இலங்கை

புத்தளம் சாஹிரா சீர்திருத்த பள்ளி அல்ல; ஆசிரியருக்கு எதிராக கவனயோர்ப்பு ஆர்ப்பாட்டம்

 மக்களுக்கு சேவை வழங்குவதற்காக கொடுக்கப்பட்டிருக்கும் அதிகாரங்களை தவறான முறையில் பயன்படுத்திய அதிகாரிகளை தண்டிப்பதற்காக வழங்கப்படும் “Punishement Transfer” என்கின்ற தண்டனை &

2 hours ago இலங்கை

'டீச்சர் அம்மாவை' கைது செய்யுமாறு நீதிமன்றம் அதிரடி உத்தரவு

ஐந்தாம் ஆண்டு புலமைப்பரிசில் பரீட்சைக்கான மேலதிக வகுப்புகளை நடத்தும் 'டீச்சர் அம்மா' என அழைக்கப்படும் பிரபல ஆசிரியையான ஹயேஷிகா பெர்னாண்டோவால் மாணவன் தாக்குதலு&#

2 hours ago இலங்கை

கொட்டாஞ்சேனை மாணவி மரணம் : பின்னணியில் செயற்படும் செல்வாக்கு

கொழும்பில் தற்கொலை செய்துகொண்ட மாணவியின் மரணத்திற்கு காரணமானவர்களுக்கு உச்ச தண்டனை வழங்க வேண்டும் என  அகில  இலங்கைத் தமிழர் ஆசிரியர் சங்கம்  கோரிக்கை விடுத்து

2 hours ago இலங்கை

மாணவனின் காலை உணவில் கஞ்சா பைக்கற்றுகள் : அதிரடியாக சிக்கிய விற்பனையாளர்

கம்பஹா - கடவத்தை பகுதியில் உள்ள ஆரம்ப பாடசாலைக்கு சிறுவனொருவன் காலை உணவுக்காகக் கொண்டு வந்த மீன் பனிஸில் இரண்டு சிறிய கஞ்சா பைக்கற்றுகள் இருந்ததுள்ளமை கண்டுபிடி

2 hours ago இலங்கை

மாணவி விவகாரம் : 'சரோஜா போல்ராஜ் பதவி விலக வேண்டும்.." வலுக்கும் சந்தேகம்

சரோஜா போல்ராஜ் உடனடியாக அமைச்சு பதவியில் இருந்து வலக வேண்டும் என ஐக்கிய மக்கள் சக்தியின் பாராளுமன்ற உறுப்பினர் ரோஹிணி கவிரத்ன தெரிவித்துள்ளார்.மாணவி அம்ஷிகாவி&#

2 hours ago இலங்கை

மாணவியின் மரணம் : அநுர தரப்பு வலியுறுத்தியுள்ள முக்கிய விடயம்

 சிறுவர்கள் சம்பந்தப்பட்ட குற்றங்கள் மற்றும் சம்பவங்கள் குறித்து கருத்துகளை வெளியிடும்போது பொறுப்புடன் செயல்பட வேண்டும் என்றும், இதுபோன்ற சம்பவங்களை ஒருபோது

2 hours ago இலங்கை

'இங்கே போயிஸ் நிற்கிறார்கள்.. அங்கே செல்லுங்கள்" என்று மாத்திரமே கூறினேன் : 'மாணவி விவகாரத்தில் எனக்கு எந்தவித சம்பந்தமும் இல்லை"… - தனியார் கற்கை நிலையத்தின் உரிமையாளர் - சிவானந்த ராஜா விளக்கம்

கொழும்பு, கொட்டாஞ்சேனையில் மாணவி உயிரிழந்த விவகாரம் தொடர்பில், குற்றம் சுமத்தப்பட்டுள்ள தனியார் கல்வி நிறுவனத்தின் உரிமையாளரும் தேசிய மக்கள் சக்தியின் அமைப்ப

2 hours ago இலங்கை

அம்ஷிகாவின் மரணம் : ''குற்றம் சுமத்தப்பட்டவர்கள் மாணவர்களுடன் தொடர்புகொள்ளக்கூடாது" : எடுக்கப்பட்ட நடவடிக்கை

கொழும்பு, கொட்டாஞ்சேனை   மாணவி விவகாரத்தில் குற்றச்சாட்டு முன்வைக்கப்பட்டுள்ள நபர்கள் வழக்கு தீர்ப்பு கிடைக்கும் வரை அவர்கள் தொடர்ந்து மாணவர்களுடன் தொடர்புப

2 hours ago இலங்கை

'மாணவியை மனநோயாளி என்று கூறாதீர்கள்.." : பாராளுமன்றில் பெரும் சர்ச்சை

 கொழும்பு கொட்டாஞ்சேனையில் தவறான முடிவு எடுத்து உயிரிழந்த மாணவி விவகாரம் தொடர்பில் பாராளுமன்றில் கடும் வாத பிரதிவாதங்கள் இடம்பெற்றன.இது தொடர்பில் உரையாற்றிய 

2 hours ago இலங்கை

அம்ஷிகாவின் மரணம் : சபையில் கடுமையான வாக்குவாதம்..

கொழும்பு கொட்டாஞ்சேனையில் 15 வயதான பாடசாலை மாணவி தனது உயிரை மாய்த்துக்கொண்டமைக்கு காரணம் நாட்டில் சரியான நடைமுறை பின்பற்றப்படாமையே என எதிர்க்கட்சித் தலைவர் சஜி&

23 hours ago இலங்கை

மாணவி அம்ஷிகாவின் மரணம் : பிக்கு விடுத்துள்ள பகிரங்க எச்சரிக்கை

கொட்டாஞ்சேனையில் தவறான முடிவெடுத்து உயிரிழந்த  மாணவி அம்ஷிகாவிற்கு நீதி கிடைக்கவில்லை எனில் அனைவரும் வீதிக்கு இறங்கி போராடுவோம் என ராகுல ஹிமி தேரர் தெரிவித்த

23 hours ago இலங்கை

''கொலை செய்தது இவர்கள் தான்.." - டேன் பிரியசாத்தை சுட்டவர்களை அடையாளம் காட்டிய சாட்சிகள்

டேன் பிரியசாத் கொலை தொடர்பாக நடைபெற்ற அடையாள அணிவகுப்பின் போது, இரண்டு சந்தேகநபர்கள் அடையாளம் காணப்பட்டுள்ளனர்.குறித்த அடையாள அணிவகுப்பு இன்றையதினம் வெள்ளிக்

23 hours ago இலங்கை

'கோடி கணக்கான பணத்தை தருவதாக கூறியுள்ள அரசாங்கம்.." : பேரம் பேசியதாக அதிர்ச்சி தகவல்

கொழும்பு மாநகர சபையின் அதிகாரத்தை பெற்றுக்கொள்ள ஐக்கிய மக்கள் சக்தி மற்றும் ஏனைய எதிர்க்கட்சி உறுப்பினர்களுடன் அரசு மில்லியன் கணக்கான ரூபா பேரம் பேசியுள்ளது எ&#

23 hours ago இலங்கை

நீர்கொழும்பில் சிக்கிய 34 பங்காதேஷ் பிரஜைகள் : பொலிஸார் அதிரடி

நீர்கொழும்பு, சீதுவ பகுதியில் இரகசியமாக தங்கியிருந்த, 34 பங்களாதேஷ் பிரஜைகள் நேற்று கைது செய்யப்பட்டுள்ளனர்.வீசா காலவாதியான நிலையில் நிலையில்   குடிவரவு மற்றும் க

23 hours ago இலங்கை

கொட்டாவையை நேற்றிரவு உலுக்கிய துப்பாக்கி சூடு : ஒருவர் பலி

 கொட்டாவ, மலப்பள்ள பகுதியில் இடம்பெற்ற துப்பாக்கிச் சூட்டுச் சம்பவத்தில் காயமடைந்த 43 வயதுடைய நபர் சிகிச்சை பலனின்றி உயிரிழந்துள்ளார் என பொலிஸார் உறுதிப்படுத்த&#

23 hours ago இலங்கை

இலங்கையில் ஹெலிகொப்டர் விபத்து : 6 பேர் பலி

இலங்கை விமானப் படைக்கு சொந்தமான பெல் 212 ஹெலிகொப்டர் இன்று காலை மாதுரு ஓயா நீர்த்தேக்கத்தில் வீழ்ந்து விபத்துக்குள்ளானதில் 6 பேர் உயிரிழந்ததாக வைத்தியசாலை தகவல்கī

23 hours ago இலங்கை

சிறுமி அம்ஷிக்கு சபையில் வைத்து அரசாங்கத்திடம் நீதி கோரிய மனோ கணேசன்

டில்ஷி அம்ஷிகாவின் மரணத்திற்கு நீதி கோரி இடம்பெறும் பெற்றோரின் ஆர்ப்பாட்டத்திற்கு நீர்த்தாரை பிரயோகம் மேற்கொள்ள பொலிஸார் தயாராகியுள்ள நிலையில் அதனை தடுத்து 

1 day ago இலங்கை

இந்திய-பாகிஸ்தான் பதற்றங்களுக்கு மத்தியில் சமரசத்துக்கு முயலும் இரண்டு நாடுகள்

சவுதி அரேபியாவின் வெளியுறவுத்துறை இணையமைச்சர் இந்தியாவின் தலைநகர் புதுடில்லிக்கு சென்றுள்ளார்.ஈரான் வெளியுறவு அமைச்சர் நேற்று புதன்கிழமை புதுடில்லிக்கு சென

1 day ago இலங்கை

வெளிநாட்டுப் பயணங்களுக்காக ஒரு பில்லியன் ரூபாய்களை செலவிட்ட ரணில் விக்கிரமசிங்க

முன்னாள் ஜனாதிபதி ரணில் விக்ரமசிங்க(Ranil Wicramesinghe) 2022 முதல் 2024 வரை 23 வெளிநாட்டு பயணங்களுக்கு மொத்தம் 1.27 பில்லியன் ரூபாய்களை செலவிட்டதாக அரசாங்கத்தின் தலைமை அமைப்பாளர் நளிந்த ஜயத

1 day ago இலங்கை

மாணவி டில்ஷியின் மரணத்திற்கு நீதி கோரி கொழும்பில் வெடித்த போராட்டம் - பெரும்திரளானோர் பங்கேற்பு

மாணவி டில்ஷியின் மரணத்திற்கு நீதி கோரி கொழும்பில் வெடித்த போராட்டம் - பெரும்திரளானோர் பங்கேற்பு கொழும்பு - கொட்டாஞ்சேனை பதினாறு வயதுடைய பாடசாலை மாணவி டில்ஷி அம்ஷிகாவின் தற்கொலைச் சம்பத்துடன் தொடர்புடைய சகல நபர்களும் தண்டிக்கப்படவேண்டும் என தெரிவித்து கொழும்பில் இன்று காலை மாபெரும் போராட்டம் முன்னெடுக்கப்பட்டது.இப் போராட்டத்தில் பெற்றோர்கள், அரசியல்வாதிக

1 day ago இலங்கை

கொழும்பு இராமநாதன் இந்து மகளிர் கல்லூரி மாணவியின் மரணம்: ஆசிரியர் மீது அதிரடி நடவடிக்கை

கொட்டாஞ்சேனையில் தவறான முடிவு எடுத்து உயிரிழந்த மாணவி விவகாரத்துடன் தொடர்புடைய ஆசிரியரை இடமாற்றம் செய்ய கல்வி அமைச்சகம் நடவடிக்கை எடுத்துள்ளது.கல்வி அமைச்சு 

1 day ago இலங்கை

வெளியான இறுதி தேர்தல் முடிவுகள்..! சறுக்கிய ஆளும் கட்சி

நடைபெற்ற உள்ளூராட்சி மன்றத் தேர்தலில் அனைத்து மாவட்டங்களுக்குமான முடிவுகளும் வெளியாகியுள்ளன.இதன்படி, தேசிய மக்கள் சக்தி 4,503,930 வாக்குகளை பெற்று 3927 ஆசனங்களை பெற்றுள்

2 days ago இலங்கை

வாக்குப் பதிவு நிறைவு : மன்னாரில் 70 சதவீதமும் கண்டியில் 21 வீதமும் பதிவு

  நாடாளவிய ரீதியில் அமைதியான முறையில் உள்ளூராட்சி மன்றத் தேர்தலுக்கான வாக்குப் பதிவுகள் இடம்பெற்று நிறைவடைந்துள்ளன.நாடு பூராகவும் 28 மாநகர சபைகள், 36 நகர சபைகள், 275 பி

3 days ago இலங்கை

இருவரை சுட்டுக்கொன்ற 'மொஹமட் அஸ்மன்" : பொது மக்களிடம் பொலிஸார் விசேட கோரிக்கை

சீதுவை பொலிஸாரால் தேடப்படும் சந்தேகநபர் ஒருவரை கைது செய்ய பொதுமக்களின் உதவியை பொலிஸார் நாடியுள்ளனர்.கடந்த ஆண்டு டிசம்பர் 28 ஆம் திகதியன்று, சீதுவை பொலிஸ் பிரிவிறĮ

3 days ago இலங்கை

குருநாகலில் இன்று பரபரப்பு : செவ்வந்தி உருவத்தில் அரச நிறுவனத்துக்குள் நுழைந்த பெண், பொலிஸார் அதிரடி நடவடிக்கை

நீதிமன்றினுள் வைத்து கணேமுல்ல சஞ்சீவ படுகொலை செய்யப்பட்ட சம்பவம் தொடர்பில் தேடப்பட்டு வரும் இஷாரா செவ்வந்தியை போன்று தோற்றமுடைய மற்றுமொரு பெண் கைது செய்யப்பட

3 days ago இலங்கை

அம்பாறையில் பெரும் பரபரப்பு : களஞ்சியசாலை உடைக்கப்பட்டு வெடிமருந்துகள் கொள்ளை

அம்பாறையில் அமைந்துள்ள வெடிமருந்துக் களஞ்சியம் ஒன்று உடைக்கப்பட்டு பாரியளவு வெடிபொருட்கள் திருடப்பட்டுள்ளதாக பொலிஸார் தெரிவித்துள்ளனர்.அம்பாறையின் தமனை பொ

3 days ago இலங்கை

சப்ரகமுவ பல்கலைக்கழக மாணவனின் மரணம் : 11 மாணவர்களுக்கு விதிக்கப்பட்ட தடை, மேலும் இருவர் கைது

சப்ரகமுவ பல்கலைக்கழக  மாணவனின் மரணம் தொடர்பில் முன்னதாக கைது செய்யப்பட்ட நான்கு மாணவர்கள் உள்ளிட்ட 11 பேருக்கு வகுப்புத்தடை விதிக்கப்பட்டுள்ளதாகப் பல்கலைக்கழ

3 days ago இலங்கை

கட்டுநாயக்கவில் இன்று காலை துப்பாக்கிசூடு : பொலிஸார் மேற்கொண்டதாக தகவல்

கட்டுநாயக்க 13 ஆம் தூண் பகுதியில் இன்று காலை 10 மணியளவில் துப்பாக்கிச் சூட்டு சம்பவம் ஒன்று இடம்பெற்றுள்ளது.இந்த துப்பாக்கிச் சூட்டில் ஒருவர் காயமடைந்தள்ளதாக பொலி

3 days ago இலங்கை

கொழும்பில் பரபரப்பை ஏற்படுத்தியுள்ள மாணவியின் கடத்தல் முயற்சி : பொலிஸார் அவசர கோரிக்கை

 கொழும்பில் உள்ள ஒரு பிரபலமான பெண்கள் பாடசாலைக்கு அருகில் கடந்த வியாழக்கிழமை பாடசாலை மாணவியை கடத்த முயன்ற சம்பவம் தொடர்பாக பொலிஸார் விசாரணையைத் ஆரம்பித்துள்ள

3 days ago இலங்கை

கல்கிசையை நேற்று உலுக்கிய துப்பாக்கி சூடு : பின்னணியில் இருந்த தாய், இதற்கு முன்னர் 8 பேர் கொலை

இலங்கையை நேற்று உலுக்கியிருந்த, கொழும்பின் புறநகர் பகுதியான கல்கிசையில் நேற்று இடம்பெற்ற துப்பாக்கிச்சூட்டு சம்பத்தின் பின்னணி தொடர்பில் பொலிஸார் பல முக்கிய 

3 days ago இலங்கை

கட்டுநாயக்க விமான நிலையத்தில் குழப்பம் ஏற்படுத்திய பயணி கைது

கட்டுநாயக்க விமான நிலையத்தில் சுங்க அதிகாரிகளின் கடமைகளுக்கு இடையூறு விளைவித்த பயணி ஒருவர் கைது செய்யப்பட்டுள்ளார்.கைது செய்யப்பட்டவர் எதிர்வரும் 9ஆம் திகதி வ&#

4 days ago இலங்கை

பொலிஸாரிடமிருந்து தப்பிச் செல்ல முயன்ற டேன் பிரியசாத் கொலையாளி

அரசியல் செயற்பாட்டாளரான டேன் பிரியசாத்தின் படுகொலைச் சம்பவத்தின் பிரதான சந்தேக நபர் பொலிஸாரிடம் இருந்து தப்பிச் செல்ல முயன்ற தகவல் தற்போது வெளியாகியுள்ளது.ட

4 days ago இலங்கை

சப்ரகமுவ பல்கலைக்கழக மாணவர் உயிரிழப்பு: கைதானவர்கள் விளக்கமறியலில்

சப்ரகமுவ பல்கலைக்கழகத்தில் மாணவர் ஒருவர் உயிரிழந்தமை தொடர்பாக கைது செய்யப்பட்ட மாணவர்கள் நால்வர் விளக்கமறியலில் வைக்கப்பட்டுள்ளனர். குறித்த நான்கு மாணவர்கள

4 days ago இலங்கை

விடுதலைப் புலிகளிடமிருந்து மீட்கப்பட்ட தங்க நகைகள்..! கொழும்பு நீதவான் நீதிமன்றம் விடுத்துள்ள உத்தரவு

தமிழீழ விடுதலைப் புலிகளின் கட்டுப்பாட்டிலிருந்து மீட்கப்பட்டவை எனக்கூறப்படும் தங்க நகைகளை சோதித்து அறிக்கைப்படுத்துமாறு கொழும்பு நீதவான் நீதிமன்றம் உத்தரவ

4 days ago இலங்கை

ஹரக் கட்டாவுக்கு கைத்தொலைபேசி வழங்கிய பொலிஸ் உத்தியோகத்தர் கைது

பிரபல போதைப் பொருள் வர்த்தகரும், பாதாள உலகப்புள்ளியுமான ஹரக் கட்டா எனப்படும் நந்துன் சிந்தகவுக்கு கைத்தொலைபேசி வழங்கிய​ பொலிஸ் உத்தியோகத்தர் ஒருவர் கைது செய்&#

4 days ago இலங்கை

கொழும்பில் பரபரப்பு! வீதியில் துரத்தி துரத்தி சுட்டுக் கொல்லப்பட்ட இளைஞன் - வெளியான காணொளி

கொழும்பின் புறநகர் பகுதியான கல்கிஸ்ஸயில் இடம்பெற்ற துப்பாக்கிச்சூட்டில் இளைஞன் ஒருவர் உயிரிழந்துள்ளார்.கல்கிஸ்ஸ கடற்கரை வீதியில் இன்று காலை நடந்த துப்பாக்கĬ

4 days ago இலங்கை

பாதாளக்குழுத் தலைவர் லொக்கு பெட்டி நாளை இலங்கைக்கு

ஒழுங்கமைக்கப்பட்ட குற்றக் கும்பலின் உறுப்பினரான சுஜீவ ருவன் குமார டி சில்வா எனும் லொக்கு பெட்டி நாளை நாட்டுக்கு அழைத்து வரப்படவுள்ளதாகத் தெரிவிக்கப்படுகிறது.

1 week ago இலங்கை

இலங்கையில் அதிரடியாக கைப்பற்றப்பட்ட 330 ஆயுதங்கள்..!

கடந்த இரண்டு மாத காலப்பகுதியில் நாடு முழுவதும் சுமார் 330க்கும் மேற்பட்ட சட்டவிரோத ஆயுதங்கள் பொலிஸாரினால் கைப்பற்றப்பட்டுள்ளன.கடந்த பெப்ரவரி தொடக்கம் சட்டவிரோத

1 week ago இலங்கை

அநுரவின் மேதின கூட்டத்துக்கு வருகைதந்த பேருந்துகளால் சர்ச்சை : விசாரணைகள் ஆரம்பம்

தேசிய மக்கள் சக்தியின் மே தின பேரணிக்காக வருகைத்தந்த பேருந்துகள் சில அதிவேக நெடுஞ்சாலையில் நிறுத்தி வைக்கப்பட்டிருந்தமை தொடர்பில் பொலிஸார் விசாரணைகளை ஆரம்பி

1 week ago இலங்கை

வெடித்தது சர்ச்சை : பொலிஸ் காவலில் இருந்த மற்றுமொரு இளைஞன் உயிரிழப்பு

அம்பலாங்கொடை - கொஸ்கொட பகுதியைச் சேர்ந்த இளைஞர் ஒருவர் பொலிஸாரால் கைது செய்யப்பட்ட பின்னர், உயிரிழந்த சம்பவம் தொடர்பில் உதவி பொலிஸ் அத்தியட்சகர் ஒருவரின் தலைமைய

1 week ago இலங்கை

கொழும்பில் வெடித்த போராட்டம் : பாகிஸ்தான் முக்கிய அறிவிப்பு

காஷ்மீரில் சமீபத்தில் நடந்த பயங்கரவாத தாக்குதல் தொடர்பாக இந்த வாரம் தமது வளாகத்தின் முன் நடைபெற்ற போராட்டங்களுக்கு பதிலளிக்கப் போவதில்லை என்று கொழும்பில் உள்

1 week ago இலங்கை

''இராணுவம் மறைத்து வைத்துள்ளதாக அநுரவுக்கு கிடைத்த ரகசிய தகவல்" : புலிகளின் தங்கத்தை பொதுமக்களுக்கு வழங்க உத்தரவு

  உள்நாட்டு யுத்தத்தின் போது தமிழீழ விடுதலைப் புலிகள் அமைப்பிடமிருந்து கைப்பற்றப்பட்ட பொது மக்களின் தங்கம் மற்றும் வெள்ளி ஆபரணங்கள் இராணுவத்தினரால் பதில் பொல

1 week ago இலங்கை

டேன் பிரியசாத்தை சுட்ட துப்பாக்கிதாரி அதிரடியாக கைது : திருப்பு முனையாகிறது விசாரணை

டேன் பிரியசாத் கொலையின் துப்பாக்கிதாரியான முக்கிய சந்தேக நபர் கைது செய்யப்பட்டுள்ளதாக பொலிஸார் தெரிவித்துள்ளனர்.கடந்த ஏப்ரல் 22 ஆம் திகதி வெல்லம்பிட்டியவில் உள&

1 week ago இலங்கை

செவ்வந்திக்கு மாறுவேடத்தில் வலைவிரித்துள்ள புலனாய்வு அதிகாரிகள்

தலைமறைவாகியுள்ள முன்னாள் இராஜாங்க அமைச்சர் பிரசன்ன ரணவீர மற்றும் இஷாரா செவ்வந்தியை கைது செய்வதற்கு மாறுவேடங்களில் பல புலனாய்வுக் குழுக்கள் பல்வேறு பகுதிகளுக

1 week ago இலங்கை

பல வருடங்களுக்கு பின் வெளிவந்த விடுதலைப் புலிகளின் தங்கம், வெள்ளி : பொலிஸாரிடம் ஒப்படைப்பு

யுத்தம் நிலவிய காலப்பகுதியில் தமிழீழ விடுதலைப்புலிகள் வசமிருந்து இராணுவத்தினால் கைப்பற்றப்பட்ட பொதுமக்களின் தங்கம் மற்றும் வெள்ளி பதில் பொலிஸ் மாஅதிபரிடம் ħ

1 week ago இலங்கை

வாகன இறக்குமதி : மகிழ்ச்சி செய்தியை வெளியிட்ட அரசாங்கம்

இறக்குமதி செய்யப்பட்ட வாகனங்கள் மீதான சில முக்கிய கட்டுப்பாடுகள் நீக்கப்பட்டுள்ளதாகவும், அதற்கமைய புதிய வர்த்தமானி அறிவித்தல் ஒன்று கடந்த ஏப்ரல் 29ஆம் திகதியில&

1 week ago இலங்கை

மஹிந்தவின் காலிலிருந்து அகற்றப்படும் சிரட்டை : வீட்டுக்கு படையெடுக்கும் அரசியல்வாதிகள்

முன்னாள் ஜனாதிபதி மகிந்த ராஜபக்சவிற்கு அவசர சத்திர சிகிச்சை ஒன்று மேற்கொள்ளப்பட்டுள்ளதாக செய்திகள் வெளியாகியுள்ளன.வலது காலில் இந்த சத்திர சிகிச்சை மேற்கொள்ள

1 week ago இலங்கை

'உயிருக்கு அச்சுறுத்தல்.. பாதுகாப்பு தாருங்கள்.." : தேசபந்து அவசர கோரிக்கை

எனது உயிருக்கு அச்சுறுத்தல்கள் இருப்பதால், தனக்கு பாதுகாப்பு வழங்குமாறு தேசபந்து தென்னகோன்  பொலிஸாரிடம் கோரிக்கை விடுத்துள்ளார்.இது தொடர்பான எழுத்து மூல கோரி

1 week ago இலங்கை

'பிள்ளையானை தொடர்புகொள்ள நானே சிஐடி அதிகாரிக்கு கோல் எடுக்குமாறு கூறினேன்.." : ரணில் விளக்கம்

சிவனேசதுரை சந்திரகாந்தன் கைது செய்யப்பட்டமைக்கான காரணம் தொடர்பில் அறிந்து கொள்வதற்காகவே தொலைபேசி அழைப்பின் மூலம் தொடர்பு கொள்வதற்கு முயற்சித்ததாகவும் முன்ன

1 week ago இலங்கை

''பிள்ளையானுடன் கதைக்க முடியுமா..?" : தொலைபேசி மூலம் கேட்ட ரணிலின் பாதுகாப்பு அதிகாரி

குற்றப் புலனாய்வுத் திணைக்களத்தின் காவலில் உள்ள பிள்ளையானை தொலைபேசியின் மூலம் அணுக முயன்றதாகக் கூறப்படும் குற்றச்சாட்டைத் தொடர்ந்து, நாட்டின் முன்னாள் ஜனாதி

1 week ago இலங்கை

ஜனாதிபதி அநுர கலந்து கொண்ட மேதின கூட்டத்தில் கைது செய்யப்பட்ட தமிழ் இளைஞர்

 கொழும்பில் காலி முகத்திடலில் அமைக்கப்பட்ட மேடையை படம் பிடித்ததாக கூறப்படும் ஒரு தமிழ் இளைஞர் கோட்டை பொலிஸாரால் நேற்று கைது செய்யப்பட்டுள்ளார்.ஜனாதிபதி அநுரக

1 week ago இலங்கை

போகாதீங்க.. போகாதீங்க.." : சஜித் பிரேமதாஸவின் கூட்டத்தில் பதிவான சலசலப்பு

 எதிர்க்கட்சித் தலைவர் சஜித் பிரேமதாச தலைமையில் நடைபெற்ற மே தினக் கூட்டத்தில் இடைநடுவில் பொதுமக்கள் எழுந்து சென்றதன் காரணமாக சலசலப்பு ஏற்பட்டுள்ளது.ஐக்கிய மக

1 week ago இலங்கை

ஹம்பாந்தோட்டையில் சினிமா பாணியில் நடந்த கொலை : சந்தேக நபர் அதிரடி கைது

ஹம்பாந்தோட்டை - லுணுகம்வெஹெர பிரதேசத்தில் கூரிய ஆயுதத்தால் தாக்கி ஒருவர் கொலை செய்யப்பட்டுள்ளதாக பொலிஸார் தெரிவித்துள்ளனர்.லுணுகம்வெஹெர பொலிஸ் நிலையத்திற்கĬ

1 week ago இலங்கை

இலங்கையர்களுக்கு பேரிடி : மின் கட்டணம் 50 வீதம் உயரும் அபாயம்

செலவுகளைப் பிரதிபலிக்கும் வகையில் மின்சாரக் கட்டணங்களை மாற்றியமைக்குமாறு சர்வதேச நாணய நிதியம் இலங்கை அரசாங்கத்தை வலியுறுத்தியுள்ளதாக தெரிவிக்கப்பட்டுள்ளத&

1 week ago இலங்கை

'டொலருக்கு பதிலாக இலங்கையில் இந்திய, சீன, ரஷ்ய நாணயங்கள்.." : வழங்கப்பட்ட ஆலோசனை

பொருளாதார நெருக்கடியை சமாளிக்க அமெரிக்க டொலருக்குப் பதிலாக சீனா, இந்தியா, ரஷ்யா போன்ற நாடுகளின் நாணயங்களுடன் இணைந்து செயற்படுவது இலங்கைக்கு நன்மை பயக்குமென முன்னிலை சோசலிசக் கட்சியின் கல்விச் செயலாளர் புபுது ஜயகொட தெரிவித்துள்ளார்.பொருளாதார நெருக்கடியைச் சமாளிக்க டொலர் தடை அவசியமா என்ற தலைப்பில் இடம்பெற்ற நிகழ்வில் உரையாற்றும்போதே இவ்வாறு தெரிவித்த அவர்,அமெர

1 week ago இலங்கை

திடீர் திருப்பம் : இலங்கை வருகிறார் பிள்ளையானின் சகா அசாத் மௌலானா, அரசாங்கம் இரகசிய நடவடிக்கை

உயிர்த்த ஞாயிறு தாக்குதல் தொடர்பான விசாரணைகளுக்கு ஒத்துழைக்கும் வகையில் இலங்கைக்கு வருகை தருவதற்கு பிள்ளையானின் முன்னாள் சகாவான அசாத் மௌலான சம்மதம் தெரிவித்

1 week ago இலங்கை

'தேசபந்துவை கொலை செய்ய போகின்றோம் .." : கஞ்சிபாணி விடுத்துள்ள மிரட்டல்

 பதவி இடைநீக்கம் செய்யப்பட்ட முன்னாள் பொலிஸ்மா அதிபர் தேசபந்து தென்னகோனை, பாதாள உலகத் தலைவர் கஞ்சிபாணி இம்ரான்,  படுகொலை செய்யத் திட்டமிட்டுள்ளதாக பொலிஸ் தரப்ப

1 week ago இலங்கை

ரணிலுக்கு அநுர வைத்த செக் : 23 வருடங்கள் தன்னுடன் இருந்த அதிகாரிக்கு அதிரடி இடமாற்றம்

முன்னாள் ஜனாதிபதி ரணில் விக்ரமசிங்கவின் பிரதான பாதுகாப்பு அதிகாரி உடன் அமுலுக்கு வரும் வகையில் இடமாற்றம் செய்யப்பட்டுள்ளார். அதன்படி இன்று முதல் ரணில் விக்ரம

1 week ago இலங்கை

இந்திய இலங்கைக்கான கப்பல் போக்குவரத்துக்கான கட்டணம் திடீரென குறைப்பு

தமிழகத்தின் நாகப்பட்டினத்திற்கும் காங்கேசன்துறைக்கும் இடையே இடம்பெறும் பயணிகள் கப்பல் போக்குவரத்துக்கான கட்டணம் குறைக்கப்பட்டுள்ளது. குறித்த பயணிகள் கப்ப&#

1 week ago இலங்கை

ஈஸ்டர் தாக்குதலில் தொடர்புபட்ட இராணுவ ஜெனரல்கள் : ஆதரவு கொடுத்த கோட்டா

உயிர்த்த ஞாயிறு பயங்கரவாதத் தாக்குதலுக்குப் பின்னால் ஒரு சதி இருந்ததாகவும் உளவுத்துறையின் சக்திவாய்ந்த நபர்கள் இதில் சம்பந்தப்பட்டிருந்ததாகவும் முன்னாள் இர

1 week ago இலங்கை

தேர்தல் பிரச்சாரமாகவும், அரசியல் பலத்தை வெளிப்படுத்தும் களமாகவும் மாறிய மே தினம்

சர்வதேச தொழிலாளர்  தினம் இன்றாகும்.  இதனை முன்னிட்டு ஆளுங்கட்சியான தேசிய மக்கள் சக்தி மே தினக் கூட்டத்தை இன்று பிற்பகல் 3.30 மணிக்கு கொழும்பு காலிமுகத்திடலில் நடத்Ī

1 week ago இலங்கை

வரி காலக்கெடு முடிவதற்குள் அமெரிக்காவுடன் உடன்பாட்டை எட்டுவோம் - அரசாங்கம்

தீர்வை வரி பிரச்சினை தொடர்பிலான இணக்கப்பாட்டை அந்த தீர்வை வரி தற்காலிகமாக நிறுத்தி வைக்கப்பட்டுள்ள 90 நாட்களுக்குள் மேற்கொள்ளப்பட எதிர்பாரப்பதாக நிதி மற்றும் த&

1 week ago இலங்கை

இலங்கையில் மக்களை நெகிழ்ச்சியில் ஆழ்த்திய இளைஞன்

மாத்தறை, வெலிகம  பகுதியில் பேருந்து ஒன்றில் பயணி ஒருவர் மறந்துவிட்டு சென்ற பயணப்பையை அதன் உரிமையாளரிடம் ஒப்படைக்க நடவடிக்கை எடுக்கப்பட்டுள்ளது.ஒரு லட்சம் ரூபா

1 week ago இலங்கை

முன்னாள் அமைச்சர்கள் பலரை குறிவைத்துள்ள அரசாங்கம்! விரைவில் கைதாகலாம்..

உள்ளூராட்சி மன்றத் தேர்தல் முடிவடைந்த பின்னர் சில முன்னாள் அமைச்சர்கள் கைது செய்யப்பட்டு சிறையில் அடைப்பதற்கு வாய்ப்புகள் உள்ளதாக தேசிய ஒருமைப்பாட்டு பிரதி அ

1 week ago இலங்கை

கொழும்பிலுள்ள சுவிஸ் தூதரகத்திற்குள் பாரிய கொள்ளைச் சம்பவம்

கொழும்பிலுள்ள சுவிட்சர்லாந்து தூதரகத்தில் கொள்ளைச் சம்பவம் இடம்பெற்றுள்ளதாக பொலிஸார் தெரிவித்துள்ளனர்.கொள்ளைச் சம்பவம் தொடர்பில் கொள்ளுப்பிட்டியிலுள்ள பொ&

1 week ago இலங்கை

அநுரவின் மிரட்டலுக்கு அடிபணிந்தார்களா முன்னாள் ஜனாதிபதிகள்...! கால எல்லைக்குள் கையளிப்பு

 முன்னாள் ஜனாதிபதிகள் 5 பேரில் 4 பேர் தற்போது தாங்கள் பயன்படுத்தியதில் மேலதிக வாகனங்களை ஜனாதிபதி செயலகத்திடம் ஒப்படைத்துள்ளதாக ஜனாதிபதி செயலக வட்டாரங்கள் தெரிவ&#

1 week ago இலங்கை

கணேமுல்ல சஞ்சீவ படுகொலை! சந்தேகநபருக்கு பிணை.

 புதுக்கடை நீதிமன்றத்திற்குள் வைத்து கொலை செய்யப்பட்ட பிரபல பாதாள உலகக் குழுவின் தலைவர் கணேமுல்ல சஞ்சவீவின் கொலை தொடர்பில் கைது செய்யப்பட்டு விளக்கமறியலில் வ

1 week ago இலங்கை

இலங்கையின் அடுத்த ஜனாதிபதி சஜித்தாம்.. அடுத்த மாதமே தயாராகும் எதிர்க்கட்சி

உள்ளூராட்சி சபைத் தேர்தலில் வென்ற பின்னர் சஜித் பிரேமதாஸவை ஜனாதிபதியாக்கும் வேலைத்திட்டம் ஆரம்பமாகும் என்று ஐக்கிய மக்கள் சக்தியின் நாடாளுமன்ற உறுப்பினர் ஹர

1 week ago இலங்கை

'அநுர என்னுடைய தகவல்களை இரகசியமாக பெற்றுள்ளார்" ரணில் பரபரப்பு தகவல்

நான்  இலஞ்ச ஒழிப்பு ஆணைக்குழுவிற்கு அனுப்பிய தகவல்களை ஜனாதிபதி அநுரகுமார திஸாநாயக்க இரகசியமாக பெற்றுள்ளார் என முன்னாள் ஜனாதிபதி ரணில் விக்கிரமசிங்க பரபரப்பு 

1 week ago இலங்கை

''விரைவில் கைதாகவுள்ள முன்னாள் அமைச்சர்கள் மூவர்'' - காரணம் இதோ

இலங்கையில் முன்னைய அரசாங்கங்களில் அமைச்சர்களாகப் பதவி வகித்த மூன்று அரசியல்வாதிகள் விரைவில் கைது செய்யப்படவுள்ளனர் என்று தெரியவருகின்றது.இவர்கள் மூவரும் சடĮ

1 week ago இலங்கை

'ரணிலின் தகவலை இரகசியமாக பெறவில்லை.." : அரசாங்கம் விளக்கம்

இலஞ்ச ஊழல் ஒழிப்பு ஆணைக்குழுவில் முன்னிலையாக முடியாமை தொடர்பில் முன்னாள் ஜனாதிபதி ரணில் விக்கிரமசிங்க அவரது சகல சமூக வலைத்தள கணக்குகளில் தகவல்களை பகிர்ந்திரு

1 week ago இலங்கை

'பிள்ளையானுக்கு பிணை" - நீதிபதிக்கு எதிராக அவதூறு : எடுக்கப்பட்ட சட்ட நடவடிக்கை

மேன்முறையீட்டு நீதிமன்ற நீதிபதி சசி மகேந்திரனுக்கு  எதிராக அவதூறு பரப்பிய ஆறு சமூக வலைத்தள கணக்குகள் தொடர்பில் விசாரணைகள் ஆரம்பிக்கப்பட்டுள்ளதாக தெரிவிக்கப்

1 week ago இலங்கை

அதிருப்தியில் ஐஎம்எப் : இலங்கையர் சந்திக்கவுள்ள மற்றுமொரு நெருக்கடி

அரசாங்கம் மின்சார கட்டணங்களை அதிகரிக்க வேண்டிய கட்டாயத்தில் உள்ளதாக தகவல்கள் வெளியாகியுள்ளன.சர்வதேச நாணய நிதியம் அடுத்த தவணையாக 344 மில்லியன் அமெரிக்க டொலர்களை வ

1 week ago இலங்கை

இன்று காலை 2 பஸ்கள் நேருக்கு நேர் மோதி விபத்து : 30 பேர் படுகாயம்

ஹம்பாந்தோட்டை, பெலியத்த நோக்கி சென்ற தனியார் பேருந்தும், பெலியத்தவிலிருந்து திக்வெல்ல நோக்கி சென்ற இலங்கை போக்குவரத்து சபைக்கு சொந்தமான பேருந்தும் நேருக்கு நே&#

1 week ago இலங்கை

ஈஸ்டர் தாக்குதல் : 'டொனால்ட் ட்ரம்ப் கடும் கோபமடைய போகின்றார்" : வெளியான எச்சரிக்கை

உயிர்த்த ஞாயிறு தாக்குதல் தொடர்பிலான அமெரிக்க புலனாய்வு பிரிவின் அறிக்கையை இலங்கை நிராகரித்தால் அது அமெரிக்க ஜனாதிபதி டொனால்ட் டிரம்பிற்கு சீற்றத்தை ஏற்படுத

1 week ago இலங்கை

'உயிர் அச்சுறுத்தல் உள்ளவர்கள் நாட்டை விட்டு வெளியேறுங்கள்.." : அவசர அறிவித்தல்

 உயிர் அச்சுறுத்தல் உள்ளவர்கள் நாட்டை விட்டு வெளியேறி விடுவதே மிகச் சிறந்த பாதுகாப்பாகும் என்று முன்னாள் தேர்தல் ஆணையாளர் மஹிந்த தேசப்பிரிய தெரிவித்துள்ளார்.

1 week ago இலங்கை

''வாகனங்கள் விற்பனையாகாமல் தேங்கி கிடக்கின்றனவா? விலையில் வீழ்ச்சி ஏற்படுமா?" : சங்கம் விளக்கம்

இலங்கைக்கு இறக்குமதி செய்யப்படும் வாகனங்களின் விலையில் வீழ்ச்சி ஏற்படுமா என்பதைச் சரியாகக் கணிக்க முடியாதிருப்பதாக வாகன இறக்குமதியாளர்கள் சங்கத்தின் தலைவர்

1 week ago இலங்கை

பாணந்துறையை நேற்று நள்ளிரவு உலுக்கிய துப்பாக்கி சூடு : ஒருவர் பலி

பாணந்துறையில் உள்ள ஹிரணை பகுதியில் நடந்த துப்பாக்கிச் சூட்டு சம்பவம் ஒன்றில் ஒருவர் உயிரிழந்ததுடன், மற்றொருவர் காயமடைந்துள்ளார்.மேற்கு மாலமுல்ல பகுதியில் உள்

1 week ago இலங்கை

ஊழல் விசாரணையின் பின்னர் ரணில் வெளியிட்ட விசேட தகவல்

அரசாங்கத்தின் கணக்குகளில் இருந்து பணம் எடுப்பது ஒரு குற்றமில்லை என முன்னாள் ஜனாதிபதி ரணில் விக்ரமசிங்க தெரிவித்துள்ளார்.இலஞ்சம் அல்லது ஊழல் பற்றிய சார்த்துதல

1 week ago இலங்கை

வெளிநாட்டில் இருந்து இலங்கை திரும்பிய தமிழ் தாய் ஒருவருக்கு காத்திருந்த அதிர்ச்சி

குருநாகலில் சக மாணவர்களால் தாக்கப்பட்டு கொலை செய்யப்பட்ட பாடசாலை மாணவனின் தாயார் வெளிநாட்டில் இருந்து நாடு திரும்பியுள்ளார்.கடந்த 16ஆம் திகதி வெலேகெதர பிரதேசத்&

1 week ago இலங்கை

கொழும்பிலுள்ள ரஷ்ய தூதரகத்தில் வெடிகுண்டு அச்சுறுத்தல்!

கொழும்பில் உள்ள ரஷ்ய தூதரகத்திற்கு இன்று (28) பிற்பகல் வெடிகுண்டு அச்சுறுத்தல் விடுக்கப்பட்டுள்ளதாக தெரிவிக்கப்படுகின்றது.வெளிநாட்டவர் ஒருவர் தூதரகத்திற்கு வந&#

1 week ago இலங்கை

ஐந்து பேருக்கு மரண தண்டனை விதித்து தீர்ப்பளித்துள்ள கொழும்பு மேல் நீதிமன்றம்

கொழும்பு, மோதர கோவில் அருகே உள்ள பிரதேசத்தில் இடம்பெற்ற கொலை  சம்பவம் ஒன்று தொடர்பில் 5 பேருக்கு மரண தண்டனை விதிக்கப்பட்டுள்ளது.2012 ஆம் ஆண்டு 21 வயது இளைஞனை, தடிகள் மற்ற

1 week ago இலங்கை

டேன் பிரியசாத் படுகொலை : 'பிரதி பொலிஸ் மா அதிபரே பொறுப்பு, ஆனந்த விஜேபால பதவி விலக வேண்டும்"

 அண்மையில் நடந்த கொலைகள், பொது பாதுகாப்பு அமைச்சர் ஆனந்த விஜேபால  தனது கடமைகளில் இருந்து சட்ட ஒழுங்கை பராமரிக்கத் தவறிவிட்டார் என்பதற்கான தெளிவான சான்று என தெரி&#

1 week ago இலங்கை

இந்தியா - பாகிஸ்தான் மோதல் : இலங்கையின் நில, நீர் பரப்பு அனுமதிக்கப்படுமா?

இந்தியாவுக்கும் பாக்கிஸ்தானுக்கும் இடையில் நீண்டகாலமாகக் காணப்பட்ட மோதல்கள் தற்போது யுத்த நிலைமையாக மாற்றமடையக் கூடிய சூழல் ஏற்பட்டுள்ளது. அவ்வாறானதொரு நிலĭ

1 week ago இலங்கை

மீனவ சங்கத் தலைவரை தாக்கிய அமைச்சர் சந்திரசேகரனின் சகா : முல்லைத்தீவில் பெரும் சர்ச்சை

கடற்றொழில் அமைச்சர் ராமலிங்கம் சந்திரசேகர் கடந்த 24ஆம் திகதியன்று தமது கட்சிசார்ந்த சில உள்ளூர் அதிகாரசபை வேட்பாளர்கள் உள்ளடங்கலாக தமது சகாக்களுடன் முல்லைத்தீ&#

1 week ago இலங்கை

'இலங்கையை ஆட்டிப்படைக்கும் துப்பாக்கிதாரிகள் : ஜே.வி.பி காரணமா?.."

 நாடளாவிய ரீதியில் கொலைகள் மிக சரளமாக இடம்பெற்றுக் கொண்டிருக்கின்றன. ஜே.வி.பி.யின் கடந்த காலத்தை முன்னுதாரணமாகக் கொண்டு தற்போதைய துப்பாக்கிதாரிகள் தமது செயற்பா&#

1 week ago இலங்கை

கட்டுநாயக்கவை இன்று அதிகாலை உலுக்கிய துப்பாக்கிச் சூடு : வட்டித் தொழிலால் ஏற்பட்ட விபரீதம்

கட்டுநாயக்க  - ஹீனடியன பகுதியில் இன்று அதிகாலை துப்பாக்கிச் சூட்டு சம்பவம் ஒன்று இடம்பெற்றுள்ளது.துப்பாக்கிச் சூட்டில் 29 வயதான உதார சதுரங்க என்ற இளைஞர் காயமடைந்த

1 week ago இலங்கை

'டேன் பிரியசாத்தை கொலை செய்ய நான் தான் திட்டமிட்டேன்.." வாக்குமூலம் வழங்கிய மதுஷங்க

அரசியல் செயற்பாட்டாளர் டேன் பிரியசாத் படுகொலை விவகாரத்தில் பொலிஸாரால் கைது செய்யப்பட்ட முக்கிய சந்தேக நபரான துலான் மதுஷங்க கொலையைத் திட்டமிட்டதாக ஒப்புக் கொண

2 weeks ago இலங்கை

பிள்ளையானை சந்திக்க முன்னாள் எம்.பியை தூதனுப்பிய ராஜபக்சர்கள்

உயிர்த்த ஞாயிறு தாக்குதலுக்குப் பின்னால் அரசியல் அதிகாரத்தை இலக்காகக் கொண்ட ஒரு கொடூரமான குற்றம் இருப்பதாக ஆளும் கட்சியின் சபைத் தலைவரும் அமைச்சருமான பிமல் ரத&#

2 weeks ago இலங்கை

'இங்கிருந்து போ.." இராணுவ அதிகாரியை திட்டிய பொலிஸ் அதிகாரி மீது பாய்ந்த சட்டம்

 கண்டியில்  இடம்பெற்று வரும் தலதா வழிபாட்டு நிகழ்வுப் பணியில் இருந்த இராணுவ உத்தியோகத்தர் ஒருவரை பொலிஸ் உத்தியோகத்தர் ஒருவர் திட்டுகின்ற காணொளி ஒன்று சமூக ஊடக

2 weeks ago இலங்கை

கண்டியில் 4 பேர் மரணம், 300 பேருக்கு சிகிக்கை : அநுர அரசுக்கு ஏற்பட்டுள்ள சிக்கல்

ஜனாதிபதி அநுரகுமார திசாநாயக்கவின் ஆலோசனைக்கு அமைய முன்னெடுக்கப்பட்டு வரும் சிறி தலதா வந்தனாவ சமய நிகழ்வு பெரும் சர்ச்சைக்குரியதாக மாறியுள்ளது.புத்த பெருமானி

2 weeks ago இலங்கை

பங்களாதேஷில் கடத்தப்பட்ட இலங்கை குடும்பம் : ஒரு மில்லியன் டொலர் கப்பம் கோரல்

இலங்கையின் பிரபல அலங்கார மீன் ஏற்றுமதியாளரான ஆனந்த பத்திரண மற்றும் அவரது மனைவி உட்பட மூன்று பேர பங்களாதேஷில் வைத்து கடத்தப்பட்ட சம்பவம் பெரும் பரபரப்பை ஏற்படுத&

2 weeks ago இலங்கை

''ஒழுங்கமைக்கப்பட்டுள்ள டேன் பிரியசாத்தின் கொலை'' : பாதாள குழுக்கள் பின்னணியில் ஜே.வி.பி.யா?

 அரசாங்கத்திற்கு எதிரான சக்திகளை இல்லாமல் செய்வதற்காக ஜே.வி.பியினால் பாதாள குழுக்கள் பயன்படுத்துகின்றதா? என்ற சந்தேகங்கள் எழுவதாக “ரீலங்கா பொதுஜன பெரமுன தெரிவ

2 weeks ago இலங்கை

தேசபந்து தொடர்புபட்ட துப்பாக்கி சூட்டு சம்பவம் : நீதிமன்றில் சரணடைந்த நெவில் சில்வா

கொழும்பு குற்றவியல் பிரிவின் முன்னாள் உதவிப் பொலிஸ் அத்தியட்சகர் நெவில் சில்வா, மாத்தறை நீதவான் நீதிமன்றத்தில் சரணடைந்துள்ளார்.இன்று (24) அவர் நீதிமன்றத்தில் சரணĩ

2 weeks ago இலங்கை

ஏப்ரல் 26 இலங்கையில் தேசிய துக்க தினமாக பிரகடனம்

ஏப்ரல் 26ஆம் திகதியை தேசிய துக்க தினமாக பிரகடனப்படுத்த இலங்கை அரசாங்கம் முடிவு செய்துள்ளதாக பொது நிர்வாக அமைச்சகம் அறிவித்துள்ளது.நித்திய இளைப்பாறிய பரிசுத்த பா

2 weeks ago இலங்கை

பொலிஸ் காவலில் டேன் பிரியசாத் மனைவியின் சகோதரி : பிரதான சந்தேக நபர் அதிரடி கைது

உள்ளூராட்சித் தேர்தலில்  பொதுஜன பெரமுன வேட்பாளரான டேன் பிரியசாத், நேற்று முன்தினம் (22) இரவு தனது மனைவியின் வீட்டுக்கு அருகில் சுட்டுக் கொல்லப்பட்டார்அவரது தோள்பட

2 weeks ago இலங்கை

கொழும்பை உலுக்கிய பெஸ்டியன் மாவத்தை படுகொலை : கொலையாளிக்கு மரண தண்டனை

கொழும்பில் தமிழ் பெண் ஒருவரை கொலை செய்தவருக்கு கொழும்பு உயர் நீதிமன்றம் இன்று மரண தண்டனை விதித்துள்ளது.2015ஆம் ஆண்டு கொழும்பின் செட்டித்தெருவில் உள்ள விடுதியில் ப

2 weeks ago இலங்கை

'நன்றி கெட்டவை, முன்கூட்டியே கொன்றிருக்க வேண்டும்" : குரல்பதிவால் வெடித்த சர்ச்சை

 அரசியல் மற்றும் சமூக செயற்பாட்டாளராக டேன் பிரியசாத் படுகொலை செய்யப்பட்ட சம்பவத்தைத் தொடர்ந்து சர்ச்சைக்குரிய குரல் பதிவொன்று வெளியாகியுள்ளது.பிரபல பாதாள உலĨ

2 weeks ago இலங்கை

தலைக்கவசத்துடன் நடமாடினால் இனிச் சிக்கல் - இலங்கையர்களுக்கு விடுக்கப்பட்ட எச்சரிக்கை

பாதுகாப்பு தலைக்கவசம் அணிந்து சந்தேகத்திற்கிடமான முறையில் நடந்து கொள்ளும் நபர்களை சோதனையிடுமாறு பொலிஸாருக்கு அறித்தல் விடுக்கப்படுள்ளது.குறித்த உத்தரவை பொல

2 weeks ago இலங்கை

பாதாள குழுக்களை கடுமையாக திட்டிய டேன் பிரியசாத் : படுகொலையில் பின்னணியில் ஒப்பநதம்

அரசியல் செயற்பாட்டாளரும், கொலன்னாவை நகரசபைக்கான ஸ்ரீலங்கா பொதுஜன பெரமுனவின்  வேட்பாளருமான டேன் பிரியசாத், பாதாள உலகத்தின் ஒரு ஒப்பந்தத்தின் அடிப்படையில் கொல்

2 weeks ago இலங்கை