இலங்கை நிறுவனமொன்றின் பங்குகளை பெற போட்டியிடும் இந்தியா மற்றும் சீனா

சிறிலங்கா ரெலிகொம் நிறுவனத்தின் பெரும்பான்மையான பங்குகளை பெறுவதற்கு இரண்டு சீன மற்றும் இந்திய நிறுவனங்கள் தகுதி பெற்றுள்ளதாக நிதி, பொருளாதார ஸ்திரப்படுத்தல் 

1 year ago இலங்கை

கோட்டாபயவிற்கு எதிரான முக்கிய ஆதாரங்கள்! சர்வதேசம் அதிரடி

இலங்கையில் போர் நிறைவடைந்து 15 ஆண்டுகள் கடந்துள்ள நிலையில், இந்த போரின் போது இடம்பெற்ற போர்க்குற்றங்கள் மற்றும் மனித குலத்திற்கு எதிரான குற்றங்களில் முன்னாள் அதி

1 year ago இலங்கை

பொலிஸாரை சரமாரியாக தாக்கிய கும்பல்! யாழில் சம்பவம்

யாழ்ப்பாணத்தில் இரண்டு பொலிஸ் உத்தியோகத்தர்கள் மீது சில நபர்கள் இணைந்து சரமாரியாக தாக்குதல் நடத்திய சம்பவமொன்று இடம்பெற்றுள்ளது.ஆனைக்கோட்டை சந்தி மற்றும் கு

1 year ago தாயகம்

மீண்டும் இந்தியா பக்கம் சாயுமா மாலைதீவு! நெருக்கடியில் முகமது முய்சு

மாலைதீவில் தொடரும் பதற்றமான சூழ்நிலையில் மாலைதீவு அதிபர் முகமது முய்சுவை பதவிநீக்கம் செய்து மீண்டும் எதிர்க்கட்சி தலைவர் இப்ராகிம் முகமது சொலிக் புதிய அதிபரா

1 year ago உலகம்

தமிழரசு கட்சியின் பொதுச்செயலாளர் விவகாரம்: தமிழ் மக்கள் விடுதலைப்புலிகள் கட்சியின் அறிவுரை

தமிழரசு கட்சியின் பொதுச்செயலாளர் பிரச்சினை என்பது அவர்களது கட்சி சார்ந்த விடயம் ஆனால் அந்த விடயத்தில் அவர்கள் ஜனநாயகத்தை பேண வேண்டுமென தமிழ் மக்கள் விடுதலைப்ப&#

1 year ago தாயகம்

விபத்தில் பலியான சனத் நிஷாந்தவின் மனைவி எடுத்துள்ள சபதம்

அரசியலில் பிரவேசிக்கும் எதிர்பார்ப்பு தனக்கு இல்லையென்றாலும், எதிர்காலத்தில் அது குறித்து பரிசீலிக்கலாம் என மறைந்த இராஜாங்க அமைச்சர் சனத் நிஷாந்தவின் மனைவி த

1 year ago இலங்கை

கொழும்பில் பாரிய ஆர்ப்பாட்டம்: எதிர்க்கட்சித் தலைவருக்கு தடை உத்தரவு

புதிய இணைப்புஇலங்கை அரசாங்கத்தை எதிர்த்து ஐக்கிய மக்கள் சக்தியால் முன்னெடுக்கப்பட்ட ஆர்ப்பாட்ட பேரணியின் மீது நீர்த்தாரை பிரயோகம் மற்றும் கண்ணீர் புகை பிரயோ

1 year ago இலங்கை

காசாவில் கனேடிய நாட்டவர் மாயம், கடத்தப்பட்டாரா என சந்தேகம், அமெரிக்காவில் வெடித்தது முரண்பாடு

கடுமையான போர் இடம்பெற்றுவரும் காசா பிராந்தியத்தில் பலஸ்தீன – கனடிய பிரஜையான மன்சூர் சௌமான் என்ற ஊடகவியலாளர் காணாமல் போயுள்ளதாக அவரது உறவினர்கள் முறையிட்டுள்ள

1 year ago உலகம்

இஸ்ரேல் உளவு பிரிவினர் என கூறி 4 பேருக்கு தூக்கு தண்டனை : ஈரான் அதிரடி

இஸ்ரேலுக்கு உளவு பார்த்தார்கள் என்ற குற்றச்சாட்டில் நான்கு பேருக்கு ஈரானில் மரணத் தண்டனை நிறைவேற்றப்பட்டுள்ளது. ஈரானிய அதிகாரிகள் மற்றும் விஞ்ஞானிகள் பலரை இĬ

1 year ago உலகம்

உலகப் புகழ்பெற்ற மோனா லிசா ஓவியம் மீது சூப் ஊற்றி 2 பெண்கள் தாக்குதல்

உலகப் புகழ்பெற்ற மோனா லிசா ஓவியத்தின் மீது இரண்டு பெண்கள் சூப்பை ஊற்றியது பரபரப்பை ஏற்படுத்தியுள்ளது.உலக புகழ்பெற்ற மோனா லிசா(Mona Lisa) ஓவியத்தின் மீது பெண் போராட்டக்க

1 year ago உலகம்

நிகழ்நிலை காப்பு சட்டமூலம் : சீனாவை போன்று செயற்படவுள்ள இலங்கை

நிகழ்நிலை காப்பு சட்டமூலம் நடைமுறைக்கு வந்தவுடன் அனைத்து வெளிநாட்டு இணையசேவை வழங்குனர்களும் நாட்டிலிருந்து வெளியேறும் நிலை ஏற்படுமெனவும் அப்போது சீனாவைப் பĭ

1 year ago இலங்கை

கதிரை சின்னத்தில் புதிய கூட்டணி : மைத்திரி வெளியிட்ட தகவல்

பொதுஜன ஐக்கிய முன்னணி தலைமையில் எதிர்காலத்தில் கதிரை சின்னத்தில் புதிய கூட்டணி ஒன்று அமையவுள்ளதாக முன்னாள் ஜனாதிபதி மைத்திரிபால சிறிசேன தெரிவித்துள்ளார்.சுத

1 year ago இலங்கை

நடுவானில் ஒன்றுடன் ஒன்று சிக்கிகொண்ட பெரசூட் : கொழும்பில் சுதந்திர தின ஒத்திகையில் ஏற்பட்ட விபரீதம்

காலி முகத்திடலில் இடம்பெற்று வரும் இலங்கையின் சுதந்திர தின நிகழ்வுக்கான ஒத்திகை நிகழ்வின் போது ஏற்பட்ட அனர்த்தத்தில் 4 பேர் காயமடைந்துள்ளனர்.பெரசூட் சாகச ஒத்தி&

1 year ago இலங்கை

நடிகர் லிவிங்ஸ்டனின் மகள் இந்த பிரபல சீரியல் நடிகையா!!

வில்லன், ஹீரோ, காமெடியன் என அனைத்து கதாபாத்திரத்திலும் நடித்து மக்களை வெகுவாக கவர்ந்தவர் தான் நடிகர் லிவிங்ஸ்டன்.ஆரம்ப காலகட்டத்தில் வில்லன் ரோலில் நடித்து வந்த

1 year ago சினிமா

ஜனாதிபதி தேர்தல் : சந்திரிகா தலைமையில் புதிய கூட்டணி, தடுமாறும் மைத்திரி

 ஜனாதிபதி தேர்தலை வெற்றிகரமாக எதிர்கொள்வது தொடர்பில் முக்கிய அரசியல் கட்சிகள் பல்வேறு கலந்துரையாடல்களில் ஈடுபட்டு வருகின்றனர். இவ்வாறானதொரு நிலையில் சிறீலங&

1 year ago இலங்கை

இலங்கையில் 26 நாட்களில் 6 பேர் பலி : யார் காரணம்?

இந்த வருடத்தின் கடந்த 26 நாட்களில் அதிகவேக நெடுஞ்சாலைகளில் இடம்பெற்ற விபத்துக்களில் 6 பேர் உயிரிழந்துள்ளதாக வீதி அபிவிருத்தி அதிகார சபை தெரிவித்துள்ளது.கடந்த ஆண்

1 year ago இலங்கை

குருநாகல் பகுதியில் இன்று காலை கோர விபத்து : மூவர் ஸ்தலத்திலேயே பலி

குருநாகல், நாரம்மல - கிரியுல்ல பிரதான வீதியில் கிவுல்கல்ல வளைவுக்கு அருகில் இன்று காலை இடம்பெற்ற விபத்தில் மூவர் உயிரிழந்துள்ளதுடன் மற்றுமொருவர் காயமடைந்துள்ள&#

1 year ago இலங்கை

இரத்து செய்யப்பட்ட உயர்தரப் பரீட்சைக்கான புதிய திகதி அறிவிப்பு!

கல்வி பொதுத்தராதர உயர்தரப் பரீட்சையின் விவசாயப்பாடத்தின் இரண்டாம் வினாத்தாளுக்கான பரீட்சை இரத்து செய்யப்பட்ட நிலையில் மீண்டும் அந்த பரீட்சையை நடத்துவதற்கான

1 year ago இலங்கை

இனப்படுகொலை வழக்கு : இஸ்ரேலுக்கு சர்வதேச நீதிமன்றம் வழங்கிய அதிரடி உத்தரவு

இஸ்ரேலுக்கு எதிராக தென்னாபிரிக்காவினால் பதிவு செய்யப்பட்ட இனப்படுகொலை வழக்கிற்கு சர்வதேச நீதிமன்றம் தீர்ப்பளித்துள்ளது.குறித்த வழக்கானது, நேற்று(26) சர்வதேச நீ&

1 year ago உலகம்

புகைப்படக் கலைஞரிடம் குட்டிகளைக் காட்டிய தாய் சிறுத்தை

செல்லப்பிராணிகள் பொதுவாக புதிதாகப் பிறந்த தன் குட்டிகளை அவற்றின் உரிமையாளர்களிடம் காட்டுவது வழக்கம். இவை தொடர்பான பல காணொளிகளை சமூக வலைதளங்களில் பார்த்திருக்கிறோம். ஆனால் காட்டு மிருகங்கள் இதை அரிதாகவே செய்கின்றன. சமீபத்தில் அப்படி ஒரு வீடியோ வைரலாகி வருகிறது. இந்த வீடியோவில், காட்டுயிர் புகைப்படக் கலைஞர் ஒருவர் சிறுத்தையை புகைப்படம் எடுப்பதற்காக காட்டிற்க

1 year ago பல்சுவை

ஹவுத்தி ஹவுத்தி கிளர்ச்சியாளர்களின் தாக்குதலில் பிரிட்டன் எண்ணெய் கப்பல் தீ பற்றியது : அதிகரிக்கும் பதற்றம்

ஏடன் வளைகுடாவில் பயணித்துக் கொண்டிருந்த பிரிதானியாவிற்கு சொந்தமான எண்ணெய்க் கப்பல் மீது ஹவுத்தி கிளர்ச்சியாளர்கள் ஏவுகணை தாக்குதல் நடத்தியுள்ளனர்.இந்த தாக்Ĩ

1 year ago உலகம்

அல்கொய்தா அமைப்புக்கு உதவிய இலங்கையைச் சேர்ந்த தந்தை, மகன் - சிவப்பு பிடியாணை பிறப்பிப்பு

அல்கொய்தா பயங்கரவாத அமைப்புக்கு உதவி வரும் குற்றச்சாட்டுக்கு உள்ளாகியுள்ள, தற்போது வெளிநாட்டில் இருப்பதாக கூறப்படும் நான்கு சந்தேகநபர்களை கைது செய்யுமாறு கொ

1 year ago இலங்கை

காசாவில் தொடரும் பதற்றம் : வைத்தியசாலையை தாக்கி முன்னேறுகிறது இஸ்ரேல் இராணுவம்

தெற்கு காசாவிலுள்ள மருத்துவமனையொன்றின் மீது இஸ்ரேலின் தரைப்படை நடத்திய தாக்குதலில் பலர் படுகாயமடைந்ததாக செய்திகள் வெளியாகியுள்ளது.அதன்படி, தெற்கு காசாவின் க

1 year ago உலகம்

தமிழ் இளைஞனுக்கு அடித்த அதிர்ஷ்டம்..! 200 ரூபாவில் கிடைத்த பாரிய வெற்றி

இந்தியாவின் பிரபல கேரள கிறிஸ்துமஸ் பம்பர் லொட்டரியில் தமிழகத்தை சேர்ந்த இளைஞன் 1 கோடி ரூபாய் ஜாக்பாட் பரிசை வென்றுள்ளார்.கேரள அரசு கடந்த நவம்பர் மாதம் கிறிஸ்துமஸ

1 year ago பல்சுவை

மட்டக்களப்பில் கறுப்பு ஜனவரி கறுப்புப்பட்டி போராட்டம்

மட்டக்களப்பில் ஊடக அடக்குமுறைக்கு எதிராகவும் இலங்கையில் கடத்தப்பட்டு காணாமல் ஆக்கப்பட்ட, படுகொலை செய்யப்பட்ட ஊடகவியலாளர்களுக்கு நீதி கோரியும் மாபெரும் கறுபĮ

1 year ago தாயகம்

மட்டக்களப்பில் இடம்பெற்ற சிறப்பு கலந்துரையாடல்

லஞ்சம் மற்றும் ஊழல் அற்ற தூய்மையான அரசியல் கலாசாரத்தை உருவாக்கும் நோக்கிலான சிறப்பு கலந்துரையாடலொன்று மட்டக்களப்பில் முன்னெடுக்கப்பட்டது.அதன்படி, இன்றையதினī

1 year ago தாயகம்

கொழும்பு துறைமுகத்தில் தரையிறக்கப்பட்ட அழுகிய மீன்கள்

சீஷெல்ஸில் இருந்து தாய்லாந்து நோக்கி பயணித்த கப்பலில் இருந்து அழுகிய மீன்கள் அடங்கிய 98 கொள்கலன்களை, இயற்கை உரங்களை தயாரிப்பதற்கு பயன்படுத்துவதாக கூறி நாட்டில் த

1 year ago இலங்கை

சற்றுமுன் புதிய பொதுச் செயலாளரை தெரிவு செய்தது தமிழரசுக் கட்சி (புதிய இணைப்பு)

புதிய இணைப்புதமிழரசுக் கட்சியின் பொதுச் செயலாளரை தெரிவு செய்ய வாக்கெடுப்பு நடத்தப்பட்டதாகவும், தற்போது வாக்கெடுப்பு நிறைவுற்றதாகவும் எமது செய்தியாளர் குறிபĮ

1 year ago தாயகம்

நாட்டை உலுக்கிய ஐவர் படுகொலை சம்பவம்: இருவர் கைது

பெலியத்தையில் ஐந்து பேரைக் கொலை செய்வதற்கு உதவிய மற்றும் உடந்தையாக இருந்ததாக சந்தேகிக்கப்படும் இரு நபர்கள் கைது செய்யப்பட்டுள்ளனர்.சந்தேக நபர்கள் இருவரும் வி

1 year ago இலங்கை

'சீக்கிரமாக கொழும்புக்கு செல்ல நினைத்தோம்..இதன்போது அமைச்சர் தூங்கிவிட்டார்" : சனத் நிஷாந்தவின் சாரதி வெளியிட்ட தகவல்

இராஜாங்க அமைச்சர் சனத் நிஷாந்தவின் மரணத்திற்கு காரணமாக இருந்த ஜீப் வண்டியின் சாரதி பொலிஸாரிடம் வாக்குமூலம் வழங்கியுள்ளார்.நேற்று அதிகாலை 1.55 மணியளவில் கொழும்பு Ĩ

1 year ago இலங்கை

மூளை அறுவை சிகிச்சையின் போது கிட்டார் வாசித்த நோயாளி

புளோரிடாவைச் சேர்ந்த கிட்டார் கலைஞரான கிறிஸ்டின் நோலனுக்கு மூளையில் கட்டி இருந்துள்ளது. இதனையடுத்து அறுவை சிகிச்சைக்காக அவர் மருத்துவமனையில் அனுமதிக்கப்பட்டார். மருத்துவர்கள் மூளையில் கட்டி அறுவை சிகிச்சை செய்துகொண்டிருந்தபோது, கிறிஸ்டின் சந்தோசமாக கிட்டார் வாசித்து அனைவரையும் ஆச்சரியப்படுத்தினார். மூளை தொடர்பான அறுவை சிகிச்சையின் போது நோயாளி விழித்தி

1 year ago பல்சுவை

அமெரிக்காவின் முதல் நைட்ரஜன் வாயு மரண தண்டனை; காலக்கெடு தொடங்கியது

அமெரிக்காவில் கொலை குற்றவாளி ஒருவருக்கு நைதரசன் வாயுவை செலுத்தி முதன்முறையாக மரணதண்டனை நிறைவேற்றப்படவுள்ளதுடன் அதற்கான காலக்கெடு தொடங்கியுள்ளது.அமெரிக்காவ

1 year ago உலகம்

அடுத்த மாதம் முதல் வாக்காளர் பதிவு நடவடிக்கை : வெளியான அறிவிப்பு

வாக்காளர் பதிவு செய்யும் நடவடிக்கை எதிர்வரும் மாதம் முதல் கிராம சேவகர் பிரிவுகள் ஊடாக முன்னெடுக்கப்படும் என தேர்தல்கள் ஆணையாளர் நாயகம் சமன் ஸ்ரீ ரத்நாயக்க தெரி&

1 year ago இலங்கை

இளையராஜாவின் இசை நிகழ்ச்சி நடைபெறுமா..! வெளியானது அறிவிப்பு

கொழும்பில் இடம்பெறவிருந்த இசையமைப்பாளர் இளையராஜாவின் இசை நிகழ்வினை மறு அறிவித்தல் வரை பிற்போடுவதற்கு ஏற்பாட்டுக்குழு தீர்மானித்துள்ளதாக தகவல்கள் வெளியாகிய

1 year ago இலங்கை

அமெரிக்காவில் கொலைக்குற்றவாளிக்கு வழங்கப்பட்ட வித்தியாசமான தண்டனை

அமெரிக்காவில் கொலைக்குற்றவாளியாக தீர்ப்பிடப்பட்ட நபருக்கு அந்நாட்டு நீதிமன்றம் 100 மணி நேரம் சமூக சேவை புரியுமாறு தீர்ப்பளித்துள்ளது.அமெரிக்காவின் கலிபோர்னிய

1 year ago உலகம்

மூன்று குழந்தைகளை தனியாக விட்டு சிவனொளிபாதமலை சென்ற தம்பதியினர் கைது

குருநாகல் மாவட்டத்தில் மூன்று குழந்தைகளை தனியாக வீட்டில் விட்டு சிவனொளிபாதமலை யாத்திரை சென்ற தம்பதியினர் குளியாப்பிட்டிய பொலிஸாரால் கைது செய்யப்பட்டுள்ளனர்

1 year ago இலங்கை

கருத்து சுதந்திரத்தை ஒடுக்க இலங்கை அரசாங்கத்தின் புதிய யுக்தி : மன்னிப்புசபை கண்டனம்

இணைய பாதுகாப்பு சட்டம் நாடாளுமன்றத்தில் நிறைவேற்றப்பட்டமைக்கு சர்வதேச மன்னிப்புசபை கண்டனம் வெளியிட்டுள்ளது.சர்வதேச மன்னிப்புசபை விடுத்துள்ள அறிக்கையொன்றி&

1 year ago இலங்கை

நுவரெலியாவில் பனிப்பொழிவு! படையெடுக்கும் சுற்றுலாப் பயணிகள்

இலங்கையின் மத்திய பகுதியான நுவரெலியாவில் தற்போது ஏற்பட்டுள்ள துகள் பனிப்பொழிவானது அதிகளவிலான சுற்றுலாப் பயணிகளின் மனதை கவர்ந்துள்ளது.நுவரெலியாவில் ஒவ்வொரு ī

1 year ago இலங்கை

அரச ஊழியர்களின் சம்பள அதிகரிப்பு : வெளியான புதிய தகவல்

நாட்டில் அரச உத்தியோகத்தர்களுக்கு வழங்கப்பட்டுள்ள சம்பள அதிகரிப்பு போதுமானதாக இல்லாததால், இது தொடர்பில் மேற்கொள்ள வேண்டிய நடவடிக்கைகள் குறித்து எதிர்வரும் வ

1 year ago இலங்கை

இரத்தக்கறை படிந்த வாள்களுடன் மீட்கப்பட்ட முச்சக்கர வண்டி!

முல்லேரியா களனி ஆற்று மாவத்தை சந்தியில் இரத்தக்கறை படிந்த வாள்கள்களுடன்  முச்சக்கர வண்டி ஒன்று மீட்கப்பட்டுள்ளது.குறித்த முச்சக்கரவண்டியை  சந்தேகத்துக்கிடம&

1 year ago இலங்கை

நிஷாந்தவின் இல்லத்திற்கு விரைந்த ரணில் - கண்ணீர்விட்ட மஹிந்த

கொழும்பில் இன்று விபத்தில் உயிரிழந்த ராஜாங்க அமைச்சர் சனத் நிஷாந்தவுக்கு அரசியல் மட்டத்தில் இரங்கல் தெரிவிக்கப்பட்டு வருகிறது.இந்நிலையில் சனத் நிஷாந்தவின் இ

1 year ago இலங்கை

உயிரிழப்பதற்கு முன்னர் நள்ளிரவில் சனத் நிசாந்த பதிவிட்ட தகவல் வெளியானது - பொலிஸார் வெளியிட்ட முக்கிய அறிக்கை

கட்டுநாயக்க அதிவேக வீதியில் இடம்பெற்ற விபத்தில் இராஜாங்க அமைச்சர் சனத் நிஷாந்த மற்றும் அவரது தனிப்பட்ட பாதுகாப்பு உத்தியோகத்தர் உயிரிழந்துள்ளனர்.சனத் நிஷாந்

1 year ago இலங்கை

மகனை வெளிநாட்டுக்கு அனுப்பிவைத்து விட்டு வீடு யாழ் திரும்பிய பெண் விபத்தில் பலி

கட்டுநாயக்க விமான நிலையத்தில் இருந்து யாழ்ப்பாணம் நோக்கி பயணித்த  வாகனம் ஒன்று கிளிநொச்சி பகுதியில் விபத்திற்குள்ளானதில் தாயொருவர் உயிரிழந்ததுடன் மேலும் 8 பே

1 year ago தாயகம்

தென்னிலங்கையில் ஐவர் சுட்டுக்கொலை : சந்தேகநபரொருவர் கைது

மாத்தறை - பெலியத்தை பகுதியில் நடத்தப்பட்ட துப்பாக்கிச் சூடு சம்பவம் தொடர்பில் சந்தேக நபரொருவர் இன்று (24) கைது செய்யப்பட்டுள்ளதாக காவல்துறையினர் தெரிவித்தனர்.இதேī

1 year ago இலங்கை

தேர்தல்களைப் பிற்போட திட்டமிடும் அரசாங்கம் : டலஸ் தரப்பு குற்றச்சாட்டு

நிறைவேற்று அதிகாரம் கொண்ட அதிபர் முறையை ஒழிக்கும் செயற்பாட்டின் அடிப்படையில் தேர்தல்களைப் பிற்போட அரசாங்கம் முயற்சிப்பதாக முன்னாள் சுகாதார ராஜாங்க அமைச்சர் 

1 year ago இலங்கை

பொருட்களின் விலை குறைப்பு தொடர்பில் அரச தரப்பினர் வெளியிட்ட முக்கிய தகவல்

பொருட்களின் விலையை குறைப்பதற்கான சாத்தியக்கூறுகள் இல்லை என  அரச அதிபரின் சிரேஷ்ட ஆலோசகர் சாகல ரத்நாயக்க தெரிவித்துள்ளார்.அரச அதிபர்  செயலகத்தில் நேற்று (23) நடைபெ

1 year ago இலங்கை

வரி செலுத்துவோர் அடையாள எண் தொடர்பில் வெளியாகியுள்ள முக்கிய அறிவித்தல்

தனிநபர் ஒருவரின் தேசிய அடையாள அட்டை (NIC) இலக்கத்தை குறிப்பிட்ட நபரின் வரி செலுத்துவோர் அடையாள இலக்கமாக மாற்ற நடவடிக்கை எடுக்கப்பட்டு வருவதாக நிதி இராஜாங்க அமைச்சர

1 year ago இலங்கை

ஏழு கடற்றொழிலாளர்களுக்கு மரணதண்டனை

கொழும்பு மேல் நீதிமன்றம் 7 ஏழு கடற்றொழிலாளர்களுக்கு மரணத்தண்டனை விதித்து தீர்ப்பளித்துள்ளது. கடந்த 2012 ஆம் ஆண்டு  படகொன்றை கடத்தி மூவரை கொலை செய்த சம்பவம் தொடர்பில

1 year ago இலங்கை

மின்சார சபையை தொடர்ந்தும் ஏமாற்றும் ராஜபக்ச குடும்பம்

நாடாளுமன்றத்தின் மூலம் மின்சார சபைக்கு 7 கோடி ரூபாவுக்கும் மேல் கட்டணம் செலுத்த வேண்டியுள்ளதாக இலங்கை மின்சார பொது ஊழியர் சங்கத்தின் பொதுச் செயலாளர் ரஞ்சன் ஜெயல

1 year ago இலங்கை

அயோத்தி ராமர் கோயில் திறப்பு விழாவில் கலந்து கொள்ளாத தோனி: வெளியாகியுள்ள காரணம்..!

அயோத்தி ராமர் கோயில் திறப்பு விழாவுக்கு எம்.எஸ்.தோனி கலந்து கொள்ளாதது தொடர்பில் பல தகவல்கள் வெளியாகின்றன.பிரம்மாண்டமாக கட்டப்பட்ட ராமர் கோயிலில் நேற்று முன்(22) தி

1 year ago பல்சுவை

செங்கடலிற்கு எந்த நேரத்திலும் கப்பலை அனுப்ப தயாராகவுள்ள சிறிலங்கா கடற்படை

சிறிலங்கா அரசாங்கம் பச்சைக்கொடி காட்டி அனுமதி வழங்கியதும் கடற்பாதைகளை ஹவுதி கிளர்ச்சியாளர்களின் தாக்குதல்களில் இருந்து பாதுகாப்பதற்காக செங்கடலிற்கு கப்பலை

1 year ago இலங்கை

ஈராக்கில் ஈரான்சார்பு குழுக்களின் நிலைகள் மீது மீண்டும் தாக்குதல் நடத்திய அமெரிக்கா

ஈராக்கில் ஈரான்சார்பு ஆயுதக்குழுக்களின் மூன்று நிலைகள் மீது அமெரிக்கா நேற்று (23)வான்வழித் தாக்குதல் நடத்தியுள்ளதாக அமெரிக்க பாதுகாப்பு செயலாளர் லொயிட் ஒஸ்டின்

1 year ago உலகம்

இலங்கையில் இரண்டு மாதுளை இனங்கள் கண்டுபிடிப்பு

ஹோமாகமவில் உள்ள தாவர வைரஸ் சுட்டெண் மையத்தினால் மேற்கொள்ளப்பட்ட இளைய வளர்ப்பு மூலம் மேற்கொள்ளப்பட்ட ஆய்வுகளை அடுத்து, இலங்கையில் பயிரிடுவதற்காக 'மலே பிங்க்' மற்

1 year ago இலங்கை

பலஸ்தீனியர்களுக்கு பதில் இந்தியர்களா ! இஸ்ரேல் வெளியிட்டுள்ள அறிவிப்பு

இஸ்ரேலில் நிலவி வரும் பதவி வெற்றிடங்களுக்கு இந்தியர்களை பணியமர்த்தவுள்ளதாக இஸ்ரேல் அரசு அறிவித்துள்ளது.இஸ்ரேலில் பணிபுரியும் பலஸ்தீனியர்கள் பணியில் இருந்து

1 year ago உலகம்

ரஷ்ய இராணுவ விமானத்தை சுட்டுவீழ்த்தியது உக்ரைன்...! : பயணித்த அனைவரும் பலி

ரஷ்யாவைச் சேர்ந்த இலியுஷின்-76 இராணுவப் போக்குவரத்து விமானம் உக்ரைன் எல்லையில் உள்ள தெற்கு பெல்கொரோட் பகுதியில் விழுந்து நொருங்கி தீப் பிடித்து எரிந்துள்ளது.ரஷ்

1 year ago உலகம்

தளபதி விஜய் படத்தில் எதிர்நீச்சல் சீரியல் நடிகை.. வெளிவந்த புகைப்படம், இதோ பாருங்க |

திரையுலகில் முன்னணி நட்சத்திரமாக இருக்கும் விஜய் தற்போது Greatest Of All Time திரைப்படத்தில் நடித்து வருகிறார். வெங்கட் பிரபு இயக்கத்தில் முதல் முறையாக விஜய் நடிப்பதால் இப்படத

1 year ago சினிமா

அமெரிக்காவில் எட்டுபேர் சுட்டுக்கொலை : தாக்குதல்தாரி தப்பியோட்டம்

அமெரிக்காவின் சிகாகோ அருகே உள்ள இல்லினாய்ஸ் மாநிலத்தில் இரண்டு வீடுகளில் நடைபெற்ற துப்பாக்கிச்சூடு சம்பவத்தில் 8 பேர் உயிரிழந்துள்ளதாக அந்நாட்டு காவல்துறை தெ

1 year ago உலகம்

ஹமாஸ் அதிரடி தாக்குதல் : இஸ்ரேல் இராணுவத்திற்கு ஏற்பட்ட பேரிழப்பு (காணொளி) |

காசாவில் ஹமாஸ் அமைப்பிற்கு எதிராக தாக்குதல்களை மேற்கொண்டு வரும் இஸ்ரேல் இராணுவத்திற்கு பாரிய இழப்பை ஏற்படுத்தியுள்ளனர் ஹமாஸ் அமைப்பினர்.இதன்படி நடைபெற்று வர

1 year ago உலகம்

அதிபர் தேர்தல் ஒத்திவைக்கப்படுமா..! கொழும்பில் சூடு பறந்த விவாதம்

பதின்மூன்றாவது திருத்தச் சட்டத்தை இரத்துச் செய்யாமல் நிறைவேற்று அதிபர் பதவியை இரத்துச் செய்வதற்கு எதிர்க்கட்சி அரசியல் குழுக்கள் எதிர்ப்புத் தெரிவித்துள்ளன

1 year ago இலங்கை

தொழில்நுட்பத்தின் உச்சம்: கண்களை சிமிட்டி புன்னகைக்கும் அயோத்தி ராமர்

அயோத்தியில் பிரதிஷ்டை செய்யப்பட்டுள்ள பால ராமரின் சிலை கண்களை சிமிட்டி, சிரித்துக்கொண்டே தலையை திருப்புவது போன்ற காணொளி சமூக வலைதளங்களில் பரவி வருகின்றது.பரபர&#

1 year ago பல்சுவை

இன்று காலை பயங்கரம் : சுற்றுலா பயணி சென்ற கார் தொடருந்துடன் மோதி கோர விபத்து

சுற்றுலா பயணி சென்ற கார் தொடருந்துடன் மோதி ஏற்பட்ட விபத்தில் இருவர் படுகாயமடைந்துள்ளனர்.இன்று காலை மிதிகம தொடருந்து நிலையத்தில் ரஜரட்ட ரெஜினி விரைவு தொடருந்தி&#

1 year ago இலங்கை

தென்னிலங்கையை உலுக்கிய படுகொலைகளின் பின்னணி

தெற்கு அதிவேக நெடுஞ்சாலையின் பெலியஅத்த நுழைவாயிலுக்கு அருகில் அபே ஜனபால கட்சியின் தலைவர் சமன் பெரேரா உட்பட ஐவர் படுகொலை செய்யப்பட்டனர்.இந்த கொலைகளுக்கு டுபாய் &

1 year ago இலங்கை

உயர்தர பரீட்சை வினாத்தாள் வெளியான விவகாரம்: எடுக்கப்பட்டுள்ள முக்கிய தீர்மானம்

கல்விப் பொதுத்தராதர உயர்தரப்பரீட்சை வினாத்தாளை வெளியிட்ட நபர்களிடமிருந்து மீள் பரீட்சைக்கான செலவு தொகையை அறவீடு செய்ய தீர்மானிக்கப்பட்டுள்ளதாக இலங்கை பரீட்சைகள் திணைக்களம் தெரிவித்துள்ளது.உயர்தர பரீட்சைக்கான விவசாய விஞ்ஞான வினாத்தாள் பரீட்சைக்கு முன்கூட்டியே வெளியிடப்பட்டிருந்தது.இந்த பரீட்சையை நடாத்துவதற்காக அரசாங்கத்திற்கு ஏற்படக்கூடிய செலவுகள், வினா

1 year ago இலங்கை

வலுவடையும் இலங்கை ரூபா

நேற்றைய தினத்துடன்  ஒப்பிடும் போது இன்றையதினம்(23.01.2024) அமெரிக்க டொலருக்கு நிகரான இலங்கை ரூபாவின் பெறுமதி உயர்வடைந்துள்ளது.இந்தநிலையில், இலங்கை மத்திய வங்கி வெளியிட்

1 year ago இலங்கை

வாகன உரிமையாளர்களுக்கு விடுக்கப்பட்டுள்ள எச்சரிக்கை

வாகனங்களை உரிமையாளர்களின் பெயர்களில் பதிவு செய்யாமல் இருப்பவர்களுக்கு எதிராக புதிய திட்டமொன்று அறிமுகப்படுத்தப்படவுள்ளது.குறித்த தகவலை மோட்டார் போக்குவரத்

1 year ago இலங்கை

கிளிநொச்சியில் முதியவரை ஏமாற்றி லட்சக்கணக்கில் பணமோசடி: வங்கி உத்தியோகத்தர் கைது

கிளிநொச்சியில் முதியவர் ஒருவரை ஏமாற்றி சுமார் ஆறு இலட்சம் ரூபா பணத்தினை மோசடி செய்த இருவர் பொலிஸாரால் கைது செய்யப்பட்டுள்ளனர்.இந்த கைது நடவடிக்கையானது இன்றைய த&

1 year ago இலங்கை

கொழும்பில் CCTV கண்காணிப்பில் சிக்கிய சாரதிகள் : பொலிஸார் விடுத்துள்ள எச்சரிக்கை

கொழும்பை சுற்றியுள்ள வீதிகள் நேற்று CCTV மூலம் கண்காணிக்கப்பட்டு,125 போக்குவரத்து விதிமீறல்கள் தொடர்பாக எச்சரிக்கை விடுக்கப்பட்டது.CCTV கமரா மூலம் போக்குவரத்து விதிமீற

1 year ago இலங்கை

சீனாவில் 7.2 ரிக்டர் சக்திவாய்ந்த நிலநடுக்கம்

சீனாவின் மேற்கு சின்ஜியாங் பகுதியில் சக்திவாய்ந்த நிலநடுக்கம் ஏற்பட்டுள்ளதாக அந்த நாட்டு அரச ஊடகம் செய்தி வெளியிட்டுள்ளது.இந்த நிலநடுக்கம் ரிக்டர் அளவில் 7.2 ஆக Ī

1 year ago உலகம்

மீண்டும் வரலாறு காணாத வகையில் உயர்ந்த கரட்டின் விலை

சந்தையில் வீழ்ச்சியடைந்து இருந்த கரட் கிலோ கிராம் ஒன்றின் மீண்டும் விலை திடீரென உயர்ந்துள்ளது.நுவரெலியா பொருளாதார மத்திய நிலைய பொது சந்தையால் இன்று (23.01.2024) வெளியிடப

1 year ago இலங்கை

தென்னிலங்கையில் தொடரும் குழப்ப நிலை: பௌத்த பிக்கு சுட்டுக்கொலை

கம்பஹா - மல்வத்துஹிரிபிட்டிய பிரதேசத்தில் உள்ள விகாரை ஒன்றில் பிக்கு ஒருவர் சுட்டுக் கொல்லப்பட்டுள்ளார்.T56 ரக துப்பாக்கியை பயன்படுத்தி துப்பாக்கிச்சூடு நடத்தப்

1 year ago இலங்கை

பசில் ராஜபக்ச பிரதமர் : மொட்டுவின் திட்டம் அம்பலம்

சிறி லங்கா பொதுஜன பெரமுனவின் முன்னாள் தேசிய அமைப்பாளரும் முன்னாள் நிதியமைச்சருமான பசில் ராஜபக்சவை பிரதமராக நியமிக்க சிறி லங்கா பொதுஜன பெரமுனவின் நாடாளுமன்ற உற&#

1 year ago இலங்கை

தமிழர் பகுதியில் அபிவிருத்தி எனும் போர்வையில் ஆக்கிரமிப்பினை ஏற்படுத்த முனையும் அரசு: கஜேந்திரகுமார் பொன்னம்பலம் சாடல்

தமிழர் பகுதியில் இந்திய முதலீட்டுக்கள் மூலமான அபிவிருத்தி திட்டங்களை முன்னெடுப்பதன் ஊடாக அரசானது அபிவிருத்தி எனும் போர்வையில் ஆக்கிரமிப்பினை ஏற்படுத்த முனைĨ

1 year ago தாயகம்

தமிழர் பகுதியில் கோர விபத்து: ஸ்தலத்திலேயே பலியான இளம் குடும்பஸ்தர்

மன்னார்-யாழ்ப்பாணம் பிரதான வீதியில் இடம்பெற்ற விபத்தொன்றில் இளம் குடும்பஸ்தர் ஒருவர் சம்பவ இடத்திலேயே உயிரிழந்ததுடன் மேலும் ஒருவர் படுகாயமடைந்துள்ளார்.மன்னĬ

1 year ago தாயகம்

அதிகாலையில் இடம்பெற்ற கோரவிபத்து : நான்கு பேர் சம்பவ இடத்தில் பலி பலர் காயம்

தமிழகம் தஞ்சாவூர் அருகே இன்று அதிகாலை பாலத்தின் தடுப்புச் சுவர் மீது கார் மோதிய விபத்தில் 4 பேர் சம்பவ இடத்திலேயே உயிரிழந்த நிலையில், 7 பேர் படுகாயமடைந்து மருத்துவ

1 year ago உலகம்

திமுக எம் எல் ஏ குடும்பத்தின் அராஜகம்:வீட்டுப் பணிப்பெண் மீது கொடூர தாக்குதல்

வீட்டு பணிப்பெண்ணை தீயினால் சுட்டும், தலை முடியை வெட்டியும் கொடுமைப்படுத்திய காணொளியொன்று வெளியாகி அதிர்ச்சியை ஏற்படுத்தியுள்ளது.கள்ளக்குறிச்சி மாவட்டம் உளĬ

1 year ago உலகம்

யாழ் நகரில் எரிக்கப்பட்ட கடைகள் : பின்னணியில் புலம்பெயர்ந்த பெண்

யாழ். நகர்ப்பகுதியிலுள்ள பிரபல்யமான ஆடை விற்பனை நிலையங்கள், கார், மற்றும் வீடுகளை எரித்த குற்றச்சாட்டில் மூவர் கைது செய்யப்பட்டுள்ளனர்.யாழ்ப்பாணம் மாவட்ட குற்ற&

1 year ago தாயகம்

உயிரிழந்த குழந்தையின் சாம்பலை கற்களாக மாற்றி வாழும் தம்பதி

அமெரிக்காவில் அரியவகை நோயினால் பாதிக்கப்பட்டு உயிரிழந்த தமது குழந்தையின் சாம்பலை கற்களாக மாற்றி அதனுடன் வாழ்ந்து வருகின்றனர் பெற்றோர்.அரியவகை நோய் பாதிப்பால

1 year ago பல்சுவை

இன்ஸ்டாகிராமில் அறிமுகப்படுத்தப்பட்டுள்ள புதிய வசதி

சமூக வலைத்தளங்களில் ஒன்றான இன்ஸ்டாகிராமில் புதிய அப்டேட் ஒன்றை அறிமுகப்படுத்தியுள்ளதாக மெட்டா நிறுவனம் அறிவித்துள்ளது.மெட்டா நிறுவனம்,வாட்ஸ் அப், இன்ஸ்டாகிர

1 year ago பல்சுவை

இலங்கைக்கு சுற்றுலா வந்த பெண்ணுக்கு நேர்ந்த திகிலூட்டும் சம்பவம்

அம்பலாங்கொடைக்கு வருகை தந்த 23 வயதுடைய ஜேர்மன் சுற்றுலாப் பயணி ஒருவர் வியாழன் மாலை கடற்கரையில் தனியாக சென்று கொண்டிருந்த போது வன்புணர்வு முயற்சியில் இருந்து தப்ப

1 year ago இலங்கை

அது இந்தியாவின் நிகழ்ச்சி நிரல் அல்ல : உண்மையை உடைத்தார் சிவாஜிலிங்கம்

இந்தியாவிற்கு யாராவது ஒருவரை சிறிலங்கா அதிபராக கொண்டுவர வேண்டும் என்ற நிகழ்ச்சி நிரல் இருக்குமே தவிர தமிழ் பொது வேட்பாளரை நிறுத்துவது இந்தியாவின் நிகழ்ச்சி நி&#

1 year ago தாயகம்

படகு கவிழ்ந்து விபத்து ஆசிரியர்கள் மாணவர்கள் என 16 பேர் பலி : குஜராத்தில் பெரும் சோகம்

குஜராத் மாநிலம் வதோராவில் உள்ள ஹரினி ஏரியில் சுற்றுலா படகு கவிழ்ந்து விபத்திற்குள்ளானதில், இரண்டு ஆசிரியர் மற்றும் 14 மாணவர்களென16 பேர் பலியான சம்பவம் அங்கு சோகத்த

1 year ago உலகம்

கொழும்பில் ஆபத்தில் உள்ள 06 அடுக்குமாடிக் குடியிருப்புகள்

கொழும்பு நகரில் உள்ள 06 அடுக்குமாடி குடியிருப்புகள் உட்பட 08 கட்டிடங்களை அபாயகரமான சூழ்நிலை காரணமாக சீர்செய்வதற்கு அல்லது இடிப்பதற்கு தீர்மானிக்கப்பட்டுள்ளது.கொ

1 year ago இலங்கை

முல்லைத்தீவில் கரையொதுங்கியுள்ள அடையாளம் தெரியாத கடற்றொழிலாளரின் சடலம்

முல்லைத்தீவு முள்ளிவாய்க்கால் கடற்கரை பகுதியில் அடையாளம் தெரியாத கடற்றொழிலாளர் ஒருவரின் உடலம் கரையோதுங்கியுள்ளது.முள்ளிவாய்க்கால் பகுதியில் உள்ள இராணுவ முக

1 year ago இலங்கை

ஈஸ்டர் தாக்குதலுக்கு காரணம் காவல்துறையினரே! பொதுப்பாதுகாப்பு அமைச்சர் வெளியிட்ட தகவல்

காவல்துறையினரின் குறைபாடுகள் காரணமாகவே உயிர்த்த ஞாயிறு தற்கொலைத் தாக்குதல் நடத்தப்பட்டதாக பொதுப்பாதுகாப்பு அமைச்சர் டிரான் அலஸ் தெரிவித்துள்ளார்.ஒரு சில காī

1 year ago இலங்கை

இலங்கையில் அறிமுகமாகவுள்ள புதிய விசா திட்டங்கள்..!

இலங்கையில் தற்போதுள்ள விசா நடைமுறையை தளர்த்தி புதிய விசா திட்டங்களை அறிமுக செய்யவுள்ளதாக குடிவரவு மற்றும் குடியகல்வு திணைக்களத்தின் கட்டுப்பாட்டாளர் நாயகம் 

1 year ago இலங்கை

டியாகோ கார்சியா தீவு ஏதிலிகளை தடுத்து வைப்பதற்கு பொருத்தமில்லை : ஐ.நா பகீர் தகவல்

இலங்கையின் தமிழ் ஏதிலிகள் தடுத்து வைக்கப்பட்டுள்ள பிரித்தானியாவின் கட்டுப்பாட்டில் உள்ள டியாகோ கார்சியா தீவு, ஏதிலிகளை தடுத்து வைப்பதற்கு பொருத்தமான இடம் அல்

1 year ago இலங்கை

இலங்கையின் பொருளாதார வளர்ச்சி இன்னும் ஆரம்ப கட்டத்திலே..! சுட்டிக்காட்டிய ஐ.எம்.எப்

இலங்கையின் பொருளாதார வளர்ச்சி இன்னும் ஆரம்ப கட்டத்தில் இருப்பதாக சர்வதேச நாணய நிதியத்தின் இலங்கைக்கான பணித் தலைவர் பீட்டர் ப்ரூயர் சுட்டிக்காட்டியுள்ளார்.இல

1 year ago இலங்கை

மக்களுக்கு மகிழ்ச்சித் தகவல் : வீழ்ச்சியடைந்த மீன்களின் விலைகள்

இலங்கையில் மீன்களின் மொத்த விலைகளில் பாரிய வீழ்ச்சி ஏற்பட்டுள்ளதாக பேலியகொடை மத்திய மீன் வர்த்தகர்கள் சங்கம் தெரிவித்துள்ளது.இதேவேளை மீன் கொள்வனவுக்கான கேள்

1 year ago இலங்கை

முல்லைத்தீவில் கண்டெடுக்கப்பட்ட மர்ம பொதி: காவல்துறையினர் தீவிர விசாரணை

புதுக்குடியிருப்பில் மர்மமான முறையில் இருந்த பொதி ஒன்றினை புதுக்குடியிருப்பு காவல்துறையினர் மீட்டெடுத்துள்ளனர்.இந்த மர்மபொதியினை நேற்றையதினம்(18) மாலை வேளையி

1 year ago தாயகம்

யாழ்.போதனா வைத்தியசாலையில் பதிவாகியுள்ள 2 மரணங்கள்..!

யாழ்ப்பாணம் போதனா வைத்தியசாலையில் இரண்டு டெங்கு மரணங்கள் பதிவாகியுள்ளன.கொக்குவில் பகுதியில் மயங்கி விழுந்த இளைஞனை மீட்டு யாழ்.போதனா வைத்தியசாலைக்கு கொண்டு செ

1 year ago தாயகம்

குருந்தூர் மலை விவகாரத்தில் ஜெனீவாவை திருப்திப்படுத்த இரகசிய திட்டமா..!

இன மத நல்லிணக்கத்தை ஏற்படுத்துவதாக தெரிவித்து குருந்தூர் மலை ஆலயம் சார்ந்தவர்கள் என சிலருக்கும், பௌத்தமத குருமார்களுக்கும் இடையில் குருந்தூர் மலையில் இரகசிய க&#

1 year ago இலங்கை

அதிகரிக்கப்பட்ட அரச ஊழியர்களின் சம்பளம்: திறைசேரியால் விடுவிக்கப்பட்ட பணம்

2024 வரவு செலவு திட்டத்தில் முன்மொழியப்பட்ட 10,000 ரூபா சம்பள அதிகரிப்பின் முதற்கட்டமாக 5,000 ரூபா கொடுப்பனவு தொடர்பான பணத்தை திறைசேரி விடுவித்துள்ளதாக நிதி இராஜாங்க அமைச்ச

1 year ago இலங்கை

இருளில் மூழ்கப்போகும் பிரித்தானியா: வெளியான காரணம்

பிரித்தானியாவில், மின்சாரம் தயாரிப்பதற்கான எரிபொருள் கையிருப்பு, ஐந்து நாட்களுக்கு மட்டுமே காணப்படுவதாக செய்திகள் வெளியாகியுள்ளன.பிரித்தானியாவில் மின்சாரமா

1 year ago உலகம்

திடீரென பொதுவெளியில் வந்து கருத்து வெளியிட்ட கருணா!

அரசியல் நடவடிக்கைகளில் நீண்ட நாட்களாக ஈடுபடாத கருணா என அழைக்கப்படும் விநாயகமூர்த்தி முரளிதரன், இன்று ஊடக சந்திப்பு ஒன்றினை நடத்தியுள்ளமை அரசியல் வட்டாரங்களில

1 year ago தாயகம்

வற் பதிவு தொடர்பில் எடுக்கப்பட்டுள்ள முடிவு

வருடாந்தம் 80 மில்லியன் ரூபா இலாபமீட்டும் ஒவ்வொரு வியாபாரமும் அல்லது தொழிற்துறையும் வற் வரியில் (VAT) பதிவு செய்யப்பட வேண்டும் என நிதி இராஜாங்க அமைச்சர் ரஞ்சித் சியம்

1 year ago இலங்கை

மனித உயிரை கொள்ளும் கொடிய வைரஸ்: சீனாவின் ஆய்வு தொடர்பில் விடுக்கப்பட்டுள்ள எச்சரிக்கை

சீனா 100% மனிதர்களை கொல்ல கூடிய திறன் வாய்ந்த கொடிய வைரசை வைத்து ஆய்வில் ஈடுபட்டுள்ளதாக தகவல்கள் வெளியாகியுள்ளன.கொரோனா பாதிப்பு உலகம் முழுவதும் பரவி 3 ஆண்டுகளாக உலக ந

1 year ago இலங்கை

தமிழர்களுடைய வாக்குகளுக்காக இராணுவத்தினரை காட்டிக் கொடுக்க முயலும் ரணில்! விமல் காட்டம்

தமிழர்களுடைய வாக்குகளை பெறுவதற்கு ரணில் விக்ரமசிங்க இராணுவத்தினரை காட்டிக் கொடுக்கும் சட்டங்களை இயற்ற முயற்சிக்கிறார் என தேசிய சுதந்திர முன்னணியின் தலைவருமĮ

1 year ago இலங்கை

சீனாவின் ஆதிக்கத்தைக் குறைக்க இந்தியா எடுத்த அதிரடி நடவடிக்கை

லித்தியம் விநியோகத்தில் சீனாவின் ஆதிக்கத்தை குறைக்கும் வகையில் புதிய ஒப்பந்தம் ஒன்றை இந்தியா மேற்கொண்டுள்ளதாக தெரிவிக்கப்பட்டுள்ளது.அதன்படி, நேற்றைய தினம் (16) அ

1 year ago உலகம்

யுக்திய நடவடிக்கைக்கு ஆசி வேண்டி நல்லூர் கந்தசாமி ஆலயத்தில் விசேட பூஜை வழிபாடு!

யுக்திய நடவடிக்கைக்கு ஆசி வேண்டி நல்லூர் கந்தசாமி ஆலயத்தில் விசேட பூஜை வழிபாடு இன்று (17) இடம்பெற்றுள்ளது.பதில் காவல்துறை மா அதிபரின் பணிப்புரைக்கிணங்க நாடு பூராக

1 year ago தாயகம்

கோட்டாபயவின் மன்னிப்பை புறந்தள்ளிய நீதிமன்றம்: இது வரலாற்று சரித்திரம் என்கிறார் சுமந்திரன்

இலங்கை வரலாற்றில் முதல் தடவையாக சிறிலங்கா அதிபர் ஒருவருடைய மன்னிப்பு செல்லுபடியற்றது என நீதிமன்றம் தீர்பளித்துள்ளதாக நாடாளுமன்ற உறுப்பினரும் அதிபர் சட்டத்தī

1 year ago இலங்கை