கஞ்சா ஏற்றுமதியை சட்டப்பூர்வமாக்குவதற்கான நடவடிக்கைகளை மேற்கொள்ளும் இலங்கை!

கஞ்சா (Hemp) ஏற்றுமதியை சட்டப்பூர்வமாக்குவதற்கான சட்டங்களை உருவாக்க அமைச்சரவைப் பத்திரம் அடுத்த மாதம் சமர்ப்பிக்கப்படும் என சுதேச மருத்துவ இராஜாங்க அமைச்சர் சிசிī

1 year ago இலங்கை

குருந்தூர் மலை விகாரை நிர்மாணத்தை கைவிடப்போவதில்லை - சரத் வீரசேகர சூளுரை

தொல்பொருள் திணைக்களத்தால் குருந்தூர் மலையில் மேற்கொள்ளப்படும் அபிவிருத்தி நடவடிக்கைகள் எந்தவொரு காரணத்திற்காகவும் நிறுத்தப்பட மாட்டாது என நாடாளுமன்ற உறுப்

1 year ago இலங்கை

சீனாவில் இருந்து அத்தியாவசிய மருந்துகளுடனான விமானம் இலங்கை வந்தடைவு!

சீனாவில் இருந்து அத்தியாவசிய மருந்துகளுடனான விமானமொன்று நேற்று (வெள்ளிக்கிழமை) இலங்கையை வந்தடைந்துள்ளது.அந்த விமானத்தில் சிறுநீரக நோயாளிகள் மற்றும் புற்றுநோ

1 year ago இலங்கை

''ஒருவரையாவது தேர்ந்தெடுத்திருக்கலாம் '' - பேராதனை பல்கலைக்கழக மாணவனின் மரணம் தொடர்பில் வெளியாகிய முக்கிய தகவல்

காணாமல்போயிருந்த பேராதனை பல்கலைக்கழகத்தின் கலைப்பீட இறுதியாண்டு மாணவன் மகாவலி ஆற்றிலிருந்து சடலமாக மீட்கப்பட்டிருந்த நிலையில்,பெருந்திரளானோரின் கண்ணீருக்&

1 year ago இலங்கை

நாளை ஜப்பான் செல்லவுள்ள ஜனாதிபதி ரணில்!

ஜப்பானின் முன்னாள் பிரதமர் ஷின்சோ அபேயின் இறுதிச் சடங்கில் கலந்துகொள்வதற்காக ஜனாதிபதி ரணில் விக்கிரமசிங்க உள்ளிட்ட இலங்கை தூதுக்குழுவினர் நாளை இரவு ஜப்பான் ச

1 year ago உலகம்

யார் ஜனாதிபதியாக இருந்தாலும் மின் கட்டணத்தை குறைக்க முடியாது!

தற்போதைய பொருளாதார சூழ்நிலையில் யார் ஜனாதிபதியாக இருந்தாலும் மின் கட்டணத்தை குறைக்க முடியாது என நாடாளுமன்ற உறுப்பினர் அத்துரலியே ரதன தேரர் தெரிவித்தார்.மின்ச

1 year ago இலங்கை

பிரான்சில் ஈழத்தமிழர்கள் மீது கோரத் தாக்குதல் - ஒருவர் பலி

பிரான்ஸ் தலைநகர் பாரிசின் புறநகர பகுதியான லாகூர்நெவ் இல் கத்திக்குத்து தாக்குதலுக்கு இலக்கான இரண்டு ஈழத்தமிழ் இளைஞர்களில் ஒருவர் பலியாகியுள்ளதுடன், மற்றவர் ஆ

1 year ago உலகம்

ரணிலின் கடுமையான உத்தரவு! நாட்டு மக்களுக்கு விடுக்கப்பட்டுள்ள எச்சரிக்கை

தலைநகர் கொழும்பில் முக்கியமான பகுதிகளை அதி உயர் பாதுகாப்பு வலயமாக மாற்றும் வர்த்தமானி அறிவிப்பை ஜனாதிபதி ரணில் விக்ரமசிங்க நேற்று வெளியிட்டுள்ளார்.இந்த உத்தர

1 year ago இலங்கை

யாழில் வெளிநாட்டுப் பெண் மீது பாலியல் துன்புறுத்தல்! விளக்கமறியலில் வைக்க உத்தரவு

சுற்றுலா வந்த வெளிநாட்டுப் பெண் மீது பாலியல் துன்புறுத்தலை மேற்கொள்ள முயற்சித்த பத்து இளைஞர்களை எதிர்வரும் 26ஆம் திகதி திங்கட்கிழமை வரை விளக்கமறியலில் வைக்குமா&

1 year ago இலங்கை

கோதுமை மாவின் விலை குறைவு?

எதிர்வரும் வாரம் முதல் கோதுமை மாவின் விலை குறைவடையும் சாத்தியம் உள்ளதாக இறக்குமதியாளர்கள் தெரிவித்துள்ளனர்.இறக்குமதி செய்யப்பட்ட கோதுமை மா தற்போதைய நிலையில் 

1 year ago இலங்கை

கொவிட் 19-இரண்டு ஆண்டுகளுக்கும் மேலாக மூடப்பட்டிருந்த எல்லைகளை திறக்கவுள்ள ஜப்பான்!

கொவிட் தொற்றுநோய் காரணமாக இரண்டு ஆண்டுகளுக்கும் மேலாக மூடப்பட்டிருந்த எல்லைகளை தடுப்பூசி போடப்பட்ட வெளிநாட்டு சுற்றுலாப் பயணிகளுக்கு ஜப்பான் மீண்டும் திறக்Ĩ

1 year ago உலகம்

சிரியாவில் புலம்பெயர்ந்தோர்கள் படகு மூழ்கி விபத்து- 61 புலம்பெயர்ந்தோரின் உடல்கள் கண்டெடுப்பு!

சிரியாவின் கடற்பகுதியில் புலம்பெயர்ந்தோர்கள் பயணித்த படகு மூழ்கியதில் 61 புலம்பெயர்ந்தோரின் உடல்கள் கண்டெடுக்கப்பட்டுள்ளதாக லெபனான் போக்குவரத்து அமைச்சர் தĭ

1 year ago உலகம்

முதியோர் கொடுப்பனவினை பெறுவதில் தொடர்ந்தும் இழுபறி!

முதியவர்களுக்கு என வழங்கப்படுகின்ற கொடுப்பனவு 20ஆம் திகதி தொடக்கம் 25ஆம் திகதி வரை அருகில் உள்ள தபால் நிலையங்களில் பெற்று வரப்பட்டது.தற்பொழுது சமுர்த்தி வங்கியினĮ

1 year ago இலங்கை

திரிபோஷாவில் புற்றுநோயை உண்டாக்கும் நச்சுத்தன்மை-உபுல் ரோஹணவிடம் இன்றும் விசாரணை!

திரிபோஷாவில் புற்றுநோயை உண்டாக்கும் அஃப்ளாடோக்சின் கலந்துள்ளதாக கூறப்பட்டமை தொடர்பாக பொது சுகாதார பரிசோதகர்கள் சங்கத்தின் தலைவர் உபுல் ரோஹணவிடம் இன்றும் (வெ

1 year ago இலங்கை

அத்தியாவசிய பொருட்களின் விலைகளை குறைக்கும் லங்கா சதொச!

லங்கா சதொச நிறுவனம் 5 அத்தியாவசிய நுகர்வுப் பொருட்களின் விலைகளை குறைக்க தீர்மானித்துள்ளது.அதன்படி, நாடளாவிய ரீதியில் உள்ள அனைத்து லங்கா சதொச விற்பனை நிலையங்களில

1 year ago இலங்கை

யாழில் ஸ்பெயின் நாட்டுப்பெண்ணை பாலியல் துன்புறுத்தலுக்கு உட்படுத்திய 10 பேர் கைது!

யாழ்ப்பாணம் காரைநகர் கசூரினா சுற்றுலா கடற்கரை பகுதியில்  வெளிநாட்டு பெண்ணை பாலியல் துன்புறுத்தலுக்கு உட்படுத்திய குற்றச்சாட்டில் 10 பேர் ஊர்காவற்றுறை பொலிஸார

1 year ago இலங்கை

யாழில் பாடசாலை மாணவன் ஹெரோயினுடன் கைது!

யாழில், பாடசாலை மாணவன் ஒருவன் ஹெரோயின் போதைப்பொருளுடன் கைது செய்யப்பட்டுள்ளார்.யாழ்.நகர் பகுதியில் அமைந்துள்ள பிரபல ஆண்கள் பாடசாலை மாணவன் ஒருவனே யாழ்ப்பாண பொலி&

1 year ago இலங்கை

மகிந்தவின் மலசல கூடத்திற்கு 600 கோடி ரூபாய் ஒதுக்கிய சிறிலங்கன் எயார்லைன்ஸ்..! பகிரங்கப்படுத்தினார் சரத் பொன்சேகா

நாட்டின் பொருளாதார வீழ்ச்சிக்கு சிறிலங்கன் எயார்லைன்ஸ் பாரிய பங்கை கொண்டிருக்கின்றது என பீல்ட் மார்சல் சரத் பொன்சேகா தெரிவித்தார்.நேற்றைய நாடாளுமன்ற அமர்வில

1 year ago இலங்கை

பேராதனை பல்கலைக்கழக மாணவனின் மரணம் தொடர்பில் வெளியான காரணம்

பேராதனை பல்கலைக்கழகத்தின் கலைப்பீட இறுதியாண்டு மாணவன் சடலமாக மீட்கப்பட்ட நிலையில் மரணம் தொடர்பில் மேலும் பல தகவல்கள் வெளியாகியுள்ளது.கடந்த 16ஆம் திகதி காணாமல் ப

1 year ago இலங்கை

ஈரானில் பதற்றம் - ஹிஜாப் விவகாரத்தால் உயிரிழந்த இளம் பெண்; விஸ்வரூபம் எடுத்துள்ள போராட்டம்!

ஈரானில் ஹிஜாப்பிற்கு எதிரான மக்கள் புரட்சி விஸ்வரூபம் எடுத்துள்ள நிலையில், பாதுகாப்பு படையினருக்கும் மக்களுக்கும் இடையில் கடும் மோதல் ஏற்பட்டுள்ளது என சர்வதே

1 year ago உலகம்

மொட்டையடித்த தலையுடனும் கருப்பு ஆடையுடனும் நீதி கிடைக்காத நாட்டிலிருந்து வந்துள்ளேன் - ஜெனீவாவில் பகிரங்கம்!

காணாமல் போன கணவருக்காக சளைக்காமல் போராடியதற்காக சர்வதேச விருது வழங்கி கௌரவிக்கப்பட்ட மனித உரிமை செயற்பாட்டாளர், சிறிலங்கா குற்றச் செயல்களுக்கு தண்டனை வழங்காத &#

1 year ago இலங்கை

இராவணன் - தமிழரா ? சிவ வழிபாட்டில் ஈடுபட்டாரா ? இலங்கையில் இராவணனும் இல்லை, சிவ வழிபாடும் இல்லை! வெளியாகிய புதிய சர்ச்சை

இலங்கையில் இராவணன் என்ற மன்னனும் இல்லை, சிவ வழிபாடும் இல்லை என முன்னாள் பொது மக்கள் பாதுகாப்பு அமைச்சரும் நாடாளுமன்ற உறுப்பினரும் ஆகிய சரத் வீரசேகர தெரிவித்துள்

1 year ago இலங்கை

அத்து மீறி அபகரிக்கப்படும் தமிழர் பூர்வீக நிலங்கள் - ஊடகவியலாளர்களுக்கும் அச்சுறுத்தல்!

குருந்தூர்மலைப் பகுதியில் தமிழர் நிலங்கள் அபகரிப்புக்கு எதிராக இடம்பெற்ற மக்கள் போராட்டம் தொடர்பில் செய்தி சேகரிக்கச் சென்ற ஊடகவியலாளர்கள் சிறிலங்கா படையினī

1 year ago இலங்கை

சமபோசா, யஹபோசா, லக்போசாவில் ஆபத்தான விசம்! நாட்டு மக்களுக்கு அதிர்ச்சி தகவல்

குழந்தைகளுக்கு வழங்கப்படும் சமபோசா, யஹபோசா, லக்போசா ஆகிய மூன்றிலும் ஆபத்தான விசம் அடங்கியுள்ளமை கண்டுபிடிக்கப்பட்டுள்ளது.அவற்றில் மனித பாவனைக்கு பொருத்தமற்ற 

1 year ago இலங்கை

இலங்கையில் பகல் நேர உணவிற்காக தேங்காய் துண்டுகளை கொண்டு வந்த மாணவி

 இலங்கையில் தொடரும் பொருளாதார நெருக்கடியால் மக்கள் பல்வேறு கஷ்டங்களை அனுபவித்து வருகின்றனர்.குறிப்பாக நாளாந்த கூலி வேலை செய்யும் பலரது குடும்பங்கள் ஒருவேளை உ

1 year ago இலங்கை

அரசாங்க ஊழியர்களுக்கு கடுமையாக நடைமுறைப்படுத்தப்படவுள்ள கட்டுப்பாடு

அரசாங்க ஊழியர்களின் ஆடை தொடர்பில் புதிய சுற்றுநிரூபம் ஒன்றை வெளியிட பொதுநிர்வாக, உள்நாட்டலுவல்கள், மாகாண சபைகள் மற்றும் உள்ளூராட்சி அமைச்சு தீர்மானித்துள்ளது

1 year ago இலங்கை

IMF உடனான ஒப்பந்தம் குறித்து ஜனாதிபதியின் அறிவிப்பு!

சர்வதேச நாணய நிதியத்துடன் உடன்படிக்கைக்கு வருவதற்கு முன்னர் உரிய உடன்படிக்கை தொடர்பில் அமைச்சரவைக்கு அறிவிக்கப்படும் என ஜனாதிபதி தமக்கு அறிவித்ததாக சபாநாயகī

1 year ago இலங்கை

30 வருடங்களுக்கு பின்னர் திருகோணமலை துறைமுகத்தில் இருந்து ஏற்றுமதி

திருகோணமலை துறைமுகம் 30 வருடங்களுக்கு பின்னர் தனது முதலாவது ஏற்றுமதியை மேற்கொண்டுள்ளதாக இலங்கை துறைமுக அதிகாரசபை அறிவித்துள்ளது.இந்த முதல் ஏற்றுமதி கப்பலில் பு&

1 year ago இலங்கை

இங்கிலாந்திலேயே அன்டன் பாலசிங்கம் போஷிக்கப்பட்டு வளர்க்கப்பட்டார்-விமல் வீரவங்ச

நாட்டில் அடுத்து ஏற்படும் போராட்டம் பட்டினியால் பாதிக்கப்பட்ட மக்கள் நடத்தும் போராட்டமாக இருக்கும் எனவும் அப்படியான அழிவின் ஊடாக நாட்டில் இருளான நிலைமைக்கு ச

1 year ago இலங்கை

சர்ச்சையை கிளப்பிய பண்டோரா ஆவணங்கள்! இலங்கையில் நடந்தது என்ன...!

பண்டோரா ஆவணம் மூலம் வெளியாகியுள்ள நிதி மோசடி குற்றச்சாட்டுகள் தொடர்பான விசாரணைகளின் வெளிப்படைத்தன்மைக்காக அமைக்கப்பட்ட சர்வதேச அமைப்பு, இலஞ்சம் அல்லது ஊழல் க

1 year ago இலங்கை

பிரதான விகாரைகளில் மின் கட்டண அதிகரிப்புக்கு காரணம் குளிர்ரூட்டி(Full Ac) வசதிகள்

இலங்கையில் உள்ள பிரதான பௌத்த விகாரைகளில் பொருத்தப்பட்டுள்ள குளிரூட்டி(Full Ac) சாதனங்களே அவற்றின் மின் கட்டணங்கள் அதிகரிக்க காரணம் என தெரியவந்துள்ளது.கொழும்பு மற்று&#

1 year ago இலங்கை

பிரித்தானிய மகாராணியின் இறுதி சடங்கு! சர்ச்சையில் சிக்கிய ஜஸ்டீன் ரூடோ

பிரித்தானிய மகாராணியின் இறுதி சடங்குக்கு முன்பு ஓட்டலில் இசை நிகழ்ச்சி ஒன்றில் மகிழ்ச்சியாக கனடா பிரதமர் ஜஸ்டீன் ரூடோ (Justin Trudeau) பாடும் பாடல் காணொளி சமூக வலைத்தளங்களில

1 year ago உலகம்

சர்வதேச நாணய நிதியம் இலங்கைக்கான முதலாவது நிதித்தொகையை வழங்குவது குறித்த அறிவிப்பு வெளியானது!

இலங்கைக்கு கடன் வழங்கியவர்கள், கடன் மறுசீரமைப்புக்கான ஒப்புதலையும் விருப்பத்தை வெளிப்படுத்தியவுடன், சர்வதேச நாணய நிதியம் இலங்கைக்கான முதலாவது நிதித்தொகையை வ

1 year ago இலங்கை

கௌரவமான உரிமைகளுடன் கூடிய அரசியல் தீர்வுக்கான மக்கள் குரல் திருகோணமலையில் போராட்டம்!

“கௌரவமான உரிமைகளுடன் கூடிய அரசியல் தீர்வுக்கான மக்கள் குரல்” என்னும் தொனிப்பொருளில் வடக்கு கிழக்கு ஒருங்கிணைப்பு குழுவினால் முன்னெடுக்கப்படும் 100 நாட்கள் செயல&

1 year ago இலங்கை

மானிப்பாயில் பாடசாலைக்கு அருகில் போதைப்பொருள் விற்பனையில் ஈடுபட்ட ஒருவர் கைது!!

யாழ்ப்பாணம் மானிப்பாய் பகுதியில் உள்ள பிரபல பாடசாலைக்கு அருகில் “சாதா” எனும் போதைப்பொருள் விற்பனையில் ஈடுபட்ட நபர் ஒருவர் கைது செய்யப்பட்டுள்ளார் .குறித்த பாட&#

1 year ago இலங்கை

அஜித்தின் ஏகே 61 படத்தின் தலைப்பு!

நேர்கொண்ட பார்வை, வலிமை படங்களுக்கு பிறகு 3வது முறையாக நடிகர் அஜித் குமார், தயாரிப்பாளர் போனி கபூர், இயக்குநர் வினோத் ஆகியோரின் கூட்டணி இணைந்துள்ள படத்துக்கு தற்க

1 year ago சினிமா

அமெரிக்காவில் கொவிட் தொற்றுநோய் முடிவுக்கு வந்துவிட்டதாக ஜோ பைடன் அறிவிப்பு!

கொவிட் தொற்று நோயால் உயிரிழந்த அமெரிக்கர்களின் எண்ணிக்கை தொடர்ந்து அதிகரித்து வரும் நிலையில் அமெரிக்காவில் கொவிட் தொற்றுநோய் முடிவுக்கு வந்துவிட்டதாக அமெரிĨ

1 year ago உலகம்

உக்ரைனுடனான போரை முடிவுக்கு கொண்டு வர விளாடிமீர் புடின் தீர்மானம்!

உக்ரைனில் தொடங்கிய போரை முடிவுக்கு கொண்டு வர ரஷ்ய ஜனாதிபதி விளாடிமீர் புடின் முயல்வதாக துருக்கி ஜனாதிபதி ரெசெப் தையிப் எர்டோகன் தெரிவித்துள்ளார்.விளாடிமிர் பு&#

1 year ago உலகம்

இரத்தத்தில் உள்ள சீனியின் அளவைக் குறைக்கும் புதிய மருந்தை கோவக்காய் செடியில் இருந்து கண்டுபிடிப்பு!

இரத்தத்தில் உள்ள சீனியின் அளவைக் குறைக்கும் புதிய மருந்தை ருஹுணு பல்கலைக்கழகத்தின் மருத்துவ பீடத்தைச் சேர்ந்த ஆராய்ச்சியாளர்கள் குழுவொன்று கண்டுபிடித்துள்ள

1 year ago இலங்கை

இன்று முதல் எந்த நேரத்திலும் தேர்தலை நடத்துவதற்கு தேர்தல்கள் ஆணைக்குழுவுக்கு அதிகாரம்!

உள்ளூராட்சி மன்ற தேர்தல்கள் கட்டளைச்சட்டத்திற்கு அமைவாக  தேர்தலை நடத்துவதற்கு இன்று (புதன்கிழமை) முதல் அதிகாரம் காணப்படுவதாக தேர்தல்கள் ஆணைக்குழு தெரிவித்துī

1 year ago இலங்கை

இரா.சம்பந்தனை பதவியில் இருந்து நீக்க முடிவு-புதிய குழு நியமனம்!

தமிழ்த் தேசியக் கூட்டமைப்பின் தலைவரும் நாடாளுமன்ற உறுப்பினருமான இரா.சம்பந்தனை பதவிகளில் இருந்து அகற்றுவதற்காகக் குழு ஒன்று நியமிக்கப்பட்டுள்ளது.வவுனியாவில்

1 year ago இலங்கை

அரசாங்கத்தின் மாதாந்த செலவுகளை செலுத்துவதற்கே போதிய வருமானம் இல்லை-பந்துல குணவர்தன!

நிதி நெருக்கடி காரணமாக அரசாங்கத்தின் மாதாந்த செலவுகளை செலுத்துவதற்கே போதிய வருமானம் இல்லை என போக்குவரத்து அமைச்சர் பந்துல குணவர்தன தெரிவித்தார்.பொல்கஹவெல குர

1 year ago இலங்கை

திரிபோஷா சத்துணவில் நச்சுத்தன்மை? - சுகாதார அமைச்சர் விளக்கம்!

கர்ப்பிணித் தாய்மார்கள் மற்றும் சிறு குழந்தைகளுக்கு வழங்கப்படும் திரிபோஷா சத்துணவில் நச்சுத்தன்மையுடைய அதிகளவு அஃப்ளொடோக்சின்கள் இருப்பதாக தெரிவித்த குற்ற

1 year ago இலங்கை

வெளிநாட்டுக்கு செல்லும் பெண்களை விபச்சாரிகளாக்கும் கடத்தல்காரர்கள் – அரசாங்கம் அதிரடி நடவடிக்கை

ஓமான் உள்ளிட்ட மத்திய கிழக்கு நாடுகளுக்கு தொழிலாளர்களாக பெண்களை அழைத்துச் சென்று விபச்சாரத்தில் ஈடுபடுத்தப்படுவதாக குற்றச்சாட்டுக்கள் முன்வைக்கப்பட்டுள்ள&

1 year ago இலங்கை

பெருந்தோட்டங்களிலுள்ள மக்களுக்கு காணி உரித்து வழங்க அரசாங்கம் நடவடிக்கை

பெருந்தோட்டங்களிலுள்ள மக்களுக்கு காணி உரித்து வழங்க அரசாங்கம் நடவடிக்கை எடுக்குமென நிதிச் சட்டமூல திருத்தத்தின்போது ஜனாதிபதி உறுதியளித்ததாக நகர அபிவிருத்தி

1 year ago இலங்கை

இந்திய மீனவர்கள் மீது இலங்கை கடற்படை தாக்குதல்!

ராமேஸ்வரம் மீன்பிடி துறைமுகத்தில் இருந்து நேற்று திங்கட்கிழமை சுமார் 400 இக்கும் மேற்பட்ட விசைப்படகுகளில் மீனவர்கள் மீன்பிடிக்க கடலுக்கு சென்றனர்.நேற்று மாலை மீ

1 year ago இலங்கை

மீண்டும் ஒரு போராட்டம் ஏற்படுவதை நிறுத்த முடியாது! தேரர் எச்சரிக்கை

நாட்டில் ஆறு மாதங்களுக்குள் பொதுத் தேர்தலை நடத்தாவிட்டால் அடுத்தகட்ட போராட்டத்தை தடுக்க முடியாது என மிகிந்தலை ரஜமஹா விகாரையின் தம்மரத்ன தேரர் எச்சரித்துள்ளா

1 year ago இலங்கை

மகாராணியின் இறுதி ஊர்வலத்தில் பலர் மயங்கி சரிவு

ராணி இரண்டாம் எலிசபெத்தின் இறுதி ஊர்வலத்தில் இராணுவ வீரர், காவலர், அரண்மனை ஊழியர்கள் என பலர் மயக்கமடைந்து சரிந்து வீழ்ந்துள்ளனர்.திங்களன்று ராணி எலிசபெத்தின் இற

1 year ago உலகம்

அதிகரிக்கும் நெருக்கடி! ஜனாதிபதி ரணில் பிறப்பித்துள்ள உத்தரவு

இலங்கையில் யாரையும் பட்டினியில் வைக்க கூடாது என ஜனாதிபதி பணிப்புரை விடுத்துள்ளதாகவும், அதற்கு தீர்வாக சமூக சமையலறை வேலைத்திட்டத்தின் ஊடாக போதிய உணவு கிடைக்காத &

1 year ago இலங்கை

தாமரை கோபுரத்தை பார்வையிட வருவோருக்கான முக்கிய அறிவித்தல்

தாமரை கோபுரத்தை மக்கள் பார்வையிடுவதற்கான நேரத்தில் திருத்தம் மேற்கொள்ளப்பட்டுள்ளது.இதன்படி, இன்று (20) முதல் வார நாட்களில் நண்பகல் 12 மணி முதல் இரவு 10 மணி வரை தாமரை கோப

1 year ago இலங்கை

தாய்வானில் சக்திவாய்ந்த நிலநடுக்கம்-146 பேர் காயம்!

தாய்வானின் தென்கிழக்கு கடற்கரையில் ஏற்பட்ட 6.9 ரிக்டர் அளவிலான சக்திவாய்ந்த நிலநடுக்கத்தில் 146பேர் காயமடைந்துள்ளனர்.இந்த நிலநடுக்கம் நேற்று (ஞாயிற்றுக்கிழமை) மதி

1 year ago உலகம்

முடிவுக்கு வந்தது 70 ஆண்டுகால ஆட்சி-உலக மக்களின் கண்ணீருடன் ராணியின் உடல் நல்லடக்கம்!

மறைந்த ராணி இரண்டாம் எலிசபெத்தின் உடல் அவருக்கு மிகவும் பிடித்த அரண்மனைகளில் ஒன்றான விண்ட்சர் அரண்மனை வளாகத்தில் உள்ள செயின்ட் ஜோர்ஜ் தேவாலயத்துக்குள் நல்லடக

1 year ago உலகம்

தாமரை கோபுரம் திறக்கப்பட்ட 04 நாட்களில் 10 மில்லியன் ரூபாய் வருமானம்!

தாமரை கோபுரம் திறக்கப்பட்ட 15ம் திகதி முதல் நேற்று வரை சுமார் 10 மில்லியன் ரூபாய் வருமானம் கிடைத்துள்ளதாக தாமரைக் கோபுரத்தின் முகாமைத்துவ தனியார் நிறுவனம் தெரிவித

1 year ago இலங்கை

யாழ் பல்கலையில் சங்ககாரவுக்கு சிலை நிறுவ யாரும் அனுமதி கோரவில்லை!

யாழ்ப்பாணப் பல்கலைக்கழகத்தினுள் துடுப்பாட்ட வீரர் குமார் சங்ககாரவுக்கு சிலை நிறுவுவதற்காக யாரும் அனுமதி கோரவில்லை என்றும், அவ்வாறான எந்த அனுமதியும் வழங்கப்ப

1 year ago இலங்கை

மின்வெட்டு நேர அறிவிப்பு!

நாட்டில் நாளை (செவ்வாய்க்கிழமை) மற்றும் நாளை மறுதினம் ஒரு மணித்தியாலம் 20 நிமிடங்களுக்கு மின்சாரத்தை துண்டிக்க அனுமதி வழங்கப்பட்டுள்ளதாக பொதுப் பயன்பாடுகள் ஆணைக

1 year ago இலங்கை

தாமரை கோபுரத்தை பார்வையிட செல்லும் பொதுமக்களுக்கான முக்கிய அறிவிப்பு!

தாமரை கோபுரத்தை பார்வையிட பொதுமக்களுக்கு வழங்கப்பட்டிருந்த நேரம் மாற்றப்பட்டுள்ளது.அதன்படி வார நாட்களில் பகல் 12 மணி முதல் இரவு 10 மணி வரை தாமரை கோபுரத்தை பொதுமக்க

1 year ago இலங்கை

பொருளாதார நெருக்கடியை இலங்கையால் வெற்றிகரமாக சமாளிக்க முடியும்-பிரதமர் தினேஷ் குணவர்தன!

சர்வதேச நாணய நிதியத்தின் ஆதரவுடன் பொருளாதார நெருக்கடியை இலங்கை வெற்றிகரமாக சமாளிக்க முடியும் என பிரதமர் தினேஷ் குணவர்தன தெரிவித்தார்.அநுராதபுரத்தில் ஊடகங்கள

1 year ago இலங்கை

அரச கடன் தொகை குறித்து இலங்கை மத்திய வங்கி வெளியிட்டுள்ள அறிவிப்பு

இலங்கையில் அரச கடன் தொகை பாரியளவில் உயர்வடைந்துள்ளதாகத் தெரிவிக்கப்படுகின்றது.இலங்கை மத்திய வங்கி இது தொடர்பில் புதிய அறிக்கையொன்றை வெளியிட்டுள்ளது. அந்த அறĬ

1 year ago இலங்கை

இலங்கையில் இப்படியொரு சமூக அவலம்....! தந்தையை பராமரிக்க பெருந்தொகை பணம் கோரும் 7 பெண் பிள்ளைகள்

கொழும்பு பாதுக்க பிரதேசத்தில் 82 வயதுடைய தந்தை ஒருவரை பராமரிக்க பிள்ளைகள் 2 லட்சம் ரூபாய் பணம் கேட்பதாக வயோதிபர் ஒருவர் பொலிஸ் நிலையத்தின் உதவியை நாடியுள்ளார்.தனத

1 year ago இலங்கை

துஸ்பிரயோக கூடாரமாக மாறும் யாழ் கோட்டை பகுதி! - பண்ண்ணைப் பாலத்தின் கீழ் பகுதியிலும் சிறுமிகள் துஸ்பிரயோகம்

யாழ். நகரில் உள்ள கோட்டை பகுதியில் தொடர்ச்சியாக பல சிறுமிகள் துஸ்பிரயோகத்துக்கு உள்ளாக்கபடுவதாக யாழ். மாவட்ட செயலக கூட்டத்தில் குற்றசாட்டு முன்வைக்கப்பட்டது.இ&#

1 year ago இலங்கை

யாழில் நேற்று இரவு இடம்பெற்ற கொடூர சம்பவம் - சரமாரியாக தாக்கப்பட்ட 18 வயது இளைஞன்!

யாழ்ப்பாணம் நவாலி பகுதியில் இளைஞன் ஒருவர் மீது வாள் வெட்டு சம்பவம் ஒன்று இடம்பெற்றுள்ளது.இந்த சம்பவம் நேற்று (18) இரவு இடம்பெற்றுள்ளதாக காவல்துறையினர் தெரிவித்துī

1 year ago இலங்கை

தமிழருக்கு எதிரான அட்டூழியங்கள் தொடர்பில் ஐ.நாவில் சமர்ப்பிக்கப்பட்ட ஆதாரங்கள்!

 ஐ.நா உயர்ஸ்தானிகர் அலுவலக உயரதிகாரிகளுடன் தமிழ்த்தேசியக் கட்சித் தலைவர்கள் இணையவழிச் சந்திப்பொன்றை மேற்கொண்டிருந்தனர்.இதன் போது, தற்போது நடைபெற்று வரும் தமி

1 year ago இலங்கை

கைவிட்டதா மாலைதீவு - இலங்கையில் சர்வதேச விமான நிலையமொன்றின் சேவைகள் இடை நிறுத்தப்பட்டது

இலங்கையிலுள்ள சர்வதேச விமான நிலையங்களில் ஒன்றான இரத்மலானை விமான நிலைய சேவைகள் இடைநிறுத்தப்பட்டுள்ளதாக தெரிவிக்கப்பட்டுள்ளது.குறித்த விமான நிலையம் கடந்த மாரĮ

1 year ago இலங்கை

யாழில் குமார் சங்கக்காரவின் சிலை! சமூக வலைத்தளங்களில் வைரலாகும் புகைப்படங்கள்

 சமூக வலைத்தளங்களில் இன்று அதிகமாக பகிரப்பட்டு வரும் இலங்கையின் பிரபல கிரிக்கெட் வீரரின் சிலை தொடர்பான புகைப்படங்கள் அதிகம் பேசப்படும் விடயமாக மாறியுள்ளது. இī

1 year ago இலங்கை

எலிசபெத் மகாராணியின் இறுதி சடங்கிற்கு 7.5 மில்லியன் அமெரிக்க டொலர்கள் செலவு!

மறைந்த இரண்டாம் எலிசபெத் மகாராணியின் இறுதி சடங்கிற்கு 7.5 மில்லியன் அமெரிக்க டொலர்கள் செலவாகும் என மதிப்பிடப்பட்டுள்ளது.நியூயோர்க் போஸ்ட்டின் கூற்றுப்படி, ராணி எ

1 year ago உலகம்

எலிசபெத் மாகாராணியின் இறுதி சடங்கிற்காக லண்டன் வந்த ஜோ பைடன்!

இரண்டாம் எலிசபெத் மாகாராணியின் இறுதி சடங்கு நாளை திங்கட்கிழமை இடம்பெறவுள்ள நிலையில் அமெரிக்க ஜனாதிபதி ஜோ பைடனும் லண்டன் வந்தடைந்தார்.லண்டனுக்கு வரும் சுமார் 500 Ħ

1 year ago உலகம்

நிதிப் பற்றாக்குறை-அரச செயற்பாடுகளை முன்னெடுப்பதில் கடும் சிக்கல்!

நிதிப் பற்றாக்குறை காரணமாக அமைச்சுக்கள், திணைக்களங்கள் மற்றும் அரச கூட்டுத்தாபனங்களின் செயற்பாடுகளை முன்னெடுப்பதில் கடும் சிக்கல் ஏற்பட்டுள்ளது.இந்நிலைமை கĬ

1 year ago இலங்கை

பதில் முதலீட்டு ஊக்குவிப்பு அமைச்சராக திலும் அமுனுகம நியமனம்!

ஜனாதிபதி ரணில் விக்கிரமசிங்கவினால் முதலீட்டு ஊக்குவிப்பு இராஜாங்க அமைச்சர் திலும் அமுனுகம பதில் முதலீட்டு ஊக்குவிப்பு அமைச்சராக நியமிக்கப்பட்டுள்ளார் என தெī

1 year ago இலங்கை

ஒவ்வொரு விவசாயிக்கும் ஒரு மூட்டை யூரியா உரம் இலவசம்!

எதிர்வரும் அறுவடை காலத்தில் ஒவ்வொரு விவசாயிக்கும் ஒரு மூட்டை (50 கிலோ) யூரியா உரம் இலவசமாக வழங்கப்படும் என விவசாய அமைச்சர் மஹிந்த அமரவீர தெரிவித்துள்ளார்.குறித்த ப

1 year ago இலங்கை

ரஷ்யாவுக்கும் இலங்கைக்கும் இடையிலான விமான சேவை மீண்டும் ஆரம்பம்!

ரஷ்யாவுக்கும் இலங்கைக்கும் இடையிலான விமான சேவை ஒக்டோபர் மாத நடுப்பகுதியில் மீண்டும் ஆரம்பிக்க எதிர்பார்த்துள்ளதாக அமைச்சர் பந்துல குணவர்தன தெரிவித்துள்ளார்

1 year ago இலங்கை

விஷம் கலந்த அரிசி இலங்கைக்கு இறக்குமதி?

விஷம் கலந்த அரிசி இலங்கைக்கு இறக்குமதி செய்யப்பட்டுள்ளதாக கூறப்படும் குற்றச்சாட்டை பூச்சிக்கொல்லி பதிவாளர் அலுவலகம் நிராகரித்துள்ளது.விஷம் கலந்த அரிசி இறக்Ĩ

1 year ago இலங்கை

கச்சா எண்ணெய் விலை வீழ்ச்சி-இலங்கையில் எரிபொருளின் விலை குறைப்பு?

உலக சந்தையில் கச்சா எண்ணெய் விலை வீழ்ச்சியடைந்துள்ள போதும் இலங்கையில் ஏன் எரிபொருளின் விலை குறைக்கப்படவில்லை என தனியார் பேருந்து உரிமையாளர்கள் சங்கம் கேள்விய

1 year ago இலங்கை

சுதந்திரக் கட்சியின் பிரதிநிதிகளின் கட்சி உறுப்புரிமையை இரத்து செய்ய முடிவு!

தற்போதைய அரசாங்கத்தில் அமைச்சு மற்றும் இராஜாங்க அமைச்சுக்களை பெற்ற சுதந்திரக் கட்சியின் பிரதிநிதிகளின் கட்சி உறுப்புரிமையை இரத்து செய்வதற்கு தீர்மானிக்கப்ப

1 year ago இலங்கை

மன்னார் இரட்டை படுகொலை! 20 பேரை விளக்கமறியல் வைக்க உத்தரவு

மன்னார் நொச்சிக்குளம் இரட்டை படுகொலை தொடர்பாக சரணடைந்த 20 சந்தேக நபர்களையும் எதிர்வரும் 30ஆம் திகதி வரை (30-09-2022) விளக்கமறியலில் வைக்க மன்னார் நீதவான் நேற்று (16) உத்தரவிட்டு&

1 year ago இலங்கை

எலிசபெத் மகாராணிக்கு முதலாவதாக அஞ்சலி செலுத்திய தமிழ் பெண் வெளியிட்ட தகவல்

இலங்கை வம்சாவளியை சேர்ந்த வனேசா நந்தகுமாரன் என்ற 56 வயதான பெண் பிரித்தானிய மகாராணி எலிசபெத்திற்கு முதலாவதாக அஞ்சலி செலுத்தியுள்ளார்.இரண்டாவது எலிசபெத் மகாரணியி&

1 year ago இலங்கை

வெளிநாடு அனுப்பவதாக கூறி பண மோசடி! தமிழர் பகுதியில் சம்பவம்

வவுனியா மற்றும் கிளிநொச்சி மாவட்டங்களில் வெளிநாடு அனுப்புவதாக கூறி பல இலட்சம் ரூபாய் பணத்தை பெற்று மோசடி செய்த குற்றச்சாட்டில் இன்று (16.09) ஒருவர் கைது செய்யப்பட்டு&

1 year ago இலங்கை

எலிசபெத் மகாராணியின் மரணத்திற்கான காரணம்! அரச குடும்ப ஆய்வாளர் வெளியிட்ட அதிர்ச்சி தகவல்

பிரித்தானிய மகாராணி எலிசபெத் எலும்பு தொடர்பான பிரச்சனையால் உயிரிழந்தார் என அரச குடும்ப வரலாற்று ஆய்வாளர் லேடி கொலின் காம்ப்பெல் (Lady Colin Campbell) தெரிவித்துள்ளார்.ராணியார் &#

1 year ago உலகம்

யாழில் விடுதலைப் புலிகளின் ஆயுதங்கள் - தங்க நகைகள்! ஆரம்பிக்கப்பட்டுள்ள அகழ்வுப் பணிகள்

இருபாலை டச்சு வீதியில் உள்ள வீடொன்றின் வளாகத்துக்குள் தமிழீழ விடுதலைப் புலிகள் அமைப்பின் ஆயுதங்கள் மற்றும் தங்க நகைகள் புதைக்கப்பட்டுள்ளதாக சந்தேகத்தில் அகழ

1 year ago இலங்கை

பதவி விலகப் போவதாக சுவீடன் பிரதமர் தெரிவிப்பு!

கடந்த ஞாயிற்றுக்கிழமை நடந்த தேர்தலில் தனது அரசாங்கம் தோற்கடிக்கப்பட்டதையடுத்து, தான் பதவி விலகப் போவதாக சுவீடன் பிரதமர் தெரிவித்துள்ளார்.55 வயதான மாக்டலேனா ஆண்ட

1 year ago உலகம்

எலிசபெத் மகாராணியின் உடலத்துக்கு அஞ்சலி செலுத்த சீனாவுக்கு தடை!

வெஸ்ட்மின்ஸ்டர் அறைக்குள் வைக்கப்பட்டுள்ள இரண்டாம் எலிசபெத் மகாராணியின் உடலத்துக்கு அஞ்சலி செலுத்த சீனாவுக்கு தடை விதிக்கப்பட்டுள்ளது.ஹவுஸ் ஒஃப் காமன்ஸ் சபĬ

1 year ago உலகம்

அமைச்சு பதவி எதையும் ஏற்காதிருக்க நாமல் ராஜபக்ச முடிவு!

அமைச்சு பதவி எதையும் ஏற்காதிருக்க நாடாளுமன்ற உறுப்பினர் நாமல் ராஜபக்ச தீர்மானித்துள்ளதாக தகவல்கள் வெளியாகியுள்ளன.இந்த தகவலை ஶ்ரீலங்கா பொதுஜன பெரமுனவின் பொது

1 year ago இலங்கை

நங்கூரமிட்டிருந்த மூன்று கப்பல்களுக்கு செலுத்தப்பட்ட பணம்-எரிபொருளை இறக்கும் பணி ஆரம்பம்!

கொழும்பு துறைமுகத்தில் நங்கூரமிட்டிருந்த மூன்று கப்பல்களுக்கு பணம் செலுத்தப்பட்டுள்ளதாக இலங்கை பெற்றோலிய கூட்டுத்தாபனம் தெரிவித்துள்ளது.இதன்காரணமாக குறித&

1 year ago இலங்கை

நாமல் ராஜபக்ஷவுக்கும் அமைச்சுப் பதவி!

நாட்டில் மேலும் சில அமைச்சரவை அமைச்சர்கள் விரைவில் பதவியேற்பார்கள் என நகர அபிவிருத்தி அமைச்சர் பிரசன்ன ரணதுங்க தெரிவித்துள்ளார்.இந்த வாரம் அல்லது அடுத்த வாரத்&#

1 year ago இலங்கை

ஶ்ரீலங்கா சுதந்திரக்கட்சியின் இரு நாடாளுமன்ற உறுப்பினர்களுக்கு அமைச்சு பதவி?

ஶ்ரீலங்கா சுதந்திரக்கட்சியின் மேலும் இரு நாடாளுமன்ற உறுப்பினர்களுக்கு அமைச்சரவை அந்தஸ்த்துள்ள அமைச்சு பதவிகள் வழங்கப்படவுள்ளதாக தகவல்கள் வெளியாகியுள்ளன.து

1 year ago இலங்கை

தாமரை கோபுரத்தை பார்க்க குவியும் மக்கள் கூட்டம்- முதல் நாள் வருமானம் 15 இலட்சம்!

பொதுமக்களின் பாவனைக்காக நேற்று திறந்து வைக்கப்பட்ட தெற்காசியாவிலேயே மிக உயரமான கட்டடத்தை பார்வையிடுவதற்கான நுழைவுச்சீட்டு விற்பனை மூலம் நேற்று ஒரு மில்லியனĮ

1 year ago இலங்கை

இம்மாதம் இறுதியில் ஜப்பான் செல்லவுள்ள ஜனாதிபதி ரணில்!

ஜனாதிபதி ரணில் விக்கிரமசிங்க இம்மாதம் இறுதியில் ஜப்பான் செல்லவுள்ளதாக தெரிவிக்கப்படுகின்றது.ஜனாதிபதியின் இந்த விஜயத்தின் போது இலங்கையின் கடன் நெருக்கடியை சī

1 year ago இலங்கை

நம்மை நாம் தயார்படுத்த வேண்டும்! தமிழர்களுக்கு தீர்வு - ரணிலின் விசேட அறிவித்தல்

தமிழ் மக்களின் பிரச்சினைகளுக்கு அடுத்த சில மாதங்களில் இறுதித் தீர்வு தரப்படும் என அதிபர் ரணில் விக்ரமசிங்க தெரிவித்துள்ளார்.இது தொடர்பில் தமிழ் நாடாளுமன்ற உறு&

1 year ago இலங்கை

பயங்கரவாதத் தடைச்சட்டத்திற்கு எதிராக சாணக்கியன் உண்ணாவிரதப் போராட்டம்!

பயங்கரவாத தடைச்சட்டத்தில் கைது செய்யப்பட்டு மகசீன் சிறைச்சாலையில் உண்ணாவிதமிருக்கும் கைதிகளுக்கு ஆதரவு தெரிவித்து பயங்கரவாத சட்டத்தை ஒழிப்போம் எனும் தொனிப்

1 year ago இலங்கை

ஜனாதிபதியின் பிரத்தியேக இல்லத்திற்குள் பிரவேசித்து பொருட்களை கொள்ளையிட்ட இருவர் கைது!

ஜனாதிபதி ரணில் விக்ரமசிங்கவின் பிரத்தியேக இல்லத்திற்குள் அத்துமீறி பிரவேசித்து பொருட்களை கொள்ளையிட்டதாக தெரிவிக்கப்படும் இருவர் கைது செய்யப்பட்டுள்ளனர்.கு

1 year ago இலங்கை

ஈ.பி.டி.பி யின் எதிர்ப்பை மீறி அஞ்சலி செலுத்திய கூட்டமைப்பு!

வேலணை பிரதேச சபையில் தியாக தீபம் திலீபனின் அஞ்சலி நிகழ்வை ஈழமக்கள் ஜனநாயக கட்சி புறக்கணித்ததுடன் , சபையையும் தவிசாளர் ஒத்திவைத்தார்.வேலணை பிரதேச சபையின் மாதாந்த

1 year ago இலங்கை

சுயநிர்ணய உரிமையுடன் கூடிய தீர்வே இலங்கைத் தீவில் சமாதானத்தை ஏற்படுத்தும்- சிவாஜிலிங்கம்!

தமிழினத்துக்கு கடந்த காலத்தில் இடம்பெற்ற இனப்படுகொலை மற்றும் போர்க்குற்றங்கள் போன்ற விடயங்கள் சர்வதேச குற்றவியல் நீதிமன்றத்திற்கு எடுத்துச் செல்லப்பட வேண்ட

1 year ago இலங்கை

ராணி எலிசபெத்தின் உடலுக்கு அஞ்சலி செலுத்த மூன்று மைல் நீள வரிசையில் மக்கள்!

ராணி இரண்டாம் எலிசபெத்தின் உடலுக்கு அஞ்சலி செலுத்த, வரிசையில் அதிகபட்ச நீளம் 10 மைல்கள் (16 கிமீ) வரை மக்கள் காத்திருக்கின்றனர்.இந்த நேரத்தில், வரிசை கிட்டத்தட்ட மூன்ற

1 year ago உலகம்

சிறு காயங்களுடன் கார் விபத்தில் இருந்து அதிர்ஷ்டவசமாக உயிர்தப்பிய உக்ரைன் ஜனாதிபதி!

உக்ரைன் ஜனாதிபதி வெலோடிமீர் ஸெலென்ஸ்கி கார் விபத்தில் சிக்கி சிறு காயங்களுடன் அதிர்ஷ்டவசமாக உயிர்தப்பியுள்ளார்.உக்ரைனின் வடகிழக்குப் பகுதியில் ரஷ்ய ஆக்கிரமĬ

1 year ago உலகம்

எலிசபெத்தின் மறைவுக்கு எதிர்வரும் 23ம் திகதி நாடாளுமன்றத்தில் இரங்கல்!

பிரித்தானியாவின் மகாராணி 2ம் எலிசபெத்தின் மறைவுக்கு எதிர்வரும் 23ம் திகதி வெள்ளிக்கிழமை நாடாளுமன்றத்தில் இரங்கல் தெரிவிக்க முடிவு செய்யப்பட்டுள்ளது.இன்று (புதன&

1 year ago இலங்கை

உலக நாடுகள் ரணிலுக்கு அஞ்ச வேண்டும்-வஜிர அபேவர்தன!

சர்வதேச அமைப்புகளின் நலன்களை தோற்கடிக்க, இலங்கையர்கள் என்ற வகையில் அனைவரும் ஒன்றிணைய வேண்டும் என நாடாளுமன்ற உறுப்பினர் வஜிர அபேவர்தன தெரிவித்துள்ளார்.காலியில

1 year ago இலங்கை

தாமரை கோபுரத்தின் செயற்பாடுகள் இன்று முதல் ஆரம்பம்-நுழைவுக்கட்டம் தொடர்பான விபரம்!

தெற்காசியாவிலேயே மிக உயரமான கட்டடமாக நிர்மாணிக்கப்பட்ட தாமரை கோபுரத்தின் செயற்பாடுகளை இன்று (வியாழக்கிழமை) முதல் ஆரம்பிக்க திட்டமிடப்பட்டுள்ளது.பொதுமக்களினĮ

1 year ago இலங்கை

விளையாட்டு என் இரத்தத்தில் உள்ளது-நாமல் ராஜபக்ச!

இலங்கை கிரிக்கெட் அணி ஆசியக் கிண்ணத்தைக் கைப்பற்றியுள்ள நிலையில், இது வெற்றிகளின் ஆரம்பம் என்றும் இன்னும் பல வெற்றிகள் வரவுள்ளன என்றும் முன்னாள் விளையாட்டுத்த&#

1 year ago இலங்கை

நாட்டில் மீண்டும் வேகமெடுக்கும் கொரோனா பலி!

நாட்டில் நேற்று (புதன்கிழமை) மேலும் ஒருவர் கொரோனா தொற்றுக்கு உள்ளாகி உயிரிழந்துள்ளதாக சுகாதார சேவைகள் பணிப்பாளர் நாயகம் தெரிவித்துள்ளார்.இதேவேளை, நாட்டில் மேலு&

1 year ago இலங்கை

சட்டவிரோதமாக படகு மூலம் இந்தியா செல்ல முயன்ற 8 பேர் கைது!

சட்டவிரோதமாக படகு மூலம் இந்தியா செல்ல முயன்ற சிறுவர்கள் உட்பட 8 பேர் கடற்படையினரால் நேற்று முன்தினம் செவ்வாய்க்கிழமை இரவு பேசாலை- தலைமன்னார் கடல் பகுதியில் வைத்த

1 year ago இலங்கை

பேலியகொடையில் துப்பாக்கிச்சூடு-ஒருவர் பலி!

பேலியகொட ரயில் பாதையின் குருகுல வித்தியாலயத்திற்கு அருகில் புதன்கிழமை இரவு இடம்பெற்ற துப்பாக்கிச் சூட்டில் ஒருவர் உயிரிழந்துள்ளார்.மோட்டார் சைக்கிளில் வந்த 

1 year ago இலங்கை