இலங்கை

பிரான்ஸ் தூதரகத்தின் பணிகளுக்கு இடையூறு விளைவித்த நபர் : நீதிமன்றம் வழங்கிய உத்தரவு

பிரான்ஸ் தூதரகத்தின் நடவடிக்கைகளுக்கு இடையூறு ஏற்படுத்திய குற்றச்சாட்டில் கைது செய்யப்பட்ட சந்தேகநபரை விளக்கமறியலில் வைக்குமாறு நீதிமன்றம் நேற்று (21) உத்தரவி&#

1 year ago இலங்கை

சூடுபிடிக்கும் தென்னிலங்கை அரசியல்..! மூடிய அறைக்குள் இரகசியமாக ஒன்றுகூடிய ரணில்

தென்னிலங்கை அரசியல் சூடுபிடித்துள்ள நிலையில் அதிபர் ரணில் விக்ரமசிங்க, பிரதமர் தினேஷ் குணவர்த்தனவையும் அமைச்சர் பிரசன்ன ரணதுங்கவையும் இரகசியமாக அழைத்து முக்

1 year ago இலங்கை

இலங்கை படையினரை சுட்டு வீழ்த்துங்கள்! இந்திய அரசை நாடும் வைகோ

இந்திய கடற்பகுதியில் எல்லைத் தாண்டி வரும் இலங்கை கடற்படையினரையும், கடற்கொள்ளையர்களையும் இந்திய அரசு பாரபட்சமின்றி சுட்டு வீழ்த்தினால் தான் இந்தியாவின் மீது இ

1 year ago இலங்கை

இந்தியாவை வீழ்த்திய அவுஸ்திரேலியா: இனவாதத்தை கக்கிய இலங்கை ரசிகர்கள்

இந்திய கிரிக்கெட் அணியின் தோல்வியை பட்டாசுக் கொழுத்தி கொண்டாடியதை தாம் ஓர் இனவாதமாக கருதுவதாக கல்வி இராஜாங்க அமைச்சர் அரவிந்தகுமார் தெரிவித்துள்ளார்.,இலங்கை அ&#

1 year ago இலங்கை

இலங்கை மற்றும் சீனாவுக்கிடையிலான உறவு வலுப்படுத்தப்படும் : ஷென் யிங்க் உறுதி!

சீன அதிபரின் விசேட பிரதிநிதியும் அரச உறுப்பினருமான சேன் யிங்க் இன்று (20) முற்பகல் சிறிலங்கா அதிபர் ரணில் விக்ரமசிங்கவைச் சந்தித்துள்ளார்.இதன் போது, சீனா மற்றும் இல&#

1 year ago இலங்கை

இந்திய கிரிகெட் சபையுடன் கலந்தாலோசித்த ரணில்!

இலங்கையில் ஏற்பட்டுள்ள கிரிக்கெட் நெருக்கடி தொடர்பில் இந்திய கிரிகெட் கட்டுப்பாட்டு சபையின் செயலாளர் ஜெய் ஷாவுடன் அதிபர் ரணில் விக்ரமசிங்க நேற்று தொலைபேசியி

1 year ago இலங்கை

தனிச் சிங்கள சட்டமே நாடு பிளவடைய காரணம் : மனுஷ நாணயக்கார வெளிப்படை

இலங்கையில், 1956 ஆம் ஆண்டு கொண்டுவரப்பட்ட தனிச் சிங்கள சட்டமே நாடு இன, மத ரீதியாக பிளவடைய பிரதான காரணம் என தொழில் மற்றும் வேலை வாய்ப்பு அமைச்சர் மனுஷ நாணயக்கார தெரிவிதĮ

1 year ago இலங்கை

தேர்தல் தொடர்பில் இரகசிய நகர்வுகள்! மறைமுக பதிலால் குழப்பிய ரணில்

அடுத்த அதிபர் தேர்தலில் போட்டியிடவுள்ளீர்களா என ரணில் விக்ரமசிங்கவிடம் ஊடகவியலாளர் ஒருவர் எழுப்பிய கேள்விக்கு குழப்பும் வகையில் பதிலளித்துள்ளார்.கொழும்பில்

1 year ago இலங்கை

இலங்கை அணியின் தோல்விக்கு காரணம்: அம்பலமாகிய திடுக்கிடும் தகவல்

கிரிக்கெட் அணியின் வைத்தியர் ஒருவர் வழங்கிய மருந்தினால் இலங்கை அணியின் வீரர்கள் காயங்களுக்கு உள்ளாகியுள்ளதாக நாடாளுமன்ற உறுப்பினர் தயாசிறி ஜயசேகர கூறியுள்ளĬ

1 year ago இலங்கை

சுவர் இடிந்து விழுந்ததில் மாணவி உயிரிழப்பு: கொழும்பு பாடசாலையொன்றில் நடந்த விபரீதம்!

வெல்லம்பிட்டிய, வேரகொட பகுதியில் உள்ள பாடசாலை ஒன்றில் கொங்கிரீட்டில் ஆன நீர்க்குழாய் தொகுதி வீழ்ந்ததில் மாணவி ஒருவர் உயிரிழந்துள்ளார்.இந்த விபத்து சம்பவம் வெல&#

1 year ago இலங்கை

பணத்தைக் கண்டுபிடிக்கவே ரணிலை களமிறக்கினோம்: மகிந்த வெளிப்படை

ரணில் விக்ரமசிங்கவே பணத்தைக் கண்டுபிடிக்க வேண்டுமெனவும் அதற்காகவே அவருக்கு நாங்கள் அதிகாரத்தை வழங்கினோம் என சிறிலங்கா பொதுஜன பெரமுனவின் தலைவரும், முன்னாள் அத

1 year ago இலங்கை

இலங்கை அருகே சக்தி வாய்ந்த நிலநடுக்கம்

இலங்கையின் காலிக்கு தெற்கே இந்தியப் பெருங்கடலில் சக்திவாய்ந்த  நிலநடுக்கம் ஏற்பட்டுள்ளது. இந்த நிலநடுக்கம் இன்று (14) மதியம் 12.30 மணியளவில் ஏற்பட்டுள்ளதாக தெரிவிக்

1 year ago இலங்கை

ஜெய் ஷாவினால் அழிந்து வரும் இலங்கை கிரிக்கெட்: அர்ஜுன ரணதுங்க குற்றச்சாட்டு

இந்திய கிரிக்கெட் சபையின் செயலாளர் ஜெய் ஷா மீது இலங்கை கிரிக்கெட் அணியின் முன்னாள் தலைவர் அர்ஜுன ரணதுங்க குற்றச்சாட்டுகளை முன்வைத்துள்ளார்.இலங்கை கிரிக்கெட் ந&#

1 year ago இலங்கை

நாடாளுமன்றில் சமர்ப்பிக்கப்பட்ட வரவு செலவுத் திட்டம் ஐக்கிய தேசியக் கட்சியுடையது: சாடுகிறார் ராஜித

இந்த ஆண்டுக்கான வரவு செலவுத் திட்டம் ஐக்கிய தேசியக் கட்சியின் வரவு செலவுத் திட்டம் எனவும், ஸ்ரீலங்கா பொதுஜன பெரமுனவினால் மாத்திரமே இதனை ஆதரிக்க முடியும் எனவும் ந

1 year ago இலங்கை

ஜனாதிபதி தேர்தல் தொடர்பில் ரணில் வெளியிட்ட முக்கிய தகவல்

அடுத்த ஆண்டு ஜனாதிபதி மற்றும் நாடாளுமன்ற தேர்தல்கள் நடத்தப்படும் என ஜனாதிபதி அறிவித்துள்ளார்.நாடாளுமன்றத்தில் நேற்று (13.11.2023) வரவு செலவுத் திட்டத்தை சமர்ப்பித்து உī

1 year ago இலங்கை

கொழும்பில் பாடசாலை மாணவர்களின் மோசமான செயல்: உயிருக்கு போராடும் மாணவன்

பொரளை பிரதேசத்தில் அடுக்குமாடி குடியிருப்பு ஒன்றில் இருந்து தவறி விழுந்து படுகாயமடைந்த 16 வயதுடைய பாடசாலை மாணவன் கொழும்பு தேசிய வைத்தியசாலையின் தீவிர சிகிச்சை ப

1 year ago இலங்கை

இலங்கையில் தமிழ் ஊடகவியலாளர்கள் மீதான துன் புறுத்தலை நிறுத்துமாறு சர்வதேச அழுத்தம்!

அமெரிக்காவின் நியூயோர்க்கை தளமாகக் கொண்டு செயற்படும் ஊடகவியலாளர்களுக்கான பாதுகாப்பு அமைப்பு சி.பி.ஜே இலங்கை அரசிடம் முக்கியமான கோரிக்கை ஒன்றினை முன்வைத்துள்

1 year ago இலங்கை

பலாங்கொடை மண்சரிவு : தொடரும் மீட்பு பணிகள்

பலாங்கொடை கவரன்ஹேன – வெயின்தென்ன பகுதியில் மண்சரிவில் சிக்கி காணாமல் போனவர்களை தேடும் பணிகள் இரண்டாவது நாளாக இன்றும் முன்னெடுக்கப்படுவதாக தெரிவிக்கப்படுகினĮ

1 year ago இலங்கை

இலங்கை கிரிக்கெட் அதிகாரிகளுக்கு அழைப்பு விடுத்த கோப் குழு

இலங்கை கிரிக்கெட் நிறுவனத்தின் அதிகாரிகள் கோப் குழுவிற்கு இன்று (14) பிற்பகல் 2 மணியளவில் அழைக்கப்பட்டுள்ளதாக கோப் குழுவின் தலைவர் ரஞ்சித் பண்டார தெரிவித்துள்ளாரĮ

1 year ago இலங்கை

சீன ஆதிக்கத்திற்கு முற்றுப்புள்ளி! இந்தியாவிற்கு இன்ப அதிர்ச்சி கொடுத்த அமெரிக்கா

 சீனாவின் ஆதிக்கத்தை இலங்கையில் முடக்கும் வகையில் அமெரிக்கா புதிய திட்டத்தை மேற்கொள்ளவுள்ளதாக தெரிவிக்கப்படுகிறது.இது தொடர்பில் மேலும் தெரிய வருகையில், “சீனĬ

1 year ago இலங்கை

கல்வி அலுவலகத்தில் சடலமாக மீட்கப்பட்ட ஊழியர்: விசாரணை தீவிரம்

கம்பளை கல்வி அலுவலகத்தின் மலசலகூடத்தில் ஒருவர் சடலமாக மீட்கப்பட்டுள்ளார்.கம்பளை கல்வி அலுவலகத்தில் உதவியாளராக கடமையாற்றிய கம்பளை ரத்மல்கடுவ பிரதேசத்தை சேர்Ī

1 year ago இலங்கை

அரச ஊழியர்களின் சம்பள உயர்வு போதாது: ஜோசப் ஸ்டாலின் காட்டம்!

அரச ஊழியர்களின் கோரிக்கைகள் எதனையும் அதிபரால் சமர்ப்பிக்கப்பட்ட 2024 வரவு செலவுத் திட்டத்தில் நிறைவேற்றப்படவில்லை என இலங்கை ஆசிரியர் சங்கத்தின் பொதுச் செயலாளர் ஜ

1 year ago இலங்கை

டயானா கமகேவின் பதவி தொடர்பான தீர்ப்பு: நீதிமன்றத்தை விமர்சித்த ஓஷல ஹேரத்

இராஜாங்க அமைச்சர் டயானா கமகேவின் நாடாளுமன்ற உறுப்பினர் பதவி தொடர்பில் மேன்முறையீட்டு நீதிமன்றம் வழங்கிய தீர்ப்பை விமர்சித்து கருத்துக்களை வெளியிட்டதன் மூலமĮ

1 year ago இலங்கை

இலங்கை போக்குவரத்து சபையில் ஏற்படவுள்ள மாற்றங்கள் : அதிபர் ரணில் தெரிவிப்பு!

இலங்கையின் மோட்டார் போக்குவரத்து திணைக்களம் அடுத்த ஆண்டு (2024) டிஜிட்டல் மயமாக்கப்படவுள்ளது மாத்திரமல்லாது இலங்கை போக்குவரத்து சபைக்கு 200 மின்சார பேருந்துகள் வழங்&#

1 year ago இலங்கை

நட்டமடையும் அரச நிறுவனங்கள்: சூழ்ச்சிகளை அம்பலமாக்கிய ரணில்

நட்டமடையும் அரச நிறுவனங்களை தேசிய வளம் என்று குறிப்பிட்டுக்கொண்டு ஒட்டுமொத்த சுமைகளையும் மக்கள் மீது சுமத்த முயற்சி. புதிய மத்திய வங்கி சட்டத்துக்கு அமைய எண்ணம&

1 year ago இலங்கை

உயர்தர பரீட்சைக்கு தோற்றவிருக்கும் மாணவர்களுக்கு மகிழ்ச்சி தகவல்

உயர்தர பரீட்சைக்கு தோற்றும் சகல மாணவர்களுக்கும் பல்கலைக்கழக கல்விக்கான வாய்ப்பு வழங்கப்படும் என அதிபர் ரணில் விக்ரமசிங்க அறிவித்துள்ளார்.சற்றுமுன்னர் 2024 ஆம் ஆண

1 year ago இலங்கை

பறிக்கப்பட்ட காணிகள் மீண்டும் விவசாயிகளிடம்: ரணில் வெளியிட்ட தகவல்

பிரித்தானியர் காலத்தில் பாரம்பரிய சொத்துக்களை இழந்த விவசாயிகளுக்கு மீண்டும் அந்த விளைநிலங்கள் முழுமையாக வழங்கப்படும் என அதிபர் ரணில் விக்ரமசிங்க தெரிவித்துī

1 year ago இலங்கை

2024 வரவு செலவுத்திட்டம் : பல்வேறு சலுகைகளை அறிவித்த அதிபர் ரணில்

 அரசியல் நோக்கத்துக்காக எதிர்ப்பு(ஆறாம் இணைப்பு)வடக்கு மற்றும் கிழக்கு மாகாண மீள்குடியேற்றத்துக்காக 2000 மில்லியன் ரூபா ஒதுக்கீடு வழங்கப்படும் என அதிபர் ரணில் விக

1 year ago இலங்கை

இலங்கையில் நடைபெறவிருக்கும் உலகக் கோப்பை: தடையினால் பாதிக்கப்படுமா..!

சர்வதேச கிரிக்கெட் சபை(ஐ.சி.சி), இலங்கை கிரிக்கெட் மீதான தடையை நீக்காவிட்டால் ஜனவரி மற்றும் பெப்ரவரி மாதங்களில் 19 வயதுக்குட்பட்டோருக்கான உலகக் கோப்பையை நடத்தும் வ

1 year ago இலங்கை

புலம் பெயர்ந்த இலங்கையரிடமிருந்து வந்து குவியும் டொலர்கள்

புலம்பெயர் தொழிலாளர்கள் கடந்த ஒக்டோபர் மாதம் 517.4 மில்லியன் டொலர்களை இந்த நாட்டிற்கு அனுப்பியதுடன், கடந்த மே மாதம் முதல் தொழிலாளர் மற்றும் வெளிநாட்டு வேலைவாய்ப்பு &#

1 year ago இலங்கை

இலங்கையில் கையடக்க தொலைபேசி பயன்படுத்துபவர்களுக்கான முக்கிய அறிவிப்பு..

நாடளாவிய ரீதியில் கையடக்க சிம் அட்டைகளை மீள்பதிவு செய்யும் சேவையை மேற்கொள்ள தொலைத்தொடர்பு ஒழுங்குமுறை ஆணைக்குழு நடவடிக்கை எடுத்துள்ளது.இந்நிலையில், வாடிக்கை

1 year ago இலங்கை

சுற்றுலா சென்ற குடும்பத்தினருக்கு ஏற்பட்ட அதிர்ச்சி..! இரண்டு வயது குழந்தை பரிதாபமாக பலி

காலி  - பெந்தோட்டை பகுதியில் 2 வயதும் 2 மாதங்களான குழந்தை ஒன்று ஹோட்டலில் உள்ள நீச்சல்தடாகத்தில் விழுந்து உயிரிழந்துள்ளதாக பொலிஸார் தெரிவித்தனர்.இந்தச் சம்பவம் நே

1 year ago இலங்கை

புதன் கிழமை இறுதிவரை இருந்த எதிர்பார்ப்பு! இலங்கை அணியின் படுதோல்வியின் பின்னணியில் எவரும் அறியாத சதி

புதன்கிழமை போட்டியில் கடைசி நிமிடத்திலாவது இலங்கை வென்று விடும் என்ற எதிர்பார்ப்புடனேயே முழு நாட்டு மக்களும் எதிர்பார்த்திருந்தனர். அந்த எதிர்பார்ப்பு நிறைவ

1 year ago இலங்கை

இலங்கை கிரிக்கெட்டின் உறுப்புரிமை இடைநிறுத்தம் - வெளியானது புதிய தகவல் !

இலங்கை கிரிக்கெட்டின் கோரிக்கைக்கு அமைவாகவே சர்வதேச கிரிக்கெட் பேரவையினால் இலங்கை கிரிக்கெட்டின் உறுப்புரிமை இடைநிறுத்தப்பட்டுள்ளதாக கிரிக் இன் போ செய்தி வĭ

1 year ago இலங்கை

நாடாளுமன்றத்தை கிரிக்கெட்டுன் ஒப்பிட்ட ஆளும் தரப்பு!

கிரிக்கெட் விவகாரம் தொடர்பில் ஆளும் மற்றும் எதிர் தரப்பினர் மாறுப்பட்ட கருத்துக்களை முன்வைத்த நிலையில், இந்த வாதத்தை இத்துடன் நிறுத்துங்கள் இல்லாவிடின் நாடாள

1 year ago இலங்கை

ஐக்கிய தேசியக் கட்சியுடன் இணைவாரா ரமேஷ் பத்திரண!

எதிர்வரும் பொதுத்தேர்தலில் ஐக்கிய தேசியக் கட்சியுடன் இணைந்து போட்டியிடுவது தொடர்பில் எந்தவொரு முடிவையும் இதுவரை எடுக்கவில்லை என சுகாதார அமைச்சர் ரமேஷ் பத்தி

1 year ago இலங்கை

மலையகம் செல்லாத இந்திய நிதியமைச்சர்: தொண்டமான்களுக்கு சவால் விடும் எம்.பி

மலையக மக்களை கௌரவிக்கும் நிகழ்வில் கலந்து கொண்ட இந்திய நிதியமைச்சர் நிர்மலா சீதாராமன் நாட்டின் ஏனைய பகுதிகளுக்கு சென்றார் ஆனால் மலையகத்துக்கு மட்டும் செல்லவி

1 year ago இலங்கை

வெளிநாடொன்றில் இருந்து நாடு கடத்தப்பட்ட 26 இலங்கையர்கள்

வீசா இன்றி குவைத்தில் சட்டவிரோதமாக தங்கியிருந்து நாட்டின் பல்வேறு இடங்களில் பணிபுரிந்து வந்த இலங்கை வீட்டுப் பணியாளர்கள் 26 பேர் மீண்டும் நாட்டுக்கு திருப்பி அன

1 year ago இலங்கை

ஊழலுக்கு எதிரான திருத்த சட்டமூலம் சற்றுமுன்னர் நிறைவேற்றம்

ஊழலுக்கு எதிரான திருத்த சட்டமூலம் சற்றுமுன்னர் (08) நாடாளுமன்றத்தில் நிறைவேற்றப்பட்டது.இந்த மசோதா முதலில் ஜூலை மாதம் 19 ஆம் திகதி வாக்கெடுப்பு இல்லாமல் திருத்தங்கள

1 year ago இலங்கை

சிறிலங்கா கிரிக்கெட் நிறுவனத்தின் விசேட அறிவிப்பு

சிறிலங்கா கிரிக்கெட் நிறுவனம் விசேட அறிவித்தல் ஒன்றை வெளியிட்டுள்ளது.குறித்த அறிவிப்பில் நாடாளுமன்ற சிறப்புரிமை என்ற போர்வையில் விளையாட்டுத்துறை அமைச்சர் பĭ

1 year ago இலங்கை

ரணிலுக்கு முரணாக வந்த கருத்துக்கணிப்பு: பின்னணியில் உள்ள காரணங்கள்

ரணில் விக்ரமசிங்க தலைமையிலான அரசாங்கத்தின் மீது இலங்கையில் 10 வீதத்திற்கும் குறைவானவர்களே நம்பிக்கை வைத்துள்ளதாக நாடளாவிய ரீதியில் நடத்தப்பட்ட கருத்துக்கணிப

1 year ago இலங்கை

அனைத்து அரச ஊழியர்களுக்கான சம்பள உயர்வு நிச்சயம்!

அரச ஊழியர்களுக்கான சம்பள உயர்வு எவ்வளவு என்பது பரம இரகசியமாகவே பேணப்பட்டு வருவதாக கல்வி இராஜாங்க அமைச்சர் அரவிந்தகுமார் தெரிவித்துள்ளார்.ஊடகம் ஒன்றுக்கு வழங்

1 year ago இலங்கை

சபையில் கஜேந்திரனுக்கு இடையூறு விளைவித்த டக்ளஸ்! ஆதாரங்களை கேட்டு வாக்குவாதம்

சிறிலங்கா நாடாளுமன்ற உறுப்பினர் செல்வராசா கஜேந்திரன் மற்றும் கடற்தொழில் அமைச்சர் டக்ளஸ் தேவானந்தா ஆகியோருக்கிடையில் இன்றைய நாடாளுமன்ற அமர்வின் போது வாக்குவĬ

1 year ago இலங்கை

பந்தை எதிர்கொள்ளாமல் ஆட்டமிழந்த மெத்தியூஸ்: தலைக் கவசத்தை தூக்கி எறிந்து எதிர்ப்பு

சர்வதேச கிரிக்கெட்டில் முதல்முறையாக விநோதமான ஆட்டமிழப்பொன்றில் இலங்கையின் முன்னணி வீரர் ஒருவர் சிக்கியுள்ளார்.எந்தவொரு பந்துவீச்சையும் எதிர்கொள்ளாமல் அஞ்ச

1 year ago இலங்கை

இடைக்கால கிரிக்கெட் குழு தொடர்பில் ரணில் நிலைப்பாடு

விளையாட்டுத்துறை அமைச்சர் ரொஷான் ரணசிங்கவினால் இலங்கை கிரிக்கெட் நிறுவனத்தின் பதிவை இடைநிறுத்தியமை மற்றும் இடைக்கால குழுவொன்றை நியமிப்பது தொடர்பில் அதிபர் ī

1 year ago இலங்கை

ஜனக ரத்நாயக்கவுக்கு கொலை மிரட்டல் : மேலும் இருவர் கைது

சிறிலங்கா பொதுப் பயன்பாடுகள் ஆணைக்குழுவின் முன்னாள் தலைவர் ஜனக ரத்நாயக்கவுக்கு கொலை மிரட்டல் விடுத்த சம்பவம் தொடர்பில் மேலும் இருவர் கைது செய்யப்பட்டுள்ளனர்.

1 year ago இலங்கை

தாயுடன் சென்ற பாடசாலை மாணவிக்கு நேர்ந்த துயரம்!

தலதாகம்மன கெபிலிதிகொட புராதன விகாரைக்கு அருகில் இடம்பெற்ற வாகன விபத்தில் 16 வயதுடைய பாடசாலை மாணவி ஒருவர் உயிரிழந்துள்ளார்.மாணவி தனது தாயார் ஓட்டிச் சென்ற மோட்டார

1 year ago இலங்கை

இலங்கை மின்சார சபைக்கு பல கோடிக்கணக்கில் பாரிய நிதி இழப்பு!

இலங்கை மின்சார சபைக்கு கடந்த 08 மாதங்களில் பலகோடி ரூபாய் நிதி இழப்பு ஏற்பட்டுள்ளதாக இலங்கை மின்சார சபை அறிவித்துள்ளது.அதாவது, மின்சார மானியை மாற்றுதல், பல்வேறு சாத

1 year ago இலங்கை

லிட்ரோ எரிவாயுவின் விலையில் மாற்றம்: சற்றுமுன் வெளியானது அறிவிப்பு!

இன்று (04) நள்ளிரவு முதல் நடைமுறைக்குவரும் வகையில் லிட்ரோ சமையல் எரிவாயுவின் விலை அதிகரிக்கப்பட்டுள்ளதாக  லிட்ரோ நிறுவனம் தெரிவித்துள்ளது.இதன்படி 12.5 கிலோ சிலிண்டர

1 year ago இலங்கை

இந்தியாவுடன் படுதோல்வியடைந்த இலங்கை: மொஹான் டி சில்வா எடுத்த அதிரடி முடிவு

இலங்கை கிரிக்கெட் (எஸ்எல்சி) செயலாளர் மொஹான் டி சில்வா தனது பதவி விலகல் கடிதத்தை சமர்ப்பித்துள்ளார்.தொடர்ச்சியான போட்டித் தோல்விகளைக் கருத்தில் கொண்டு இலங்கை கி

1 year ago இலங்கை

யுத்த வெற்றி என்ற பெயரில் நாட்டை அழித்த ராஜபக்ச: துணைபோகமாட்டேன் என்கிறார் சஜித் |

யுத்தத்தை முடிவுக்கு கொண்டுவந்தோம் என தெரிவித்தே தேசிய வளங்களை ஒரு குடும்பமே அபகரித்துள்ளது என எதிர்க்கட்சி தலைவர் சஜித் பிரேமதாச தெரிவித்தார்.அவர் மேலும் தெர&#

1 year ago இலங்கை

திடீரென தரையிறக்கப்பட்ட ரணில் சென்ற உலங்குவானூர்தி: வெளியான காரணம்

அதிபர் ரணில் விக்ரமசிங்க பயணித்த உலங்குவானூர்தி திடீரென பாடசாலை மைதானம் ஒன்றில் தரையிறக்கப்பட்டுள்ளது.இந்நிலையில், குறித்த உலங்குவானூர்தி வெல்லவாய புத்ருவகī

2 years ago இலங்கை

புறக்கோட்டை தீ விபத்து : சிகிச்சை பலன் இன்றி யுவதி உயிரிழப்பு, 6 பேர் தொடர்ந்து கவலைக்கிடம்

கொழும்பு - புறக்கோட்டை, 2 ஆம் குறுக்குத்தெரு பகுதியிலுள்ள ஆடையகமொன்றில் கடந்த 27 ஆம் திகதி ஏற்பட்ட பாரிய தீ பரவலில் காயமடைந்த யுவதி உயிரிழந்துள்ளார்.கொழும்பு தேசிய வ&

2 years ago இலங்கை

'முடிந்தால் பாராளுமன்ற மைதானத்துக்குள் வந்து வெட்டுங்கள்.." : அம்பிட்டிய தேரருக்கு விடுக்கப்பட்ட சவால்

தமிழர்களை வெட்டுவேன் என கூறிய அம்பிட்டிய சுமன ரத்ன தேரர் முடிந்தால் முதலில் எங்களை வெட்டி வீழ்த்துங்கள் என பாராளுமன்ற உறுப்பினர் வடிவேல் சுரேஷ் சவால்; விடுத்துள

2 years ago இலங்கை

வர்த்தகர் தினேஷ் ஷாப்டரின் மரணத்திற்கான காரணம்: நீதிமன்றம் வழங்கிய அதிரடி உத்தரவு!

வர்த்தகர் தினேஷ் ஷாப்டரின் மரணம் கழுத்து மற்றும் முகத்தில் அழுத்தப்பட்டதன் காரணமாகவே ஏற்பட்டுள்ளதாக கொழும்பு நீதவான் நீதிமன்றம் இன்று (01) அறிவித்துள்ளது.இதன்பட

2 years ago இலங்கை

மகிந்தவினாலே மக்களுக்கு இந்த நிலை..! உண்மையை வெளிப்படுத்திய சகோதரர்

முன்னாள் அதிபர் மகிந்த ராஜபக்ச செய்த வேலையால் மக்கள் மின்சாரக் கட்டணத்தைச் செலுத்த முடியாத நிலை ஏற்பட்டுள்ளதாக அவரது சகோதரன் சமல் ராஜபக்ச தெரிவித்தார்.ஹம்பாந்&#

2 years ago இலங்கை

கொழும்பில் வெடித்த போராட்டம்: காவல்துறையினருடன் முரண்பட்ட பிக்கு கைது

மின் கட்டண அதிகரிப்புக்கு எதிராக திவுலப்பிட்டியில் போராட்டமொன்று ஆரம்பிக்கப்பட்டுள்ளது.மின்சாரம் பயன்படுத்துவோர் அமைப்பு உள்ளிட்ட பல்வேறு அமைப்புகள் இணைந்

2 years ago இலங்கை

ஆசியாவின் நம்பகமான நண்பன் சீனா : சரத் வீரசேகர தெரிவிப்பு

ஆசியாவின் தவிர்க்க முடியாத மற்றும் நம்பகமான நண்பன் சீனா என அமெரிக்கா செல்வதற்கான விசா மறுக்கப்பட்ட நாடாளுமன்ற உறுப்பினரான சரத் வீரசேகர குறிப்பிட்டுள்ளார்.சமீ

2 years ago இலங்கை

சம்பந்தனின் பதவி விலகல் தொடர்பில் அலட்டிக்கொள்ளத் தேவையில்லை : டக்ளஸ் தேவானந்தா

நாடாளுமன்ற உறுப்பினர் இரா.சம்பந்தனின் பதவி நீக்க விவகாரம் தொடர்பாக அலட்டிக்கொள்ளத் தேவையில்லை என அமைச்சர் டக்ளஸ் தேவானந்தா, தெரிவித்துள்ளார்.மேலும், தமிழரசுக் &

2 years ago இலங்கை

நாட்டு மக்களுக்கு அதிர்ச்சி தகவல்: அடுத்த ஆண்டு முதல் அதிகரிக்கும் வரி திட்டம்

இலங்கையில் பெறுமதி சேர் வரியினை (VAT) 18 சதவீதமாக அதிகரிப்பதற்கு தீர்மானிக்கப்பட்டுள்ளதாக அமைச்சரவை பேச்சாளர் அமைச்சர் பந்துல குணவர்தன தெரிவித்தார்.அரசாங்க தகவல் த

2 years ago இலங்கை

தேர்தலை எதிர்கொள்ள மைத்திரி தரப்பு திரைமறைவில் திட்டம்!

தேர்தலுக்கான நகர்வுகளை முன்னெடுப்பதற்காக சிறிலங்கா சுதந்திரக் கட்சி விசேட குழுவொன்றை நியமித்துள்ளதாக அந்தக்கட்சியின் தலைவர் மைத்திரிபால சிறிசேன தெரிவித்து

2 years ago இலங்கை

அரச ஊழியர்களுக்கான சம்பள உயர்வு: ரணிலுடன் முரண்படும் பந்துல

கொக்குதொடுவாய் மனித புதைகுழி அகழ்வு பணியானது எதிர்வரும் 20 ஆம் திகதி ஆரம்பித்து தொடர்ச்சியாக இடம்பெறவுள்ளதாக முல்லைத்தீவு மாவட்ட பொது வைத்தியசாலையின் சட்ட வைத்&

2 years ago இலங்கை

துருக்கியில் இருந்து இலங்கைக்கு நேரடி விமான சேவை ஆரம்பம்

துருக்கி ஏர்லைன்ஸ் இலங்கையுடன் நேரடி விமான சேவைகளை ஆரம்பித்ததுடன், முதலாவது விமானம் இன்று காலை கட்டுநாயக்க விமான நிலையத்தை வந்தடைந்தது.சுமார் 10 வருடங்களாக துருக

2 years ago இலங்கை

ஐரோப்பிய ஒன்றிய குழு இலங்கை வருகை: ஜி.எஸ்.பி பிளஸ் வரிச்சலுகை தொடர்பில் ஆராய்வு

இலங்கையின் மனித உரிமைகள் நிலவரம் மற்றும் ஜி.எஸ்.பி பிளஸ் வரிச்சலுகை வழங்கல் குறித்து ஆராய்வதற்காக நால்வர் அடங்கிய ஐரோப்பிய ஒன்றிய குழு இலங்கைக்கு வரவுள்ளது.ஐரோப

2 years ago இலங்கை

இறக்குமதி பொருட்களின் விலை அதிகரிப்பு: வெளியான காரணம்

இலங்கையில் இறக்குமதி செய்யப்படும் பொருட்களின் விலைகள் அதிகரிக்கலாம் என தெரிவிக்கப்படுகின்றது.கப்பல் நிறுவனங்கள் தமது காப்புறுதி கட்டணத்தை உயர்த்தியதன் காரண

2 years ago இலங்கை

பாராளுமன்றத்தின் அழகிய பெண்கள் வன்கொடுமை: இருவருக்கு குற்றப்பத்திரிக்கை

சில அழகிய பணிப்பெண்களை பாலியல் வன்கொடுமை செய்த குற்றச்சாட்டின் பேரில் இடைநிறுத்தப்பட்ட பாராளுமன்றத்தின் வீட்டு பராமரிப்பு திணைக்கள அதிகாரிகள் இருவருக்குமான

2 years ago இலங்கை

சரத் பொன்சேகா மீது ஒழுக்காற்று நடவடிக்கை எடுக்க தீர்மானம்

ஐக்கிய மக்கள் சக்தியின் தவிசாளர் சரத் பொன்சேகா மீது ஒழுக்காற்று நடவடிக்கைகளை எடுக்க தீர்மானித்துள்ளதாக ஐக்கிய மக்கள் சக்தியின் பொதுச் செயலாளர் ரஞ்சித் மத்தும &#

2 years ago இலங்கை

விடுதலைப் புலிகளை தோற்கடித்தவர்களை அவமானப்படுத்துகிறதாம் மேற்குலகம்

தமிழீழ விடுதலைப் புலிகளை தோற்கடிப்பதற்கான அரசியல், இராணுவ தலைமைத்துவத்தை வழங்கியவர்களை அவமானப்படுத்துவதற்காக மேற்குலகம் ஐக்கிய நாடுகள் மனித உரிமை பிரேரணைகைī

2 years ago இலங்கை

கொக்குத்தொடுவாய் மனிதப் புதைகுழி அகழ்வு மீண்டும் நவம்பர் 20 இல் ஆரம்பம்

கொக்குத்தொடுவாய் மனிதப் புதைகுழி அகழ்வுப் பணிகள் நவம்பர் 20 ஆம் திகதி மீண்டும் ஆரம்பிக்கப்படும் என சட்டத்தரணி வி.கே.நிறஞ்சன் தெரிவித்தார்.கொக்குத்தொடுவாய் மனிதப

2 years ago இலங்கை

மதுபோதையில் வாகனம் செலுத்தியதால் விபத்து : ஓய்வுபெற்ற பிரதி காவல்துறை மா அதிபர் கைது

 கொழும்பில் ஏற்பட்ட விபத்து ஒன்றின் குற்றச்சாட்டில் முன்னாள் பிரதி காவல்துறைமா அதிபர் ரவி செனவிரத்ன கைது செய்யப்பட்டுள்ளார்.நேற்று இரவு (28) வெள்ளவத்தை மரைன் டிரை

2 years ago இலங்கை

அரச ஊழியர்களுக்கு பேரிடி :12 மணிநேரமாகிறது வேலை நேரம்

ஒரு ஊழியர் ஒரு நாளைக்கு 12 மணி நேரம் உணவு இடைவேளை உட்பட மேலதிக நேர கொடுப்பனவுகள் இல்லாமல் பணியாற்ற வேண்டும் என்று முன்மொழிந்துள்ளது.இதன் மூலம் எட்டு மணி நேர வேலை நாள&

2 years ago இலங்கை

ஜனநாயகத்தை நிலை நிறுத்த ரணில் தரப்பு விரும்பவில்லை : சிறீதரன் குற்றச்சாட்டு

இலங்கையில் ஜனநாயகத்தை நிலை நிறுத்துவதற்கு தற்போதுள்ள ரணில் விக்ரமசிங்க தலைமையிலான அரசாங்கம் விரும்பவில்லை என தமிழ் தேசியக் கூட்டமைப்பின் நாடாளுமன்ற உறுப்பிĪ

2 years ago இலங்கை

அடுத்த தேர்தலில் ரணிலுக்கா ஆதரவு..! பெரமுன எம்.பி வெளியிட்ட தகவல்

இலங்கையில் அடுத்த வருடம் நடைபெறவுள்ள அதிபர் தேர்தலில் தற்போதைய சிறிலங்கா அதிபர் ரணில் விக்ரமசிங்கவுக்கு ஆதரவு வழங்குவது தொடர்பில் தமது கட்சி இதுவரை எந்தவொரு த&#

2 years ago இலங்கை

வெளிநாட்டு மோகத்தை காட்டி லட்சக் கணக்கான பணம் கொள்ளை..!

வெளிநாட்டு வேலை வாங்கித் தருவதாகக் கூறி பண மோசடி செய்த சந்தேக நபர்கள் இருவரை குளியாப்பிட்டிய விசேட குற்றப் புலனாய்வுப் பிரிவினர் கைது செய்துள்ளனர்.ஜப்பானில் வே&

2 years ago இலங்கை

அம்பிட்டிய சுமனரத்ன தேரருக்கு எதிராக தமிழர்களுக்கு இடையில் வலுக்கும் கண்டனம்

இனங்களுக்கிடையே இன முறுகலை ஏற்படுத்தும் விதமாக வீதியில் நின்று வன்முறையாக செயற்பட்டு ஊடகங்கள் ஊடாக தமிழர்களின் தலைகளை வெட்டப் போவதாக அச்சுறுத்தல் விடுத்த மட்

2 years ago இலங்கை

சர்வதேசத்திற்கு தவறான புரிதலை ஏற்படுத்த முனையும் சிறிலங்கா : ராஜாராம் கண்டனம்

மட்டக்களப்பு விகாரையின் விகாராதிபதி அம்பிட்டிய சுமனரத்ன தேரர் மிகவும் மோசமாக செயற்பட்டு வரும் நிலையில்,அதனை அரசாங்கமும் காவல்துறையினரும் கண்டும் காணாமல் இரு

2 years ago இலங்கை

சுமந்திரன் சூழ்ச்சிகளை முன்னெடுப்பதாக தவராசா பகிரங்க குற்றச்சாட்டு: சம்பந்தனுக்கு பறந்தது கடிதம்

அரசியல் ரீதியில் சம்பந்தனை ஓரங்கட்டிவிட்டு கட்சியின் மொத்தக் கட்டுப்பாட்டையும் தனது பிடிக்குள் கொண்டு வருவதற்கான அனைத்து விதமான சூழ்ச்சிகளையும் சுமந்திரன் ī

2 years ago இலங்கை

இலங்கையில் 32 வருடங்களின் பின்னர் வழங்கப்பட்ட வரலாற்று முக்கியத்துவம் வாய்ந்த தீர்ப்பு

முன்னாள் நாடாளுமன்ற உறுப்பினர் ஹாபீஸ் நஸீர் அஹமட் தொடர்பில் கட்சியினது தீர்மானம் சரியானது என நீதிமன்றம் வழங்கியுள்ள தீர்ப்பு வரலாற்று முக்கியத்துவம் வாய்ந்த 

2 years ago இலங்கை

பாடசாலை மாணவர்களுக்கு போதை குளிசைகளை விநியோகித்த சந்தேகநபர் கைது

நீண்ட காலமாக பாடசாலை மாணவர்களுக்கு போதை குளிசைகளை விநியோகித்து வந்த சந்தேகநபர் தொடர்பில் கல்முனை விசேட அதிரடிப்படையினருக்கு கிடைக்க பெற்ற இரகசிய தகவலுக்கமைய 

2 years ago இலங்கை

எல்லா தமிழர்களையும் வெட்டுவேன்! இனவாதத்தை கக்கும் அம்பிட்டிய தேரர்

அனைத்து தமிழர்களையும் வெட்டுவேன், என்ன செய்கிறார்கள் என பார்ப்போம் என்று மட்டக்களப்பு மங்களாராமய விகாரையின் விகாராதிபதி அம்பிட்டியே சுமனரத்ன தேரர் தெரிவித்த

2 years ago இலங்கை

சர்வதேச கடல் எல்லையில் கடத்தலில் ஈடுபட்ட இலங்கையர்கள் உட்பட 12 பேர் கைது

இலங்கை - இந்திய சர்வதேச கடல் எல்லையில் கடத்தல் சம்பவத்தில் ஈடுபட்ட இலங்கையர்கள் உட்பட 12 பேர் கைது செய்யப்பட்டு, அவர்களிடம் இருந்து 9 லட்சம் ரூபாய் மதிப்பிலான கடத்தல&

2 years ago இலங்கை

சம்பந்தன் பதவியை விட்டு விலக வேண்டும்: பகிரங்கமாக தெரிவித்த சுமந்திரன்

நாடாளுமன்ற உறுப்பினர் இரா.சம்பந்தன் முதுமை நிலைமை காரணமாக அவரால் செயற்பாட்டு ரீதியான விடயங்களை முன்னெடுக்க முடியாதுள்ளது எனவே அவர் தனது பதவியை துறக்க வேண்டுமெ&#

2 years ago இலங்கை

கொழும்பு துறைமுகத்தில் நங்கூரமிடப்படவுள்ள ஷி யான் 6

சீனாவின் சர்ச்சைக்குரிய கப்பலான ஷி யான் 6 இன்று இலங்கையை வந்தடையவுள்ளதாக வெளிவிவகார அமைச்சர் அலி சப்ரி தெரிவித்துள்ளார்.இந்தியாவின் பாதுகாப்பு கரிசனைகளுக்குள்ளான குறித்த கப்பல், இன்று கொழும்பு துறைமுகத்தில் நங்கூரமிடப்படவுள்ளதாக அவர் கூறியுள்ளார்.சீனாவின் புவி இயற்பியல் அறிவியல் ஆய்வுக் கப்பலான ஷி யான் 6 இலங்கையை சென்றடைவதற்கு கடந்த 10 ஆம் திகதி அனுமதி வழங்கப்பட

2 years ago இலங்கை

இலங்கைக்கு வந்து குவியும் சுற்றுலா பயணிகள்: முதலிடத்தில் எந்த நாடு தெரியுமா...!

இலங்கை சுற்றுலா அபிவிருத்தி அதிகார சபை வெளியிட்டுள்ள தரவுகளின்படி, ஒக்டோபர் மாதத்தின் முதல் 22 நாட்களில், இலங்கைக்கு சுமார் 77,763 சுற்றுலாப் பயணிகள் வருகை தந்திருப்பத

2 years ago இலங்கை

மீன்களின் இறக்குமதி தொடர்பில் எடுக்கப்பட்டுள்ள முக்கிய முடிவு : அமைச்சர் டக்ளஸ் அறிவிப்பு!

இலங்கைக் கடற்பரப்பில் பிடிக்கப்படாத மீன் இனங்களை மாத்திரமே இறக்குமதி செய்ய அனுமதித்துள்ளதாக கடற் தொழில் அமைச்சர் டக்ளஸ் தேவானந்தா தெரிவித்துள்ளார்.நேற்றைய த

2 years ago இலங்கை

ரணில் விக்ரமசிங்கவுக்கு போதிய தெளிவு இல்லை: நாமல் ராஜபக்ச

 சிறிலங்கா அமைச்சரவையில் மாற்றங்களை மேற்கொள்வதன் மூலம் நாட்டில் காணப்படும் பிரச்சனைகளுக்கு தீர்வு காண முடியாதென பொதுஜன பெரமுனவின் நாடாளுமன்ற உறுப்பினர் நாமல

2 years ago இலங்கை

தமிழ் கட்சிகள் மோடியைச் சந்திப்பதில் இழுபறி : பின்னணியில் ரெலோவின் தலைவரா..

தமிழ் மக்களின் அரசியல் பிரச்சினைகள் உட்பட்ட சமகால பிரச்சினைகள் தொடர்பாக இந்தியப் பிரதமர் நரேந்திர மோடிக்கு கடிதம் அனுப்பும் விடயத்தில் ரெலோவின் தலைவர் செல்வம

2 years ago இலங்கை

மின்சார சபையின் மறுசீரமைப்பு - கஞ்சன விஜேசேகர!

இலங்கை மின்சார சபையின் மறுசீரமைப்பு தொடர்பான முன்மொழிவுகள் அடுத்த வாரம் அமைச்சரவையில் முன்வைக்கப்பட உள்ளதாக மின்சக்தி மற்றும் எரிசக்தி அமைச்சர் கஞ்சன விஜேசே

2 years ago இலங்கை

எல்லை தாண்டி மீன் பிடித்த இலங்கை மீனவர்கள் கைது!

எல்லை தாண்டி மீன் பிடித்ததாக  இலங்கை மீனவர்கள் 8 பேரை இந்திய  கடற்படையினர் கைதுசெய்துள்ளதோடு அவர்களது படகுகளையும் கைப்பற்றியுள்ளனர் .இந்நிலையில் கைதுசெய்யப்பĩ

2 years ago இலங்கை

மனைவியைக் கொன்றுவிட்டு தூக்கிட்டு தற்கொலை செய்த கணவன்!

நபர் ஒருவர் தனது மனைவியைக் கொன்றுவிட்டு தானும் தூக்கிட்டு தற்கொலை செய்துகொண்டுள்ள சம்பவம் பூகொட மண்டாவல பிரதேசத்தில் இடம்பெற்றுள்ளது.குறித்த நபர் குடும்பத் த

2 years ago இலங்கை

ஆசிரியர்கள் அதிபர்கள் மீது கண்ணீர் புகைக் குண்டுத் தாக்குதல்!

இசுருபாய கல்வி அமைச்சுக்கு முன்பாக ஆசிரியர் – அதிபர் சங்கத்தினால் இன்று எதிர்ப்பு ஆர்ப்பாட்டமொன்று முன்னெடுக்கப்பட்டிருந்தது.இதன்போது ஆர்ப்பாட்டத்தில் ஈடுப

2 years ago இலங்கை

ஏழு நாடுகளில் இருந்து இலங்கைக்கு வரும் சுற்றுலாப் பயணிகளுக்கு இலவச விசா!

ஏழு நாடுகளில் இருந்து இலங்கைக்கு வரும் சுற்றுலாப் பயணிகளுக்கு இலவச விசாவை வழங்க அமைச்சரவை அனுமதியளித்துள்ளது.இதனடிப்படையில் இந்தியா, சீனா, ரஷ்யா, மலேசியா, ஜப்பான

2 years ago இலங்கை

பிரதமர் மோடியை நேரில் சந்திக்க தயாராகும் தமிழர் தரப்பு : சி.வி.விக்னேஸ்வரன் தகவல்

இந்தியப் பிரதமர் நரேந்திர மோடியைச் சந்திப்பதற்கு நேரம் ஒதுக்குமாறு கோரும் கடிதம் மற்றும் வடக்கு, கிழக்கில் காணப்படுகின்ற சமகால நிலைமைகளை மையப்படுத்திய இராஜதந

2 years ago இலங்கை

பழிதீர்க்கவா ரணில் ராஜபக்ச அரசாங்கம் இவ்வாறு செய்கிறது: ஹர்ஷன ராஜகருணா கேள்வி

மின் கட்டணத்தை 100% ஆலும் 200% ஆலும் அதிகரித்து பழைய கோபதாபங்களை பழிதீர்க்கவா ரணில் ராஜபக்ச அரசாங்கம் செயற்படுகின்றது என்று நாடாளுமன்ற உறுப்பினர் ஹர்ஷன ராஜகருணா கேள்வ

2 years ago இலங்கை

ரணிலுக்கு ஒரு கோடி: வஜிர அபேவர்தன வெளியிட்ட ஆரூடம்

அடுத்த அதிபர்த் தேர்தலில் ரணில் விக்ரமசிங்க ஒரு கோடி வாக்குகளைப் பெறுவார் என்று ஐக்கிய தேசியக் கட்சியின் தவிசாளர் வஜிர அபேவர்தன தெரிவித்துள்ளார்.இது தொடர்பில் &

2 years ago இலங்கை

தமிழர் பக்கமாக செயற்படுகிறார் ரணில்: கிழக்கின் முன்னாள் ஆளுநர் குற்றச்சாட்டு

வடக்கு மற்றும் கிழக்கு மாகாணங்களில் நிலவும் பிரச்சினைகளுக்கு தீர்வு காணும் விவகாரத்தில் ரணில் விக்ரமசிங்க ஒருதலைப்பட்சமாக செயற்படுகிறார் என கிழக்கு மாகாண மு

2 years ago இலங்கை

விடுதலைப் புலிகளின் தலைவருக்கு நாட்டின் பாதியை வழங்கியிருந்தால்... இஸ்ரேலுடன் ஒப்பிடும் ராஜித

அன்று தமிழீழ விடுதலைப் புலிகளின் தலைவர் பிரபாகரனுக்கும் நாட்டில் ஒரு பாதியை வழங்கியிருந்தால் இன்றைய இஸ்ரேலின் நிலைதான் இலங்கைக்கும் ஏற்பட்டிருக்கும் என நாடா

2 years ago இலங்கை

அரசுக்கு விடுக்கப்பட்ட சிவப்பு எச்சரிக்கை

மின்கட்டண திருத்தத்தில் நேற்று(20) அதிகரிப்பு ஏற்பட்ட போதிலும் பேக்கரி உற்பத்திப் பொருட்களின் விலை அதிகரிக்கப்படவில்லை.ஆனால் எரிபொருள், எரிவாயு அல்லது மின்சார கட

2 years ago இலங்கை

விடுதலைப் புலிகளைக் காட்டிக்கொடுத்தே பிள்ளையான் பிழைத்தார் : இராணுவப் புலனாய்வு அதிகாரி தகவல்

பிள்ளையான் என்பவரே எமக்கு விடுதலைப் புலிகளைப் பற்றிய தகவல்களை வழங்குவார். அதற்காகவே அவரைப் பயன்படுத்தினோம். கோவணத்துடன் இருந்த அவரை வெள்ளை ஆடை அணிவித்து அழகுபட&

2 years ago இலங்கை

மைத்திரிபால சிறிசேனவிடம் ஆலோசனை கேட்ட பாப்பரசர்

2017 ஆம் ஆண்டு வத்திக்கானுக்கு விஜயம் மேற்கொண்ட பாப்பரசர், உலகெங்கிலும் உள்ள யுத்த நிலைமையை எவ்வாறு முடிவுக்குக் கொண்டுவருவது என்று தன்னிடம் கேட்டதாக முன்னாள் அதி

2 years ago இலங்கை