இலங்கை

இன்றிரவு இலங்கைக்கு அழைத்து வரப்படவுள்ள கெஹெல்பத்தர உள்ளிட்ட பாதாள குழு தலைவர்கள்.. : இந்தோனேசியா விரைந்த பொலிஸ் குழு

இந்தோனேசியாவில் கைது செய்யப்பட்டுள்ள பாதாள உலகக் குழு தலைவர்களான கெஹெல்பத்தர பத்மே உள்ளிட்ட ஐவர், இன்றிரவு (30) நாட்டுக்கு அழைத்து வரப்படவுள்ளனர்.அவர்களை அழைத்து 

1 day ago இலங்கை

'சஹ்ரானுக்கு சம்பளம் வழங்கிய இராணுவ ஜெனரல்கள்.. பிள்ளையானும் தொடர்பிலிருந்தார்..." : வெளிப்படுத்தப்பட்ட முக்கிய தகவல்

உயிர்த்த ஞாயிறு சூத்திரதாரியான சஹ்ரானுடன் இணைந்திருந்த இராணுவ ஜெனரல்களுடன் முன்னாள் இராஜாங்க அமைச்சர் சிவனேசதுரை சந்திரகாந்தன் தொடர்பில் இருந்ததாக பீல்ட் மĬ

1 day ago இலங்கை

இஷாரா செவ்வந்திக்கு அடிக்கடி தொலைபேசி அழைப்புக்களை எடுத்த நபர் அடையாளம்..!

நீதிமன்றினுள் வைத்து கொலை செய்யப்பட்ட கணேமுல்லை சஞ்சீவ கொலைச் சம்பவத்தில் தேடப்படும் முக்கிய சந்தேக நபர்களில் ஒருவரான இஷாரா செவ்வந்தியுடன் தொடர்பில் இருக்கு

1 day ago இலங்கை

''அடுத்த கைது வரிசையில் ராஜபக்ஷர்கள்.. நாம் பழிவாங்கவில்லை.." : அநுர தரப்பு வெளியிட்ட முக்கிய சமிக்ஞை

ராஜபக்சர்கள் நாட்டை வங்குரோத்து நிலைக்குத் தள்ளியதாக உயர்நீதிமன்றம் தீர்ப்பளித்துள்ளது. அவர்கள் கைது செய்யப்பட்டாலும் அரசியல் பழிவாங்கல்  என்றா குறிப்பிடுவ

1 day ago இலங்கை

அரசியல்வாதிகளின் பெயரில் கெஹல்பத்தர பத்மேவின் சொத்துக்களா..? தீவிர விசாரணைகள் ஆரம்பம்

இந்தோனேசியாவின் ஜகார்த்தாவில் சமீபத்தில் கைது செய்யப்பட்ட பாதாள குழு தலைவர் கெஹல்பத்தர பத்மே மற்றும் பிற பாதாள குழு தலைவர்களால் சட்டவிரோதமாகப் பெறப்பட்ட பணத்

1 day ago இலங்கை

வெளிநாட்டு பயணங்களில் பல கோடி ரூபா மோசடி : சிக்கவுள்ள 10 அரச அதிகாரிகள்

சட்டவிரோதமாக வெளிநாடுகளுக்கு சென்று கோடிக்கணக்கான பணத்தை வீண் விரயம் செய்ததாக கூறப்படும் 10 முன்னாள் அரசு நிறுவனத் தலைவர்கள் மீதும் விசாரணைகள் ஆரம்பிக்கப்பட்ட&#

1 day ago இலங்கை

இந்தோனேசியாவில் கைதான பெக்கோ சமனின் மனைவி குழந்தையுடன் இலங்கையை வந்தடைந்தார் : தீவிர விசாரணை ஆரம்பம்

இந்தோனேசியாவில் அண்மையில் கைது செய்யப்பட்ட பாதாள உலக குழுவின் தலைவர் பெக்கோ சமனின் மனைவி மற்றும் குழந்தை, அந்நாட்டிலிருந்து நாடு கடத்தப்பட்டு, நேற்று (29)  கட்டுநா

1 day ago இலங்கை

முன்னாள் ஜனாதிபதிகள் இருவரை விரைவில் கைது செய்ய நடவடிக்கை : வெளியான முக்கிய தகவல்

முன்னாள் ஜனாதிபதிகள் மைத்திரிபால சிறிசேன மற்றும் கோட்டபாய ராஜபக்ஷ ஆகியோரால் பொதுச் சொத்துக்களை தவறாகப் பயன்படுத்திய பல சம்பவங்கள் தொடர்பாக இலஞ்சம் அல்லது ஊழல

1 day ago இலங்கை

மஹிந்தவின் அண்ணன் மகனுக்கு பிணை நிராகரிப்பு... 'ஆதாரங்கள் உள்ளன.." என நீதிபதி அறிவிப்பு, ராஜிதவுக்கும் விளக்கமறியல்

ஊழல் குற்றச்சாட்டில் விளக்கமறியலில் வைக்கப்பட்டிருந்த முன்னாள் இராஜாங்க அமைச்சர் சஷீந்திர ராஜபக்ஷவின் பிணை மனுவை நிராகரித்து கொழும்பு நீதவான் நீதிமன்றம் இனĮ

2 days ago இலங்கை

வைத்தியசாலையிலிருந்து வெளியேறினார் ரணில் : நேரடியாக சென்று பார்த்த ஹரின்

கொழும்பு தேசிய வைத்தியசாலையின் தீவிர சிகிச்சைப் பிரிவில்  சிகிச்சை பெற்று வந்த முன்னாள் ஜனாதிபதி ரணில் விக்ரமசிங்க  இன்று சாதாரண அறைக்கு மாற்றப்பட்டதை தொடர்நĮ

2 days ago இலங்கை

ராஜபக்சர்களுக்காக கிழக்கில் முகாமமைத்த பிள்ளையான்! ஆயுதங்களுடன் சிக்கிய 70 பேர்

பல சீருடைகளை அணிந்து கொண்டு கோட்டாபய ராஜபக்ச மற்றும் மகிந்த ராஜபக்சவுக்கு தேவையான செயற்பாடுகளை பிள்ளையான் செய்ததாக முன்னாள் அமைச்சர் பீல்ட்மார்சல் சரத் பொன்ச

2 days ago இலங்கை

சஜித் - ஜலனி கைதாக வாய்ப்பு, நிமல் லான்சா அதிரடியாக கைது, மன்றில் ஆஜரான ரத்தன தேரர்

எதிர்கட்சித் தலைவர் சஜித் பிரேமதாச, நல்லாட்சிக் காலத்தில் அமைச்சராக இருந்த போது, நடந்ததாகக் கூறப்படும் மோசடி தொடர்பில் தற்போது விசாரணைகள் நடைபெற்று வருவதாகத் த&

2 days ago இலங்கை

கைவிலங்குடன் அழைத்து செல்லப்பட்ட ராஜித விளக்கமறியலில்..!

இலஞ்ச ஒழிப்பு ஆணைக்குழுவால் தாக்கல் செய்யப்பட்ட வழக்கு தொடர்பாக கொழும்பு மேல் நீதிமன்றத்தில் ஆஜரான முன்னாள் அமைச்சர் ராஜித சேனாரத்ன, விளக்கமறியலில் வைக்கப்பட

2 days ago இலங்கை

''ஜனாதிபதி அநுரவே இரகசியமாக செயற்பட்டார்.." பாதாள குழு தலைவர்களின் கைது பின்னணியில் வெளியான தகவல்

பாதாள உலக குழு தலைவர்களை கைது செய்ய ஜனாதிபதி அநுர திஸாநாயக்க மறைமுகமாக செயற்பட்டார் என பொதுமக்கள் பாதுகாப்பு அமைச்சின் செயலாளர் ரவி செனவிரத்ன தெரிவித்தார்.அரசா&

2 days ago இலங்கை

'ஒன்றிணைய தயார்..." ரணிலை பார்வையிட்ட பின்னர் முக்கிய தகவலை வெளியிட்ட சஜித்

  நாட்டின் அபிவிருத்திக்காகவும் முன்னேற்றத்துக்காகவும் அனைத்து முற்போக்கு சக்திகளுடனும் கொள்கை ரீதியில் இணைந்து செயற்படுவதற்கு நாம் தயார். இந்த ஒற்றுமை நாட்

2 days ago இலங்கை

'ஜனாதிபதி அநுரவின் பயணங்கள் குறித்த தகவல்களை வழங்க முடியாது.." மறுப்பு தெரிவித்த ஜனாதிபதி செயலகம்

ஜனாதிபதியின் உள்நாட்டுப் பயணங்கள் குறித்த தகவல்களை வழங்க ஜனாதிபதி செயலகம் மறுத்துள்ளது.ஆகஸ்ட் 4 ஆம் திகதி ஜினாத் பிரேமரத்ன தாக்கல் செய்த தகவல் அறியும் உரிமை கோரி

2 days ago இலங்கை

மீண்டும் கைதாக போகின்றாரா ரணில்..? கொழும்பில் போராட்டம் நடத்தியவர்களை கைது செய்ய நடவடிக்கை

 கோட்டை நீதிமன்றத்துக்கு அருகில் போராட்டத்தை நடத்திய குழுக்கள் மீது கவனம் செலுத்தப்பட்டுள்ளதாக பொலிஸ் மா அதிபர் பிரியந்த வீரசூரிய தெரிவித்துள்ளார்.கோட்டை நீĪ

2 days ago இலங்கை

பிரதமர் ஹரிணி, நள்ளிரவில் வைத்தியசாலைக்கு சென்று ரணிலை பார்த்தாரா? சிசிடிவியை ஆய்வு செய்ய உத்தரவு!

பிரதமர் ஹரிணி அமரசூரிய, முன்னாள் ஜனாதிபதி ரணில் விக்ரமசிங்கவைப் பார்ப்பதற்காக நள்ளிரவில் கொழும்பு தேசிய வைத்தியசாலைக்கு சென்றதாக பரவிய செய்தி தொடர்பில் குற்ற

3 days ago இலங்கை

வளர்ப்பு நாயை தரையில் அடித்து ஆற்றில் வீசிய சிறுவன்; - வெளியான அதிர்ச்சி வீடியோ

 https://web.facebook.com/watch/?v=3901302180160293&rdid=2W58z21oNabGsaz3நானுஒயா எடின்புரோ தோட்டப் பகுதியில் சிறுவன் ஒருவர் வளர்ப்பு நாய் ஒன்றை கடுமையாகத் தாக்கி, பின்னர் அந்த நாயை ஆற்றில் தூக்கி எறியும் காட்சி சமூக ஊடகங்களில் வைரலாகியுள்ளது.அயலவர்களுக்கும் இந்த சிறுவனின் குடும்பத்தாருக்கும் இடையேயான முன்பகை காரணமாக, சிறுவன் இந்த வளர்ப்பு நாயைத் தாக்கி ஆற்றில் வீசியதாகத் தெரிவிக்கப்படுகிறது.இது தொடர்பா

3 days ago இலங்கை

'மஹிந்த அஞ்சினார்.. கோட்டாவின் பெயரும் இருந்தது... நானே கடிதம் எழுதினேன்.." வெளியான பரபரப்பு தகவல்

 ஐக்கிய நாடுகள் சபையின் முன்னாள் செயலாளர் பான்கீ மூன் 2011ஆம் ஆண்டு தருஸ்மன் அறிக்கையை கொண்டு சர்வதேச நீதிமன்றத்தில் வழக்குத் தொடுக்க எடுத்த முயற்சியை தானே முறியடĬ

3 days ago இலங்கை

''உயிருக்கு ஆபத்து.. 250 மிரட்டல்கள் வந்துள்ளன.." ரணில் கைதை வெளிப்படுத்திய யூடியூபர் தகவல்

ரணில் விக்கிரமசிங்க குறித்து தான் கூறிய கருத்து தொடர்பாக குற்றப் புலனாய்வுத்துறை விசாரணைக்கு அழைத்தால், குற்றப்புலனாய்வுத் துறையிடம் ஒரு கணிப்பைச் சொல்லிவிட

3 days ago இலங்கை

ரணிலின் உடல் நிலை குறித்து தகவல் வெளியிட்ட வைத்தியர் : அரசாங்கம் அதிரடி நடவடிக்கை

கொழும்பு தேசிய வைத்தியசாலையின் பிரதி பணிப்பாளர் வைத்தியர் ருக்ஷான் பெல்லனவிற்கு எதிராக ஒழுக்காற்று விசாரணை நடத்துவதற்கு எதிர்பார்ப்பதாக பதில் சுகாதார அமைச்ĩ

3 days ago இலங்கை

'ரணிலை விடுவிக்க வெளிநாடுகள் அழுத்த கொடுத்தனவா..." அரசாங்கம் விளக்கம்

முன்னாள் ஜனாதிபதி ரணில் விக்கிரமசிங்கவின் கைது விடயத்தை தொடர்ந்து அவரது விடுதலைக்காக இராஜதந்திர ரீதியிலான எவ்வித அழுத்தங்களும் அரசாங்கத்திற்கு கொடுக்கப்படவ

3 days ago இலங்கை

'ரணிலை பார்வையிட்ட நீங்கள் ஏன் சஷீந்திர ராஜபக்சவை பார்வையிடவில்லை.." - ராஜபக்ஷ குடும்பத்துக்குள் பிளவு.. கசிந்த முக்கிய

 நிதி மோசடி குற்றச்சாட்டில் கைது செய்யப்பட்ட முன்னாள் ஜனாதிபதி ரணில் விக்ரமசிங்கவை காப்பாற்றுவதற்காக முன்னாள் ஜனாதிபதி மஹிந்த ராஜபக்ஷ மற்றும் பாராளுமன்ற உறுĪ

3 days ago இலங்கை

'ரணிலுக்கு உள்ள நோயால் அவருடைய அரசியல் வாழ்க்கைக்கு முற்றுப்புள்ளியா...?" அநுர தரப்பு வெளியிட்ட முக்கிய தகவல்

 முன்னாள் ஜனாதிபதி ரணில் விக்ரமசிங்கவின் அரசியல் எதிர்காலத்தை முடித்து விட்டார்கள் என விவசாய அமைச்சர் கே.டி.லால்காந்த தெரிவித்துள்ளார்.ரணிலை பிணையில் விடுவிப

3 days ago இலங்கை

ரணிலுக்கு ஆதரவான போராட்டத்தில் பொலிஸாரை தாக்கியவர் அரசியல்வாதியே : அதிரடியாக கைதானார்

கொழும்பு - கோட்டை நீதவான் நீதிமன்ற வளாகத்தில் நடந்த போராட்டத்தின் போது பொலிஸ் அதிகாரி ஒருவரை தாக்கிய சந்தேகநபர் கைது செய்யப்பட்டுள்ளார்.இன்று காலை குறித்த நபர் க

3 days ago இலங்கை

பொது சொத்துக்களை முறைகேடாகப் பயன்படுத்திய அநுர! எதிர்தரப்புக்கள் பகிரங்கம்

ஜனாதிபதி அநுரகுமார திசாநாயக்க (Anura Kumara Dissanayake)  தனது பதவி காலத்தில் தேர்தல்களுக்கான பிரசாரங்களை முன்னெடுத்துள்ளார். இதன் போது அவர் செலவிட்ட பணம், பாதுகாப்பு செலவுகள் அனைத்

5 days ago இலங்கை

புதையல் தோண்டுவதற்காக பலி கொடுக்கப்பட்ட இளம் பெண்! அநுர வெளியிட்ட அதிர்ச்சி செய்தி

ஒரு பெண் பலியிடப்பட்டிருக்கலாம் என்று புலனாய்வாளர்கள் நம்பும் புதையல் வேட்டை சம்பவம் தொடர்பாக மூத்த இராணுவ அதிகாரி ஒருவர் விசாரணையில் உள்ளதாக ஜனாதிபதி அநுர கு&#

5 days ago இலங்கை

கோர விபத்தில் சிக்கி 2 மாணவர்கள் பலி! 12 பேர் கவலைக்கிடமான நிலையில்

குருணாகல் (Kurunegala) - குளியாப்பிட்டியில் பாடசாலை மாணவர்களை ஏற்றிச் சென்ற வான் மற்றும் டிப்பர் வாகனமும் மோதிய விபத்தில் மூவர் உயிரிழந்துள்ளதுடன் பலர் படுகாயமடைந்துள்ள

5 days ago இலங்கை

ராஜித தொடர்ந்தும் தலைமறைவு! நீதிமன்றத்தில் தாக்கல் செய்யப்பட்ட மனு

கைது செய்யப்படுவதைத் தவிர்த்து வரும் முன்னாள் அமைச்சர் ராஜித சேனாரத்னவின் சொத்துக்களைப் பறிமுதல் செய்ய உத்தரவிடக் கோரி, கொழும்பு பிரதான நீதிவான் நீதிமன்றத்தி

5 days ago இலங்கை

கெஹலிய குடும்பத்தினர் மீண்டும் நீதிமன்றில்

முன்னாள் அமைச்சர் கெஹலிய ரம்புக்வெல்ல மற்றும் அவரது குடும்பத்தினருக்கு எதிராக தாக்கல் செய்யப்பட்டுள்ள வழக்கு  செப்டெம்பர் மாதம் 9ஆம் திகதி மீண்டும் விசாரணைக்

5 days ago இலங்கை

ரணிலுக்கு உடனடி இதய அறுவை சத்திரசிகிச்சைக்கு மருத்துவர்கள் பரிந்துரை

முன்னாள் ஜனாதிபதி ரணில் விக்ரமசிங்கவை அவசர இருதய அறுவை சிகிச்சைக்காக பரிந்துரைப்பது பொருத்தமானது என்று கொழும்பு தேசிய மருத்துவமனையின் பிரதிப் பணிப்பாளர் வைத

5 days ago இலங்கை

ரணிலைக் காப்பாற்ற ட்ரம்பிடம் உதவி கேட்ட இலங்கையர்

முன்னாள் ஜனாதிபதி ரணில் விக்ரமசிங்கவுக்கு ஆதரவாக அமெரிக்க  ஜனாதிபதி டொனால்ட் ட்ரம்பிடம் உதவி கேட்ட இலங்கையர் தொடர்பான பதிவு தற்போது அதிகமாக சமூக ஊடகங்களில் பக

5 days ago இலங்கை

ரணில் மீதான வழக்கு... அச்சப்படும் நிலையில் அரசாங்கம்

முன்னாள் ஜனாதிபதி ரணில் விக்ரமசிங்க மீது வழக்கு தொடரப்பட்ட நிலையில், தற்போதைய அரசாங்கமும் அச்சப்பட வேண்டும் என பேராசிரியர் நிர்மல் ரஞ்சித் தேவசிறி தெரிவித்துள&#

5 days ago இலங்கை

இன்று ரணிலுக்கு ஏற்பட்ட நிலை நாளை அநுரவுக்கும் ஏற்படலாம்..! விடுக்கப்பட்ட எச்சரிக்கை

முன்னாள் ஜனாதிபதி ரணில் விக்ரமசிங்கவுக்கு இன்று ஏற்பட்டுள்ள நிலை, தற்போதைய ஜனாதிபதி அநுரகுமார திஸாநாயக்கவுக்கு நாளை ஏற்படலாம் என முன்னாள் நாடாளுமன்ற உறுப்பின

5 days ago இலங்கை

மகிந்தவுக்கு எதிராக 14 வழக்குகள் - பரபரப்பாகும் ராஜபக்ச குடும்பம்

தனக்கு எதிராக 14 வழக்குகள் உள்ளதாக முன்னாள் ஜனாதிபதி மகிந்த ராஜபக்ச தெரிவித்துள்ளார்.எங்கள் மீது தவறு இருப்பதாக ஆதாரங்கள் இருந்தால் வழக்கு தாக்கல் செய்யுங்கள், அĪ

5 days ago இலங்கை

விரைவில் இலங்கை மக்களுக்கு ரணில் சொல்லப் போகும் செய்தி..

முன்னாள் ஜனாதிபதி ரணில் விக்ரமசிங்க நாட்டு மக்களுக்கு விசேட  உரையொன்றை ஆற்றவுள்ளதாக தகவல்கள் வெளியாகியுள்ளன.விரைவில் இது தொடர்பான அறிவித்தல் வெளிவரும் என்று 

5 days ago இலங்கை

ரணில் பிணையில் விடுதலையான : முழு விபரம் இதோ

பொதுச் சொத்துச் சட்டத்தின் கீழ் விளக்கமறியலில் வைக்கப்பட்ட முன்னாள் ஜனாதிபதி ரணில் விக்ரமசிங்க பிணையில் செல்ல அனுமதிக்கப்பட்டுள்ளார்.  கொழும்பு கோட்டை நீதவாĪ

5 days ago இலங்கை

''ரணிலுக்காக நாங்கள் வீதிக்கு இறங்கவில்லை.." நாமல், ஹிருணிகா விளக்கம்

எதிர்கால அரசியல் திட்டமிடலுக்காக முன்னாள் ஜனாதிபதி ரணில் விக்கிரமசிங்கவுக்காக நாங்கள் ஒன்றினையவில்லை என ஸ்ரீ லங்கா பொதுஜன பெரமுனவின் தேசிய அமைப்பாளர் நாமல் ர

5 days ago இலங்கை

'ரணிலுக்காக நாங்கள் ஒன்றிணையவில்லை..." மஹிந்த தரப்பு

முன்னாள் ஜனாதிபதி ரணில் விக்கிரமசிங்கவை பாதுகாப்பதற்காக எதிர்க்கட்சிகள் அனைத்தும் தற்போது ஒன்றிணையவில்லை. ஜனநாயகத்தை பாதுகாப்பதற்காகவே ஒன்றிணைந்துள்ளோம்.அரசாங்கத்தின் சர்வாதிகார போக்குக்கு எதிராக ஒட்டுமொத்த மக்களும் ஒன்றிணைய வேண்டும் என ஸ்ரீ லங்கா பொதுஜன பெரமுனவின் முன்னாள் பாராளுமன்ற உறுப்பினர் இந்திக அனுருத்த தெரிவித்தார்.ஸ்ரீ லங்கா பொதுஜன பெரமுனவின் கா

5 days ago இலங்கை

'எங்களை அழிக்க திட்டம்.." ரணிலை இன்று சந்தித்த பிறகு கருத்து வெளியிட்ட சஜித்

அச்சுறுத்தல்கள் மற்றும் அடக்குமுறைகள் மூலம் எதிர்க்கட்சியை அழிக்க ஏராளமான திட்டங்கள் நடந்து வருகின்றன. இந்த அச்சுறுத்தல்கள் அடக்குமுறைகள் பயமுறுத்தல்களுக்க

5 days ago இலங்கை

“அநுர கோ ஹோம்” : கொழும்பில் வெடித்த போராட்டம்

முன்னாள் ஜனாதிபதி ரணில் விக்ரமசிங்கவின் கைது விவகாரம் தொடர்பில் கொழும்பில் இன்று ஒன்றுதிரண்ட ரணில் ஆதரவாளர்களால் பாரிய எதிர்ப்பு நடவடிக்கை மேற்கொள்ளப்பட்டது.இதன்போது, “அநுர கோ ஹோம்”  என்ற கூச்சல்களோடு அங்கு ஒன்று திரண்டுள்ளவர்கள் தங்களது எதிர்ப்பினை வெளியிட்டனர்.கொழும்பு கோட்டை நீதவான் நீதிமன்றத்திற்கு அருகில் ரணில் விக்ரமசிங்கவின் ஆதரவாளர்கள் ஒன்றுகூடியத

5 days ago இலங்கை

ரணிலுக்கு எதிராக இருக்கும் திலீப பீரிஸிற்கு உயிர் அச்சுறுத்தல் என தகவல்

முன்னாள் ஜனாதிபதி ரணில் விக்கிரமசிங்க பொது சொத்தை முறைக்கேடாக பாவித்தார் என முறைப்பாடு செய்திருந்த தரப்பை பிரதிநிதித் துவம் செய்யும் மேலதிக சொலிசிட்டர் ஜெனரல

5 days ago இலங்கை

மாத்தறையில் நேற்று இரவு துப்பாக்கிச் சூடு : தப்பியோடிய சந்தேகநபர்

மாத்தறை பொலிஸ் பிரிவிற்குட்பட்ட கடற்கரை வீதிப் பகுதியில் காரில் வந்த ஒருவர், உணவக உரிமையாளரை நோக்கி துப்பாக்கிச் சூடு நடத்திவிட்டு தப்பியோடியுள்ளார். நேற்று இ

5 days ago இலங்கை

''ரணில் சரியாக 12.30க்கும் வீட்டிலேயே உணவு உண்பார்.. மெண்டல் டோச்சர் செய்வதே இவர்களின் திட்டம்.." என தகவல்

முன்னாள் ஜனாதிபதிரணில் விக்ரமசிங்கவுக்கு மறைமுகமாக உள ரீதியிலான சித்திரவதை அதாவது mental torture  அளிக்கப்பட்டதாக முன்னாள் மேல் மாகாண ஆளுநர் அசாத் சாலி குறிப்பிட்டுள்ளாī

5 days ago இலங்கை

பிள்ளையானின் மற்றுமொரு முக்கிய சகா அதிரடியாக கைது : இதுவரை 7 பேர் என தகவல்

மட்டக்களப்பு கிரான் பிரதேசத்தில் வைத்து பிள்ளையானின் இன்னொரு சகாவான சின்னத்தம்பி என அழைக்கப்படும் பூபாலப்பிள்ளை என்பரை ஞாயிற்றுக்கிழமை குற்ற விசாரணைப் பிரிī

5 days ago இலங்கை

''ரணிலுக்காக ஒன்று திரண்டுள்ள குப்பைகள்.." - அரசாங்கம் அதிரடி கருத்து

முன்னாள் ஜனாதிபதி ரணில் விக்கிரமசிங்கவை ஜூலை கலவரம், யாழ். நூலக எரிப்பு போன்ற சம்பங்கள் இடம்பெற்ற காலப்பகுதியிலேயே கைதுசெய்திருக்க வேண்டும். தற்போது நடந்த விடய&#

5 days ago இலங்கை

''சஜித் கைது செய்யப்படுவார்.." : மீண்டும் சர்சையை தோற்றுவித்துள்ள யூடியுப்பர் சுதத்ததிலகசிறியின் தகவல்

எதிர்க்கட்சித் தலைவர் சஜித் பிரேமதாசவும் நிச்சயமாக 14 நாட்களுக்கு சிறைக்கு செல்வார் என்று சர்ச்சைக்குரிய யூடியுப்பரான சுதத்ததிலகசிறி தெரிவித்துள்ளார்.தனது யூ

5 days ago இலங்கை

ரணிலை படுகொலை செய்யுமாறு வெளியான பதிவால் சர்ச்சை: சிஐடியிலும் முறைப்பாடு

முன்னாள் ஜனாதிபதி ரணில் விக்ரமசிங்கவை வைத்தியசாலையில் வைத்தே கொலை செய்யுமாறு வெளியிடப்பட்ட சமூக ஊடக பதிவொன்றுக்கு எதிராக குற்றப் புலனாய்வு திணைக்களத்தில் மு

6 days ago இலங்கை

நீதிமன்றில் முன்னிலையாக முடியாத நிலையில் ரணில் - வைத்தியசாலையில் நடப்பது என்ன

 முன்னாள் ஜனாதிபதி ரணில் விக்ரமசிங்க நாளை கொழும்பு கோட்டை நீதவான் முன் முன்னிலைப்படுத்தப்படவிருந்த போதிலும், அவரது தற்போதைய உடல்நிலை காரணமாக அன்றைய தினம் நீதிமன்றத்தில் முன்னிலையாக முடியாது என வைத்தியசாலை அதிகாரிகள் தெரிவித்துள்ளனர்.இது குறித்து கொழும்பு தேசிய வைத்தியசாலையின் சிரேஷ்ட அதிகாரி ஒருவர் தெரிவிக்கையில், அடுத்த மூன்று நாட்களுக்கு மருந்து மற்றும் ஓ

6 days ago இலங்கை

தொழிலதிபரை கடத்தி பல மில்லியன் ரூபாயை பறிமுதல் செய்த சீனக்குழு - கொள்ளுப்பிட்டியில் சம்பவம்

நாட்டில் உள்ள சீனக்குழுவினர், சீன தொழிலதிபர் ஒருவரைக் கடத்தி சுமார் 18 மில்லியன் ரூபாயை பறிமுதல் செய்த சம்பவம் ஒன்று பதிவாகியுள்ளது.கடந்த 22 ஆம் திகதி இரவு 9 மணியளவில்

6 days ago இலங்கை

ரணிலை பார்க்கச்சென்றாரா ஹரிணி? - பிரதமர் தரப்பிலிருந்து வெளியான முக்கிய தகவல்

வைத்தியாலையில் சிகிச்சை பெற்று வரும் முன்னாள் ஜனாதிபதி ரணில் விக்ரமசிங்கவை  பார்வையிட பிரதமர் ஹரிணி அமரசூரிய வைத்தியசாலைக்குச் சென்றதாக வெளியான செய்திகள் போī

6 days ago இலங்கை

ரணிலுக்கு அடுத்து என்ன நடக்கும்? - அநுர அரசின் முக்கியஸ்தர் வெளியிட்ட தகவல்

26ம் திகதி ரணிலுக்கு பிணை வழங்கி வழக்கு தொடருமா அல்லது பிணை மறுக்கப்பட்டு காவலில் வைத்து விசாரிக்கப்படுமா என்பது குறித்து நீதிமன்றம் தீர்மானிக்கும் என விவசாய,காண

6 days ago இலங்கை

ரணிலை உடனடியாக விடுதலை செய்யுங்கள் : வெளிநாட்டிலிருந்து வந்த அவசர கோரிக்கை

தற்போது கைது செய்யப்பட்டுள்ள முன்னாள் ஜனாதிபதி ரணில் விக்ரமசிங்கவை விடுவிக்குமாறு நோர்வேயின் முன்னாள் காலநிலை மற்றும் சுற்றுச்சூழல் அமைச்சர் எரிக் சொல்ஹெய்ī

6 days ago இலங்கை

மனைவியை விடுவிக்க அழுத்தம் : பிரதி பொலிஸ்மா அதிபர் கைது

கொழும்பு பிரிவுக்கு பொறுப்பான பிரதி பொலிஸ்மா அதிபர் உதித்த லியனகே இன்று கைது செய்யப்பட்டுள்ளார். குற்றப்புலனாய்வு திணைக்களத்தினால் அவர் கைது செய்யப்பட்டுள்ள

6 days ago இலங்கை

ரணிலின் கைதை ஜூலியஸ் சீசருடன் ஒப்பிட்ட சாலிய பீரிஸ் : பதிலடி கொடுத்த அமைச்சர் பிமல் ரத்னாயக்க

முன்னாள் ஜனாதிபதி ரணில் விக்ரமசிங்க கைது செய்யப்பட்டதை தொடர்ந்து ஜனாதிபதி சட்டத்தரணி சாலிய பீரிஸ்  தனது முகநூல் கணக்கில் ஒரு பதிவை வெளியிட்டிருந்தார். அதற்கு  

1 week ago இலங்கை

அடுத்து குறிவைக்கப்படும் ரணிலின் முக்கிய சகா : நீதிமன்றம் அழைப்பாணை

மத்திய வங்கியின் முன்னாள் ஆளுநர் அர்ஜுன மகேந்திரனுக்கு  நீதிமன்றினால் மீண்டும் அழைப்பாணை உத்தரவு பிறப்பிக்கப்பட்டுள்ளது.தனது மருமகனின் நிறுவனத்துக்கு மத்தி

1 week ago இலங்கை

ரணிலை நேரடியாக சென்று பார்வையிட்ட மஹிந்த ராஜபக்ஷ, சஜித் பிரேமதாஸ

 உயர் இரத்த அழுத்தம் மற்றும் அதிக சர்க்கரை அளவு காரணமாக மருத்துவ ஆலோசனைக்கு அமைய சிறைச்சாலை வைத்தியசாலையில் அனுமதிக்கப்பட்டுள்ள முன்னாள் ஜனாதிபதி ரணில் விக்ர

1 week ago இலங்கை

ரணிலை சந்திக்க இரவோடு இரவாக சிறைச்சாலைக்குச் சென்ற அரசியல்வாதிகளை தடுத்து நிறுத்திய அதிகாரிகள்..!

முன்னாள் அமைச்சர்கள் மற்றும் பல அரசியல்வாதிகள் ரணில் விக்கிரமசிங்கவை சந்திக்க மகசின் சிறைச்சாலைக்கு சென்றுள்ளனர்.முன்னாள் ஜனாதிபதி ரணில் விக்கிரமசிங்க, உடல் 

1 week ago இலங்கை

ரணிலின் கைது தொடர்பில் முன்கூட்டியே கூறிய யூடியூபருக்கு எதிராக சட்டத்தரணிகள் அதிரடி நடவடிக்கை

முன்னாள் ஜனாதிபதி ரணில் விக்ரமசிங்க கைது செய்யப்பட உள்ளதாகவும், 14 நாட்கள் தடுப்புக்காவலில் வைக்கப்பட உள்ளதாகவும் பதிவிட்ட யூடியூபர் சுதந்த திலகசிறிக்கு எதிராக சட்டத்தரணிகள் முறைப்பாட்டை செய்துள்ளனர்.இந்த பதிவின் அடிப்படையில், ரணிலின் கைது குறித்து முன்கூட்டியே திட்டமிடப்பட்டதா என்பது குறித்து சந்தேகம் ஏற்பட்டுள்ளதாக சட்டத்தரணி நளின் பத்திரன தெரிவித்துள்ளார

1 week ago இலங்கை

ரணிலின் வழக்கில் சிக்கப்போகும் மேலும் பலர்! தவறுசெய்தவர்களை சட்டத்தின் முன் நிறுத்துவோம் என்கிறது அநுர தரப்பு

முன்னாள் ஜனாதிபதி ரணில் விக்ரமசிங்கவின் வழக்கு தொடர்பில் மேலும் பல சந்தேக நபர்கள் கைது செய்யப்பட உள்ளதாக மேலதிக மன்றாடியார் நாயகம் ஜெனரல் திலீப பீரிஸ் தெரிவித்&

1 week ago இலங்கை

ரணிலுக்கும், மனைவிக்கும் அனுப்பப்பட்ட அழைப்பிதழை வெளியிட்ட ஐக்கிய தேசிய கட்சி : ரணிலை மீட்க தீவிர நடவடிக்கை

முன்னாள் ஜனாதிபதி ரணில் விக்ரமசிங்க மற்றும் அவரது மனைவி பேராசிரியர் மைத்ரி விக்ரமசிங்க ஆகியோருக்கு 2023ஆம் ஆண்டு செப்டம்பரில், வோல்வர்ஹாம்டன் பல்கலைக்கழகத்தால், ī

1 week ago இலங்கை

கைவிலங்குடன் திடீரென வைத்தியசாலையில் அனுமதிக்கப்பட்ட ரணில்..! உலகளாவிய ரீதியில் பெரும் பரபரப்பு, சக்கர நாற்காலியில் வந்த ரணிலின் மனைவி

இலங்கையின் அரசியல் வரலாற்றில் முதல் தடவையாக நிறைவேற்று அதிகாரம் கொண்ட முன்னாள் ஜனாதிபதி ஒருவர் கைது செய்யப்பட்டு விளக்கமறியலுக்கு அனுப்பப்பட்ட சம்பவம் நீதித

1 week ago இலங்கை

ஹம்பாந்தோட்டையில் கைக்குண்டு வீசிய துப்பாக்கி தாரியை சுட்டுக்கொன்ற அதிரடிப்படை : பண்டாரகமவில் பொலிஸ் அதிகாரியை சுட்டுக் கொன்ற மர்ம நபர்கள்

ஹம்பாந்தோட்டை, சூரியவெவ, வெவேகம காட்டுப் பகுதியில் விசேட அதிரடிப் படையினருடன் இடம்பெற்ற துப்பாக்கிச் சூட்டில் சந்தேக நபர் ஒருவர் கொல்லப்பட்டுள்ளார்.துப்பாக்க

1 week ago இலங்கை

கொழும்பில் சத்தியாக்கிரகப் போராட்டத்தில் குதித்த தபால் தொழிற்சங்கங்களால் பரபரப்பு : பொலிஸார் குவிப்பு

 வேலைநிறுத்தத்தில் ஈடுபட்டுள்ள தபால் தொழிற்சங்கங்கள் கொழும்பில் உள்ள மத்திய அஞ்சல் பரிமாற்றத்திற்கு முன்பாக சத்தியாக்கிரகப் போராட்டத்தை ஆரம்பித்துள்ளன.இலங&

1 week ago இலங்கை

கொழும்பில் ஒரு கோடி ரூபா பணப் பையை திருடிய தனியார் வங்கியின் சாரதி - 24 மணி நேரத்துக்குள் கைது

பம்பலப்பிட்டியில் உள்ள வங்கியொன்றுக்குச் சொந்தமான வேனிலிருந்து ஒரு கோடி ரூபாவுக்கும் அதிகம் மதிப்புள்ள பணப் பை திருடப்பட்ட சம்பவம் தொடர்பில் முறைப்பாடு பெறப

1 week ago இலங்கை

மன்னாரில் வெடித்துள்ள போராட்டம்..! :ஜும்ஆ தொழுகையின் பின்னர் ஆதரவு வழங்கிய முஸ்லிம் வர்த்தகர்கள்

மன்னாரில் காற்றாலை கோபுரங்கள் அமைத்தல் மற்றும் கனிய மணல் அகழ்வு ஆகியவற்றுக்கு எதிராக முன்னெடுக்கப்பட்டு வரும் கவனயீர்ப்பு போராட்டம் இன்றைய தினம் வெள்ளிக்கிழ

1 week ago இலங்கை

''தமிழ் ஊடகவியலாளர்களை அச்சுறுத்தும் அநுர அரசு.." பாராளுமன்றுக்கு அருகில் வெடித்த போராட்டம்

தமிழ் ஊடகவியலாளர்களுக்கு எதிரான அநுர அரசாங்கத்தின் அடக்குமுறையை கண்டித்து பாராளுமன்ற சுற்றுவட்டத்துக்கு முன்பாக இன்று முற்பகல் கவனயீர்ப்பு போராட்டம் ஒன்று ī

1 week ago இலங்கை

தெமட்டகொட ருவானின் 10 கோடி ரூபா பெறுமதியான கட்டிடம் அதிரடியாக பறிமுதல் : போதைப்பொருள் கடத்தல் பணத்தில் வாங்கியதாக தகவல்

போதைப்பொருள் கடத்தல் மூலம் சம்பாதித்த பணத்தில் வாங்கப்பட்டதாக தெரியவந்த 100  மில்லியன் ரூபாய் மதிப்புள்ள,  தெமட்டகொட ருவானுக்கு சொந்தமான மூன்று மாடி கட்டிடம் ஒன்&

1 week ago இலங்கை

அதிரடியாக கைதான ரணிலுக்கு பிணை

நிதி மோசடியில் கைது செய்யப்பட்ட முன்னாள் ஜனாதிபதி ரணில் விக்கிரமசிங்க நீதிமன்றினால் பிணையில் விடுதலை செய்யப்பட்டார்.குற்றப் புலனாய்வுத் திணைக்களத்தினால் கைது செய்யப்பட்ட முன்னாள் ஜனாதிபதி ரணில் விக்ரமசிங்க, மிகுந்த பாதுகாப்புக்கு மத்தியில் கொழும்பு கோட்டை நீதவான் நீதிமன்றத்திற்கு இன்று பிற்பகல் அழைத்துவரப்பட்டார். இதன்போது அங்கு பெரும் பரபரப்பான நிலைமை காண

1 week ago இலங்கை

தேசபந்து தென்னகோனை 27 ஆம் திகதி வரை விளக்கமறியலில் வைக்க உத்தரவு

குற்றப் புலனாய்வுத்துறையினரால்  கைது செய்யப்பட்ட முன்னாள் காவல்துறை மா அதிபர்  தேசபந்து தென்னகோனை  விளக்கமறியலில் வைக்குமாறு உத்தரவிடப்பட்டுள்ளது.அதன்படி, ஓ&

1 week ago இலங்கை

'சிறைக் கைதி ஒருவரை கொல்ல நாமல் ராஜபக்ஷ திட்டம்..?" வெளியான தகவலால் சிஐடி க்கு சென்ற மொட்டு அணியினர்

சிறைச்சாலையில் உள்ள கைதி ஒருவரை கொலை செய்ய பாராளுமன்ற உறுப்பினர் நாமல் ராஜபக்ஷ திட்டம் தீட்டியுள்ளதாக வெளியான காணொளி தொடர்பில் சிஐடி யில் முறைப்பாடு செய்யப்பட&#

1 week ago இலங்கை

இலங்கையில் நீண்டகாலமாக இருந்த தடை நீக்கப்படுகின்றது.. : அரசாங்கம் வெளியிட்ட அறிவிப்பு

இலங்கையில் மாற்றுத்திறனாளிகளுக்கு வாகன ஓட்டுநர் உரிமம் வழங்குவதற்கு எதிராக நீண்டகாலமாக நடைமுறையில் இருந்த தடைகள் நீக்கப்பட்டுள்ளதாக பாராளுமன்ற உறுப்பினர் ச

1 week ago இலங்கை

'ஒரு மணித்தியாலத்துக்கு 303 ரூபாவிலிருந்து 439 ரூபாவாக உயர்வு.. பிங்கர் பிரின் இயந்திரம் கட்டாயம்.." என்கிறது அரசாங்கம்

தபால்சேவையில்  முதலாம்  உயர் சேவையாளர்களின் ஒரு மணித்தியாலத்துக்குரிய 303 ரூபா மேலதிக கொடுப்பனவு 439 ரூபாவாகவும் அதிகரிக்கப்பட்டுள்ளது. எனினும் அவர் போராட்டத்தில்

1 week ago இலங்கை

'மலையகத்தில் 52 வீதமானோர் நீண்டகால ஏழ்மை நிலையில்..." அரசாங்கம் தகவல்

மலையக பகுதியில் 52 சதவீதமானோர் நீண்டகால ஏழ்மை நிலையில் உள்ளார்கள் என கிராமப்புற மேம்பாடு, சமூகப் பாதுகாப்பு மற்றும் சமூக வலுவூட்டல் அமைச்சர் உபாலி பன்னிலகே தெரிவĬ

1 week ago இலங்கை

70 ரூபா குடிநீர் போத்தலை 200 ரூபாவுக்கு விற்ற நிறுவனம் : நீதிமன்றம் அதிரடி உத்தரவு

போத்தலில் அடைக்கப்பட்ட குடிநீரை அதிக விலைக்கு விற்பனை செய்தமை தொடர்பில் கொழும்பு துறைமுக நகரத்தின் தனியார் நிறுவனமொன்றுக்கு 5 இலட்சம் ரூபா அபராதம் விதித்து கொழ&

1 week ago இலங்கை

'சூத்திரிதாரியை கூறிவிட்டேன்.. அந்த சூத்திரதாரியை இலங்கையால் எதிர்கொள்ள முடியாது.." ஈஸ்டர் தாக்குதல் தொடர்பில் அதிர்ச்சி தகவல்

உயிர்த்த ஞாயிறு தாக்குதல்களின் பின்னணியில் உள்ள பிரதான சூத்திரதாரியை எதிர்கொள்ளுமளவுக்கு இலங்கை பலம் வாய்ந்த நாடல்ல. அந்த சூத்திரதாரி யார் என்பதை  அரசாங்கங்க

1 week ago இலங்கை

நாளை கைதாக போகின்றாரா ரணில்..? : பரபரப்பு தகவலை வெளியிட்ட அநுர ஆதரவாளர்

 முன்னாள் ஜனாதிபதி ரணில் விக்ரமசிங்க நாளைய தினம் கைது செய்யப்படுவார் என பிரபல சமூக ஊடக செயற்பாட்டாளர் சுதத்த திலகசிறி தெரிவித்துள்ளார்.நாளைய தினம் ரணில் விக்ரம&#

1 week ago இலங்கை

கொழும்பில் திடீரென தாழிறங்கிய வீதிகள் : விசேட அறிவிப்பு வெளியானது

கொழும்பு, பொரளையில் திடீரென வீதி தாழிறங்கியதால் கடுமையான போக்குவரத்து நெரிசல் ஏற்பட்டதாக பொலிஸார் தெரிவித்தனர்.பொரளை, மொடல் பார்ம் சந்திப்புக்கு அருகில் இருந்&#

1 week ago இலங்கை

நிராகரிக்கப்பட்டது முன்பிணை : கைதானார் தேசபந்து தென்னகோன்

முன்னாள் பொலிஸ் மா அதிபர் தேசபந்து தென்னகோன் குற்றப்புலனாய்வு திணைக்களத்தினால் கைதுசெய்யப்பட்டுள்ளார்.2022 மே 9 ஆம் திகதி காலி முகத்திடல் மற்றும் அலரி மாளிகைக்கு அ

1 week ago இலங்கை

பேலியகொட படுகொலை பின்னணியில் கஞ்சிபாணி இம்ரானின் குழுவா? - சந்தேகம் எழுப்பும் பொலிஸார்

பேலியகொட மீன் சந்தையைச் சுற்றி பதற்றத்தை ஏற்படுத்திய, பாதாள உலகக் கும்பல் தலைவர் பழனி ரெமோஷனின் நிதி ஒப்பந்தத்தின் பேரில், ஞானரத்ன மாவத்தையில் ஆயிரக்கணக்கான மக்கள் பார்த்துக் கொண்டிருந்தபோது, நபர் ஒருவர் சுட்டுப்படுகொலை செய்யப்பட்டதாக பொலிஸ் விசாரணைகளில் தெரியவந்துள்ளது.பாதாள உலகக் கொலையாளிகள் இருவர் 'பிரபு' என்ற நபரைச் சுட்டுக் கொன்றதோடு, மற்றொருவரை பலத்த காயப

1 week ago இலங்கை

சிறையில் நித்திரையின்றி அவதிப்படும் சஷீந்திர - நீதிமன்றில் விடுக்கப்பட்ட கோரிக்கை

முன்னாள் இராஜாங்க அமைச்சர் சஷீந்திர ராஜபக்ஷ தூக்கமின்மையால் அவதிப்படுவதாகவும், எனவே அவரது உடல்நிலைக்கு மருத்துவ உதவி தேவைப்படுவதாகவும் கொழும்பு நீதிவான் நீதிமன்றத்திற்கு தெரிவிக்கப்பட்டுள்ளது.இலங்கை மகாவலி அதிகாரசபைக்குச் சொந்தமான சொத்தை ஊழல் மற்றும் துஷ்பிரயோகம் செய்தமை தொடர்பாக விளக்கமறியலில் வைக்கப்பட்டுள்ள சஷீந்திர ராஜபக்ஷ நேற்று நீதிமன்றத்தில் முன்ன

1 week ago இலங்கை

திருடப்பட்ட கோப்பில் அநுரவின் முதலீட்டு விவகாரம் - விசரணையில் சிக்கிய ஹல்லோலுவவின் கதை

முன்னாள் ஜனாதிபதி ரணில் விக்ரமசிங்கவின் மக்கள் தொடர்பு பணிப்பாளர் நாயகம் துசித ஹல்லோலுவ, சட்டத்தை மீறி, மறைந்திருந்தபோது பொலிஸாரால் கைது செய்யப்பட்டிருந்தார்.&#

1 week ago இலங்கை

உயிர்த்த ஞாயிறு தாக்குதல் தொடர்பில் தெரியவந்துள்ள மேலும் பல தகவல்கள் - அமைச்சர் நளிந்த தகவல்

உயிர்த்த ஞாயிறு தாக்குதல் தொடர்பான மேலும் பல தகவல்கள் தற்போது தெரியவந்துள்ளதாக அமைச்சரவை பேச்சாளர் அமைச்சர் நளிந்த ஜயதிஸ்ஸ தெரிவித்துள்ளார்.அமைச்சரவை தீர்மா

1 week ago இலங்கை

கமாண்டோ கவிஷ்கவைக் கொல்ல சிறைக்குள் கொண்டுசெல்லப்பட்ட சயனைட் குப்பி

அங்குணுகொலபெலஸ்ஸ சிறைச்சாலையில் நடத்தப்பட்ட சோதனையின் போது, சிறை அதிகாரிகளால் சயனைட்  குப்பி ஒன்று கண்டுபிடிக்கப்பட்டுள்ளது.  போதைப்பொருள் கடத்தல்காரரான க

1 week ago இலங்கை

''டிசம்பர் மாதத்தில் இலங்கைக்கு பெரும் ஆபத்து..! கோட்டா ஆட்சியும் இவ்வாறே எச்சரிக்கப்பட்டது.." என தகவல்

அரசாங்கம் டிசம்பர் மாதத்தில் பாரிய பொருளாதார நெருக்கடிக்கு முகம் கொடுக்கப்  போவதாக ஐக்கிய மக்கள் சக்தியின் பாராளுமன்ற உறுப்பினர் கபீர் ஹாசிம் தெரிவித்துள்ளாī

1 week ago இலங்கை

மஹிந்த அரசாங்கத்தில் இறக்குமதி செய்யப்பட்டு மறைவாக இருந்த 35 பஸ்கள் : அரசாங்கம் எடுத்த அதிரடி நடவடிக்கை

பொதுநலவாய அரச தலைவர்கள் மாநாட்டிற்காக, முன்னாள் pனாதிபதி மஹிந்த ராஜபக்ஷவின் அரசாங்கத்தில் இறக்குமதி செய்யப்பட்ட 35 பேருந்துகளில் 9 பேருந்துகள், மீண்டும் சேவையில் 

1 week ago இலங்கை

கொழும்பை இன்று காலை உலுக்கிய துப்பாக்கி சூடு : ஒருவர் பலி

கொழும்பு பேலியகொடை - ஞானரத்ன மாவத்தையில் இன்று காலை இடம்பெற்ற துப்பாக்கிச் சூட்டு சம்பவத்தில் காயமடைந்தவர்களில் ஒருவர் உயிரிழந்துள்ளார்.மோட்டார் சைக்கிளில் ப

1 week ago இலங்கை

திடீரென மஹிந்தவின் வீட்டுக்கு முன்பாக திரண்ட மக்கள்..! : மஹிந்தவுக்கு வீடு கொடுக்கும் மகா சங்கத்தினர்

முன்னாள் ஜனாதிபதி மகிந்த ராஜபக்சவின் விஜேராம வீட்டுக்கு நேற்றையதினம் பல சிங்கள அரசியல்வாதிகள் உள்ளிட்ட குழுவினர் விஜயம் மேற்கொண்டுள்ளனர்.மீண்டும் ராஜபக்சர்Ĩ

1 week ago இலங்கை

கெஹல்பத்தரவின் பாதாள குழுவில் 18 இராணுவ வீரர்கள்.." விசாரணையில் அம்பலம்

இலங்கையின் பிரபல பாதாள உலகக் குழு தலைவர்களில் ஒருவராக கருதப்படும் கெஹல்பத்தர பத்மே என்பவரினால் வழிநடத்தப்படும் பாதாள உலகக் குழுவில் ராணுவ கமாண்டோ படை பிரிவிலி&#

1 week ago இலங்கை

அரசாங்கத்தின் நிதி உதவி..! யார் யார் விண்ணப்பிக்கலாம் என்பது தொடர்பான தகவல் வெளியானது

நிறுவனங்களிலிருந்து சமூகமயமாக்கப்படும் இளைஞர்களுக்கு நிதி உதவி வழங்கும் திட்டத்திற்கு அமைச்சரவை அனுமதி வழங்கியுள்ளதாக அறிவிக்கப்பட்டுள்ளது.சிறுவர் மேம்பா&

1 week ago இலங்கை

'துறைமுகத்தில் தேங்கி கிடக்கும் 10 ஆயிரம் வாகனங்கள்.. : இலங்கையர்களுக்கு சுமையாக மாறும்.." என எச்சரிக்கை

அனுமதிக்கான தாமதங்கள் மற்றும் ஆவண சிக்கல்கள் காரணமாக இலங்கை துறைமுகங்களில் 10 ஆயிரத்துக்கும் மேற்பட்ட வாகனங்கள் தடுத்து வைக்கப்பட்டுள்ளதாக இலங்கை வாகன இறக்கும&#

1 week ago இலங்கை

ரணில் விக்கிரமசிங்கவின் முக்கிய அதிகாரி அதிரடியாக கைது : துப்பாக்கி சூட்டுடன் தொடர்பா..?

முன்னாள் ஜனாதிபதி ரணில் விக்கிரமசிங்கவின் பொது மக்கள் தொடர்பாடல் பணிப்பாளராக கடமையாற்றிய கடமையாற்றிய துஷித்த ஹல்லொலுவ இன்று காலை கைது செய்யப்பட்டுள்ளார்.கடந

1 week ago இலங்கை

வாகனங்களின் இலக்கத்தகடுகள் தொடர்பில் எடுக்கப்பட்ட முக்கிய தீர்மானம்..!

நீண்டகாலமாக நிலுவையில் உள்ள வாகன தகடுகளை வழங்குவதற்காக அமைச்சரவையால் நியமிக்கப்பட்ட கொள்முதல் குழு முறையாக ஏலத்தை திறந்துள்ளதாக மோட்டார் வாகன போக்குவரத்துதĮ

1 week ago இலங்கை

''மஹிந்த, ரணில் பின்னணியில் செயற்பட்ட பாதாள உலக குழு.." : அரசாங்கம் பரபரப்பு தகவல்

தெற்கில் பாதாள குழுக்கள் செயற்படுவதற்கு ஒவ்வொரு "கோட் பாதர்கள்' இருந்தனர். ஆனால் வடக்கில் போர் இடம்பெற்றதால் பாதாளக்குழுக்கள் செயற்பட "கோட் பாதர்கள்' இருக்கவில்லை என  சபை முதல்வரும் அமைச்சருமான பிமல் ரத்நாயக்க தெரிவித்துள்ளார்.வடக்கில் இடம்பெற்ற நிகழ்வொன்றில் உரையாற்றுகையிலேயே இதனைத் தெரிவித்த அவர்முன்னாள் ஜனாதிபதிகளான ரணசிங்க பிரேமதாச, மகிந்த ராஜபக்ஷ மற்றும

1 week ago இலங்கை

''கொழும்பில் வாடகை வீடு தேடும் மஹிந்த ராஜபக்ஷ..." மெதமுலனவுக்கு செல்லாதது ஏன்..?

 முன்னாள் ஜனாதிபதி மஹிந்த ராஜபக்ச கொழும்பு விஜேராமவில் அமைந்துள்ள தனது உத்தியோகபூர்வ இல்லத்திலிருந்து வெளியேறுவதற்கு தயாராகி வருவதாக அரசியல் தகவல்கள் தெரிவி

1 week ago இலங்கை

மதுபோதையில் பொலிஸ் அதிகாரியை தாக்கி தோள் பட்டையை உடைத்த அரசியல்வாதி : பாதுக்கவில் சம்பவம்

மது போதையில் வாகனம் செலுத்திய ஒருவரை கைது செய்ததற்கு எதிர்ப்பு தெரிவித்து, பாதுக்க பொலிஸ் நிலையத்தின் அதிகாரிகளை அச்சுறுத்தி தாக்குதல் நடத்திய சீதாவாக்கை பிரத&#

2 weeks ago இலங்கை

கொழும்பில் முன்னெடுக்கவிருந்த பாரிய பாதாள உலக தாக்குதல்..! ஓய்வுபெற்ற சார்ஜென்ட் அதிரடியாக கைது

கொழும்பில் பாதாள உலக தாக்குதலுக்கு தயாராக இருந்ததாக சந்தேகிக்கப்படும் இராணுவ கமாண்டோ படையின் ஓய்வுபெற்ற சார்ஜென்ட் மேஜர் ஒருவர் கைது செய்யப்பட்டுள்ளார்.மத்திய ஐரோப்பிய நாடான செக்கோஸ்லோவாக்கியாவில் தயாரிக்கப்பட்ட தானியங்கி கைத்துப்பாக்கி, தோட்டக்கள் மற்றும் போதைப்பொருடன் நேற்று முன்தினம் இரவு மாலபேயில் வைத்து சந்தேக நபர் கைது செய்யப்பட்டார்.சந்தேக நபரிடமிரு

2 weeks ago இலங்கை

கொழும்பு வத்தளையில் சிக்கிய இருவர் : 5 கோடி ரூபா பெறுமதியான போதைப்பொருள் மீட்பு

5 கோடி ரூபாய்க்கும் அதிக பெறுமதி கொண்ட கேரள கஞ்சாவுடன் 2 சந்தேக நபர்கள் கைது செய்யப்பட்டுள்ளனர்.பொலிஸ் மா அதிபரின் அறிவுறுத்தலின் பேரில் நாடளாவிய ரீதியில் போதைப்Ī

2 weeks ago இலங்கை

'பிரதமரை மாற்ற வேண்டுமா..? ஜனாதிபதியே முடிவு எடுக்க வேண்டும்.." : ஹரிணி வெளியிட்ட முக்கிய தகவல்

தேசிய மக்கள் சக்தி தலைமையிலான அரசுக்குள் குழப்பம் என்று வதந்திகளைப் பரப்பி ஆட்சியைப் பிடிக்கலாம் என்று எதிர்க்கட்சிகள் கனவு காணக்கூடாது.நாட்டு மக்களின் அமோக ஆ&#

2 weeks ago இலங்கை