்

காங்கேசன்துறை - நாகப்பட்டினம் கப்பல் சேவையில் சிக்கல்...! பயணிகளுக்கு வெளியான அறிவிப்பு

புதிய இணைப்புநாகப்பட்டினத்திலிருந்து காங்கேசன்துறை (Kangesanthurai) வரையான கப்பல் சேவை ஆரம்பிக்கும் திகதி மீண்டும் ஒத்திவைத்து மே 19ம் திகதி ஆரம்பிப்பதற்கு திட்டமிடப்பட்டு&

1 year ago இலங்கை

பொட்டு அம்மான் உயிருடன்? புலனாய்வுத்துறை முன்னாள் போராளிகள் கூறுவது என்ன?

விடுதலைப் புலிகள் அமைப்பின் புலனாய்வுத்துறைப் பொறுப்பாளர் பொட்டு அம்மான் உற்பட பல முக்கியஸ்தர்கள் தற்போது ஓரிடத்தில் மறைந்து வாழ்ந்து வருவதாக கூறப்பட்டுவருī

1 year ago தாயகம்

தலைவர் பிரபாகரனுக்கான முதல் முறையாக வீரவணக்க நிகழ்வு: சகோதரரின் அதிரடி அறிவிப்பு

தலைவர் பிரபாகரனுக்கு முதல் முறையாக வீர வணக்க நிகழ்வை நடத்தவுள்ளதாக அண்ணன் வேலுபிள்ளை மனோகரன் அறிவித்துள்ளார்.இந்திய ஊடகமொன்றுக்கு (Indian Media) வழங்கிய நேர்காணல் ஒன்றில

1 year ago தாயகம்

சம்பூர் சம்பவத்திற்கு எதிரான வலிந்து காணாமல் ஆக்கப்பட்டவர்களின் உறவினர்களின் கண்டன அறிக்கை

சம்பூரில் முள்ளிவாய்க்கால் கஞ்சி காய்ச்சியதற்காக சிங்கள காவல்துறையினர் செய்த செயலை கண்டித்து வலிந்து காணாமல் ஆக்கப்பட்டவர்களின் உறவினர்கள் சங்கம் கண்டன அறிĨ

1 year ago தாயகம்

விடுதலைப் புலிகளின் மூத்த தளபதியின் மகள் சட்டத்தரணியாக பட்டம்

தமிழீழ விடுதலைப் புலிகள் அமைப்பின் மூத்த தளபதிகளில் ஒருவரான எழிலன் மற்றும் அனந்தி சசிதரன் ஆகியோரின் மகள் நல்விழி இலங்கையில் சட்டத்தரணியாக படிப்பை முடித்துள்ள

1 year ago தாயகம்

திருகோணமலையில் மறுக்கப்பட்ட நினைவுகூரும் உரிமை: கிழக்கு பல்கலை மாணவர் ஒன்றியம் கண்டனம்

திருகோணமலை (Trincomalee) - சேனையூர் பகுதியில் முள்ளிவாய்க்காலில் இனப்படுகொலை செய்யப்பட்ட மக்களை நினைவு கூர்ந்தவர்களை அநாகரீகமான முறையில் கைது செய்த இலங்கை காவல்துறையினர

1 year ago இலங்கை

யாழில் முன்னாள் எம்.பி சரவணபவனின் ஏற்பாட்டில் முள்ளிவாய்க்கால் கஞ்சி!

 இலங்கை தமிழரசு கட்சியின் முன்னாள் நாடாளுமன்ற உறுப்பினர் ஈஸ்வரவாதம் சரவணபவனின் (Saravanapavan Eswarapatham) ஏற்பாட்டில் வட்டுக்கோட்டை தொகுதி கிளையினால் முள்ளிவாய்க்கால் கஞ்சி விநிய

1 year ago தாயகம்

ரஷ்ய - உக்ரேன் போரில் 16 இலங்கையர்கள் பலி : ஆள் கடத்தல்காரர்களை குறிவைத்துள்ள அரசாங்கம்

ரஷ்ய மற்றும் உக்ரைன் போரில் பங்கேற்ற 16 இலங்கையர்கள் உயிரிழந்துள்ளதாக இதுவரையில் எமக்கு தகவல்கள் கிடைத்துள்ளன. இவ்வாறு இராணுவ கூலிப்படைக்கு ஆட்கடத்தலில் ஈடுபடு&

1 year ago இலங்கை

கையடக்க தொலைபேசியூடாக மின்சாரம் தாக்கிய சிறுமி பலி

கையடக்கத் தொலைபேசியைப் பார்த்துக்கொண்டிருந்த முன்பள்ளிச் சிறுமி ஒருவர், மின்சாரம் தாக்கி உயிரிழந்த சம்பவம் பயாகல பொலிஸ் பிரிவுக்குட்பட்ட பகுதியில் பதிவாகியĬ

1 year ago இலங்கை

பல்கலைக்கழக தொழிற்சங்கங்களின் ஒன்றியம் இன்று முதல் பணிப்புறக்கணிப்பு

பல்கலைக்கழக கட்டமைப்பின் சகல அத்தியாவசிய சேவைகளிலிருந்தும் விலகி இன்று முதல் தொடர் பணிப்புறக்கணிப்பில் ஈடுபடவுள்ளதாக பல்கலைக்கழக தொழிற்சங்கங்களின் ஒன்றியம

1 year ago இலங்கை

த 15 வயது சிறுமியை கடத்திச் சென்று காட்டுப்பகுதியில் வைத்து பாலியல் துஷ்பிரயோம்

மட்டக்களப்பு வெல்லாவெளி பிரதேசத்தில் தனது பாட்டியின் வீட்டிற்கு சென்று தனிமையில் வீதியில் திரும்பிக் கொண்டிருந்த  15 வயது சிறுமியை கடத்திச் சென்று காட்டுப்பகĬ

1 year ago தாயகம்

இரண்டாவது கணவனின் வெறிச்செயல் - 4 வருடங்களின் பின் மலசலகூட குழியில் மீட்கப்பட்ட பெண்ணின் சடலம்

காலி தவலம பிரதேசத்தில் பெண் ஒருவரின் கொலை தொடர்பிலான மர்மங்கள் நான்கு வருடங்களின் பின்னர் காலி மாவட்ட குற்றப்பிரிவின் விசாரணைகளில் வௌிக்கொணரப்பட்டுள்ளது.பெண

1 year ago இலங்கை

நாட்டில் வெகுவாக அதிகரித்துள்ள தொழுநோயாளர்கள் - சிகிச்சைகளைப் பெற உதவ விசேட நடவடிக்கை

இலங்கையில் இந்த வருடத்தில் 264 புதிய தொழுநோயாளிகள் கண்டறியப்பட்டுள்ளதாக தொழுநோய் ஒழிப்பு மையம் தெரிவித்துள்ளது.அவர்களில் 24 பேர் 15 வயதுக்குட்பட்ட சிறுவர்கள் என அதன&#

1 year ago இலங்கை

அமெரிக்காவின் இராணுவ உதவிகள் தற்போது உக்ரேனை நோக்கி புறப்பட்டுள்ளன - அமெரிக்க வெளியுறவு செயலாளர்

அமெரிக்காவின் இராணுவ உதவிகள் தற்போது உக்ரேனை நோக்கி புறப்பட்டுள்ளதாக அமெரிக்க வெளியுறவு செயலாளர் அன்ரனி பிளிங்கன் தெரிவித்துள்ளார்.உக்ரேனுக்கு திடீர் விஜயம

1 year ago உலகம்