மக்களை ஏமாற்றும் வேலைத்திட்டத்தை ஜனாதிபதி முன்னெடுக்கவில்லை

 ஸ்ரீலங்கா பொதுஜன பெரமுனவின் மே தின நிகழ்வுகள் பொரளை கெம்பல் பார்க்கில் இடம்பெறவுள்ளதாகத் தெரிவிக்கப்பட்டுள்ளது.இந்த நிலையில் மே தினக் கூட்டத்திற்கு பின்னர் 

1 year ago இலங்கை

மின்னல் தாக்கில் இரு சகோதரர்கள் உட்பட மூவர் பலி : இலங்கையில் பதிவான சோகம்

இரத்தோட்டை, வெல்காலயாய பிரதேசத்தில் மின்னல் தாக்கி, ஒரே குடும்பத்தைச் சேர்ந்த சகோதரர்களான  12 வயது சிறுமியும் 23 வயதுடைய இளைஞனும் உயிரிழந்துள்ளனர். குறித்த இருவரும

1 year ago இலங்கை

இன்று நள்ளிரவு முதல் எரிபொருள் விலை குறைகிறது

நாட்டில் எரிபொருளின் விலையில் இன்று நள்ளிரவு முதல் மாற்றம் செய்யப்படலாம் என்று எதிர்பார்க்கப்படுகின்றது.மாதாந்த எரிபொருள் விலை திருத்தத்திற்கு அமைய இந்த திர

1 year ago இலங்கை

அடுக்குமாடிக் கூரையில் தொங்கிக்கொண்டிருந்த குழந்தை பாதுகாப்பாக மீட்ட மக்கள்!

சென்னை - ஆவடியிலுள்ள அடுக்குமாடிக் குடியிருப்பொன்றிலிருந்து தவறி வீழ்ந்த 8 மாத குழந்தையை பாதுகாப்பாக மீட்கும் காணொளி தற்போது சமூக வலைத்தளங்களில் அதிகம் பகிரப்ப&

1 year ago உலகம்

ரிஷப் பண்டா? ஹர்திக் பாண்ட்யாவா? : துணைத் தலைவர் யார்?

ஜூன் மாதம் அமெரிக்கா மற்றும் மேற்கிந்திய தீவுகளில்  இருபதுக்கு 20 கிரிக்கெட் உலகக் கிண்ணத் தொடர் நடைபெறவுள்ளது. அதற்காக அமெரிக்காவில் மைதானங்கள் தயார் செய்யப்ப

1 year ago பல்சுவை

கை பம்பை தும்பிக்கையால் அடித்து காவலரின் தாகம் தணித்த யானை

கை பம்பை தும்பிக்கையால் அடித்து காவலரின் தாகம் தணித்த யானைகோடை வெயிலில் வாடி கொண்டிருந்த தன் எஜமானுக்கு யானை ஒன்று தனது தும்பிக்கையால் கை பம்பை அடித்து தாகம் தணித்துள்ளது. தற்போது இந்த வீடியோ வைரலாகி வருகிறது.இந்தியாவின் மகாராஷ்டிர மாநிலம் கட்சிரோலி மாவட்டம் அஹேரி தாலுகா கமலாபூரில் உள்ள யானை பூங்காவில் இந்த அபூர்வ சம்பவம் நடந்துள்ளது. பூங்காவில் உள்ள கை பம்பை

1 year ago பல்சுவை

ரபாவில் இஸ்ரேலின் தாக்குதலில் 20 பேர் பலி - வீதிகளில் 37 மில்லியன் தொன் குப்பைகள்

தெற்கு நகரான ரபாவில் உள்ள மூன்று வீடுகள் மீது கடந்த ஞாயிற்றுக்கிழமை இரவு தொடக்கம் இஸ்ரேல் நடத்திய வான் தாக்குதல்களில் ஐந்து சிறுவர்கள் உட்பட குறைந்தது 20 பலஸ்தீனī

1 year ago உலகம்

120ஐ தாண்டிய பலி எண்ணிக்கை! 42 பேரின் உடல்கள் மீட்பு : சோகத்தில் கென்யா

கென்யாவில் அணை உடைந்தது மற்றும் வெள்ளத்தில் சிக்கி பலியானவர்களின் எண்ணிக்கை 120ஐ தாண்டியுள்ளது. ஆப்பிரிக்க நாடான கென்யாவில் கடும் மழை பெய்ததில், தெற்கு நகரமான மை ī

1 year ago உலகம்

பச்சிளம் குழந்தையை கிணற்றில் வீசிக் கொன்ற தாய்...தீவிரமடையும் விசாரணை!

மேல் மாகாணத்தில் பிறந்து ஒன்பது மாதங்களேயான குழந்தையைப் பெற்ற தாயே கிணற்றில் வீசி கொலை செய்துள்ள சம்பவமொன்று இடம்பெற்றுள்ளதாக காவல்துறையினர் தெரிவித்துள்ளனī

1 year ago இலங்கை

யாழ்.நாகர்கோவிலில் நுழைவாயில் கதவுகள் திருட்டு: மக்கள் விடுத்துள்ள கோரிக்கை

யாழ்ப்பாணம் வடமராட்சி கிழக்கு நாகர்கோவில் பகுதியில் மரமுந்திரிகை செயற்திட்டத்தின் பொது நுழைவாயில் கதவுகளை விசமிகள் திருடி சென்றுள்ளதாக காவல்துறையினர் தெரிவ

1 year ago இலங்கை

வாகன இறக்குமதிக்கான தடை குறித்து வெளியான அறிவிப்பு

இலங்கையில் வாகன இறக்குமதிக்கு விதிக்கப்பட்டுள்ள தடையை நீக்குவது தொடர்பில் அரசாங்கம் கவனம் செலுத்தியுள்ளதாகத் தெரிவிக்கப்படுகிறது.இதன்படி, அடுத்த வருடத்தின்

1 year ago இலங்கை

யாழில் நிரந்தர வேலைவாய்ப்பை வலியுறுத்தி வீதிக்கிறங்கிய பட்டதாரிகள்

அனைத்து பட்டதாரிகளுக்கும் பாரபட்சமின்றி வேலை வாய்ப்பை வழங்க வேண்டுமென வலியுறுத்தி யாழ்ப்பாணத்தில் போராட்டமொன்று முன்னெடுக்கப்பட்டது.வடக்கு மாகாண வேலையில்ல

1 year ago தாயகம்

தென்னிந்திய இசை மேடையில் வெளிநாடொன்றிலிருந்து ஒலிக்கும் மற்றுமொரு ஈழத்துக் குரல்!

தென்னிந்தியாவின் பிரபல தமிழ்த் தொலைக்காட்சியொன்றில் நடைபெறும் இசைநிகழ்ச்சியில் ஈழத்து வம்சாவழியைச் சேர்ந்த பெண் ஒருவர் பங்குபற்றியுள்ளார்.சுவிட்சர்லாந்தி&

1 year ago பல்சுவை

கனடாவில் ஈழத்தமிழ் அரசியல் பிரமுகர் மரணம்

தமிழ்த்தேசிய கூட்டமைப்பின் முன்னாள் நாடாளுமன்ற உறுப்பினர் ஈழவேந்தன்  இன்று(29) காலமாகி உள்ளதாக தகவல் வெளியாகியுள்ளது.கனடா ரொரன்ரோ வைத்தியசாலையில் சிகிச்சை பெற்&#

1 year ago உலகம்

குருநாகலில் மகிந்தவிற்கு அமோக வரவேற்பு

இலங்கை வரலாற்றில் அதிக வாக்குகளைப் பெற்ற பிரச்சாரத்தை நான் இந்த அலுவலகத்தில் இருந்துதான் ஆரம்பித்தேன் என முன்னாள் அதிபர் மகிந்த ராஜபக்ச (Mahinda Rajapaksa) கண்ணீருடன் நினைவு க

1 year ago இலங்கை

அரச ஊழியர்களுக்கு மகிழ்ச்சித் தகவல்! அதிகரிக்கப்படும் ஊழியர் சேமலாப நிதியத்தின் வட்டி வீதம்

புதிய இணைப்புஊழியர் சேமலாப நிதியத்தின் வட்டி வீதத்தை அதிகரிக்க அரசாங்கம் எடுத்துள்ள நடவடிக்கைக்கு இலங்கை மத்திய வங்கி அனுமதி அளித்துள்ளது.அத்தோடு வங்கியின் ந

1 year ago இலங்கை

கனேடிய மாணவர்களுக்கான புதிய கட்டுப்பாடுகள்: வெளியாகியுள்ள தகவல்

கனடாவிலுள்ள ஒன்ராறியோ மாகாணத்தில் மாணவர்கள் பாடசாலைகளில் தொலைபேசி பயன்படுத்த தடை விதிக்கப்பட்டுள்ளது. புதிய கல்வி ஆண்டு முதல் இந்த விதிகள் நடைமுறைக்கு கொண்டĬ

1 year ago உலகம்

இலங்கையில் உயரமான நபர் இவர் தானாம்... எங்கு உள்ளார் தெரியுமா!

முல்லைத்தீவு மாவட்டத்தைச் சேர்ந்த ஒருவர் அவர் தான் இலங்கையின் மிக உயரமான நபர் என தெரிவித்துள்ளதாக தகவல்கள் வெளியாகியுள்ளன.புதுக்குடியிருப்பு - கைவேலியில் வசிக&#

1 year ago தாயகம்

வட, கிழக்கிலிருந்து வெளிநாடுகளுக்கு கடத்தப்படும் சிறுவர்கள் : விசாரணையில் அம்பலமான தகவல்

இலங்கையிலிருந்து கல்வி நடவடிக்கைகளுக்காக  வெளிநாடுகளுக்கு அனுப்பப்படும் சிறுவர்களின் நிலை தொடர்பாக காவல்துறையினர் முன்னெடுத்துள்ள விசாரணைகளில் பல்வேறு தக&#

1 year ago இலங்கை

ஈஸ்டர் தாக்குதல் பின்னணியில் மோடி மோடியின் பாதுகாப்பு ஆலோசகரா.. ? அதிர்ச்சி தகவலை வெளியிட்ட எம்.பி.

உயிர்த்த ஞாயிறு தின குண்டுத்தாக்குதல்களின் பின்னணியில் இந்திய பிரதமரின் பாதுகாப்பு ஆலோசகர் அஜித் தோவால்  செயற்பட்டுள்ளார் என்ற சர்ச்சைக்குரிய கருத்தின் உண்ம

1 year ago இலங்கை

தீப்பந்தங்களை ஏந்தி மட்டக்களப்பில் பாரிய போராட்டம்..!

 தனியார் மருத்துவ பல்கலைக்கழகத்திற்கு எதிர்ப்பு தெரிவித்தும் அரச பல்கலைக்கழகங்களின் வசதிவாய்ப்பினை ஏற்படுத்துமாறு வலியுறுத்தியும் மட்டக்களப்பில் நேற்று ம&#

1 year ago தாயகம்

யாழில் சகோதரிக்கு நடந்த கொடுமை : சகோதரன் அதிரடியாக கைது

தனது சகோதரியை பாலியல் துஷ்பிரயோகத்துக்கு உட்படுத்தி வந்ததுடன் , சகோதரியை வலுக்கட்டாயமாக பாலியல் தொழிலில் ஈடுபடுத்தி வந்த குற்றச்சாட்டில் சகோதரன் கைது செய்யப்

1 year ago தாயகம்

ராஜபக்ஷவை அமைச்சரவையில் இருந்து நீக்குமாறு ஜனாதிபதி ரணில் விக்கிரமசிங்கவிடம் கோரிக்கை

நீதி அமைச்சர் விஜயதாஸ ராஜபக்ஷவை அமைச்சரவையில் இருந்து நீக்குமாறு ஜனாதிபதி ரணில் விக்கிரமசிங்கவிடம் ஸ்ரீலங்கா பொதுஜன பெரமுன கட்சி மீண்டும் கோரிக்கை விடுத்துள

1 year ago இலங்கை

தென்னிலங்கையில் சூடுபிடிக்கும் அரசியல் களம்...! இந்திய உயர்ஸ்தானிகர்- பஸில் திடீர் சந்திப்பு...!

இலங்கையில்  எதிர்வரும் ஜனாதிபதி தேர்தலை எதிர்கொள்ள பிரதான கட்சிகள் தயாராகி வரும் நிலையில் இந்திய உயர்ஸ்தானிகர் சந்தோஸ் ஜா, பொதுஜன பெரமுனவின் முக்கியஸ்தரான பசி

1 year ago இலங்கை

பஞ்சாப் அணி வரலாற்று வெற்றி : கொல்கத்தாவை பந்தாடிய ஜோனி பேர்ஸ்டோ-ஷசாந்த் சிங் ஜோடி!

ஐபிஎல் 2024 தொடரின் 42வது லீக் போட்டியில் பஞ்சாப் கிங்ஸ் அணி, கொல்கத்தா நைட் ரைடர்ஸ் அணியை 8 விக்கெட்டுகள் வித்தியாசத்தில் வீழ்த்தி அபார வெற்றி பெற்றுள்ளது.ஈடன் கார்டனĮ

1 year ago பல்சுவை

எகிப்து உயர்மட்ட தூதுக்குழு இஸ்ரேல் விரைவு

ரபா மீதான இஸ்ரேலின் படை நடவடிக்கை பேரழிவையும் பிராந்தியத்தில் ஸ்திரமற்ற நிலையையும் ஏற்படுத்தும் என்று எச்சரித்திருக்கும் எகிப்து, உயர்மட்ட தூதுக்குழு ஒன்றை இ

1 year ago உலகம்

படையெடுப்பை நெருக்கும் இஸ்ரேல் ரபா நகரின் மீது சரமாரித் தாக்குதல்

தெற்கு காசாவின் ரபா மீதான படையெடுப்புக்கான திட்டத்தை இஸ்ரேல் விரைவுபடுத்தி வரும் நிலையில் அந்த நகர் மீது தொடர்ச்சியாக செல் மற்றும் வான் தாக்குதல்களை நடத்தி வரு&

1 year ago இலங்கை

ஈஸ்டர் தாக்குதல் தொடர்பாக இந்தியாவை நோக்கி விரல் நீட்டுவதில் அர்த்தமில்லை : எதிரணி

ஈஸ்டர் தாக்குதல் தொடர்பாக இந்தியாவை நோக்கி விரல் நீட்டுவதில் அர்த்தமில்லை. ஈஸ்டர் தாக்குதல் பற்றிய தகவல்களை எமக்கு வழங்கியது இந்தியாதான் என எதிர்க்கட்சியின் ப&#

1 year ago இலங்கை

சாரதி வேலைக்கு சென்று பன்றி வளர்த்த 106 இலங்கையர்கள் - லிதுவேனியாவில் சிக்கித் தவித்த இருவர் நாடு திரும்பினர்

லிதுவேனியாவில் கனரக வாகன சாரதிகள் வேலைக்காகச் சென்ற 106 இலங்கையர்களில் இரண்டு இலங்கையர்கள் இன்று   காலை கட்டுநாயக்க விமான நிலையத்தை வந்தடைந்தனர்.கொழும்பில் உள்ள வ

1 year ago இலங்கை

சர்வதேச சந்தைகளை அடிப்படையாகக் கொண்டு சம்பளமும் தீர்மானிக்கப்பட வேண்டும் என்கிறது அரசாங்கம்

பெருந்தோட்டத் தொழிலாளர்களுக்கான சம்பளத்தை அரசாங்கத்தினால் தீர்மானிக்க முடியாது என்ற போதிலும், இவ்விடயத்தில் நியாயமான தீர்வினைப் பெற்றுக் கொடுப்பதற்கு அரசாங

1 year ago இலங்கை

ரஷ்ய கூலிப் படைகளில் இலங்கையர்கள் : உடனடியாக நடவடிக்கை எடுக்க வேண்டும் என்கிறார் தயாசிறி

இலங்கையை சேர்ந்த பெருமளவானோர் ரஷ்யாவில் கூலிப் படைகளில் இணைக்கப்பட்டுள்ளதாக  பாராளுமன்ற உறுப்பினர் தயாசிறி ஜயசேகர தெரிவித்துள்ளார்.இன்றைய பாராளுமன்ற அமர்வி

1 year ago இலங்கை

குரங்குகளின் இனப்பெருக்கத்தை கட்டுப்படுத்த வளையம் வடிவிலான புதிய கருவி

குரங்குகளின் இனப்பெருக்கத்தை கட்டுப்படுத்த வளையம் வடிவிலான புதிய கருப்பைக் கருவியை பேராதனை பல்கலைக்கழகத்தில் உள்ள கால்நடை மருத்துவ பீடம் அறிமுகப்படுத்தியுள

1 year ago இலங்கை

கட்டாரில் பணிபுரிந்து விட்டு நாடு திரும்பிய இளைஞன் கட்டுநாயக்க விமான நிலையத்தில் மாயம்!

கட்டாரில் பணிபுரிந்து விட்டு நாடு திரும்பிய இளைஞன் கட்டுநாயக்க விமான நிலையத்தில் வைத்து காணாமல் போயுள்ளதாக பெற்றோர் தெரிவித்துள்ளனர்.23 வயதான யு.ளு.முஹமட் ரஷாட் ħ

1 year ago இலங்கை

தனியாக இருந்த பெண்ணொருவர் எரிக்கப்பட்ட நிலையில் சடலமாக மீட்பு

ஹொரண - வீதியகொட பிரதேசத்தில் வீடொன்றில் தனியாக இருந்த பெண்ணொருவர் எரிக்கப்பட்ட நிலையில் சடலமாக மீட்கப்பட்டுள்ளார்.மேற்குறித்த பகுதியில் வசித்து வந்த 63 வயதுடைய ப

1 year ago இலங்கை

புதிதாக விற்பனை செய்யப்பட்ட மோட்டார் சைக்கிள்கள் : பாரிய மோசடி அம்பலம்

நாட்டில் பல்வேறு விதமான குற்றச் சம்பவங்கள் பதிவாகியுள்ளன.அதனடிப்படையில்இறக்குமதி செய்யப்பட்ட மோட்டார் சைக்கிள் உதிரி பாகங்களை சேகரித்து மோட்டார் சைக்கிள்கள

1 year ago இலங்கை

குளித்துக் கொண்டே வாகனத்தை ஓட்டும் நபர்.. வைரல் வீடியோ

உலகின் பல இடங்களில் கடுமையான வெப்ப காலநிலை நிலவி வருகின்றது.வெப்பத்தை தணித்துக்கொள்ள ஒவ்வொருவரும் பல வழிமுறைகளை பின்பற்றி வருகின்றனர்.இந்நிலையில் இணையத்தில் வெளியாகியுள்ள காணொளி ஒன்றில் வெப்பத்தை தாங்கிகொள்ள முடியாத சாரத ஒருவர் வாகனத்தை செலுத்திக்கொண்டே குளிக்கின்றார்.ஆனால் இதற்கு பலரும் எதிர்ப்பு தெரிவித்து வருகின்றனர்.

1 year ago பல்சுவை

இலங்கை மகளிர் அணி அபார வெற்றி!

மகளிர் இருபதுக்கு20 உலகக் கிண்ண கிரிக்கெட் தொடரின், தகுதிகாண் சுற்றின் முதலாவது போட்டியில் இலங்கை அணி வெற்றி பெற்றுள்ளது.தாய்லாந்து மகளிர் அணிக்கெதிரான நேற்றைய ப

1 year ago பல்சுவை

அவுஸ்திரேலியாவில் கரை ஒதுங்கிய 100ற்கும் மேற்பட்ட திமிங்கிலங்கள்

அவுஸ்திரேலிய கடற்கரையில் 100ற்கும் மேற்பட்ட திமிங்கிலங்கள் கரை ஒதுங்கியுள்ளதாக தெரிவிக்கப்படுகிறது.இவ்வாறு கரை ஒதுங்கி சிக்கித் தவிக்கும் பைலட் திமிங்கிலங்கள

1 year ago உலகம்

தன்சானியாவில் இயற்கையின் சீற்றம் - 155 பேர் உயிரிழப்பு!

கிழக்கு ஆபிரிக்க நாடான தன்சானியாவில் சீரற்ற காலநிலையினால் ஏற்பட்டுள்ள வெள்ளம் மற்றும் மண்சரிவு காரணமாக சுமார் 155 பேர் உயிரிழந்தனர்.மேலும் 236 பேர் காயமடைந்துள்ளதா

1 year ago பல்சுவை

'அனைவரையும் விடுவியுங்கள்..." ஹமாஸ் படையிடம் 18 நாடுகளின் தலைவர்கள் வேண்டுகோள்

பணயக்கைதிகள் அனைவரையும் விடுவிக்க வேண்டும் என்ற கோரிக்கையை பிரித்தானியா, பிரான்ஸ், அமெரிக்கா உட்பட 18 நாடுகளின் தலைவர்கள் ஹமாஸ் படைகளுக்கு முன்வைத்துள்ளனர். அக்&

1 year ago இலங்கை

சஜித் பிரேமதாசவை படுகொலை செய்ய திட்டம் தீட்டிய ஜே.வி.பி. : அதிரடி குற்றச்சாட்டு

கோட்டாபய ராஜபக்‌ச ஆட்சிக்கெதிரான பொதுமக்களின் அரகலய போராட்ட காலத்தில் சஜித் பிரேமதாசவை  படுகொலை செய்ய தேசிய மக்கள் சக்தி முயற்சித்ததாக குற்றம் சாட்டப்பட்டுள்

1 year ago இலங்கை

உமாஒயா திட்டம் : 25 கோடியை கொள்ளையடித்துள்ளதாக அதிர்ச்சி தகவல்

உமாஒயா பல்நோக்கு அபிவிருத்தி திட்டத்தை அமைத்ததில் 25 கோடி டொலரை கொள்ளையடித்துள்ளதாக தேசிய மக்கள் சக்தியின் தேசிய நிறைவேற்றுப் பேரவை உறுப்பினர் சமந்த வித்தியாரத&

1 year ago இலங்கை

ஈரான் ஜனாதிபதியின் விஜயத்தால் இலங்கைக்கு பொருளாதார தடையா.. : வெளியான தகவல்

ஈரான் ஜனாதிபதியின்  இலங்கை விஜயம் பிராந்தியத்தில் மிகவும் முக்கியமானதொரு விஜயம் என  கொழும்பு பல்கலைக்கழகத்தின் அரசியல் விஞ்ஞானப் பேராசிரியர் டியூடர் வீரசிங்

1 year ago இலங்கை

கொழும்பில் திறந்து வைக்கப்பட்ட பிரமாண்ட அதி சொகுசு நட்சத்திர ஹோட்டல்

கொழும்பு - காலி முகத்திடலிலுக்கு  அருகில் பிரமாண்டமாக அமைக்கப்பட்டுள்ள ITC ரத்னதீப அதி சொகுசு நட்சத்திர ஹோட்டல்  ஜனாதிபதியால் திறந்து வைக்கப்பட்டுள்ளது.குறித்த ந&

1 year ago இலங்கை

35 வருடங்களின் பின் நாடு திரும்பிய பெண் : நோய் குணமடைய பருகிய நீரால் உயிரிழப்பு

புத்தளம் - மதுரங்குளிய, முக்குத்தொடுவாவ பிரதேசத்தில் நோய்களை குணப்படுத்துவதாக கூறப்பட்ட இடத்தில் வழங்கப்பட்ட நீரை பருகிய பெண் ஒருவர் திடீரென உயிரிழந்துள்ளார்.&#

1 year ago இலங்கை

வெளிநாடு செல்ல காத்திருக்கும் இலங்கையர்களுக்கு அவசர எச்சரிக்கை..!

உரிமம் பெற்ற வெளிநாட்டு வேலைவாய்ப்பு நிறுவனத்தைத் தவிர வேறு எந்த தரப்பினருக்கும் வெளிநாட்டு வேலைவாய்ப்புக்கான பணத்தைப் பெறும் அதிகாரம் இல்லை என அமைச்சர் மனுச &#

1 year ago இலங்கை

யாழ்ப்பாணம் புறநகர் பகுதியில் ஐவர் கைது

யாழ்ப்பாணம் புறநகர் பகுதியில் சந்தேகத்துக்கிடமான முறையில் இயங்கிய விடுதியொன்று முற்றுகையிடப்பட்டதுடன் ஐவர் நேற்று கைது செய்யப்பட்டுள்ளனர்.நீண்டகாலம் தங்கு

1 year ago தாயகம்

மலேசியாவில் இருந்து நாடு கடத்தப்பட்டவர் கட்டுநாயக்க விமான நிலையத்தில் கைது

மலேசியாவில் இருந்து நாடு கடத்தப்பட்டவர் கட்டுநாயக்க விமான நிலையத்தில் கைது செய்யப்பட்டுள்ளார்.கடந்தாண்டு இலங்கைக்கும் மலேசியாவுக்கும் இடையில் சிறுவர் கடத்த

1 year ago இலங்கை

கொரியா அனுப்பதாக கோடிக் கணக்கில் பணத்தை பெற்ற அரசியல்வாதி : தென்னிலங்கையில் பதிவான சோகம்

நாட்டில் பல்வேறு விதமான குற்றச் சம்பவங்கள் பதிவாகியுள்ளன.அதனடிப்படையில்,கொரியாவில் போட்டி பரீட்சையின்றி வேலை வாங்கி தருவதாகக் கூறி 500 இளைஞர்களிடம் இருந்து சுமா

1 year ago இலங்கை

உலகக்கிண்ண தொடரில் கோலி, ரோஹித் எந்தவித அச்சமுமில்லாமல் விளையாட வேண்டும் - கங்குலி

இருபதுக்கு 20 உலகக்கிண்ண தொடரில் கோலியும், ரோஹித்தும் தொடக்க வீரர்களாக களமிறங்க வேண்டும் என இந்திய கிரிக்கெட் அணியின் முன்னாள் வீரர் சவுரவ் கங்குலி விருப்பம் தெரĬ

1 year ago பல்சுவை

"வீர மரணம் அடைய விரும்புகிறேன்" : பாரிஸ் ஒலிம்பிக்கில் தாக்குதலுக்கு திட்டமா?

பாரிஸ் ஒலிம்பிக் போட்டிகளில் "வீர மரணம் அடைய விரும்புகிறேன்" என்று கருத்துக்களைத் தெரிவித்ததாகக் கூறப்படும் 16 வயது சிறுவனை பிரான்ஸ் அதிகாரிகள் கைது செய்துள்ளனர்

1 year ago உலகம்

பலஸ்தீன மக்களுக்காக ஆயிரக்கணக்கான கூடாரங்களை வாங்கியுள்ள இஸ்ரேல்

காசாவில் பலஸ்தீனர்களின் கடைசி அடைக்கலமாக இருக்கும் ரபா மீது இஸ்ரேல் இராணுவம் ‘மிக விரைவில்’ படை நடவடிக்கை ஒன்றை மேற்கொள்ளவிருப்பதாக இஸ்ரேல் ஊடகங்கள் செய்தி வெ&#

1 year ago உலகம்

உக்ரேன்- ரஷ்யா யுத்தகளத்தில் இலங்கை இராணுவத்தினர் : சபையில் வெளியான தகவல்

விடுதலை புலிகள் அமைப்புக்கு எதிராக போராடிய இலங்கை இராணுவத்தினர்  இன்று உக்ரேன் மற்றும் ரஷ்யா இராணுவத்தில் சேர்ந்து மோதிக் கொள்கிறார்கள். இராணுவ முகாம் உதவியாī

1 year ago இலங்கை

மஹிந்த அமரவீர, லசந்த அழகியவன்ன, துமிந்தவுக்கான நீதிமன்ற உத்தரவு

அமைச்சர் மஹிந்த அமரவீர, லசந்த அழகியவன்ன மற்றும் பாராளுமன்ற உறுப்பினர் துமிந்த திஸாநாயக்க ஆகியோரை ஸ்ரீலங்கா சுதந்திரக் கட்சியின் பதவிகளில் இருந்து நீக்குவதற்க

1 year ago இலங்கை

புகையிரத திணைக்கள பொது முகாமையாளரின் மரணத்தில் சந்தேகம் - பொலிஸார் தீவிர விசாரணை

இலங்கை புகையிரத திணைக்களத்தின் பொது முகாமையாளர் எச்.எம்.கே.டபிள்யூ. பண்டாரகேவின் மரணம் சந்தேகத்திற்கு இடமானது என பொலிஸார் நீதிமன்றிற்கு அறிவித்துள்ளனர்.பொது மு&

1 year ago இலங்கை

வாக்குவாதம் முற்றியதால் நடுவீதியில் வைத்து குத்தி கொலைசெய்யப்பட்ட நபர்

மின்னேரிய மின்சார சபைக்கு அருகில் நேற்று இரவு மூவருக்கு இடையில் ஏற்பட்ட மோதலில் ஒரு பிள்ளையின் தந்தை ஒருவர் கூரிய ஆயுதத்தால் தாக்கி கொல்லப்பட்டுள்ளதாக மின்னேர&#

1 year ago இலங்கை

உக்ரேனில் 5 இலட்சம் இராணுவ வீரர்கள் உயிரிழப்பு - ரஷ்யா தகவல்

போர் தொடங்கியதில் இருந்து தற்போது வரை 5 இலட்சம் இராணுவ வீரர்களை உக்ரேன் இழந்துள்ளதாக ரஷ்யா தெரிவித்துள்ளது.ரஷ்யாவின் தொடர் எச்சரிக்கைகளை மீறி நேட்டோ அமைப்பில் &#

1 year ago உலகம்

பின்லாந்தில் திடீரென ஏற்பட்ட கடும் பனிப்பொழிவு - மக்களின் இயல்பு வாழ்க்கை பாதிப்பு

பனிப்பொழிவு காலம் இல்லாத நிலையிலும் பின்லாந்தில் திடீரென ஏற்பட்ட கடும்பொழிவால் 20 சென்டி மீட்டர் அளவுக்கு எங்கும் பனி படர்ந்துள்ளது. தலைநகர் ஹெல்சிங்கியில் ம&#

1 year ago உலகம்

ஐ.பி.எல். தொடர் - சென்னைக்கு எதிரான போட்டியில் லக்னோ 6 விக்கெட்டுக்களால் வெற்றி

இந்தியன் ப்ரீமியர் லீக் கிரிக்கெட் தொடரின் நேற்றைய போட்டியில் சென்னை சுப்பர் கிங்ஸ் மற்றும் லக்னோ சுப்பர் ஜெயன்ட்ஸ் அணிகள் மோதின.போட்டியின் நாணய சுழற்சியில் வெ&

1 year ago பல்சுவை

பொலிஸாரின் கட்டளையை மீறி பயணித்தவர்கள் மீது துப்பாக்கிசூடு : இருவர் பலி

மொரகஹஹேன - மிரிஸ்வத்த பிரதேசத்தில் பொலிஸாரின் கட்டளையை மீறி பயணித்த முச்சக்கர வண்டி மீது, பொலிஸார் மேற்கொண்ட துப்பாக்கிப் பிரயோகத்தில் இருவர் உயிரிழந்துள்ளதாக &

1 year ago இலங்கை

நாளை நாட்டை வந்தடைய உள்ள ஈரானிய ஜனாதி : அதிருப்தியை வெளியிடவில்லை என்கிறது அமெரிக்கா

ஈரானிய ஜனாதிபதி இப்ராஹிம் ரெய்ஸி ஒருநாள் உத்தியோகபூர்வ விஜயத்தை மேற்கொண்டு நாளைய தினம் (24) பிற்பகல் 2.00 மணிக்கு இலங்கையை வந்தடையவுள்ளார். ஈரானின் ஒத்துழைப்புடன் 529 மĬ

1 year ago இலங்கை

பிரபல வர்த்தகரிடம் 100 மில்லியன் பேரம் பேசிய மைத்திரி : பரபரப்பு தகவல் வெளியானது

 ஜனாதிபதி வேட்பாளராகக் களமிறங்கவுள்ளதாக அறிவிக்கப்பட்டுள்ள பிரபல வர்த்தகர் ஒருவரிடம், முன்னாள் ஜனாதிபதி மைத்திரிபால சிறிசேன ஸ்ரீலங்கா சுதந்திர கட்சியை ஏலம் ī

1 year ago இலங்கை

மலேசியாவில் 2 ஹெலிகொப்டர்கள் நடுவானில் மோதி கோர விபத்து : 10 பேர் பலி

மலேசியாவில் கடற்படை ஒத்திகை நிகழ்ச்சியின் போது நடுவானில் இரண்டு ஹெலிகொப்டர்கள் மோதிக்கொண்டதில் 10 பேர் உயிரிழந்துள்ளனர்.Video - https://www.youtube.com/shorts/I9EC9FToXGs  மலேசியாவின் லுமுட் நகரில் கடற்படைத் தளத்தில் ரோயல் மலேசியன் கடற்படை அணிவகுப்பு ஒத்திகை இன்று (ஏப்.23) இடம்பெற்றது.இதன்போது நடுவானில் இரண்டு கடற்படை ஹெலிகொப்டர்கள் மோதி 10 பேர் வரை உயிரிழந்தனர். நடுவானில் ஹெலிகாப்டர் ஒன்ற

1 year ago உலகம்

வவுனியா வைத்தியசாலையில் நிகழ்ந்த கொடூரம் : கர்ப்பிணித்தாயும், சிசுவும் பரிதாபமாக பலி!

வவுனியா வைத்தியசாலையின் விடுதியில் அனுமதிக்கப்பட்டிருந்த கர்ப்பிணித்தாய் ஒருவர், குளியலறையில் தவறி வீழ்ந்து உயிரிழந்துள்ளதுடன் அவரது, வயிற்றில் இருந்த சிசுī

1 year ago தாயகம்

2026ஆம் ஆண்டில் இலங்கையில் ஏற்பட போகும் பாதிப்பு : உலக வங்கி தகவல்

2026ஆம் ஆண்டில் இலங்கையின் வறுமை விகிதம் 22 சதவீதத்தை விட அதிகரிக்கும் என எதிர்பார்க்கப்படுவதாக உலக வங்கி தெரிவித்துள்ளது.உலக வங்கி அண்மையில் விடுத்துள்ள அறிக்கையி

1 year ago இலங்கை

தியத்தலாவ கோர விபத்து : விசாரணை நடத்த ஏழு பேர் கொண்ட குழு நியமனம்

தியத்தலாவை – நரியாகந்தை ஓட்டப்பந்தய திடலில் இடம்பெற்ற குழஒ ர்டைட ளுரிநச ஊசழளள 2024 ஓட்டப் பந்தயத்தின் போது ஏற்பட்ட விபத்து தொடர்பில் விசாரணை நடத்த ஏழு பேர் கொண்ட குழ&

1 year ago இலங்கை

ஐபிஎல் வரலாற்றிலேயே இமாலய சாதனை படைத்த ராஜஸ்தான் ரோயல்ஸ் அணி வீரர்!

இந்தியன் பிரீமியர் லீக்கில் 200 விக்கெட்டுகளை வீழ்த்திய முதல் பந்து வீச்சாளர் என்ற சாதனையை ராஜஸ்தான் ரோயல்ஸ் அணியின் சுழற்பந்துவீச்சாளர் யுஸ்வேந்திர சஹல் படைத்த

1 year ago பல்சுவை

“உலகில் மிக வேகமாக வெப்பமடையும் கண்டமாக மாறும் ஐரோப்பா” - ஆய்வில் அதிர்ச்சி தகவல்

உலகிலேயே ஐரோப்பா மிக வேகமாக வெப்பமடையும் கண்டமாக மாறிவருவதாக ஆய்வறிக்கை ஒன்று தெரிவிக்கின்றது.ஐரோப்பிய கண்டத்தின் வெப்பம் சர்வதேச சராசரியைவிட இரண்டு மடங்கு வ

1 year ago உலகம்

தங்கத்தை வாங்கி குவிக்க தொடங்கியுள்ள சீன மக்கள் : மூன்றாம் உலகப்போருக்கு ஆயத்தமா?

உலக அளவில் தங்கத்தின் விலை உயர்ந்து வரும் நிலையில் சீன மக்கள் தொடர்ச்சியாக தங்கத்தை வாங்கி குவிக்க தொடங்கி உள்ளதாக தகவல் வெளியாகியுள்ளது. தங்கத்தை அதிகம் உற்பத&#

1 year ago உலகம்

17 நிறுவனங்கள் அடையாளம் : இலங்கையர்களுக்கு விடுக்கப்பட்டுள்ள எச்சரிக்கை

பிரமிட் திட்டம் உள்ளிட்ட மோசடிகள் தொடர்பில் தமக்கு அறிவிக்குமாறு  இலங்கை மத்திய வங்கி நாட்டு மக்களிடம் கோரிக்கை விடுத்துள்ளது.இது தொடர்பில் மத்திய வங்கி விடுத

1 year ago இலங்கை

வாகனம் இறக்குமதி தொடர்பில் விடுக்கப்பட்ட கோரிக்கை..!

 இலங்கையில் வாகனங்களை இறக்குமதி செய்வதற்கு விதிக்கப்பட்டுள்ள தற்காலிக தடையை படிப்படியாக நீக்க அரசாங்கம் தீர்மானித்துள்ளது.இந்நிலையில், பயன்படுத்தப்பட்ட வாக

1 year ago இலங்கை

நடுவானில் வெடித்துச் சிதறிய விமானம் - இராணுவத் தளபதி உட்பட 10 பேர் பலி!

ஆபிரிக்க நாடான கென்யாவில் நடுவானில் விமானம் வெடித்துச் சிதறியதில் இராணுவத் தளபதி உட்பட 10 பேர் உயிரிழந்துள்ளதாக, சர்வதேச ஊடகங்கள் செய்தி வெளியிட்டுள்ளன.கென்யாவி

1 year ago இலங்கை

ஈரான் ஜனாதிபதியின் இலங்கை வருகை : கண்கானிப்பு நடவடிக்கையில் அமெரிக்க, இஸ்ரேல் உளவுத்துறை

ஈரான் ஜனாதிபதி இப்ராஹிம் ரைசியின் இலங்கை வருகையை இஸ்ரேலின் மொசாட் புலனாய்வு சேவையும், அமெரிக்க எப்.பி.ஐ உளவுத்துறையும் கண்காணித்து வருவதாக செய்திகள் வெளியாகியு&

1 year ago இலங்கை

இலங்கையர்களுக்கு ஏற்பட்டுள்ள அபாய நிலைமை : உணவுப் பழக்கவழக்கமே காரணம்

மாரடைப்பு காரணமாக உயிரிழப்பவர்களின் எண்ணிக்கை அதிகரித்து வருவதாக தொற்றா நோய்கள் தொடர்பான விசேட வைத்திய நிபுணர் வைத்தியர் ஷெரில் பாலசூரிய தெரிவித்துள்ளார்.2010 ஆம

1 year ago இலங்கை

இந்திய மக்களவைத் தேர்தலில் வாக்களித்த முதல் இலங்கை தமிழ் பெண்!

இந்தியாவின் தமிழ்நாட்டின் திருச்சி மாவட்டத்தில் உள்ள இலங்கை தமிழர் மறுவாழ்வு முகாமில் தங்கவைக்கப்பட்டுள்ள, நளினி என்ற பெண் இந்திய மக்களவைத் தேர்தலில் வாக்களி

1 year ago இலங்கை

இன்று முதல் எரிபொருள் தட்டுப்பாடு ஏற்படக் கூடிய அபாயம் என தகவல்

நாட்டில் எரிபொருள் தட்டுப்பாடு ஏற்படக் கூடிய அபாயம் உள்ளதாக எரிபொருள் விநியோகஸ்தர்கள் சங்கம் தெரிவித்துள்ளது.இன்றிலிருந்து (20) இந்த நிலைமை ஏற்படலாமென எச்சரிக்க

1 year ago இலங்கை

இஸ்ரேலுக்கு உடனடி பதிலடி தர இப்போதைக்கு திட்டமில்லை: ஈரான்

இஸ்ரேலுக்கு உடனடியாக பதிலடி தரும் திட்டம் இப்போதைக்கு இல்லை என்று ஈரான் தெரிவித்துள்ளதாக தகவல் வெளியாகியுள்ளது. இது தொடர்பாக பெயர் வெளியிட விரும்பாத ஈரான் பாத

1 year ago உலகம்

விரைவில் ஓய்வு பெற சமரி திட்டம்

இலங்கை மகளிர் அணித் தலைவி சமரி அத்தபத்து விரைவில் ஓய்வு பெறுவது குறித்து ஊடகங்களுக்கு கருத்து தெரிவித்துள்ளார்.தென்னாபிரிக்காவுக்கு எதிரான மூன்றாவது ஒருநாள் 

1 year ago பல்சுவை

சீன விமானங்களை குறைக்க கோரிக்கை

சீனாவுக்கு மேலதிக விமானங்களை சேவையில் ஈடுபடுத்துவதற்கு அனுமதி வழங்க வேண்டாமென அமெரிக்க ஜனாதிபதி ஜோ பைடனிடம் வேண்டுகோள் விடுக்கப்பட்டுள்ளது.அமெரிக்க விமானங்Ĩ

1 year ago உலகம்

ரபா நகர் மீதான படையெடுப்பு அச்சம் அதிகரிப்பு

காசா மக்களின் கடைசி அடைக்கலமாக உள்ள ரபா நகரை ஒட்டிய பகுதிகளில் இஸ்ரேலிய துருப்புகள் குவிக்கப்பட்டு வரும் நிலையில், அந்த நகர் மீதான படையெடுப்பு ஒன்று பற்றி அச்சம்

1 year ago உலகம்

இந்திய தேர்தல் வாக்குச் சாவடியில் துப்பாக்கிச்சூடு - மணிப்பூரில் பதற்றம்

இந்தியாவின்  மணிப்பூர்  வாக்குச் சாவடியில் துப்பாக்கிச்சூடு நடைபெற்றதால் அங்கு பதற்றமான சூழ்நிலை நிலவி வருவதாக இந்திய ஊடகங்கள் செய்தி வெளியிட்டுள்ளன.தேர்தலி

1 year ago உலகம்

ரூ. 1700 ஐ உடன் வழங்கு: மலையக பெருந்தோட்டத் தொழிலாளர்களுக்கு ஆதரவாக கொழும்பில் போராட்டம்!

மலையக பெருந்தோட்டத் தொழிலாளர்களுக்கு நாளாந்த சம்பளமாக ஆயிரத்து 700 ரூபா வழங்குமாறு வலியுறுத்தி கொழும்பு, கோட்டை ரயில் நிலையத்துக்கு முன்பாக இன்று போராட்டமொன்று ம

1 year ago இலங்கை

மத சுதந்திரத்தில் தலையிடும் செயற்பாடுகளை வன்மையாகக் கண்டிக்கின்றேன் என்கிறார் சஜித்

நாட்டில் மத சுதந்திரம் இருக்க வேண்டும். நாட்டில் உள்ள 220 இலட்சம் மக்களும் தாங்கள் நம்பும் மதத்தை கடைப்பிடிக்கும் சுதந்திரம் இருக்க வேண்டும். மத சுதந்திரத்தில் தலை

1 year ago இலங்கை

குறுஞ்செய்திகள் தொடர்பில் அவதானத்துடன் செயற்படுமாறு தபால் திணைக்களம் எச்சரிக்கை!

உள்நாட்டிலும் வெளிநாட்டிலும் பொதிகள் கிடைத்துள்ளதாக குறுஞ்செய்தி கிடைத்தால் அவதானத்துடன் செயற்படுமாறு பொதுமக்களுக்கு தபால் திணைக்களம் எச்சரிக்கை விடுத்து&

1 year ago இலங்கை

கடவுச்சீட்டு : 75 வீதமான விண்ணப்பங்கள் நிராகரிக்கப்பட்டுள்ளதாக அதிர்ச்சி தகவல்

இணையவழியில் கடவுச்சீட்டிற்கு விண்ணப்பித்த விண்ணப்பதாரர்களில் 75 வீதமான விண்ணப்பங்கள் நிராகரிக்கப்பட்டுள்ளதாக குடிவரவு குடியகழ்வு கட்டுப்பாட்டாளர் நாயகம் ஹர

1 year ago இலங்கை

ஹெரோயினுக்கு பதிலாக மனஅழுத்த மாத்திரைகளை பயன்படுத்தும் நபர்கள் : யாழில் சம்பவம்

ஹெரோயின் கடத்தல் அண்மைக்காலமாக கட்டுப்படுத்தப்பட்டுள்ள பின்னணியில், ஹெரோய்னுக்கு அடிமையானவர்கள் அது கிடைக்காமையால் மன அழுத்தத்துக்குப் பயன்படுத்தும் மாத்த

1 year ago தாயகம்

இலங்கைக்கு உதவ தயாராக இருப்பதாக சர்வதேச நாணய நிதியம் அறிவிப்பு...!

சர்வதேச இறையாண்மை பத்திரம் வைத்திருப்பவர்களுடனான பேச்சுவார்த்தைகளில் இலங்கைக்கு உதவ தயாராக இருப்பதாக சர்வதேச நாணய நிதியம் அறிவித்துள்ளது.இது தொடர்பில் ப்ளூī

1 year ago இலங்கை

ஈரானுக்கு எதிரான பதிலடி தாக்குதலை கைவிடுகிறது இஸ்ரேல்

ஈரான் தொடுத்த ட்ரோன் மற்றும் ஏவுகணை தாக்குதலுக்கு கட்டாயம் பதிலடி உண்டு என கூறி வந்த இஸ்ரேல், தற்போது அதை கைவிட்டுள்ளதாக தகவல் வெளியாகியுள்ளது. ஈரானுக்கு எதிரான

1 year ago உலகம்

5 வயது குழந்தையின் உடலை கையில் ஏந்தியபடி வருந்தும் பெண்ணின் புகைப்படத்துக்கு விருது

20244ஆம் ஆண்டுக்கான வேர்ல்ட் பிரஸ் போட்டோ விருதை ரொய்ட்டர்ஸ் செய்தி நிறுவனத்துக்காக பணியாற்றி வரும் முகமது சலேம் என்ற பத்திரிகையாளர் வென்றுள்ளார்.இஸ்ரேல் - ஹமாஸ் அம&#

1 year ago உலகம்

வங்கியில் கடன் பெறுவதற்கு பிணத்துடன் வந்தவர் கைது : வைரலாகும் வீடியோ

பிரேசிலில் சக்கர நாற்காலியில் இறந்து கிடந்த ஆடவருக்குக் கடன் வாங்க வங்கிக்குச் சென்ற பெண்ணைக் பொலிஸார் கைது செய்துள்ளனர்.எரிக்கா வியரா நுவினிஸ் என்ற பெண் 68 வயது 

1 year ago பல்சுவை

மாரடைப்பால் கணவர் மரணம்! இறப்பைத் தாங்க முடியாது மனைவி உயிர்மாய்ப்பு! தமிழர் பகுதியில் துயரம்

நெடுங்கேணியில் மாரடைப்பு நோய் காரணமாக கணவன் இறந்ததும், கணவனின் இறப்பை தாங்க முடியாத மனைவி தவறான முடிவெடுத்து உயிரிழந்துள்ளார்.இன்று மதியம் இடம்பெற்ற இந்தச் சம்&

1 year ago தாயகம்

ஜப்பானில் 6.3. ரிக்டர் சக்திவாய்ந்த நிலநடுக்கம் - சேதங்கள் தொடர்பில் வெளியான தகவல்

புதிய இணைப்புஜப்பானின் (Japan) மேற்கே கியூஷு மற்றும் ஷிகோகு தீவுகளை பிரிக்க கூடிய பகுதியில் கடுமையான நிலநடுக்கம் (Earthquake) ஏற்பட்டுள்ளது.நேற்றிரவு (17) 11.14 மணியளவில் ஏற்ப்பட்ட நில

1 year ago உலகம்

கனடாவின் போர்க்குற்றச்சாட்டுக்கள் தொடர்பில் எச்சரிக்கையுடன் இலங்கை

இலங்கை அடுத்த மாதம் போர் வெற்றியை கொண்டாடும் போது கனேடியத் தலைவர்கள் இனப்படுகொலைக் குற்றச்சாட்டுகளை முன்வைப்பார்களா என்பது தொடர்பில் எச்சரிக்கையுடன் இருப்பĪ

1 year ago இலங்கை

இலங்கைக்கு ஆதரவளிக்க தயார்: சர்வதேச நாணய நிதியம்

சர்வதேச பத்திரப்பதிவுதாரர்களுடனான இலங்கையின் (Sri Lanka) கலந்துரையாடல்களுக்கு ஆதரவளிக்கத் தயாராக உள்ளதாக சர்வதேச நாணய நிதியம் (IMF) அறிவித்துள்ளது.இரண்டு தரப்புக்களும் க

1 year ago இலங்கை

இஸ்ரேலுக்கு ஈரான் கொடுத்த அதிர்ச்சி: தடை தொடர்பில் ஐரோப்பிய ஒன்றியத்தின் தீர்மானம்

இஸ்ரேலின் (Israel) மீதான ஈரானின் (Iran) எதிர்பாராத தாக்குதலையடுத்து, ஈரானின் ஆளில்லா விமானங்கள் மற்றும் ஏவுகனைகள் தயாரிப்பாளர்கள் மீது பொருளாதாரத் தடைகளை விதிக்க ஐரோப்பிய &

1 year ago உலகம்

யாழில் பாடசாலை நேரத்தில் கனரக வாகனங்கள் போக்குவரத்தில் ஈடுபட தடை...!

யாழ் மாவட்டத்தில் பாடசாலை ஆரம்பமாகும் மற்றும் நிறைவடையும் நேரத்தில் பாடசாலை சூழலில் கனரக வாகனங்கள் போக்குவரத்தில் ஈடுபடுவதற்கு தடைவிதிக்கப்பட்டுள்ளது.யாழ் ī

1 year ago தாயகம்

உலகின் மிகப்பெரிய ஜனநாயகத் திருவிழா நாளை ஆரம்பம்...! மனோ எம்.பி பாராட்டு...!

உலகின் மிகப்பெரிய ஜனநாயகத் திருவிழாவின் முதலாம் கட்டம் நாளை ஆரம்பமாகின்றதாக தமிழ் முற்போக்குக் கூட்டணியின் தலைவர் மனோ கணேசன் எம்.பி. தனது எக்ஸ் தளத்தில் தெரிவித

1 year ago இலங்கை

சுயதொழில் செய்பவர்களுக்கு அரசு வெளியிட்ட மகிழ்ச்சி அறிவிப்பு..!

சுயதொழில் செய்பவர்களுக்கு ஓய்வூதியம் வழங்கப்படும் என சமூக வலுவூட்டல் துறை இராஜாங்க அமைச்சர் அனுபா பாஸ்குவல் தெரிவித்துள்ளார்.இந்த வேலைத்திட்டம் ஏற்கனவே நிதி 

1 year ago இலங்கை

வட மாகாணத்தில் காணி உறுதிப்பத்திரங்களை கைமாற்றும் நடவடிக்கை தற்காலிகமாக இடைநிறுத்தம்...! ஆளுநர் அறிவிப்பு...!

வடக்கு மாகாணத்தில் காணி உறுதிப்பத்திரங்களை கைமாற்றும் நடவடிக்கை தற்காலிகமாக இடைநிறுத்தப்பட்டுள்ளதாக  யாழ்ப்பாண மாவட்ட ஒருங்கிணைப்பு குழு கூட்டத்தில் வடமாக&

1 year ago தாயகம்

முன்னாள் போராளியான ஆனந்தவர்ணன் உடனடியாக விடுதலை செய்யப்படல் வேண்டும்...! கஜேந்திரன் எம்.பி வலியுறுத்து...!

வெலிக்கடை சிறைச்சாலையில் தடுத்துவைக்கப்பட்டுள்ள முன்னாள் போராளியான ஆனந்தவர்ணன் உடனடியாக விடுதலை செய்யப்படல் வேண்டும் என தமிழ் தேசிய மக்கள் முன்னணியின் பாராī

1 year ago தாயகம்