ஜேர்மனின் சர்ச்சைக்குரிய அறிவிப்பு: கடுமையாக விமர்சிக்கும் ரஷ்யா

ஜேர்மன் அரசுக்கு ஏதோ மன நல பாதிப்பு ஏற்பட்டுள்ளதாக ரஷ்யா கடுமையாக விமர்சித்துள்ளது.ரஷ்யாவின் அதிபராக விளாடிமிர் புடின் மீண்டும் தெரிவானது தொடர்பில் ஜேர்மன் எட&#

1 year ago உலகம்

கொழும்பில் பதற்றம்! போராட்டக்காரரின் ஆடையை களைந்த காவல்துறையினர் |

கொழும்பு கோட்டை புகையிரத நிலையத்திற்கு முன்பாக இன்று இடம்பெற்ற போராட்டத்தின் பொது காவல்துறையினரால் அங்கு பதற்றநிலை உருவாகியுள்ளது.முன்னிலை சோசலிசக் கட்சியுĩ

1 year ago இலங்கை

அணியின் பெயரை மாற்றி புதிய ஜெர்ஸியை அறிமுகம் செய்தது ஆர்சிபி Video

ஆர்சிபி அணி தனது புதிய ஜெர்ஸியை அறிமுகம் செய்து, அணியின் பெயரையும் மாற்றியுள்ளது.ஐபிஎல் போட்டித் தொடர் நாளை மறுதினம் 22 ஆம் திகதி தொடங்குகிறது. சென்னை சேப்பாக்கத்Ī

1 year ago பல்சுவை

'மண் துறந்த புத்தருக்கு மண் மீது ஆசையா'...! வெடுக்குநாறிமலை அடக்குமுறைக்கு எதிராக போராட்டத்தில் குதித்த யாழ் பல்கலை மாணவர்கள்...!

சிவராத்திரி தினத்தன்று வவுனியா வெடுக்குநாறி மலையில் வழிபாடுகளில் ஈடுபட்டவர்கள் மீது மேற்கொள்ளப்பட்ட அடக்குமுறைக்கு எதிர்ப்பு தெரிவித்து யாழ் பல்கலை முன்றலி

1 year ago தாயகம்

பொதுமக்கள் மிகுந்த அவதானத்துடன் இருக்குமாறு அறிவுறுத்தல்!

கிழக்கு, வடமேல், வடமத்திய மாகாணங்களிலும், கொழும்பு, கம்பஹா, மன்னார், இரத்தினபுரி மற்றும் மொனராகலை ஆகிய மாவட்டங்களிலும் இன்று அதிகூடிய வெப்பநிலை பதிவாகக்கூடும் என 

1 year ago இலங்கை

காசாவின் அல் ஷிபா மருத்துவமனையை இஸ்ரேலிய படை மீண்டும் சுற்றிவளைப்பு

காசாவின் மிகப்பெரிய மருத்துவமனையான அல் ஷிபாவில் இஸ்ரேலிய இராணுவம் நேற்று (18) பாரிய சுற்றிவளைப்பு ஒன்றை நடத்தியதோடு இதனால் பெரும் உயிர் சேதங்கள் ஏற்பட்டிருப்பதாக

1 year ago உலகம்

13,000 சிறுவர்கள் பலி : பலர் அழக்கூட சக்தி இல்லாத அளவுக்கு ஊட்டச்சத்து குறைபாட்டால் பாதிப்பு

காசாவில் தொடர்ந்து தாக்குதல்கள் நீடித்து வரும் நிலையில் கடந்த 24 மணி நேரத்தில் குறைந்தது 81 பலஸ்தீனர்கள் கொல்லப்பட்டு மேலும் 116 பேர் காயமடைந்திருப்பதாக பலஸ்தீன சுகா&

1 year ago உலகம்

கொழும்புத் துறைமுகத்தில் தேங்கியுள்ள 6,000ற்கும் மேற்பட்ட கொள்கலன்கள்..! வெளியான காரணம்

சுங்கத்துறை அதிகாரிகளால் முன்னெடுக்கப்பட்டுள்ள தொழிற்சங்க நடவடிக்கை காரணமாக இறக்குமதி செய்யப்பட்ட பொருட்கள் அடங்கிய 6,000 கொள்கலன்கள் கொழும்புத் துறைமுகத்தில் &

1 year ago இலங்கை

ரணில் பசில் இடையே அரசியல் மோதல் தீவிரம் : விலகிச் செல்லும் சகாக்கள்

சமகாலத்தில் ஜனாதிபதி ரணில் விக்ரமசிங்கவும் முன்னாள் அமைச்சர் பசில் ராஜபக்சவுக்கும் இடையிலான அரசியல் மோதல் தீவிரம் அடைந்துள்ளதாக தெரியவருகின்றது.கடந்த காலங்Ĩ

1 year ago இலங்கை

சிறைச்சாலை அதிகாரியின் வீட்டுக்கு முன் வைக்கப்பட்ட மலர்வளையம்! காலியில் பரபரப்பு சம்பவம்!

நாட்டில் பல்வேறு விதமான குற்றச் சம்பவங்கள் பதிவாகியுள்ளன.அதனடிப்படையில்,காலி சிறைச்சாலையில் கடமையாற்றும் சிறைச்சாலை அதிகாரி ஒருவரின் வீட்டிற்கு முன்பாக இனநĮ

1 year ago இலங்கை

முதலில் எந்த தேர்தல் நடக்கும் : அறிவித்தார் ஜனாதிபதி

முதலில் ஜனாதிபதி தேர்தலுக்கு தயாராகுமாறு ஜனாதிபதி ரணில் விக்ரமசிங்க அமைச்சரவைக்கு அறிவித்துள்ளார்.நேற்று பிற்பகல் அமைச்சரவைக் கூட்டம் இடம்பெற்றதாகவும், அங்Ĩ

1 year ago இலங்கை

தேர்தல் பிற்போடப்பட்டமைக்கு சுமந்;திரனே காரணம் : அதிரடி குற்றச்சாட்டு

மாகாண சபை தேர்தல் பிற்போடப்பட்டு மக்களின் வாக்குரிமை பறிக்கப்பட்டுள்ளமைக்கு  எம்.ஏ.சுமந்திரன் பொறுப்புக் கூற வேண்டும் என  நீதி,சிறைச்சாலைகள் அலுவல்கள் மற்றுமĮ

1 year ago இலங்கை

சர்வதேச நாணய நிதிய அதிகாரிகளை நாளை சந்திக்கிறது எதிர்க்கட்சி

 சர்வதேச நாணய நிதிய அதிகாரிகளுக்கும் எதிர்க்கட்சித்தலைவர் சஜித் பிரேமதாஸ தலைமையிலான ஐக்கிய மக்கள் சக்தி உறுப்பினர்களுக்கும் இடையிலான சந்திப்பு நாளை பிற்பகல்

1 year ago இலங்கை

வெடுக்குநாறிமலை விவகாரம் : பாராளுமன்றில் ஆர்ப்பாட்டம் Video

வெடுக்குநாறிமலையில் இடம்பெற்ற பொலிஸாரின் அராஜகத்திற்கு எதிராக நடவடிக்கை எடுக்குமாறு கோரி பாராளுமன்றத்தில் போராட்டம் ஒன்று முன்னெடுக்கப்பட்டது.இன்றையதினம்

1 year ago இலங்கை

எச்சரிக்கை மட்டத்தில் வெப்பநிலை!- நீர்த்தேக்கங்களின் நீர்மட்டம் வீழ்ச்சி

வடமேல், வடமத்திய மற்றும் கிழக்கு மாகாணங்களிலும் கொழும்பு, கம்பஹா, மொனராகலை, மன்னார், வவுனியா, முல்லைத்தீவு மற்றும் ஹம்பாந்தோட்டை மாவட்டங்களிலும் இன்று மனித உடலிலĮ

1 year ago இலங்கை

எக்ஸ்பிரஸ் பேர்ள் கப்பல் விவகாரம் : தள்ளுபடி கோரிக்கையை நிராகரித்தது சிங்கப்பூர் நீதிமன்றம்

 எக்ஸ்பிரஸ் பேர்ள் கப்பல் அனர்த்தத்தினால் ஏற்பட்ட பாதிப்புக்கு இழப்பீடுகோரி இலங்கை அரசாங்கத்தினால் தாக்கல் செய்யப்பட்ட வழக்கைத் தள்ளுபடி செய்யுமாறு எக்ஸ்பி

1 year ago இலங்கை

யாழ் நகரில் சிக்கிய வாள்வெட்டு கும்பல்! 19 வயது இளைஞன் உட்பட பலர் கைது

யாழ்ப்பாணத்தில் வாள்வெட்டுக் கும்பலைச் சேர்ந்த 5 பேரை காவல்துறையினர் அதிரடியாக கைது செய்துள்ளனர்.இந்த சம்பவம் நேற்று அதிகாலை 2 மணியளவில் இடம்பெற்றதாக தெரிவிக்க&

1 year ago தாயகம்

விண்ணுக்கு ஏவப்பட்ட “சூப்பர் ஹெவி” ரொக்கெட் : உலகிலேயே மிகப்பெரியது இதுதான் !

ஸ்பேஸ்எக்ஸ் நிறுவனத்திற்கு சொந்தமான உலகின் மிகப்பெரிய ஸ்டார்ஷிப் “சூப்பர் ஹெவி” என்ற ரொக்கெட் நேற்று விண்ணில் செலுத்தப்பட்டுள்ளது.ஸ்பேஸ்எக்ஸ் விண்வெளி நிறுī

1 year ago உலகம்

இலங்கை - இந்திய உறவுகளை பலப்படுத்தப்பட வேண்டும் - ஜனாதிபதி ரணில்

இலங்கைக்கும் இந்தியாவுக்கும் இடையிலான விரிவான வர்த்தக மற்றும் பொருளாதார உறவுகளை இரு நாடுகளுக்கும் நன்மையளிக்கும் வகையில் துரிதமாக பலப்படுத்தப்பட வேண்டுமென ĩ

1 year ago இலங்கை

வடக்கு கிழக்கு மாகாணங்களில் கால்பதிக்கிறது அமெரிக்கா

வடக்கு கிழக்கு மாகாணங்களில் உள்ளுர் உற்பத்திகளுக்கான ஏற்றுமதி வாய்ப்புக்களை மேலும் அதிகரிப்பதற்கு அமெரிக்க அரசாங்கம் நடவடிக்கை எடுத்துள்ளதாக இலங்கைக்கான அம

1 year ago தாயகம்

போர் நிறுத்தத்திற்கு புதிய முன்மொழிவை சமர்ப்பித்தது ஹமாஸ்

காசாவில் போர் தொடரும் நிலையில் ஹமாஸ் அமைப்பு போர் நிறுத்தம் ஒன்றுக்கான புதிய முன்மொழிவை மத்தியஸ்தர்களிடம் சமர்ப்பித்துள்ளது.காசாவில் இடைவிடாது இஸ்ரேல் நடத்த

1 year ago உலகம்

காசாவில் 576,000 பேர் பஞ்சத்தின் விளிம்பில் - ஐ.நா. எச்சரிக்கை

காசா போர் தற்போது ஆறு மாதங்களை தொட்டிருப்பதோடு அங்குள்ள மக்கள் தொகையில் கால் பங்கினராக குறைந்தது 576,000 பேர் பஞ்சத்தின் விளிம்பை தொட்டிருப்பதாக ஐக்கிய நாடுகள் அமைப்&

1 year ago உலகம்

ரயில் இணைய வழியிலான ஆசன முன்பதிவில் சிக்கல் – திண்டாட்டமடைந்த மக்கள்

தொலைதூர ரயில்களில் ஆசன முன்பதிவு செய்ய புதிதாக அறிமுகப்படுத்தப்பட்டுள்ள இணையவழி முறை சிக்கலை ஏற்படுத்துவதாக ரயில் பயணிகள் குற்றம் சாட்டியுள்ளனர்.இதனால் கோட்

1 year ago இலங்கை

வெடுக்குநாறிமலை போராட்டம்! மனித உரிமைகள் காரியாலயத்தை முற்றுகையிட்ட போராட்டக்காரர்கள்

வெடுக்குநாறிமலை விவகாரத்திற்கு நீதி கோரி வவுனியாவில் மாபெரும் கவனயீர்ப்புப் போராட்டத்தில் ஈடுபட்ட மக்கள் வவுனியா மனித உரிமைகள் ஆணைக்குழுவின் பிராந்திய அலுவī

1 year ago இலங்கை

வெடுக்குநாறியில் காவல்துறையினரின் அட்டகாசம்: ரணிலை சந்திக்கபோகும் தமிழ் அரசியல்வாதிகள்

கடந்த சிவராத்திரி தினத்தன்று வவுனியா - வெடுக்குநாறி மலையில் சிவ வழிபாட்டில் ஈடுபட்டவர்களில் 8 பேரை நெடுங்கேணி காவல்துறையினரினால் கைது செய்யப்பட்டு நீதிமன்றத்த&#

1 year ago தாயகம்

"தமிழில் வாசகங்கள்" யாழில் கரையொதுங்கிய மர்மப்பொருள்

யாழ்ப்பாணம் வடமராட்சி கிழக்கு நாகர் கோவில் கடற்பகுதியில் மிதவை ஒன்று கரையொதுங்கியுள்ளதினால் அப்பகுதியில் பரபரப்பு ஏற்பட்டுள்ளது.குறித்த மிதவையானது இன்று 16.03.2023 க&

1 year ago தாயகம்

மைதானத்தில் மோதிக்கொண்ட துனித் - சொரிப்புல் இஸ்லாம் Video

இலங்கை மற்றும் பங்களாதேஸ் அணிகளுக்கு இடையிலான போட்டியில் எப்போதும் பரபரப்புக்கு பஞ்சமிருக்காது.இந்நிலையில் பங்களாதேஷ்க்கு சுற்றுப்பயணம் மேற்கொண்டுள்ள இலங்

1 year ago பல்சுவை

வெடுக்குநாறிமலை விவகாரம்: நீதி கோரி வவுனியாவில் போராட்டம்!

 வெடுக்குநாறிமலை ஆதிசிவன் ஆலயத்தில் சிவராத்திரி தினத்தன்று கைது செய்யப்பட்ட பூசகர் உள்ளிட்ட 8 பேருக்கும்  நீதி கோரி வவுனியாவில் பொதுமக்களால் போராட்டமொன்று முĪ

1 year ago தாயகம்

இலங்கையில் முதற் தடவையாக மின்சார முச்சக்கரவண்டிகள் தயாரிக்கும் தொழிற்சாலை..!! - Video

இலங்கையில் முதற் தடவையாக மின்சார முச்சக்கரவண்டிகள் தயாரிக்கும் தொழிற்சாலை மருதானை புகையிரத திணைக்கள களஞ்சிய வளாகத்தில் திறந்து வைக்கப்பட்டுள்ளது.Video link - https://www.youtube.com/shorts/YY2i7npkmMcஇ&#

1 year ago இலங்கை

19, 20 ஆம் திகதிகளில் சுகாதார சேவை முடங்கும் அபாயம்

நாடளாவிய ரீதியில் மீண்டுமொரு வேலைநிறுத்த போராட்டத்தில் ஈடுபடவுள்ளதாக சுகாதார தொழிற்சங்க கூட்டணி அறிவித்துள்ளது.இதன்படி எதிர்வரும் 19 மற்றும் 20 ஆகிய திகதிகளில் வ

1 year ago இலங்கை

6 இலங்கையர்கள் கொலை - சந்தேகநபர் நீதிமன்றில் முன்னிலை!

கனடாவின் ஒட்டாவா நகரில் 6 இலங்கையர்களை கொலை செய்த குற்றச்சாட்டுடன் தொடர்புடைய சந்தேகநபர் அந்த நாட்டு நீதிமன்றம் ஒன்றில் முன்னிலைப்படுத்தப்பட்டுள்ளார்.குறித்

1 year ago உலகம்

26 வயது பெண்ணொருவர் கூரிய ஆயுதத்தினால் தாக்கப்பட்டு கொலை!

 சீதுவ, பகுதியில் 26 வயதுடைய பெண் ஒருவர் கூரிய ஆயுதத்தினால் தாக்கப்பட்டு கொலை செய்யப்பட்டுள்ளார்.குறித்த பெண் நேற்றிரவு விடுதி ஒன்றின் அறைக்குள் இருந்து சடலமாக மீ

1 year ago இலங்கை

அமெரிக்காவின் அதிரடி குற்றச்சாட்டை நிராகரித்தது இலங்கை

இலங்கை உட்பட பல நாடுகளில் இராணுவ தளங்களை நிறுவ சீனா ஆய்வு செய்து வருவதாக அமெரிக்காவின் உளவுத்துறை வெளியிட்ட அறிக்கையை இலங்கை அரசு முற்றாக நிராகரித்துள்ளது.ஆப்ப&

1 year ago இலங்கை

'கோட்டபாயவை கொல்ல ஜயசுந்தரவே சதி செய்தார்.." : முன்னாள் செயலாளர் பகீர் தகவல்

முன்னாள் ஜனாதிபதி கோட்டாபய ராஜபக்சவின் ஆட்சியை கவிழ்க்க அன்றைய ஜனாதிபதியின் செயலாளர் பி.பி. ஜயசுந்தரவே பிரதான சதிகாரர் என முன்னாள் ஜனாதிபதியின் பிரத்தியேக செயல&

1 year ago இலங்கை

காற்றாலை மின்னுற்பத்தி திட்ட ஒப்பந்தம் : அதானி நிறுவனத்துடன் பேச்சுவார்த்தை

காற்றாலை மின்னுற்பத்தி திட்டத்துக்கான ஒப்பந்தம் தொடர்பில் அதானி நிறுவனத்துக்கும், மின்சக்தி மற்றும் வலுசக்தி அமைச்சுக்குமிடையில் பேச்சுவார்த்தையொன்று இடம்

1 year ago இலங்கை

ஹமாஸை அழிக்க ரஃபா தாக்குதல் முக்கியமானது என்கிறார் நெதன்யாகு

ஹமாஸ் அமைப்பினரை ஒழிப்பது என்ற இஸ்ரேலின் இலக்கை எட்ட, ரஃபா தாக்குதல் முக்கியமானது என இஸ்ரேல் பிரதமர் நெதன்யாகு தெரிவித்துள்ளார்.இந் நிலையில் ரஃபா நகர் மீதும் தாக

1 year ago உலகம்

200 தொன் உணவுடன் காசாவை நெருங்கிய கப்பல் : இஸ்ரேல் தொடர் தாக்குதல்

சைப்ரஸில் இருந்து 200 தொன் உணவு உதவிகளை ஏற்றிய கப்பல் நேற்று (14) காசா பகுதியை நெருங்கியது. இது இஸ்ரேலின் முற்றுகையில் உள்ள காசாவுக்கு மேலும் மனிதாபிமான உதவிகள் செல்வதī

1 year ago உலகம்

இலங்கையில் இன்றும் அதிகூடிய வெப்பநிலை எச்சரிக்கை மட்டத்துக்கு உயரும்!

இலங்கையில் பல பகுதிகளில் இன்றைய தினமும் அதிகூடிய வெப்பநிலை எச்சரிக்கை மட்டத்துக்கு உயர்வடையக் கூடுமென வளிமண்டலவியல் திணைக்களம் அறிவித்துள்ளது.அதன்படி, கிழக்

1 year ago இலங்கை

பேரனுக்கு பரிசாக சிறிய ரக முச்சக்கரவண்டியை உருவாக்கியுள்ளார் நல்லூர் உதயகுமார்! Video

 பேரனின் முதலாவது பிறந்தநாளுக்கு  பரிசு வழங்கும் நோக்கில் சிறிய ரக முச்சக்கரவண்டியை சொந்த முயற்சியில் உருவாக்கியுள்ளார் யாழ்ப்பாணம் நல்லூரை சேர்ந்த பொன்னையா

1 year ago தாயகம்

உலகளவில் 4 ஆண்டுகளில் ஏற்பட்டதை விட காசாவில் 4 மாதங்களில் அதிக குழந்தைகள் உயிரிழப்பு: ஐ.நா. கவலை

கடந்த 4 ஆண்டுகளில் உலகம் முழுவதும் நடந்த போர்கள், மோதல்களால் ஏற்பட்ட குழந்தைகள் உயிரிழப்பைவிட காசாவில் பலியான குழந்தைகளின் எண்ணிக்கை அதிகம் என்று பாலஸ்தீனத்துக&

1 year ago உலகம்

லண்டனில் மலை உச்சியில் திடீரென தோன்றிய ஒற்றைக்கல்! அதிர்ச்சியில் மக்கள்

லண்டனின் வெல்ஷ் நகரில் ஹே-ஒன்-வை எனும் பகுதியில் உள்ள மலை உச்சியில் திடீரென ஒரு பிரம்மாண்ட மோனோலித் எனப்படும் உலோக ஒற்றைக்கல் கண்டுபிடிக்கப்பட்டுள்ளது.வௌ்ளி போ

1 year ago பல்சுவை

முக்கிய அறிவிப்பை வெளியிட்டது புகையிரதத் திணைக்களம் : பயணிகள் அவதானம்

நெடுந்தூர புகையிரத ஆசனங்களை முன்பதிவு செய்யும் நடவடிக்கை இன்று முதல் முழுமையாக ஒன்லைன் முறைமையில் மேற்கொள்ளப்படவுள்ளதாக புகையிரதத் திணைக்களம் தெரிவித்துள்ள

1 year ago இலங்கை

ஐ.எம்.எப்ஐ சந்தித்த ஜே.வி.பி : கலந்துரையாடப்பட்ட விடயம் இதோ

சர்வதேச நாணயநிதியத்துடனான வேலைத்திட்டத்திற்கு நாம் எதிர்ப்பினைத் தெரிவிக்கவில்லை என பாராளுமன்ற உறுப்பினர் விஜித ஹேரத் தெரிவித்துள்ளார்.நாட்டிற்கு விஜயம் மே

1 year ago இலங்கை

தபால் திணைக்கள பெயரில் பாரிய மோசடி : இலங்கையர்களுக்கு எச்சரிக்கை

குறுஞ்செய்தியினூடாக பொதுமக்களை ஏமாற்றி மேற்கொள்ளப்படும் நிதி மோசடி தொடர்பாக இலங்கையின் தபால் திணைக்களம் பொதுமக்களுக்கு எச்சரிக்கை விடுத்துள்ளது.இது தொடர்பா

1 year ago இலங்கை

இரு பிள்ளைகளை கழுத்தறுத்து கொன்ற தந்தை! அம்பாறையில் அரங்கேறிய கொடூரம் Video

இரண்டு பிள்ளைகளை கழுத்தறுத்து  கொலை செய்த தந்தை தவறான முடிவெடுத்து உயிர்மாய்க்க முயற்சித்த சம்பவம் தொடர்பிலான செய்தி அம்பாறை மாவட்டம் பெரிய நீலாவணை பொலிஸ் நிலைய  பகுதியில் இடம்பெற்றுள்ளது.இன்று காலை பெரிய நீலாவணை முஸ்லிம் பிரிவு பாக்கியதுல் சாலியா வீதியிலுள்ள வீட்டில் இச்சம்பவம் இடம்பெற்றதுடன் சம்பவ இடத்தில் இரு பிள்ளைகளின் சடலம் குருதி வெள்ளத்தில் காணப்பட

1 year ago இலங்கை

இலங்கை வரலாற்றில் பதுளையில் பதிவான அபூர்வ சம்பவம் : அதிர்ச்சியில் மக்கள்

ஹாலிஎல, மெதகம பகுதியில் உள்ள வீடொன்றின் கூரை மீது சுமார் 50 கிலோ எடையுள்ள பனிக்கட்டி ஒன்று வீழ்ந்துள்ளது.இது குறித்து பிரதேசவாசிகள் அனர்த்த முகாமைத்துவ மத்திய நில

1 year ago இலங்கை

யாழை உலுக்கிய வட்டுக்கோட்டை கொலை - சிசிடிவியில் சிக்கிய கடற்படையினரின் செயல் Video

வட்டுக்கோட்டை இளைஞனை கடத்தி கொலை செய்வதற்கு கடற்படையினரும் ஒரு வகையில் காரணம் என கொலை செய்யப்பட்டவரின் மனைவி குற்றம் சாட்டியுள்ள நிலையில், இளைஞனை கடத்துவதற்கு &

1 year ago தாயகம்

யாழ்ப்பாணத்தில் கணவரின் கொலைக்கு கடற்படையும் ஒரு காரணம்: மனைவி திடீர் வாக்குமூலம்

கணவரின் இறப்பிற்கு கடற்படையும் ஒரு காரணமென வட்டுக்கோட்டையில் கொலை செய்யப்பட்ட குடும்பஸ்தரின் மனைவி கொலை தொடர்பில் வாக்குமூலம் அளித்துள்ளார்.யாழ்ப்பாணம் வட்ĩ

1 year ago தாயகம்

தோண்டத் தோண்ட வெளிவரும் ஆயிரக்கணக்கான எலும்புக்கூடுகள் : ஆய்வாளர்கள் அதிர்ச்சி

ஆராய்சிக்காக நிலத்தை தோண்டிய வேளை ஆயிரக்கணக்கான எலும்புகூடுகள் ஒன்றன்மேல் ஒன்றாக கிடந்ததைக் கண்டு ஆய்வாளர்கள் அதிர்ச்சியடைந்துள்ளனர்.இந்த அதிர்ச்சி சம்பவம்

1 year ago உலகம்

சீனாவின் வலையில் சிக்கப்போகும் இலங்கை: அமெரிக்கா வெளியிட்டுள்ள முக்கிய தகவல்

இலங்கை உட்பட பல இடங்களில் இராணுவ வசதிகளை தொடர சீனா பரிசீலித்து வருவதாக அமெரிக்க புலனாய்வு பிரிவின் சமீபத்திய அறிக்கையில் தெரிவிக்கப்பட்டுள்ளதாக சர்வதேச ஊடகம் &#

1 year ago இலங்கை

கட்டுநாயக்க விமான நிலையத்தில் சீனப்பெண்ணின் செயல் வளைத்துப் பிடித்த காவல்துறை

கட்டுநாயக்க சர்வதேச விமான நிலையத்தில் தன்னுடைய இளைய பெண் பிள்ளையை இதுவரை காலமும் கவனித்துக்கொண்ட இலங்கை பெண்ணிடம் கொடுத்துவிட்டு தப்பியோடுவதற்கு முயன்ற சீனப

1 year ago இலங்கை

முருகனி்ன் விருப்பத்திற்கு மாறாக செயற்படும் தமிழக அரசு!

ராஜீவ் காந்தி வழக்கிலிருந்து விடுதலை செய்யப்பட்ட முருகன் லண்டனில் உள்ள தன் மகளுடன் சேர்ந்து வாழ அனுமதிக்குமாறு கோரிக்கை விடுத்து வருகின்றார்.ஆனால் தமிழக அரசு அ&

1 year ago இலங்கை

அடுத்த தேர்தலில் தனது இலக்கை அறிவித்தார் பிள்ளையான்

எதிர்வரும் தேர்தலில் மக்களின் ஆணை கிடைத்தால் நீர்ப்பாசன அமைச்சு தான் பெற வேண்டும் என்பது எமது இலக்கு என்று இராஜாங்க அமைச்சர் பிள்ளையான் தெரிவித்துள்ளார்.இன்று (

1 year ago இலங்கை

வடக்கு மாகாணத்தில் இந்தியா முன்னெடுக்கவுள்ள திட்டம்

வடக்கில் முன்னெடுக்கக்கூடிய சுற்றுலாத்துறை அபிவிருத்தி திட்டங்கள் குறித்து ஆளுநருடன் இந்திய உயர் அதிகாரிகள் கலந்துரையாடல்களை மேற்கொண்டுள்ளதாக தகவல்கள் வெள

1 year ago தாயகம்

இயக்குனர் மணிரத்னம் சொத்து மதிப்பு.. அடேங்கப்பா இத்தனை கோடியா

இந்திய சினிமாவில் தனக்கென்று தனி இடத்தை பிடித்திருக்கும் தமிழ் இயக்குனர் மணி ரத்னம். பல ஆண்டுகளாக பல முன்னணி நட்சத்திரங்கள் நினைத்தும் எடுக்க முடியாத பொன்னியின&

1 year ago சினிமா

கொழும்பு தாமரை கோபுரத்தில் நடந்த போதை விருந்து - இளம் பெண்ணும் இளைஞனும் உயிரிழப்பு

கொழும்பு தாமரை கோபுரத்தில் உள்ள உணவகம் ஒன்றில் இடம்பெற்ற விருந்துபசாரத்தின் போது போதைப்பொருள் உட்கொண்ட இளைஞனும் பெண்ணும் உயிரிழந்துள்ளனர்.குறித்த இருவரும் உ

1 year ago இலங்கை

''பசிலின் மகளை திருமணம் செய்ய கேட்டேனா? " கோட்டா விளக்க வேண்டும் என்கிறார் கம்மன்பில

கோட்டபய ராஜபக்ஷ வெளியிட்டுள்ள நூலில் ஒருசில உண்மைகள் காணப்படுவதைப் போன்று பல பொய்களும் காணப்படுகின்றன என பிவிதுரு ஹெல உறுமய கட்சியின் தலைவரும் பாராளுமன்ற உறுப&#

1 year ago இலங்கை

மரதன் ஓடி பரிதாபமாக உயிரிழந்த மாணவன் - கல்வி திணைக்களம் எடுத்த அதிரடி நடவடிக்கை Videoa

அம்பாறை - திருக்கோவில் பகுதியிலுள்ள பாடசாலை மரதன் போட்டியில் பங்கேற்ற மாணவன் உயிரிழந்த சம்பவம் தொடர்பில் கிழக்கு மாகாண கல்வி திணைக்களம் தனியான விசாரணைகளை ஆரம்ப&

1 year ago இலங்கை

பொலிஸாரின் துப்பாக்கிச்சூட்டிற்கு இலக்காகி ஒருவர் பலி..!!

கம்பஹா - மல்வத்துஹிரிபிட்டிய விகாரை ஒன்றில் தேரர் ஒருவர் படுகொலை செய்யப்பட்டமை தொடர்பில் கைது செய்யப்பட்ட சந்தேநகபர் பொலிஸாரின் துப்பாக்கிச் சூட்டில் உயிரிழந

1 year ago இலங்கை

அம்பலாங்கொடை மற்றும் எல்பிட்டி பகுதி துப்பாக்கிச் சூட்டில் 3 பேர் பலி!

அம்பலாங்கொடை மற்றும் எல்பிட்டி ஆகிய பகுதிகளில் நேற்றிரவு நடத்தப்பட்ட துப்பாக்கிச் சூட்டு சம்பவங்களில் 3 பேர் பலியாகினர்.அந்த வகையில் அம்பலாங்கொடை – கலகொட பகுதி&

1 year ago இலங்கை

23 வயது இளைஞரை வாளால் வெட்டிகொன்ற நபர்கள் : யாழில் சம்பவம்

நாட்டில் பல்வேறு விதமான குற்றச் சம்பவங்கள் பதிவாகியுள்ளன.அதனடிப்படையில்,யாழ்ப்பாணம் - வட்டுக்கோட்டை பகுதியில் வாள்வெட்டு தாக்குதலுக்கு இலக்கான ஒருவர் சிகிச்

1 year ago தாயகம்

இலங்கை சிறையில் இந்திய மீனவர்கள் : ஜெய்ஷங்கருக்கு பறந்த அவசரக் கடிதம்

தமிழக முதலமைச்சர் மு.க ஸ்டாலின், இந்திய வெளியுறவுத்துறை அமைச்சர் எஸ் ஜெய்ஷங்கருக்கு அவசர கடிதம் ஒன்றை அனுப்பி வைத்துள்ளார்.இலங்கை கடற்பரப்பில் கைது செய்யப்பட்ட&

1 year ago இலங்கை

ஐஎம்எப் கலந்துரையாடலை புறக்கணித்த எதிரணியிருக்கு மீண்டும் வாய்ப்பு வழங்குகிறது அரசாங்கம்..!

சர்வதேச நாணய நிதியத்துடன் கலந்துரையாடுவதற்கு மீண்டும் எதிர்க்கட்சிகளுக்கு வாய்ப்பளிக்கப்படும் என ஜனாதிபதி ரணில் விக்ரமசிங்க தெரிவித்துள்ளார்.சர்வதேச நாணய ந

1 year ago இலங்கை

என்னை பாஸ் ஆக்குங்க ப்ளீஸ்.. கதை எழுதிய மாணவர்கள்

பீகார் மெட்ரிகுலேசன் பாடசாலை தேர்வில் மாணவர்கள் சிலர் தேர்வு தாளில் எழுதிய விடைகளை கண்டு ஆசிரியர் விழிபிதுங்கி நின்ற சம்பவம் அதிர்ச்சியை ஏற்படுத்தியுள்ளது. அ

1 year ago பல்சுவை

மகளிர் இளையோர் முக்கோண தொடர் இலங்கையில்

இலங்கை 19 வயதுக்கு உட்பட்ட மகளிர் கிரிக்கெட் அணி, அவுஸ்திரேலியா மற்றும் இங்கிலாந்து அணிகள் பங்கேற்கும் முக்கோண தொடரில் விளையாடவுள்ளது.இந்த இளையோர் அணிகள் எதிர்வர

1 year ago இலங்கை

உக்ரேன் மீது அணு குண்டு தாக்குதல் : தடுத்து நிறுத்திய மோடி : பரபரப்பு தகவல் வெளியானது

 உக்ரேன் - ரஷ்யா இடையிலான போர் தொடர்ந்து நீடித்து வருகின்றது. இந்நிலையில், உக்ரேன் மீது அணு ஆயுத தாக்குதல் நடத்த ரஷ்யா திட்டமிட்டிருந்ததாகவும், அதை பிரதமர் மோடி உட

1 year ago உலகம்

காசாவில் போர் நிறுத்தம் இன்றி ரமழான் ஆரம்பம் - தொடரும் தாக்குதலில் மேலும் 67 பேர் பலி

போர் நிறுத்த முயற்சிகள் ஸ்தம்பித்துள்ள நிலையில், இஸ்ரேலிய தாக்குதல் மற்றும் முற்றுகைக்கு மத்தியில் காசாவில் நேற்று (11) புனித ரமழான் ஆரம்பமானதோடு ஆக்கிரமிக்கப்பட

1 year ago உலகம்

வெள்ளவத்தை பெண்ணுக்கு இன்ப அதிர்ச்சி கொடுத்த சிங்கள இளைஞன்

வெள்ளவத்தையில் சிங்கள இளைஞன் ஒருவரின் செயற்பாடு குறித்து சமூக வலைத்தளங்களில் அதிகம் பேசப்படுகிறது.கல்கிஸ்சையில் இருந்து முச்சக்கரவண்டி மூலம் வெள்ளவத்தைக்கு

1 year ago இலங்கை

வெடுக்குநாறிமலை ஆலய பூசகர் உள்ளிட்ட 8 பேரும் கைவிலங்குடன் வைத்தியசாலையில்

வவுனியா - வெடுக்குநாறிமலை ஆதிசிவன் ஆலயத்தில் கைது செய்யப்பட்ட பூசகர் உள்ளிட்ட 8 பேரும் கைவிலங்குகளுடன் வைத்தியசாலையில் தொடர்ந்தும் சிகிக்சை பெற்று வருவதாக தெரி&

1 year ago தாயகம்

ஐக்கியதேசிய கட்சியில் வெடித்தது முரண்பாடு

அதிபர் ரணில் தலைமையிலான ஐக்கிய தேசிய கட்சியில் உள்ளக முரண்பாடுகள் வெடித்துள்ளதாக கொழும்புத் தகவல்கள் தெரிவிக்கின்றன.நேற்று(10) குளியாப்பிட்டியவில் நடந்த கட்சிய&

1 year ago இலங்கை

தமிழனின் சாதனையை தகர்த்த தமிழன்

இலங்கை கிரிக்கெட் அணியின் முன்னாள் நட்சத்திர சுழற்பந்துவீச்சாளர் முத்தையா முரளிதரனின் சாதனையை தகர்த்துள்ளார் இந்திய கிரிக்கெட் அணியின் சுழற்பந்து வீச்சாளர்

1 year ago பல்சுவை

குடும்பபெண்ணின் உயிரைப் பறித்த சேலைன்

சேலைன் செலுத்தியதால் இளம் குடும்ப பெண்ணொருவர் பரிதாபமாக உயிரிழந்த சம்பவம் ஒன்று திருகோணமலை பொது வைத்தியசாலையில் இடம்பெற்றுள்ளது.சம்பவம் தொடர்பாக மேலும் தெரி

1 year ago இலங்கை

2023 இல் அதிகரித்த வாகனங்களின் பதிவு

இலங்கையில் கடந்த 2022 ஆம் ஆண்டுடன் ஒப்பிடும்போது, ​​2023 ஜனவரி மற்றும் நவம்பர் இடையே வாகன பதிவு 23.3% ஆக அதிகரித்துள்ளது.மத்திய வங்கி வெளியிட்ட அறிக்கையிலேயே இவ்விடயம் தெரிவ

1 year ago இலங்கை

தங்கத்திற்கு இணையாக மாறிய தண்ணீர் : நீரின்றி வாடும் மக்கள்

இந்தியாவின் பெங்களூரில் கடுமையான தண்ணீர் பஞ்சம் நிலவி வருவதால் மக்கள் குடிநீர் தட்டுப்பாட்டால் அவதியுறுகின்றனர்.இதனால் தண்ணீர் அங்கு தங்கத்திற்கு இணையாக உள்

1 year ago இலங்கை

உலகில் மனநிலை பாதிப்பு : இலங்கைக்கு எத்தனையாவது இடம் தெரியுமா!

உலக மன நிலை அறிக்கையின்படி, உலகின் மிகக் குறைவான மன உளைச்சலுக்குள்ளான மக்களை கொண்ட நாடுகளில் முன்னணி இடத்தை இலங்கை பிடித்துள்ளதாக தெரிவிக்கப்படுகிறது.அதன்படி, ச

1 year ago இலங்கை

இலங்கை விமானப்படையில் சேர முண்டியடிக்கும் யாழ்ப்பாண இளைஞர்கள் : குவியும் விண்ணப்பங்கள்

இலங்கை விமானப்படையில் சேர்வதற்கு சுமார் 250க்கும் மேற்பட்ட யாழ்ப்பாண இளைஞர்கள் விண்ணப்பித்துள்ளதாக சிறிலங்கா அதிபரின் தேசிய பாதுகாப்பு தொடர்பான சிரேஷ்ட ஆலோசகர&#

1 year ago தாயகம்

மின்சக்தி துறையை இந்தியாவிற்கு விற்பதற்கு அரசாங்கம் தீர்மானமா? : காஞ்சன விளக்கம்

 இந்தியாவின் 100 மில்லியன் டொலர் கடன் திட்டத்தின் கீழ் சூரிய கலத்தின் ஊடான மின்உற்பத்தி திட்டம் எதிர்வரும் மே மாதம் ஆரம்பிக்கப்படவுள்ளதாக மின்சக்தி மற்றும் வலுசக

1 year ago இலங்கை

இலங்கையில் அதிக சொத்துக்கள் கொண்டவர்களை கண்காணிக்க புதிய திட்டம்

 மிக அதிக நிகர மதிப்புள்ள தனி நபர்களின் வரி நிலைத்தன்மைகள் குறித்து எதிர்காலத்தில் அதிக கவனம் செலுத்த நடவடிக்கை எடுக்கப்படவுள்ளதாக தெரிவிக்கப்பட்டுள்ளது.உள்Ī

1 year ago இலங்கை

கோட்டாபய வீழ்த்தப்பட்டதன் பின்னணியில் சதி செய்தவர்கள் யார்? : நாமல் விளக்கம்

தேசிய மற்றும் சர்வதேசத்தின் சூழ்ச்சினால் தான் முன்னாள் ஜனாதிபதி கோட்டாய ராஜபக்ஷ தலைமையிலான அரசாங்கம் வீழ்த்தப்பட்டது என ஆளும் தரப்பின் பாராளுமன்ற உறுப்பினர் 

1 year ago இலங்கை

இலங்கையின் நிலை மகிழ்ச்சியளிக்கின்றது என்கிறார் ஐஎம்எப் அதிகாரி

சர்வதேச நாணய நிதியத்துடனான வேலைத்திட்டத்தை இலங்கை உரிய முறையில் நடைமுறைப்படுத்துவதால், இலங்கையின் பொருளாதாரம் மீண்டும் வலுவடைந்துள்ளமை மகிழ்ச்சிக்குரியதென

1 year ago இலங்கை

ஒருகோடி ரூபா பெறுமதியான வலம்புரி சங்குடன் சிக்கிய பௌத்த பிக்கு..!

 மாத்தறையில் இருந்து விற்பனைக்காக கடத்தி கொண்டுவரப்பட்ட ஒருகோடி ரூபா பெறுமதியன வலம்புரிசங்கு ஒன்றுடன் பௌத்த தேரர் ஒருவர் உட்பட இருவர் மட்டக்களப்பில் கைது செய

1 year ago இலங்கை

பெண் நிருபரிடம் அத்துமீறிய ரோபோ - சர்ச்சையை ஏற்படுத்தியுள்ள சம்பவம் Video

பெண்களுக்கும், சிறுமிகளுக்கு எதிரான பாலியல் அத்துமீறல் அதிகரித்து வரும் நிலையில், சவுதி அரேபியாவில் ஆண் ரோபோ ஒன்று அதன் அருகில் நின்று கொண்டிருந்த பெண் நிருபரிடம் அத்துமீறிய சம்பவம் சர்ச்சையை ஏற்படுத்தியுள்ளது.Video link - https://youtube.com/shorts/xX7HS2RPIkgசவுதி அரேபியாவில், முஹம்மது என்னும் உலகின் ஆண் ரோபோ ஒன்றினை நேரலையில் காண்பிப்பதற்காக பெண் நிருபர் ஒருவர் அதன் அருகில் நின்றுகொண்டிரு

1 year ago உலகம்

மூன்றாவது நடுவர் மீது இலங்கை முறைப்பாடு

பங்களாதேஷுக்கு எதிராக நேற்று முன்தினம் (06) நடைபெற்ற இரண்டாவது இருபதுக்கு20 போட்டியில் துடுப்பில் பந்து பட்டது தெளிவாக ஒளிப்பதிவில் தெரிந்தபோதும் மூன்றாவது நடுவரĮ

1 year ago பல்சுவை

தனது 117வது பிறந்தநாளை கொண்டாடிய மரியா பாட்டி

உலகின் மிகவும் வயதான நபரான மரியா பிரன்யாஸ் மொரேரா தனது 117வது பிறந்தநாளை கொண்டாடினார். 1907 ஆம் ஆண்டு மார்ச் 4 ஆம் திகதி அமெரிக்காவின் சென் பிரான்சிஸ்கோவில் பிறந்தார். அ

1 year ago பல்சுவை

காசாவில் பரிதாபம்..! : ஊட்டச்சத்து குறைப்பாட்டினால் 20 பேர் உயிரிழப்பு

முஸ்லிம்களின் புனித ரமழான் மாதம் ஆரம்பிப்பதற்கு இன்னும் ஒரு சில நாட்களே இருக்கும் நிலையில் காசாவில் போர் நிறுத்தம் ஒன்றை ஏற்படுத்துவதற்கான இறுதிக் கட்ட இராஜதந&#

1 year ago உலகம்

அஜித் குமாருக்கு மூளையில் அறுவை சிகிச்சை | தீயாய் பரவும் செய்தி

பிரபல தமிழ் திரையுலக நடிகர் அஜித் குமாருக்கு(ajith kumar) மூளையில் அறுவை சிகிச்சை செய்யப்பட்டு இருப்பதாக தகவல் வெளியாகியுள்ளது. இது அவரது ரசிகர்கள் மத்தியில் பெரும் அதிர்&#

1 year ago சினிமா

போரை எதிர்கொள்ள 10,000 ட்ரோன்கள்! - உக்ரேனுக்கு அதிகரிக்கும் பலம்

ரஷ்யாவுடனான போரில் பாதிக்கப்பட்டுள்ள உக்ரேனுக்கு பிரித்தானியா 10,000 க்கும் மேற்பட்ட ட்ரோன்களை வழங்குவதாக உறுதியளித்துள்ளது.உக்ரேனின் தலைநகர் கீவ்விற்கு நேற்றைய

1 year ago உலகம்

6 இலங்கையர்கள் படுகொலை : கனடாவை உலுக்கிய கொடூர சம்பவம் VIDEO

கனடாவில் ஒரே குடும்பத்தைச் சேர்ந்த ஐவர் உட்பட 6 இலங்கையர்கள் கொலை செய்யப்பட்டுள்ளனர்.Video Lingk  - https://www.youtube.com/shorts/_yViJuq-TTgபலியான ஆறு பேரும் கனடாவுக்கு புதிதாக வந்தவர்கள் எனவும் அவர்களில் நான்கு சிறுவர்களும் அடங்குவதாகவும் அந்த நாட்டு பொலிஸார் தெரவிக்கின்றனர்.குறித்த குடும்பத்துடன் வசித்து வந்த இலங்கையைச் சேர்ந்த 19 வயது இளைஞர் ஒருவரே இந்தக் கொலைச் சம்பவத்தில் ஈடுபட்டதாக குற்

1 year ago உலகம்

எட்கா ஒப்பந்தத்தால் இந்தியாவை விட இலங்கைக்கே அதிக பயன் - சந்தோஷ் ஜா

இலங்கையின் தேவைகளுக்கேற்ப நாம் உதவிகளை வழங்கத்தயார் எனவும் எட்கா ஒப்பந்தம் இந்தியாவை விட இலங்கைக்கே அதிக பயன் தருமெனவும் இந்திய உயர்ஸ்தானிகர் சந்தோஷ் ஜா தெரிவ&#

1 year ago இலங்கை

இந்த வருடத்தில் 3 % பொருளாதார வளர்ச்சியை எட்ட முடியும் என ஜனாதிபதி நம்பிக்கை

நாட்டின் பொருளாதாரம் 2023 ஆம் ஆண்டின் மூன்றாம் காலாண்டில் இருந்து மீள் எழுச்சி பெற ஆரம்பித்ததாகவும் 2024 ஆம் ஆண்டில் 2 சதவிகிதம் முதல் - 3 சதவிகித பொருளாதார வளர்ச்சியை எட்ட

1 year ago இலங்கை

யாழில் - சுழிபுரம் புத்தர் சிலை விவகாரம் - பாரிய போராட்டம் வெடிக்கும் எச்சரிக்கை

யாழ்ப்பாணம் - சுழிபுரம் சவுக்கடி பிள்ளையார் ஆலய பகுதியில் வைக்கப்பட்ட புத்தர் சிலையை அகற்றாவிட்டால் பாரிய போராட்டம் வெடிக்கும் என தமிழ் தேசிய மக்கள் முன்னணியின&

1 year ago தாயகம்

200 மின்சார பஸ்களை சேவையில் ஈடுபடுத்த நடவடிக்கை - அமைச்சர் அறிவிப்பு

எதிர்காலத்தில் நவீன வசதிகளுடன் கூடிய 200 மின்சார பஸ்களை சேவையில் ஈடுபடுத்த எதிர்பார்த்துள்ளதாக போக்குவரத்து மற்றும் நெடுஞ்சாலைகள் அமைச்சர் கலாநிதி பந்துல குணவர&

1 year ago இலங்கை

15 வயது மாணவியை ஏமாற்றி துஸ்பிரயோகம் செய்த நபர் அதிரடியாக கைது

மீகஹகிவுல, களுகஹகந்துர பிரதேசத்தில் 15 வயதுடைய பாடசாலை மாணவியை ஏமாற்றி உறவினர் வீட்டில் தங்க வைத்து துஷ்பிரயோகம் செய்ததாக சந்தேகத்தின் பேரில் ஒருவர் கைது செய்யப்

1 year ago இலங்கை

'சிறப்பு முகாம் என்பது மரண கொட்டகை' : மூவரின் உயிருக்கு உத்தரவாதம் இல்லை - சட்டத்தரணி புகழேந்தி

ராஜீவ் காந்தி கொலை வழக்கில் விடுதலை செய்யப்பட்டு திருச்சி சிறப்பு முகாமில் தடுத்து வைக்கப்பட்டுள்ள ஏனைய மூவரின் உயிருக்கும் உத்தரவாதம் இல்லை. அவர்கள் தடுத்து வ&

1 year ago தாயகம்

சீனா - மாலைத்தீவு இடையே புதிதாக இரு இராணுவ ஒப்பந்தங்கள் கைச்சாத்து

 சீனா - மாலைத்தீவு இடையே இரண்டு புதிய இராணுவ ஒப்பந்தம் கையெழுத்தாகி உள்ளது.  இந்தியாவுடன் மோதல் போக்கை கடைபிடித்து வரும் மாலைதீவு அண்மைக்காலமாக சீனாவுடன் நெருக

1 year ago உலகம்

சீனாவில் முதல் முறையாக குளோனிங் முறையில் உருவாக்கப்பட்ட ஆட்டுக்குட்டி - வைரலாகும் காணொளி

உலகில் அறிவியல் சார் வியப்பூட்டும் சம்பவங்கள் தினந்தோறும் நடந்த வண்ணமே உள்ளது.அந்தவகையில் சீனாவில் முதல் முறையாக உயிரணு குளோனிங் முறையில் உருவாக்கப்பட்ட 2 ஆட்ட&

1 year ago பல்சுவை

அதிகரிக்கும் பதற்றம் - ரஷ்யாவின் மற்றுமொரு கப்பலை தகர்த்தது உக்ரேன்

உக்ரேன் கடல்படையின் சிறப்பு பிரிவான குரூப் 13, ரஷ்யாவின் புதிய ரோந்து கப்பலை கடுமையாக தாக்கி சேதப்படுத்தியுள்ளதாக தெரிவித்துள்ளது.கருங்கடல் பகுதியில் ரஷ்யாவின்

1 year ago உலகம்

40 மில்லியன் முட்டைகளை இறக்குமதி செய்வோம் : விடுக்கப்பட்ட எச்சரிக்கை

தேசிய உற்பத்தியாளர்கள் எதிர்வரும் பண்டிகைக்காலத்தில் முட்டை விலைகளை அதிகரிக்க முற்பட்டால், 40 மில்லியன் முட்டைகளை கொள்வனவு செய்வதற்கு அரசாங்கம் திட்டமிடவுள்ள

1 year ago இலங்கை

ஏழாக குறைக்கப்படும் சாதாரண தரப் பரீட்சைக்கான பாடங்கள்..! கல்வி அமைச்சர் அறிவிப்பு

கல்விப் பொதுத் தராதர சாதாரண தரப் பரீட்சைக்காக தற்போதுள்ள பாடங்களின் எண்ணிக்கை ஏழாக குறைக்கப்படும் என கல்வி அமைச்சர் கலாநிதி சுசில் பிரேமஜயந்த தெரிவித்துள்ளார

1 year ago இலங்கை

வெடுக்குநாறி மலையில் மகாசிவராத்திரி - ஆலய நிர்வாகத்திற்கு நீதிமன்றம் பிறப்பித்த உத்தரவு

வவுனியா -  வடக்கு, வெடுக்குநாறிமலை ஆதிலிங்கேஸ்வரர் ஆலய விடயத்தில் நீதிமன்றம் ஏற்கனவே வழங்கிய கட்டளையின்படி செயற்படுமாறு ஆலய நிர்வாகத்திற்கு வவுனியா நீதிமன்றம

1 year ago தாயகம்