பொருளாதார நெருக்கடியை சமாளிக்க அமெரிக்க டொலருக்குப் பதிலாக சீனா, இந்தியா, ரஷ்யா போன்ற நாடுகளின் நாணயங்களுடன் இணைந்து செயற்படுவது இலங்கைக்கு நன்மை பயக்குமென முன்னிலை சோசலிசக் கட்சியின் கல்விச் செயலாளர் புபுது ஜயகொட தெரிவித்துள்ளார்.பொருளாதார நெருக்கடியைச் சமாளிக்க டொலர் தடை அவசியமா என்ற தலைப்பில் இடம்பெற்ற நிகழ்வில் உரையாற்றும்போதே இவ்வாறு தெரிவித்த அவர்,அமெர
1 week ago
இலங்கை