இலங்கை

இலங்கையில் நாளொன்றுக்கு 400க்கும் மேற்பட்ட டெங்கு நோயாளர்கள் பதிவு!

இலங்கையில் நாளொன்றுக்கு 400க்கும் மேற்பட்ட டெங்கு நோயாளர்கள் பதிவாகி வருவதாக தேசிய டெங்கு கட்டுப்பாட்டு பிரிவின் பணிப்பாளர் டொக்டர் நளின் ஆரியரத்ன தெரிவித்துள்&

2 years ago இலங்கை

காலி மாவட்டத்தில் உள்ள நான்கு பகுதிகளுக்கு மண்சரிவு எச்சரிக்கை!

காலி மாவட்டத்தில் உள்ள நான்கு பிரதேச செயலகப் பகுதிகளில் வசிப்பவர்களுக்கு 1 ஆம் நிலை மண்சரிவு எச்சரிக்கை விடுக்கப்பட்டுள்ளது.தேசிய கட்டிட ஆராய்ச்சி நிறுவனம் விட&

2 years ago இலங்கை

விடுதலைப் புலிகளை மீள உருவாக்குகிறதா இந்தியா..! இலங்கை அதிகாரிகள் விசாரணை

விடுதலைப் புலிகளை மீள் உருவாக்கும் முயற்சியில் இந்தியா ஈடுபடுகின்றதா எனக் கொழும்பிலிருந்து வந்த பயங்கரவாத தடுப்பு பிரிவினர் தன்னிடம் விசாரணை மேற்கொண்டதாக ஜன

2 years ago இலங்கை

போதகர் ஜெரோம் பெர்னாண்டோவுடன் நெருங்கிய உறவில் அரசியல்வாதிகள்! முன்னாள் இராணுவ புலனாய்வு அதிகாரி பரபரப்பு தகவல்

சஜித் பிரேமதாச மற்றும் அவரது மனைவி ஜலானி பிரேமதாச ஆகியோர் போதகர் ஜெரோம் பெர்னாண்டோவின் சீடர்கள் என முன்னாள் இராணுவ புலனாய்வு அதிகாரி கீர்த்தி ரத்நாயக்க தெரிவித&

2 years ago இலங்கை

இலங்கையில் இனப்படுகொலையா..? : கொழும்பில் உயர்ஸ்தானிகரை நேரில் சந்தித்த அலி சப்ரி கடும் கண்டனம்

கனேடிய பிரதமரின் கருத்தைக் கடுமையாகக் கண்டித்து நிராகரிப்பதாக இலங்கைக்கான கனேடிய உயர்ஸ்தானிகரிடம் தெரிவித்துள்ள வெளிவிவகார அமைச்சர் அலி சப்ரி, எவ்வித ஆதாரங்

2 years ago இலங்கை

'இனப் பிரச்சினைக்கான பேச்சு நிச்சயம் வெற்றியளிக்கும் - இந்தியாவின் விருப்பமும் அதுவே" என்கிறார் ரணில்

"தமிழ்க் கட்சிகளுடன் நான் ஆரம்பித்துள்ள அரசியல் தீர்வுக்கான பேச்சுக்கள் வெற்றியடையும் என முழு நம்பிக்கை எனக்கு உள்ளது என ஜனாதிபதி ரணில் விக்கிரமசிங்க தெரிவித்&#

2 years ago இலங்கை

திருமண நிகழ்வில் பிரதமர் அலுவலகத்தின் கார் : சாரதிக்கு 15 வருட சிறைத் தண்டனை

பழுது பார்ப்பதற்காக வழங்கப்பட்டிருந்த பிரதமர் அலுவலகத்தின் சொகுசு காரை திருமண நிகழ்விற்கு பயன்படுத்தியவருக்கு 15 வருட சிறைத்தண்டனை விதிக்கப்பட்டுள்ளது.கார் ப

2 years ago இலங்கை

யுத்த வெற்றியை நினைவுகூர ஒன்றுகூடிய சிங்கள மக்கள்!

உள்நாட்டு யுத்தத்தை முடிவுக்குக்கொண்டு வந்து 14 வருடங்கள் பூர்த்தி அடைந்ததை நினைவு கூரும் நிகழ்வு நுவரெலியா இலங்கை சிங்க ரெஜிமென்ட் 3 ஆவது படையணி முகாமில் இன்று(18.05.2023)

2 years ago இலங்கை

'புலிகளை நினைவேந்த அனுமதிக்க முடியாது.." : சிங்கள ராவயவால் கொழும்பில் பதற்றம்

 யுத்தம் நிறைவுக்கு வந்து இன்றுடன் 14 ஆண்டுகள் நிறைவடைகின்றன.2009 ஆம் ஆண்டு மே மாதம் இடம்பெற்ற இறுதிகட்ட யுத்தத்தில் உயிரிழந்த தமிழ் மக்களின் நினைவாக வருடாந்தம் மே மா&

2 years ago இலங்கை

மகிந்த ராஜபக்ச மற்றும் கிறிஸ்தவ போதகருக்கு இடையிலான தொடர்பு குறித்து விசாரணை நடத்த தீர்மானம்

முன்னாள் ஜனாதிபதி மஹிந்த ராஜபக்சவிற்கும் சர்ச்சைக்குரிய பிரசங்கிகளான உபேர்ட் ஏஞ்சல் மற்றும் ஜெரோம் பெர்னாண்டோவிற்கும் இடையிலான தொடர்புகள் அதிகாரிகளால் ஆரம்

2 years ago இலங்கை

11 வயது சிறுமி வன்புணர்வு - பௌத்த பிக்குவுக்கு விளக்கமறியல்..!

மொரட்டுவை – எகொடஉயன பிரதேசத்தில் 11 வயது சிறுமி வன்புணர்வுக்கு உட்படுத்தப்பட்ட சம்பவம் தொடர்பில் கைதான பௌத்த பிக்கு விளக்கமறியலில் வைக்கப்பட்டுள்ளார்.கைதானவர் &

2 years ago இலங்கை

வடக்கின் புதிய ஆளுநரிடம் ரணில் கொடுத்துள்ள உறுதிமொழி

தாராள சிந்தனை கொண்ட அதிபரின் கீழ் ஆளுநராக செயற்படுவதில் மகிழ்ச்சி அடைவதாக வடக்கு மாகாண ஆளுநர் பி.எஸ்.எம்.சார்ள்ஸ் தெரிவித்துள்ளார்.பதவிப்பிரமாணத்தின் பின் செய்&

2 years ago இலங்கை

விளக்கேற்றலோ..! கஞ்சி வழங்கலோ..! எதுவும் தேவையில்லை - குமுறும் சிங்கள எம்.பி

"போரில் இறந்த உறவுகளை வீட்டுக்குள் நினைவுகூரலாம். ஊர்திப்பவனி, கஞ்சி வழங்கல், விளக்கேற்றல் எதுவும் தேவையில்லை” என ஸ்ரீலங்கா பொதுஜன பெரமுனவின் நாடாளுமன்ற உறுப்பி

2 years ago இலங்கை

தொலைபேசிகளை தயார் நிலையில் வைத்துக் கொள்ளுங்கள்; இலங்கை மக்களுக்கு அறிவிப்பு

தொலைபேசிகளை எப்போதும் சார்ஜ் செய்து தொடர்பு கொள்ளக் கூடியவாறு தயார் நிலையில் வைத்துக் கொள்ளுமாறு பொதுமக்களுக்கு அனர்த்த முகாமைத்துவ மத்திய நிலையம் அறிவுறுத்

2 years ago இலங்கை

'பழிச்சொல்லுக்கு ஆழாக நாம் தயாரில்லை' - சூசகமாக தெரிவித்த சம்பந்தன்

“கிடைத்துள்ள சந்தர்ப்பத்தினை பயன்படுத்தாது விட்டவர்கள் நாம் என்ற பழிச்சொல்லுக்கு ஆழாகத் தயாரில்லை” என இலங்கைத் தமிழரசுக் கட்சியின் சிரேஷ்ட தலைவரும் திருகோணī

2 years ago இலங்கை

கொழும்பில் குவிக்கப்பட்டுள்ள படையினர் - இராணுவ தலைமையகம் வெளியிட்ட காரணம்!

தலைநகர் கொழும்பில் பல பகுதிகளில் வழமையை விட பெருமளவு இராணுவத்தினர் குவிக்கப்பட்டுள்ள விடயம் மக்கள் மத்தியில் கேள்வியை எழுப்பியுள்ளது.இந்நிலையில், இந்த விடயம் &#

2 years ago இலங்கை

மதுபானங்களின் விலை குறைக்க நிதியமைச்சு பேச்சு!

மதுபானம் மற்றும் பியர் ஆகியவற்றின் விலைகளை குறைப்பது தொடர்பான தங்களது அபிப்பிராயங்களை வழங்குமாறு கலால் திணைக்களம் உள்ளிட்ட தரப்பினருக்கு நிதியமைச்சு அறிவிதĮ

2 years ago இலங்கை

சீமெந்து மூடை ஒன்றின் விலை 150 ரூபாயினால் குறைப்பு!

இன்று ஞாயிற்றுக்கிழமை முதல் அமுலாகும் வகையில் 50 கிலோ நிறையுடைய சீமெந்து மூடை ஒன்றின் விலை 150 ரூபாயினால் குறைக்கப்பட்டுள்ளது.இதனை அடுத்து 50 கிலோ சீமெந்து மூடை ஒன்றின

2 years ago இலங்கை

கொரோனா தொற்றினால் உயிரிழந்தவர்களின் எண்ணிக்கை உயர்வு!

இலங்கையில் கொரோனா தொற்றினால் உயிரிழந்தவர்களின் எண்ணிக்கை 16,853 ஆக அதிகரித்துள்ளது என சுகாதார சேவைகள் பணிப்பாளர் நாயகம் தெரிவித்துள்ளார்.இதேவளை நாட்டில் கடந்த 12ஆம் &

2 years ago இலங்கை

ஐந்து மாவட்டங்களில் பல பகுதிகளுக்கு மண்சரிவு எச்சரிக்கை!

ஐந்து மாவட்டங்களில் பல பகுதிகளுக்கு மண்சரிவு எச்சரிக்கை விடுக்கப்பட்டுள்ளது.தேசிய கட்டிட ஆராய்ச்சி நிறுவனம் விடுத்துள்ள எச்சரிக்கை நாளை பிற்பகல் 1.30 மணி வரை அமுī

2 years ago இலங்கை

பாடசாலைகளுக்கு இரண்டு வாரங்களுக்கு விடுமுறை!

2022 க.பொ.த சாதாரண தரப் பரீட்சைக்காக அனைத்து அரச மற்றும் அரச அங்கீகாரம் பெற்ற தனியார் பாடசாலைகள் இரண்டு வாரங்களுக்கு விடுமுறை வழங்கப்பட்டுள்ளது.இதன்படி 27 ஆம் திகதி முĪ

2 years ago இலங்கை

'கஞ்சாவை குடித்து விட்டு கொலை செய்தேன்.." கம்பளை யுவதியின் கொலை தொடர்பில் சந்தேகநபர் வெளியிட்ட அதிர்ச்சி குரல் பதிவு

கம்பளையில் காணாமல் போயிருந்த நிலையில், கொலை செய்யப்பட்டு புதைக்கப்பட்ட யுவதியின் உடல் நீதவான் முன்னிலையில் இன்று தோண்டி எடுக்கப்பட்டுள்ளது.கம்பளை, வெளிகல்ல எல&#

2 years ago இலங்கை

வலி சுமந்த உறவுகளின் உயிர்காத்த உணவு - கிளிநொச்சியில் வழங்கப்பட்ட முள்ளிவாய்க்கால் கஞ்சி!

முள்ளிவாய்க்கால் மனிதப் பேரவலத்தை - தமிழ் இனப் படுகொலையை நினைவூட்டும் வகையில் முள்ளிவாய்க்கால் கஞ்சி வழங்கும் நிகழ்வு தொடர்ச்சியாக தமிழர் தாயகம் முழுவதும் முன&#

2 years ago இலங்கை

களுத்துறை மாணவி 20,000 ரூபா பணத்திற்கு விற்கப்பட்டாரா ; காவல்துறை வெளியிட்ட சந்தேகம்!

களுத்துறையில் உள்ள ஹோட்டல் விடுதி ஒன்றின் மேல் மாடியில் இருந்து விழுந்து 16 வயதுடைய மாணவி உயிரிழந்த சம்பவமானது பெரும் பரபரப்பை ஏற்படுத்தியுள்ளது.அவரது மரணம் தொடர

2 years ago இலங்கை

கம்பளையில் காணாமல்போன பெண் கொன்று புதைப்பு..!

கம்பளை, வெலிகல்ல எல்பிட்டிய பிரதேசத்தில் 22 வயதுடைய இளம் பெண் கொலை செய்யப்பட்டு புதைக்கப்பட்டுள்ளதாக கூறப்படும் இடம் ஒன்றை காவல்துறையினர் அடையாளம் கண்டுள்ளனர்.க

2 years ago இலங்கை

'பாரிய அழிவுகளை சந்திக்க நேரிடும்.." : கூட்டமைப்பினருக்கு சரத் வீரசேகர கடும் எச்சரிக்கை

பௌத்த மதத்தின் பெருமைக்குரிய சியாம் நிகாயவின் 270ஆவது வருட நிறைவு திருகோணமலை மாவட்டத்தில் எதிர்வரும் 14ஆம் திகதி கொண்டாடப்படவுள்ளது. வரலாற்று சிறப்பு மிக்க இந்த மத &#

2 years ago இலங்கை

உண்மையை கண்டறியும் குழு சர்வதேச பொறிமுறையாக இருந்தால் மாத்திரமே ஏற்போம் - த.தே.கூ

உண்மையை கண்டறியும் குழு சர்வதேச பொறிமுறையாக இருந்தால் மாத்திரமே அதனை தாம் ஏற்றுக்கொள்ளப்போவதாக தமிழ்த் தேசியக் கூட்டமைப்பு தெரிவித்துள்ளது.இது தொடர்பில் ஜனா

2 years ago இலங்கை

களுத்துறை மாணவி மரணம் - காவல்துறை கடலில் தேடும் முக்கிய ஆதாரம்!

களுத்துறையில் உள்ள ஹோட்டல் விடுதியின் மூன்றாவது மாடியில் இருந்து விழுந்து உயிரிழந்த பாடசாலை மாணவியின் கையடக்கத் தொலைபேசியை காவல்துறையினர் தேடி வருகின்றனர்.ம

2 years ago இலங்கை

16 மாணவிகள் வன்புணர்வு - தேடப்பட்டு வந்த ஆசிரியர் கைது..!

16 மாணவிகளை வன்புணர்வு செய்ததாக கூறப்பட்ட நிலையில், தேடப்பட்டு வந்த ஆசிரியர் இன்றையதினம் களுத்துறை பிரதேசத்தில் வைத்து கைது செய்யப்பட்டுள்ளார்.30 வயதான கணித பாடம் 

2 years ago இலங்கை

ரணிலுடன் பேச்சுவார்த்தை - முன்வைக்கப்படும் முக்கிய கோரிக்கை!

சிறிலங்கா அதிபர் ரணில் விக்ரமசிங்கவுக்கும், வடக்கு மற்றும் கிழக்கு மாகாண நாடாளுமன்ற உறுப்பினர்களுக்கும் இடையிலான சந்திப்புக்கள் இன்றையதினம் இடம்பெறவுள்ளது.ħ

2 years ago இலங்கை

களுத்துறை காட்டுப்பகுதியில் பல மாணவிகள் துஷ்பிரயோகம்! ஆசிரியர் தப்பியோட்டம்: குவியும் முறைப்பாடுகள்

களுத்துறையில் ஆசிரியர் ஒருவர் 16 மாணவிகளை பாலியல் துஷ்பிரயோகம் செய்துள்ளதாக தமக்கு பல முறைப்பாடுகள் கிடைத்துள்ளதாக பொலிஸார் தெரிவித்துள்ளனர்.கணிதம் கற்பிக்கு

2 years ago இலங்கை

கட்சி தாவும் மொட்டு எம்.பிக்கள் - இலங்கை அரசியலில் ஏற்படவுள்ள மாற்றம்!

சிறிலங்கா பொதுஜன பெரமுனவின் நாடாளுமன்ற உறுப்பினர்கள் 15 பேர் ஐக்கிய மக்கள் சக்தியுடன் இணையவுள்ளதாக தகவல்கள் வெளியாகியுள்ளன.இவ்வாறு, இணையவுள்ள 15 நாடாளுமன்ற உறுப்Ī

2 years ago இலங்கை

''உடலுறவு கொள்ளவில்லை'' நிர்வாண நிலையில் மீட்கப்பட்ட பாடசாலை மாணவியின் சடலம்! பிரதான சந்தேகநபர் வழங்கிய வாக்குமூலம்

களுத்துறை பிரதேசத்தில் மர்மமான முறையில் உயிரிழந்த பாடசாலை மாணவியின் மரணம் தொடர்பில் கைது செய்யப்பட்ட பிரதான சந்தேக நபர் காவல்துறையினருக்கு அளித்த வாக்குமூலம

2 years ago இலங்கை

வடக்கு - கிழக்கு இணைப்புக்கு இந்திய தூண்டுதல்

இன்றைய நாளில் சிறிலங்காவின் அதிபர் ரணில் விக்ரமசிங்கவுடன் தமிழ் தேசியக் கூட்டமைப்பின் நாடாளுமன்றக் குழு தலைவர் இரா. சம்பந்தன் நடத்தும் பேச்சுக்கள் சற்று முக்க&#

2 years ago இலங்கை

அவுஸ்திரேலியாவிலிருந்து 41 இலங்கையர்கள் நாடு கடத்தப்பட்டனர் : யாழ்ப்பாணம், வாழைச்சேனையை சேர்ந்தவர்கள் என தகவல்

இலங்கையிலிருந்து சட்டவிரோதமாக கடல் மார்க்கமாக அவுஸ்திரேலியாவுக்கு சென்ற 41 இலங்கையர்கள் இன்று நாடு கடத்தப்பட்டனர்.கட்டுநாயக்க விமான நிலையத்தை வந்தடைந்த இவர்க

2 years ago இலங்கை

அமைச்சு பதவி தருவதாக கூறி ஏமாற்றிய ஜனாதிபதி! மொட்டுவின் எம்.பிக்கள் குமுறல்

ஜனாதிபதி ரணில் விக்ரமசிங்க அமைச்சுப் பதவிகள் தருவதாகக் கூறி தங்களை ஏமாற்றிவிட்டார் என மொட்டுக் கட்சியின் சிரேஷ்ட எம்.பிக்கள் பலர் அதிருப்தியினை வெளியிட்டுள்ள

2 years ago இலங்கை

மாணவியின் மர்ம மரணத்திற்கு மத்தியில் மற்றுமொரு இளம் மாணவி கடத்தல்

கம்பஹாவில் இளவயது மாணவி கடத்தப்பட்டுள்ளதாக பொலிஸ் நிலையத்தில் முறைப்பாடு செய்யப்பட்டுள்ளது.மினுவாங்கொடை, ஓபாத பிரதேசத்தைச் சேர்ந்த 15 வயதுடைய சிறுமியொருவரே இவ&#

2 years ago இலங்கை

இலங்கையில் அதிர்வலைகளை ஏற்படுத்திய மாணவியின் மர்ம மரணம்! பிரதான சந்தேகநபர் தொடர்பில் நாடாளுமன்றில் புதிய தகவல்

இலங்கையில்  பாரிய அதிர்வலைகளை ஏற்படுத்தியுள்ள களுத்துறை பிரதேசத்தில் இடம்பெற்ற பாடசாலை மாணவியின் மர்ம மரணத்துடன்  தொடர்புடைய சந்தேகநபர் தொடர்பில் புதிய தகவல

2 years ago இலங்கை

பரபரப்பை ஏற்படுத்தியுள்ள மாணவியின் உயிரிழப்பு! சந்தேகநபரிடம் பெருந்தொகை பண புழக்கம் - வெளியாகும் தகவல்

  பரபரப்பை ஏற்படுத்தியுள்ள களுத்துறை பாடசாலை மாணவியின் உயிரிழப்பு சம்பவம் தொடர்பில் கைது செய்யப்பட்ட சந்தேகநபர் குறித்து பொலிஸார் சில தகவல்களை வெளியிட்டுள்ள

2 years ago இலங்கை

விடுதலைப் புலிகளின் தாக்குதலை விட பயங்கரமான விடயம்! கொழும்பில் பகிரங்க எச்சரிக்கை

தமிழீழ விடுதலைப் புலிகள் அமைப்பு மத்திய வங்கி மீது மேற்கொண்ட தாக்குதலை விட தற்போது வர்த்தமானியில் வெளியிடப்பட்டுள்ள உத்தேச புதிய மத்திய வங்கி சட்டமூலம் பாரதூர&#

2 years ago இலங்கை

ஜனாதிபதி - சம்பந்தனின் சந்திப்பை புறக்கணிக்கும் முக்கிய தமிழ் கட்சிகள்

ஜனாதிபதி ரணில் விக்ரமசிங்கவுடன் நாளைய தினம் (09.05.2023) நடைபெறவுள்ள சந்திப்பை ரெலோ மற்றும் புளொட் கட்சிகள் பங்கேற்கப்போவதில்லை புறக்கணிப்பாவதாகத் தெரிவித்துள்ளது.அத்

2 years ago இலங்கை

பிரித்தானியாவில் மாவட்ட சபைக்கு தெரிவான முதல் இலங்கை பெண்

பிரித்தானியாவில் செவெனோக்ஸ் மாவட்ட சபைக்கு இலங்கைப் பெண் தினுஷா மனம்பேரி தெரிவாகியுள்ளதாக தகவல்கள் தெரிவிக்கின்றன.உள்ளூராட்சித் தேர்தலில் பிரித்தானிய பசுமை

2 years ago இலங்கை

நிர்வாண நிலையில் மீட்கப்பட்ட யுவதியின் சடலம் - வெளியான திடுக்கிடும் உண்மைகள்!

களுத்துறை தெற்கு - காலி வீதியில் உள்ள விடுதி ஒன்றின் பின்புறம் உள்ள தொடருந்து மார்கத்துக்கு அருகில் நேற்றைய தினம் நிர்வாண நிலையில் யுவதி ஒருவரின் சடலம் கண்டுபிடி

2 years ago இலங்கை

மே 9ல் பிரதமராகும் மகிந்த..! - ''துரோகத்தால் தான் வீழ்த்தப்பட்டேன்'' - கலங்கினார் கோட்டாபய

“அருகில் இருப்பவர்களை அதிகம் நம்பக்கூடாது. நானும் அவ்வாறு நம்பித் தான் ஏமாந்து விட்டேன் என முன்னாள் அதிபர் கோட்டாபய ராஜபக்ச தனது குமுறலை வெளிப்படுத்தியுள்ளார்.&

2 years ago இலங்கை

இலங்கையில் களைகட்டிய வெசாக் கொண்டாட்டங்கள் : மஹிந்தவின் தன்சலில் வீரவன்சவின் மனைவி

கடந்த நான்கு வருடங்களின் பின்னர் நாடளாவிய ரீதியில் வெசாக் தின கொண்டாட்டங்கள் சிறப்பாக இடம்பெற்றன.2019 இல் உயிர்த்த ஞாயிறு தாக்குதல், 2020 ஆம், 2021 ஆம் ஆண்டுகளில் கொவிட் 19 பெர&#

2 years ago இலங்கை

குற்றவாளிக் கூண்டில் தவறான முடிவெடுத்த சந்தேகநபர் - திருகோணமலையில் சம்பவம்..!

சந்தேகநபரொருவர் தற்கொலைக்கு முயற்சித்த சம்பவம் இன்று (04) திருகோணமலை நீதிமன்றில் பதிவாகியுள்ளது.சட்டவிரோதமாக ஹெரோயின் போதைப்பொருள் விற்பனை செய்த குற்றச்சாட்டி&#

2 years ago இலங்கை

யாழில் புதிய விகாரை! போராட்டத்தில் குதித்த மக்கள்(Photos)

பொதுமக்கள் காணிக்குள் அத்துமீறி கட்டப்பட்ட விகாரையை சுற்றியுள்ள காணிகளை விடுவிக்குமாறு கோரி கவனயீர்ப்பு போராட்டம் முன்னெடுக்கப்பட்டு வருகின்றது.யாழ், வலிவடĨ

2 years ago இலங்கை

விரைவில் சட்ட நடவடிக்கை: வசந்த கரன்னாகொட அறிவிப்பு

தன் மீதான அமெரிக்கத் தடைக்கு எதிராக விரைவில் சட்ட நடவடிக்கை எடுக்கவுள்ளதாக கடற்படைத் தளபதி அட்மிரல் ஒவ் த பிளீட் வசந்த கரன்னாகொட தெரிவித்துள்ளார்.வசந்த கரன்னகொ&

2 years ago இலங்கை

தலைமைத் தளபதியாகிறார் தமிழீழ விடுதலைப்புலிகளுக்கு எதிரான நடவடிக்கையில் ஈடுபட்ட அதிகாரி!

இலங்கையில் தமிழீழ விடுதலைப் புலிகளுக்கு எதிரான நடவடிக்கைகளில் 36 வருடங்களுக்கு முன்னர் ஈடுபட்ட, இந்திய விமானப்படை அதிகாரி ஒருவர், இந்திய தெற்கு விமானப்படையின் தல

2 years ago இலங்கை

மின் கட்டண குறைப்பு - ஜனக ரத்நாயக்க வெளியிட்டுள்ள தகவல்!

நாட்டின் மின்சார பாவனைக் கட்டணத்தை சுமார் 25% வரையில் குறைப்பதற்கான சாத்தியக்கூறுகள் காணப்படுவதாக கூறப்பட்டுள்ளது.குறித்த விடயத்தை இலங்கை பொதுப் பயன்பாடுகள் ஆண&

2 years ago இலங்கை

டொலரின் பெறுமதியில் இன்று ஏற்பட்ட மாற்றம்..! இன்றைய நாணய மாற்று விகிதம்

நேற்றுடன் (02.05.2023) ஒப்பிடுகையில் இன்று(03.05.2023) இலங்கையில் உள்ள வர்த்தக வங்கிகளில் அமெரிக்க டொலருக்கு எதிராக ரூபாவின் பெறுமதி சற்று அதிகரித்துள்ளதாக தகவல் வெளியாகியுள்ளது.

2 years ago இலங்கை

மோதலில் முடிந்த மாணவர்களின் விளையாட்டு! ஒருவர் அதிதீவிர சிகிச்சை பிரிவில்

களுத்துறையில் உள்ள இரு பாடசாலைகளுக்கிடையிலான கிரிக்கெட் போட்டியின் முடிவில் மாணவர்களிடையே ஏற்பட்ட மோதலில் ஒருவர் படுகாயமடைந்துள்ளார்.மக்கொன சர்ரே மைதானத்தி

2 years ago இலங்கை

வட பகுதியிலிருந்து எடுக்கப்படுகின்ற முடிவுகள் கிழக்கில் சாத்தியமில்லை - பிள்ளையான்

வட பகுதியிலிருந்து எடுக்கப்படுகின்ற முடிவுகள் கிழக்கு மாகாணத்தில் சாத்தியமில்லை என தமிழ் மக்கள் விடுதலைப் புலிகள் கட்சியின் தலைவரும், மட்டக்களப்பு மாவட்ட அபி

2 years ago இலங்கை

சர்வதேச சதி வலை - சிறையிலடைக்கும் திட்டம்!

சிறிலங்காவின் முன்னாள் அதிபர் மைத்திரிபால சிறிசேனவை பதவி நீக்குவதற்காக முன்னெடுக்கப்பட்ட சர்வதேச சதித்திட்டமே உயிர்த்த ஞாயிறு தாக்குதல் என சிறிலங்கா சுதந்தĬ

2 years ago இலங்கை

வெளிநாட்டு வேலைவாய்ப்பு - பணமோசடியில் ஈடுபட்ட கணவன்,மனைவி கைது

கட்டாரில் வேலை வாங்கித் தருவதாகக் கூறி பல இலட்சம் ரூபா பணத்தை ஏமாற்றி மத்திய கிழக்கு நாட்டிற்கு தப்பிச் செல்லத் தயாரான கணவன் மனைவி தம்பதியரை களுத்துறை தெற்கு காவ

2 years ago இலங்கை

இலங்கை விவகாரங்களில் யாரும் தலையிடக் கூடாது - எச்சரிக்கும் ரஷ்யா

முன்னாள் கடற்படைத் தளபதி அட்மிரல் வசந்த கரன்ன கொடவை கறுப்பு பட்டியலில் இணைப்பது தொடர்பான அமெரிக்காவின் தீர்மானத்திற்கு ரஷ்யா தனது அதிருப்தியை வெளியிட்டுள்ள.ந

2 years ago இலங்கை

பிரபாகரனின் கதையை முடித்தோருக்கே தடையாம்

விடுதலைப் புலிகளின் தலைவர் வே. பிரபாகரனின் கதையை முடிப்பதற்கு பங்களிப்பு வழங்கியவர்களுக்கே அமெரிக்கா பயணத்தடை விதித்து வருகின்றது என இராஜாங்க அமைச்சர் திலும் &#

2 years ago இலங்கை

'உங்கள் ஆட்டத்திற்கு ஆட முடியாது' - தமிழ் அரசியல்வாதிகளுக்கு கடும் செய்தி

வடக்கு கிழக்கில் உள்ள தமிழ் அரசியல்வாதிகள் நாட்டை பிளவுபடுத்துவதிலேயே குறியாக உள்ளதாக அமைச்சரவை பேச்சாளரும், வெகுஜன ஊடகத்துறை மற்றும் போக்குவரத்து அமைச்சர் க

2 years ago இலங்கை

கோட்டாபாயவிற்கு மாதாந்தம் 13 இலட்சம் செலவிடும் இலங்கை அரசாங்கம்!

ஓய்வு பெற்ற ஜனாதிபதி என்ற வகையில் கோட்டாபாய ராஜபக்ஷவிற்கு மாதாந்தம் 13 இலட்சத்து 29 ஆயிரத்து 387 ரூபாவை அரசாங்கம் செலவிடுவதாக ஜனாதிபதி செயலகம் தெரிவித்துள்ளது.தகவல் அ

2 years ago இலங்கை

கடுமையான வெப்பம் - கனிமங்களுடன் கூடிய திரவங்களை அதிகளவில் பருகுமாறு கோரிக்கை!

நாட்டில் தற்போதைய வெப்பமான காலநிலை காரணமாக நீரிழப்பை தடுக்க போதிய கனிமங்களுடன் கூடிய திரவங்களை அதிகளவில் பருகுமாறு பொதுமக்களிடம் கோரிக்கை விடுக்கப்பட்டுள்ளĪ

2 years ago இலங்கை

சூடானில் சிக்கியிருந்த 14 இலங்கையர்கள் நாட்டிற்கு கொண்டுவரப்பட்டனர்!

சூடானில் நிலவும் உள்நாட்டு போர் காரணமாக அங்கு சிக்கியிருந்த 14 இலங்கையர்கள் நேற்றிரவு மீள நாட்டுக்கு அழைத்து வரப்பட்டுள்ளனர்.வெளிவிவகார அமைச்சர் அலி சப்ரி இந்த வ

2 years ago இலங்கை

நாட்டில் இதுவரையில் 2500 பேர் எலிக்காய்ச்சலினால் பாதிப்பு!

இந்த வருடத்தின் இதுவரையான காலப்பகுதியில் சுமார் 2500 பேர் எலிக்காய்ச்சலினால் பாதிக்கப்பட்டுள்ளதாக தொற்றுநோயியல் பணியகம் தெரிவித்துள்ளது.இரத்தினபுரி, காலி மற்று&

2 years ago இலங்கை

எதிர்வரும் சில நாட்களில் நாட்டின் பல பகுதிகளில் மழைக்கு வாய்ப்பு!

எதிர்வரும் சில நாட்களில் நாட்டின் பல பகுதிகளில் மாலை வேளையில் இடியுடன் கூடிய மழை பெய்யக்கூடிய சாதகமான வளிமண்டல நிலைமை காணப்படும் என எதிர்வு கூறப்பட்டுள்ளது.வளி&

2 years ago இலங்கை

யாழில் விபத்தில் சிக்கி சிகிச்சை பெற்று வந்த பெண்மணி மரணம்!

யாழ்ப்பாணத்தில் விபத்துக்கு உள்ளாகிய பெண்மணியின் தங்க ஆபரணங்கள் அபகரிக்கப்பட்டுள்ளதாக அவரது கணவர் தெரிவித்துள்ளார்.யாழ்ப்பாணம் உரும்பிராய் பகுதியில் நேற்ற

2 years ago இலங்கை

கோப்பாய் பொலிஸாருக்கு கத்தியை காண்பித்து மிரட்டல் - கைது செய்ய நடவடிக்கை!

வீதி சோதனை நடவடிக்கையில் ஈடுபட்டிருந்த கோப்பாய் பொலிஸ் உத்தியோகஸ்தர்களுக்கு கிறீஸ் கத்தியை காண்பித்து மிரட்டி விட்டு அவ்விடத்தில் இருந்து தப்பி சென்ற இருவரை 

2 years ago இலங்கை

விடுதலைப் புலிகள் தொடர்பில் எடுக்கப்பட்ட தீர்மானம்! ஆவேசத்துடன் போட்டுடைக்கும் சரத் வீரசேகர

தலிபான் அமைப்பை கூட முடிவுக்கு கொண்டு வர முடியாமல் தள்ளாடும் அமெரிக்கா, உலகில் கொடூரமான பயங்கரவாத அமைப்பான தமிழீழ விடுதலைப் புலிகளை இலங்கை இல்லாதொழித்ததை குற்ற&

2 years ago இலங்கை

கிரிக்கெட் வீரர் தனஞ்சய டி சில்வாவின் தந்தையின் படுகொலை - குற்றவாளி பிரான்ஸில் கைது!

இலங்கையில் பல குற்றச்செயல்கள் செய்தமைக்காக தேடப்பட்டு வந்த பாதாள உலகக் குழுவின் தலைவரும், போதைப்பொருள் கடத்தல்காரருமான இரத்மலானே குடு அஞ்சு என அழைக்கப்படும் ச&#

2 years ago இலங்கை

ஈழத் தமிழர் விடயங்களை சிறிலங்கா அரசாங்கத்திற்கு சார்பாக மாற்ற முயலும் தமிழ் எம்.பி - பகிரங்க குற்றச்சாட்டு!

ஈழ தமிழர்களின் பிரச்சினைகள் தொடர்பில் கருத்து தெரிவிப்பதை தமிழ் முற்போக்கு கூட்டணியின் தலைவர் மனோ கணேசன் தவிர்க்க வேண்டும் என தமிழ் தேசிய மக்கள் முன்னணியின் தல&

2 years ago இலங்கை

நாட்டைப் பிரிப்பது போன்ற பயங்கரவாதம் இப்போது இங்கு இல்லை: ரத்தன தேரர் தெரிவிப்பு

மக்களோடு மோதும் பயங்கரவாத எதிர்ப்புச் சட்டமூலம் தேவையில்லை, இதை ஜனாதிபதி ரணில் விக்ரமசிங்க உடனடியாகக் கைவிட வேண்டும் என நாடாளுமன்ற உறுப்பினர் அத்துரலிய ரத்தன த&

2 years ago இலங்கை

கோட்டாபயவுக்கு மாதாந்தம் அரசு செலவழிக்கும் பெருந்தொகை பணம்!

முன்னாள் அதிபர் கோட்டாபய ராஜபக்சவுக்கு மாதாந்தம் 13 லட்சத்து 29 ஆயிரத்து 387 ரூபாய் செலவிடப்படுகின்றது. முன்னாள் அதிபர் என்ற வகையில் இந்த செலவு செய்யப்படுவதாக அதிபர் ச

2 years ago இலங்கை

கொழும்பில் பாரிய ஆர்ப்பாட்டம் - காவல்துறை குவிப்பு ; தொடரும் பதற்றம்!

களனி பல்கலைக்கழக மாணவர்கள் அனைத்து பல்கலைக்கழக மாணவ ஒன்றியத்தின் ஏற்பாட்டில் கொழும்பில் பாரிய ஆர்ப்பாட்டம் ஒன்றினை முன்னெடுத்துள்ளனர்.மாணவ சங்கத்தின் ஒருங்Ĩ

2 years ago இலங்கை

அமெரிக்காவின் கருப்புப் பட்டியலுக்குள் சிக்கவுள்ள மேலும் பல சிறிலங்கா அதிகாரிகள்!

சிறிலங்காவின் முன்னாள் கடற்படைத் தளபதி வசந்த கரன்னகொடவுக்கு அமெரிக்காவிற்குள் நுழைவதற்கு தடை விதித்துள்ள நிலையில் மேலும் பலரும் அவதானிக்கப்படுவதாக அமெரிக்க

2 years ago இலங்கை

அதள பாதாளத்தில் நாடு - புலம்பெயர் அமைப்புக்களுக்கு சிறிலங்கா அரசாங்கம் மீண்டும் விடுத்துள்ள அழைப்பு!

புலம்பெயர் அமைப்புகள் இலங்கையில் முதலீடு செய்து நாட்டின் பொருளாதாரத்தை முன்னேற்ற வேண்டும் என அனைவரும் ஒன்றிணைந்து கோரிக்கை விடுகிறோம் என சிறிலங்கா அதிபர் செய

2 years ago இலங்கை

மீண்டும் சுகாதார விதிமுறை - இலங்கையில் அதிகரிக்கும் கொரோனா

 நாட்டில் கொரோனா தொற்றுக்குள்ளான மேலும் நான்கு பேர் இனங்காணப்பட்டுள்ளதாக அரசாங்க தகவல் திணைக்களம் தெரிவித்துள்ளது.இதேவேளை, நேற்றையதினம் மேலும் 7 பேர் கொரோனா தொ&#

2 years ago இலங்கை

30 ஆயிரம் மில்லியனை ஒரே திட்டத்தில் காலி செய்த கோட்டாபய..!

கோட்டாபய ராஜபக்ச அரசாங்கத்தில் ஒரு லட்சம் கிலோமீற்றர் வீதித் திட்டத்தின் கீழ் புனரமைக்கப்பட்ட வீதிகள் அரசியல் வாதிகளின் வீடுகளை மையப்படுத்தியே அமைக்கப்பட்டĬ

2 years ago இலங்கை

வடக்கு-கிழக்கில் முன்னெடுக்கப்பட்ட ஹர்த்தால் பாரிய வெற்றி - வெளியானது கூட்டு அறிக்கை

இன்று (25)செவ்வாய்க்கிழமை இலங்கையின் வடக்கு-கிழக்கு மாகாணங்களில் முன்னெடுக்கப்பட்ட முழுமுடக்கப் போராட்டம் முழுமையான வெற்றியைப் பதிவுசெய்துள்ளது.இதற்கு ஆதரவளி

2 years ago இலங்கை

வெளிநாட்டிற்கு இரகசியமாக அனுப்பப்பட்ட சஹ்ரானின் கையடக்க தொலைபேசி தரவுகள்! பகிரங்கப்படுத்திய மைத்திரிபால

சஹ்ரானின் கையடக்க தொலைபேசியின் தரவுகள் வெளிநாட்டில் உள்ள புலனாய்வு அமைப்பிற்கு கொண்டு செல்ல அனுமதியளித்தமை ஏன் என்பது புதிராக உள்ளதாகவும், இந்த தாக்குதல் தொடர&#

2 years ago இலங்கை

குரங்குகளை கொண்டு செல்ல அனுமதி கோரிய சீன நிறுவனம் - அம்பலமானது தகவல்

  சீனாவில் உள்ள தமது நிறுவனத்திற்கு சொந்தமான தனியார் மிருகக்காட்சிசாலையில் கண்காட்சிக்காக இலங்கையில் இருந்து குரங்குகளை மாத்திரமே கோருவதாக சீனாவின் Zhejiang Wuyu கால்ந&

2 years ago இலங்கை

பாகிஸ்தானுக்கு யானைகள் -இலங்கை அரசு வெளியிட்ட அறிவிப்பு

பாகிஸ்தானுக்கு யானைகளை அனுப்புவதாக வெளியான தகவலுக்கு இலங்கை மறுப்பு தெரிவித்துள்ளது.பாகிஸ்தானின் கராச்சி மிருகக்காட்சி சாலையில் இருந்த 17 வயதான நூர்ஜகான் என்ற &

2 years ago இலங்கை

8000 கோடி ரூபாய் லஞ்சம் - எக்ஸ்பிரஸ் பேர்ள் கப்பல் விவகாரத்தில் புதிய திருப்பம்..!

எக்ஸ்பிரஸ் பேர்ள் கப்பல் நிறுவனம் மீதான வழக்கு தாக்கல் நடவடிக்கைளை தடுப்பதற்காக 250 மில்லியன் டொலரை (சுமார் 8000 கோடி ரூபா ) இலஞ்சமாக சாமர குணசேகர என்பவரே பெற்றுக்கொண்ட

2 years ago இலங்கை

இலங்கையை வெளியேற்றியது உலகவங்கி

இலங்கையில் ஏற்பட்டுள்ள பொருளாதார நெருக்கடி நிலையை அடுத்து பணவீக்கம் அதிகம் உள்ள நாடுகளின் பட்டியலுக்குள் இதுவரை காலமும் இலங்கை உள்ளடக்கப்பட்டு வந்தது.தற்போத

2 years ago இலங்கை

ரமழான் பண்டிகையை கொண்டாட வந்த சிறுமி 06 வயது பேத்தியை வன்புணர்ந்த தாத்தா - நீதிமன்றம் கொடுத்த உத்தரவு

தனது 06 வயது பேத்தியை கடுமையாக பாலியல் துஷ்பிரயோகத்திற்கு உட்படுத்திய சிறுமியின் தாத்தாவை எதிர்வரும் 3ஆம் திகதி வரை விளக்கமறியலில் வைக்குமாறு மினுவாங்கொடை பதில்

2 years ago இலங்கை

கதிர்காமம் சென்ற பக்தர்கள் மீது யானை தாக்குதல்

கடந்த 24ஆம் திகதி காலை 9.30 மணியளவில் காலி ரத்கம பிரதேசத்தில் இருந்து கதிர்காமம் சென்ற பேருந்தின் மீது யானை தாக்குதல் நடத்தியதுடன் பேருந்தில் இருந்த பக்தர்களின் உணவு&

2 years ago இலங்கை

இந்தியாவின் புதிய நகர்வு - இலங்கையில் நடைமுறையாகும் புதிய திட்டம்..!

இலங்கைக்கு பயணம் செய்யும் இந்திய சுற்றுலா பயணிகள் உள்ளூர் பரிவர்த்தனைகளுக்கு இந்திய ரூபாவை பயன்படுத்த முடியும் என இலங்கை மத்திய வங்கியின் ஆளுநர் நந்தலால் வீரச&#

2 years ago இலங்கை

மீன்வாங்கச் சென்ற இளம் காதல் ஜோடிக்கு நேர்ந்த துயரம்

மீன் வாங்கச் சென்ற இளம் காதல் ஜோடி விபத்தில் சிக்கியதில் காதலி உயிரிழந்ததுடன் காதலன் படுகாயமடைந்த நிலையில் வைத்தியசாலையில் சிகிச்சை பெற்று வருகின்றார்.களுத்த

2 years ago இலங்கை

புதிய சட்ட நடைமுறையை பௌத்த மயமாக்கலை உடனடியாக நிறுத்து - முற்று முழுதாக முடங்கியது வவுனியா!

பயங்கரவாத எதிர்ப்புச் சட்டத்தைக் கைவிட வேண்டும், வடக்கு, கிழக்கில் முன்னெடுக்கப்படும் சிங்கள பௌத்த மயமாக்கலை உடனடியாக முடிவுக்குக் கொண்டுவர வேண்டும் என்னும் க&#

2 years ago இலங்கை

இலங்கையில் 14 வருடங்களின் பின் பதிவான முதல் இறப்பு..!

இலங்கையில் களுத்துறை மாவட்டம் பேருவளை - சீனக்கோட்டை பகுதியில் 14 ஆண்டுகளுக்கு பின்னர் மலேரியா நோயாளர் ஒருவர் உயிரிழந்துள்ளார்.பேருவளை - சீனக்கோட்டை பகுதியைச் சேரĮ

2 years ago இலங்கை

இலங்கைக்கு காத்திருக்கும் பேராபத்து..!

உத்தேச பயங்கரவாத எதிர்ப்பு சட்டத்தில் காணப்படும் ஏற்பாடுகள் காரணமாக இலங்கை ஜிஎஸ்பி பிளஸ் வரிச்சலுகையை இழக்கும் ஆபத்து உருவாகியுள்ளது.ஐரோப்பிய ஒன்றியம் அமெரி

2 years ago இலங்கை

இலங்கையில் உயிரிழந்த தாய்க்கு மகன் செய்த மோசமான செயல்

அனுராதபுரத்தில் தனது வீட்டின் வீதி வழியாக தாயின் சடலத்தை கொண்டு செல்ல அனுமதி வழங்காத மகன் ஒருவர் தொடர்பில் செய்தி வெளியாகியுள்ளது.அண்மையில் ஹொரவபொத்தான பிரதேச&#

2 years ago இலங்கை

யாழில் போலி காவல்துறையினர் போல் நடித்த கும்பல் - ஒருவர் கைது!

லீசிங் நிலுவைப் பணம் செலுத்தவில்லை என்று தெரிவித்து தம்மை காவல்துறையினர் என அறிமுகப்படுத்தி டிப்பர் வாகனத்தை பறிமுதல் செய்த நிதி நிறுவனத்தின் பணியாளர் ஒருவரை &#

2 years ago இலங்கை

நெடுந்தீவு மக்களின் பாதுகாப்பை உறுதிப்படுத்து - வெடித்தது மக்கள் போராட்டம்!

நெடுந்தீவில் பாதுகாப்பை உறுதிப்படுத்த கோரி நெடுந்தீவு பிரதேச செயலகம் முன்பாக அப்பகுதி மக்களால் கவனயீர்ப்பு ஆர்ப்பாட்டமொன்று முன்னெடுக்கப்பட்டது.இந்த ஆர்ப்ப

2 years ago இலங்கை

இலங்கையில் அதிகாலை நிலநடுக்கம் - சுனாமி எச்சரிக்கை தொடர்பில் தகவல்

ஹம்பாந்தோட்டை கடற்கரையிலிருந்து 25.8 கிலோமீற்றர் தொலைவில் நில நடுக்கம் உணரப்பட்டுள்ளது.இன்று அதிகாலை  12.45 மணியளவில் இந்த நில நடுக்கம் உணரப்பட்டுள்ளதாக உறுதி செய்யப&#

2 years ago இலங்கை

குடும்பத் தகராறு - நீர்வீழ்ச்சியில் குதித்து 4 பிள்ளைகளின் தாய் பலி

குடும்பத் தகராறு தொடர்பில் திம்புள்ள - பத்தன காவல் நிலையத்துக்கு முறைப்பாடு செய்ய வந்த தாயொருவர், காவல் நிலையத்துக்கு அருகிலுள்ள டெவோன் நீர்வீழ்ச்சியில் குதித்&

2 years ago இலங்கை

தென்னிலங்கையில் சிக்கிய திமிங்கல வாந்தி - பல கோடிகள் பெறுமதி..!

ஐந்து கோடிக்கும் அதிக பெறுமதி கொண்ட திமிங்கில அம்பர் எனப்படும் திமிங்கல வாந்தியை வைத்திருந்த நபரொருவர் கொழும்பின் புறநகர் பகுதியான, நியதகல - பன்னிபிட்டிய பிரதேச

2 years ago இலங்கை

மதத்தின் பெயரால் மத வெறி கொண்டு நடத்தப்பட்ட குண்டு வெடிப்பு..!

2019 ஆம் ஆண்டு ஏப்ரல் மாதம் 21 ஆம் யாருமே சற்றும் எதிர்பாக்காத நேரத்தில் நடந்து முடிந்த ஒரு சம்பவமாக உயிர்த்த ஞாயிறு தாக்குதல் சம்பவம் நிகழ்ந்து இன்று நான்கு ஆண்டுகள் Ĩ

2 years ago இலங்கை

ஐரோப்பாவிற்கு விற்கப்படும் இலங்கை சிசுக்கள் - 8000 டொலர் வரை பேரமாம்..!

11000க்கும் மேற்பட்ட இலங்கை சிசுக்கள் ஐரோப்பாவிற்கு விற்பனை செய்யப்பட்டுள்ளதாக இன்டர்போல் காவல்துறையினர் தெரிவித்துள்ளனர்.இலங்கைக் குழந்தைகளை விற்கும் மோசடியை &

2 years ago இலங்கை

இலங்கையர்களை வாட்டும் அதி வெப்பம்! வெளியாகிய எச்சரிக்கை

இலங்கையின் பல பகுதிகளில் வெப்பச் சுட்டெண் அதிகளவில் காணப்படும் என வளிமண்டலவியல் திணைக்களம் எதிர்வுகூறியுள்ளது.இதன்படி, மேல், வடமேல், வடக்கு, வடமத்திய மற்றும் கிழ

2 years ago இலங்கை

இலங்கை மக்கள் அவதானம்: சிறுவர்களை ஐரோப்பாவிற்குக் கடத்தும் கும்பல் குறித்து வெளியான தகவல்!

மலேசியக் கடவுச்சீட்டைப் பயன்படுத்தி இலங்கை சிறுவர்களை ஐரோப்பாவிற்குக் கடத்தும் கும்பல் ஒன்றை மலேசிய பொலிஸார் கைது செய்துள்ளனர்.மலேசியாவின் குடிவரவுத் திணைகĮ

2 years ago இலங்கை

உயிர்த்த ஞாயிறு தாக்குதலின் பின்னணியில் இடம்பெற்ற சதித்திட்டம் என்ன! சர்ச்சையை கிளப்பிய கருத்து

முன்னாள் சட்டமா அதிபர் தப்புல டி லிவேரா சார்பில் சட்டத்தரணி ஒருவர் நேற்று (19.04.2023) பயங்கரவாத விசாரணை பிரிவில் (TID) முன்னிலையாகியுள்ளார்.உயிர்த்த ஞாயிறு பயங்கரவாத தாக்குĪ

2 years ago இலங்கை

இலங்கையின் ஒரு குரங்கிற்கு 25000 ரூபாய்..!

குரங்குகளை பிடிப்பதற்கு சம்பந்தப்பட்ட நிறுவனம் தோராயமாக 20,000 முதல் 25,000 ரூபா வரை செலவிட வேண்டியிருக்கும் என விவசாய அமைச்சர் மகிந்த அமரவீர தெரிவித்துள்ளார்.சீனாவுக்கு குரங்குகளை அனுப்புவது தொடர்பில் நாட்டில் இடம்பெற்று வரும் சர்ச்சைக்குரிய பேச்சுக்கள் தொடர்பில் “என்ன நடந்தது” நிகழ்ச்சியில் இடம்பெற்ற கலந்துரையாடலின் போதே அமைச்சர் மேற்கண்டவாறு தெரிவித்தார்.மேலும்

2 years ago இலங்கை