இலங்கை

இராஜாங்க அமைச்சர் டயனா கமகே மீதான தாக்குதல் : எதிரணி எம்.பி மறுப்பு

தன் மீது தாக்குதல் நடத்திய சம்பவத்தை இராஜாங்க அமைச்சர் டயனா கமகே சற்றுமுன் நாடாளுமன்றத்தில் தெரிவித்தார்.ஐக்கிய மக்கள் சக்தியின் நாடாளுமன்ற உறுப்பினர் சுஜித் &#

2 years ago இலங்கை

சீன அதிபரின் கருத்துக்களால் ஈர்க்கப்பட்ட டக்ளஸ்

காலாவதியான பூகோள அரசியல் தந்திரங்களை புறந்தள்ளி விட்டு முரண்பாடுகளற்ற பேச்சுவாரத்தைகள் ஊடாகவே பிரச்சினைகளுக்கான தீர்வினை காணவேண்டும் என்ற சீன அதிபர் ஜி ஜின்

2 years ago இலங்கை

ஐ. நா பரிந்துரைகளை கண்டுகொள்ளாத சிறிலங்கா அரசாங்கம்

சிறிலங்கா அரசாங்கத்தின் உத்தேச பயங்கரவாத எதிர்ப்புச் சட்ட மூலத்தில் ஐக்கிய நாடுகள் சபை முன்வைத்த பரிந்துரைகள் உள்வாங்கப்படவில்லை என அதன் நிபுணர்கள் தெரிவித்

2 years ago இலங்கை

கிழக்குப் பல்கலைக்கழக மாணவி தூக்கிட்டு தற்கொலை

மட்டக்களப்பு கல்லடி, நொச்சிமுனை பகுதியில் உள்ள வீடொன்றில் தங்கியிருந்து பல்கலைக்கழக கல்வியை தொடர்ந்துவந்த பல்கலைக்கழக மாணவி ஒருவர் தூக்கிட்டு தற்கொலை செய்து 

2 years ago இலங்கை

தமிழ் மக்களுக்கு ஆப்பு வைக்க முயலும் ரணில் : மனோ கணேசன் குற்றச்சாட்டு

தேர்தல் முறையை மாற்றி தமிழ் பேசும் பிரதிநிதித்துவங்களுக்கு ஆப்பு வைப்பேன் என அதிபர் ரணில் விக்ரமசிங்க சொல்லாமல் சொல்கிறார் என தமிழ் முற்போக்குக் கூட்டணியின் த&#

2 years ago இலங்கை

வெளிநாடொன்றிலிருந்து வந்த வர்த்தகர் கட்டுநாயக்க விமான நிலையத்தில் கடத்தல்

கட்டுநாயக்க விமான நிலையத்தின் புறப்படும் முனையத்தில் வைத்து டுபாயில் இருந்து வந்த வர்த்தகர் ஒருவர் கடத்திச் செல்லப்பட்டுள்ளார்.இவ்வாறு வர்த்தகரை கடத்திச் செ

2 years ago இலங்கை

நீதிமன்றில் இடம்பெற்ற களேபரம் : சிறையிலிருந்து தப்பி சட்டத்தரணியின் கழுத்தை நெரித்த குற்றவாளி

கஞ்சா வைத்திருந்த குற்றச்சாட்டின் பேரில் கலகெதர நீதிமன்ற சிறைச்சாலையில் தடுத்து வைக்கப்பட்ட குற்றவாளி சிறைச்சாலையில் இருந்து தப்பிச் சென்று நீதிமன்றில் சட்ĩ

2 years ago இலங்கை

பேராதனை பல்கலைக்கழக மாணவர்கள் நடத்திய ஆர்ப்பாட்டத்தில் பதற்ற நிலை

பேராதனை பல்கலைக்கழக மாணவர்கள் நடத்திய ஆர்ப்பாட்டப் பேரணியை கலைக்க காவல்துறையினர் கண்ணீர் புகைக் குண்டுகளை பிரயோகம் செய்துள்ளனர்.பேராதனை - கண்டி வீதியூடாக மாணவ&#

2 years ago இலங்கை

தமிழர்களுடைய வாக்குகள் பற்றி எங்களுக்கு கவலையில்லை: நாமல் திட்டவட்டம்

தமிழர்களது வாக்குகள் ராஜபக்சர்களுக்கு கிடைக்கவில்லை என்று நாங்கள் கவலையடையவில்லை என நாடாளுமன்ற உறுப்பினர் நாமல் ராஜபக்ச தெரிவித்துள்ளார்.இந்திய ஊடகம் ஒன்றுĨ

2 years ago இலங்கை

பூமிக்கு கீழே கேட்கும் மர்ம சத்தம்: அச்சத்தில் நுவரெலியா மக்கள்!

கொத்மலை வேத்தலாவ பகுதியில் பூமிக்கு கீழே அசாதாரணமான சத்தம் கேட்பதாக மக்கள் தெரிவித்துள்ளனர்.இதன் காரணமாக சுமார் 50 குடும்பங்கள் இரவு நேரங்களில் பாதுகாப்பான இடங்

2 years ago இலங்கை

தமிழ் மக்களின் பிரச்சினைகளுக்கு தீர்வுகள் கிடைத்தே தீரும்: ரணிலை புகழும் சுசில் பிரேமஜயந்த

தமிழ் மக்களின் பிரச்சினைகளுக்குத் தீர்வுகளைக் காணும் செயற்பாடுகளில் அதிபர் ரணில் விக்ரமசிங்க ஈடுபட்டு வருகின்றதாகவும் தமிழ் மக்களின் அனைத்துப் பிரச்சினைகளு

2 years ago இலங்கை

இஸ்ரேல்-பாலஸ்தீன போர்: இலங்கைக்கு ஏற்படவுள்ள ஆபத்து

இஸ்ரேல்-பாலஸ்தீன யுத்தம் காரணமாக அடுத்த ஆண்டு பெப்ரவரி மாதத்திற்குள் உலக சந்தையில் கச்சா எண்ணெய் பீப்பாய் ஒன்றின் விலை 100 டொலர்களாக உயரலாம், இதன் காரணமாக மீண்டு வர&#

2 years ago இலங்கை

காசாவிலிருந்து நாடு திரும்ப ஆர்வம் காட்டாத இலங்கையர்கள்

இஸ்ரேலுக்கும் ஹமாஸ் அமைப்புக்கும் இடையில் மோதல் நிலவி வருகின்ற போதிலும், இஸ்ரேலில் உள்ள இலங்கையர்கள் எவரும் நாடு திரும்புவதில் ஆர்வம் காட்டவில்லை எனத் தெரிவிக&#

2 years ago இலங்கை

கொழும்பில் முத்தம் கொடுத்தவருக்கு காத்திருந்த அதிர்ச்சி

கொழும்பு தேசிய வைத்தியசாலையில் அனுமதிக்கப்பட்ட நபர் ஒருவர் உயிரிழந்துள்ளதாக துங்கல்பிட்டிய பொலிஸார் தெரிவிக்கின்றனர்.குடிபோதையில் தாக்குதலுக்கு இலக்காகி ப

2 years ago இலங்கை

குடும்பத்தகராறு: மனைவியை கொடூரமாக கொலை செய்த கணவர்

பொலன்னறுவை, அரலகங்வில பிரதேசத்தில் மனைவியை கொடூரமாக வெட்டி படுகொலை செய்த கணவரை காவல்துறையினர் கைது செய்துள்ளனர்.உறங்கிக் கொண்டிருந்த மனைவியை கணவன் கொடூரமாக கொ&#

2 years ago இலங்கை

உக்கிரமடையும் இஸ்ரேல் போர்: பாலஸ்தீன மக்களுக்கு ஆதரவாக கொழும்பில் போராட்டத்தில் குதித்த மக்கள்

இஸ்ரேல் பாலஸ்தீன போருக்கு எதிர்ப்பு தெரிவித்து கொழும்பில் ஆர்ப்பாட்டமொன்று முன்னெடுக்கப்பட்டுள்ளது.இப்போராட்டம் இஸ்ரேல் அரசாங்கத்திற்கு எதிராகவும் பாலஸ்த&

2 years ago இலங்கை

இஸ்ரேல் கொடிக்கு செருப்படி: பலஸ்தீனியர்களை ஆதரிக்கும் இலங்கை வாழ் மக்கள்

பலஸ்தீனியர்களுக்கு ஆதரவு தெரிவித்தும் இஸ்ரேலியர்களுக்கு எதிர்ப்புத் தெரிவித்தும் புத்தளத்தில் ஆர்பாட்டமொன்று முன்னெடுக்கப்பட்டது.பலஸ்தீன் மக்களை இஸ்ரேல் &

2 years ago இலங்கை

கொழும்பு துறைமுகத்தை வந்தடைந்த அமெரிக்க கடற்படைக் கப்பல்

அமெரிக்க கடற்படைக் கப்பலான யு.எஸ்.என்.எஸ் பிரன்சுவிக் உத்தியோகபூர்வ விஜயமொன்றை மேற்கொண்டு கொழும்பு துறைமுகத்துக்கு வந்துள்ளது.அமெரிக்க கடற்படைக் கப்பல் நேற்ற

2 years ago இலங்கை

விடுதலைப் புலிகள் அமைப்பின் சில பகுதிகள் ஐரோப்பிய நாடுகளில் செயற்படுவதாக கூறும் சரத் வீரசேகர

விடுதலைப் புலிகள் அமைப்பின் வாலை மட்டுமே அழித்துள்ளதாக நாடாளுமன்ற உறுப்பினர் சரத் வீரசேகர குறிப்பிட்டுள்ளார்.அத்துடன் தமிழீழத்தை 13இன் ஊடாக பெற்றுக் கொள்வதே பு&

2 years ago இலங்கை

எமது ஆதரவு எப்போதும் பாலஸ்தீனத்துக்கே...! மஹிந்த திட்டவட்டம்...! : கணவனை மீட்குமாறு மனைவி மன்றாட்டம்

எப்போதும் எமது ஆதரவு பாலஸ்தீனத்துக்கே உள்ளது என முன்னாள் ஜனாதிபதி மஹிந்த ராஜபக்ச தெரிவித்தார்.இஸ்ரேல் – ஹமாஸ் அமைப்புக்கிடையில் கடந்த சில நாட்களாக இடம்பெற்றுவ&#

2 years ago இலங்கை

இலங்கையை விட்டு வெளியேறிய நீதிபதி சரவணராஜா: புதிய காரணத்தை கண்டு பிடித்த புலனாய்வு துறை

முல்லைத்தீவு மாவட்ட முன்னாள் நீதிபதி ரீ.சரவணராஜாவுக்கு உயிர் அச்சுறுத்தல் அல்லது வேறு எந்த வகையிலும் அழுத்தங்கள் விடுக்கப்படவில்லை என குற்றப் புலனாய்வுத் திண

2 years ago இலங்கை

இந்திய கடற்தொழிலாளர்களை அனுமதிக்க மாட்டோம்: கடற்தொழிலாளர்கள் சங்கம் கண்டனம்

இலங்கையின் வடக்கு கடற் பரப்பில் மீன்பிடியில் ஈடுபடுவதற்கு இந்திய கடற்தொழிலாளர்களுக்கு அனுமதியினை வழங்க இலங்கைப் பிரதமர் முன்வந்துள்ளார்.இதனால் வடக்கு கடற்பĨ

2 years ago இலங்கை

ரணில் ராஜபக்ச அரசாங்கத்திற்கு முக்கிய செய்தி

மக்களை ஒடுக்கும் எந்த நடவடிக்கைகளுக்கு ஐக்கிய மக்கள் சக்தி ஒருபோதும் இடமளிக்காது என அக்கட்சியின் நாடாளுமன்ற உறுப்பினர் ஹர்ஷன ராஜகருணா தெரிவித்தார்.இன்று இடம்

2 years ago இலங்கை

விடுதலைப் புலிகளை நினைவுப்படுத்தும் இஸ்ரேல் மீதான ஹமாஸின் ஈரூடக தாக்குதல்

விடுதலைப் புலிகளின் ஒவ்வொரு தாக்குதலின் வெற்றிக்கு பின்னாலும் அதன் புலனாய்வு கட்டமைப்பு தான் இருந்தது. ஏனெனில் புலனாய்வு தகவல் பிழைத்தது என்றால் அனைத்துமே சிக&#

2 years ago இலங்கை

இஸ்ரேலில் சிக்கிய 8000 இலங்கையர்கள்: பாதிக்கப்பட்டோர் விபரம்

 இஸ்ரேல் மீது ஹமாஸ் பயங்கரவாத அமைப்பு நடத்தி வரும் தொடர் தாக்குதல்கள் காரணமாக இலங்கையர் ஒருவர் காயமடைந்துள்ளதுடன் இன்னுமொரு இலங்கையர் காணாமல் போயுள்ளார் என இ

2 years ago இலங்கை

இந்தியாவுடன் திருகோணமலையை இணைத்து பாரிய அபிவிருத்தி: ரணில் அம்பலப்படுத்திய திட்டம்

கிழக்கு மாகாணத்தில் நிலாவெளி முதல் பானம வரையிலான சுற்றுலா வலயமொன்றை உருவாக்க திட்டமிடப்பட்டுள்ளதாக அதிபர் ரணில் விக்ரமசிங்க தெரிவித்துள்ளார்.மேலும், அங்குள்

2 years ago இலங்கை

சர்வதேச விசாரணையை மறுத்த ரணில்: அவர் தான் சிறந்த தலைவர் என்கிறார் கோட்டாபய

சர்வதேச விசாரணைகளுக்கு அனுமதி இல்லை என அதிபர் ரணில் விக்ரமசிங்க தெரிவித்தமையை பாராட்டுவதாக முன்னாள் அதிபர் கோட்டாபய ராஜபக்ச தெரிவித்துள்ளார்.இது குறித்து அவர

2 years ago இலங்கை

படகு மூலம் பிரித்தானியாவிற்கு சென்ற யாழ் இளைஞன் உயிரிழப்பு!

பிரான்ஸில் இருந்து லண்டனுக்கு சட்டவிரோதமான முறையில் பயணித்த இலங்கையர் ஒருவர் நீரில் மூழ்கி உயிரிழந்துள்ள சம்பவம் ஒன்று நேற்று முன் தினம் (05) இடம்பெற்றுள்ளது.யாழĮ

2 years ago இலங்கை

சர்வதேச விசாரணையை தவிர்க்க முடியாத கட்டத்தில் ரணில் : சந்திரிக்கா திட்டவட்டம்

சிறிலங்கா அரசாங்கம் விரும்பியோ விரும்பாமலோ சர்வதேச விசாரணையை எதிர்கொள்ள வேண்டிய நிலைக்கு தள்ளப்பட்டுள்ளதாக முன்னாள் அதிபர் சந்திரிகா பண்டாரநாயக்க குமாரதுங்

2 years ago இலங்கை

உயிர்த்த ஞாயிறு தாக்குதல்! ஜனாதிபதி பொய்யுரைத்ததாக கத்தோலிக்க திருச்சபை குற்றச்சாட்டு

உயிர்த்த ஞாயிறு தாக்குதல் தொடர்பாக ஆயர்கள் பேரவையுடன் கலந்துரையாடியதாக ஜேர்மன் ஊடகம் ஒன்றுக்கு வழங்கிய விசேட செவ்வியில் இலங்கை ஜனாதிபதி தெரிவித்த கருத்தை கத்

2 years ago இலங்கை

கொழும்பில் காலையில் நடந்த துயரம் : ஐவர் பரிதாபமாக பலி - CCTV காணொளி வெளியானது

கொழும்பு - கொள்ளுப்பிட்டி பகுதியில் அரச பேருந்து மீது மரம் விழுந்ததால் ஏற்பட்ட விபத்து தொடர்பான சிசிடிவி காணொளி வெளியாகியுள்ளது.  இந்த விபத்தில் ஐவர் உயிரிழந்த

2 years ago இலங்கை

கொழும்பில் இன்று ஐவரின் உயிரை பலியெடுத்த மரம் தொடர்பான தகவல்

கொழும்பில் இன்று பயணிகள் பேருந்து மீது முறிந்து வீழ்ந்து விபத்தை ஏற்படுத்திய மரம் 40வருடங்கள் பழமையானது என கொழும்பு மாநகர ஆணையாளர் பத்ரானி ஜயவர்தன தெரிவித்துள்ள

2 years ago இலங்கை

கொள்ளுப்பிட்டி விபத்தின் பின்னர் பிறப்பிக்கப்பட்ட புதிய உத்தரவு

நாட்டில் நிலவும் மோசமான காலநிலையால் முறிந்துவிழும் அபாயத்தில் உள்ள சாலையோர பெரிய மரங்கள் குறித்து உடனடி ஆய்வு மேற்கொள்ளுமாறு பாதுகாப்பு இராஜாங்க அமைச்சர் பிர

2 years ago இலங்கை

கொழும்பின் ஏழு முக்கிய இடங்களுக்கு ஐ.எஸ் பயங்கரவாதத் தாக்குதல் திட்டம்! விசாரணைகள் ஆரம்பம்

கொழும்பில் உள்ள ஏழு முக்கிய இடங்களில் குண்டுத் தாக்குதல் நடத்த ஐ.எஸ் ஐ எஸ் அமைப்பு திட்டமிட்டிருப்பதாக தென்னிலங்கை ஊடகமொன்று தகவல் வெளியிட்டுள்ளது.நேற்று (05) கொழு

2 years ago இலங்கை

இலங்கையின் மொத்த கையிருப்பு தொடர்பில் மத்திய வங்கி வெளியிட்ட தகவல்

இலங்கை மத்திய வங்கியின் அறிக்கைப்படி, நாட்டின் மொத்த உத்தியோகபூர்வ கையிருப்பு அளவு சுமார் 3.5 பில்லியன் அமெரிக்க டொலர்களாக சென்ற மாத இறுதியில் மதிப்பிடப்பட்டுள்ள

2 years ago இலங்கை

பிள்ளையானின் கூட்டாளி திடீர் மரணம்: வெளியான காரணம்

தமிழ் மக்கள் விடுதலைப் புலிகள் கட்சியைச் சேர்ந்த கஜன் மாமா என்றழைக்கப்படும் 56 வயதுடைய ரங்கசாமி கனகநாயம் இன்று (05) அதிகாலையில் மாரடைப்பால் உயிரிழந்துள்ளதாக தகவல் வ&#

2 years ago இலங்கை

சிறிலங்கன் விமான சேவைக்கு பதிலாக அப்பக் கடையை திறக்கலாம்: சாமர சம்பத் தஸநாயக்க

சிறிலங்கன் விமான சேவைக்கு பதிலாக அப்ப கடை ஒன்றை நடத்தினால், சிறந்தது என இராஜாங்க அமைச்சர் சாமர சம்பத் தஸநாயக்க தெரிவித்துள்ளார்.நாட்டின் பிரதான விமான சேவை நிறுவன

2 years ago இலங்கை

யாழில் மாணவர்கள் மத்தியில் தீவிரமாக பரவும் புதிய நோய்!

யாழ்ப்பாணத்தில் நிலவி வரும் கடும் காற்றுடனான காலநிலை காரணமாக கண் நோய் பரவி வருவது அவதானிக்கப்பட்டுள்து.குறிப்பாக வடமராட்சி, வலிகாமம் பிரதேச மாணவர்கள் மத்தியில&#

2 years ago இலங்கை

ரணிலுடன் ரகசிய சந்திப்பில் பசில்: மகிந்தவுக்கு எதிராக நடத்தப்பட்ட சதித்திட்டம்

அண்மைக்காலமாக அதிபர் ரணில் விக்ரமசிங்கவை முன்னாள் அமைச்சர் பசில் ராஜபக்ச அவ்வப்போது சந்தித்து வருவதாக அரசியல் வட்டாரங்கள் தெரிவிக்கின்றன.இதன் பின்னணி சமகால ஆ

2 years ago இலங்கை

சிறிலங்காவை சர்வதேச குற்றவியல் நீதிமன்றத்தில் பாரப்படுத்த கோரிக்கை

சிறிலங்காவால் முன்மொழியப்பட்ட “உண்மை மற்றும் நல்லிணக்க ஆணைக்குழுவை” பரிசீலிப்பதற்கு முன்னர் சிறிலங்காவை சர்வதேச குற்றவியல் நீதிமன்றத்திற்கு பாரப்படுத்தி, ப

2 years ago இலங்கை

சர்வதேச அரசியலில் பகடைக் காயாக மாறிய இலங்கை

இலங்கையினுடைய நீதித்துறை சார்ந்த விடயங்களில் சரிந்து போயிருக்கின்ற சம காலத்தில் சட்டமா அதிபர் அரசாங்கத்தினுடைய கூலியாக இருந்து  நீதிபதியின் பதவி விலகலுக்கு ħ

2 years ago இலங்கை

வாகன இறக்குமதி தொடர்பில் வெளியான மகிழ்ச்சி தகவல்!

பல வாகன இறக்குமதி கட்டுப்பாடுகள் எதிர்வரும் வாரத்தில் தளர்த்தப்படும் என எதிர்பார்க்கப்படுவதாக நிதி இராஜாங்க அமைச்சர் ஷெஹான் சேமசிங்க தெரிவித்துள்ளார்.இன்றைī

2 years ago இலங்கை

அரச ஊழியர்களுக்கான சம்பளம்: வெளியாகிய புதிய அறிவிப்பு

அரச உத்தியோகத்தினரின் சம்பளத்தை அதிகரிக்குமாறு கோரிக்கை விடுத்த நிலையில் 1000 ரூபா சம்பளம் அதிகரிக்கப்படும் என நிதியமைச்சு அறிவித்துள்ளது.அனைத்து அரச ஊழியர்களின

2 years ago இலங்கை

இனவாத பிரச்சினைகளுக்கு அரசியல்வாதிகளே காரணம்: கெமுனு

இலங்கையில் கடந்த 1983 ஆம் ஆண்டு தொடங்கிய இனவாத பிரச்சனைகளை சில அரசியல்வாதிகள் தமது தனிப்பட்ட தேவைகளுக்காக தொடர்ந்தும் முன்னெடுப்பதாக இலங்கை தனியார் பேரூந்து உரிமĭ

2 years ago இலங்கை

முல்லைத்தீவு நீதிபதி விவகாரம்: நாடாளுமன்றில் சஜித் வெளியிட்ட தகவல்

 முல்லைத்தீவு மாவட்ட நீதிபதி ரீ.சரவணராஜா பதவி விலகியமை தொடர்பில் லகியமைக்கான காரணம் தொடர்பில், சுயாதீன விசாரணை ஒன்று முன்னெடுக்கப்பட வேண்டும் என எதிர்கட்சித் த&#

2 years ago இலங்கை

சுமந்திரனைப் போல வேறொருவர் பேசியிருந்தால் அவருக்கு கடூழிய சிறைத் தண்டனை! விஜயதாச எச்சரிக்கை

நாடாளுமன்றத்தில், சுமந்திரன் பேசியதைப் போன்று சாதாரண பிரஜை ஒருவர் பேசியிருந்தால் அவருக்கு கடூழிய சிறைத் தண்டனை விதிக்கப்பட்டிருக்கும் என நீதி அமைச்சர் விஜயதா

2 years ago இலங்கை

''நீர் யார் அதை கேட்பதற்கு?'' - கடும் கோபமடைந்த ரணில் (Video)

உயிர்த்த ஞாயிறு தாக்குதல்கள் தொடர்பான சர்வதேச விசாரணையை நிராகரித்த நிலையில், Deutsche Welle உடனான நேர்காணலில் இருந்து வெளியேறுவதாக ஜனாதிபதி ரணில் விக்ரமசிங்க எச்சரித்த சம&#

2 years ago இலங்கை

மைத்திரி காலத்தில் பிள்ளையானுக்கு வழங்கப்பட்ட பணம்: உண்மைகளை உடைக்கும் அசாத் மௌலானா

முன்னாள் அதிபர்களான, மைத்திரியும் கோட்டாபயவும் தமிழ் மக்கள் விடுதலைப்புலிகள் கட்சிக்கு பணம் வழங்கியதாக அசாத் மௌலானா தெரிவித்துள்ளார்.மைத்திரிபால சிறிசேன அதி

2 years ago இலங்கை

ஐ.எம்.எப் இன் இலங்கைக்கான முன்னுரிமை பரிந்துரைகள் வெளியீடு..

இலங்கை பொருளாதார வளர்ச்சியை நோக்கி பயணிப்பதற்கான பதினாறு அம்சங்களை உள்ளடக்கிய நிர்வாக ஆளுகை மதிப்பீட்டை சர்வதேச நாணய நிதியம் வெளியிட்டுள்ளது. இலங்கைக்கு 2.9 பில&

2 years ago இலங்கை

விடுதலைப் புலிகளின் சர்வதேச அமைப்பிற்கு நாளாந்தம் பணம் அனுப்பும் இலங்கையர்கள்: கெமுனு விஜேரத்ன

தமிழீழ விடுதலை புலிகள் அமைப்பின் சர்வதேச அமைப்பு மற்றும் மற்றும் ஐ.எஸ்.ஐ.எஸ் பயங்கரவாத அமைப்புகள் ஆகியன தற்போது அதிக நிதியுதவி பெறும் அமைப்புகளாக இருப்பதாக இலங்க

2 years ago இலங்கை

பொருளாதார சுதந்திரத்திலிருந்து நழுவியது இலங்கை : தரவரிசையில் ஏற்பட்டுள்ள பின்னடைவு

கனடாவின் ஃப்ரேசர் நிறுவனத்துடன் இணைந்து அட்வகேடா நிறுவனம் வெளியிட்ட உலகின் பொருளாதார சுதந்திரம் 2023 இற்கான ஆண்டறிக்கையில் உள்ளடங்கிய 165 நாடுகளில் இலங்கை 116 வது இடத்Ī

2 years ago இலங்கை

ஸ்காட்லாந்து யார்டின் உதவி கோரப்படவில்லை: ரணிலின் வாக்குறுதியை மறுக்கும் இராஜதந்திரிகள்

ஈஸ்டர் குண்டு தாக்குதல்கள் தொடர்பான அறிக்கைகளை மீளாய்வு செய்வதற்கு கடந்த வருடம் ஸ்காட்லாந்து யார்டின் உதவி கோரப்பட்டுள்ளதாக அதிபர் ரணில் விக்ரமசிங்க கூறியிர

2 years ago இலங்கை

நீதிபதி சரவணராஜா பதவி விலகல்: ஜனாதிபதி ரணில் பிறப்பித்துள்ள உத்தரவு

குருந்தூர் மலை விவகாரம் தொடர்பிலான வழக்கு விசாரணைகளை மேற்கொண்ட முல்லைத்தீவு மாவட்ட நீதிபதி சரவணராஜா பதவி விலகியமை தொடர்பில் முழுமையான விசாரணைகளை மேற்கொள்ளும

2 years ago இலங்கை

ஒரு வாரத்திற்கு முன்பு கொழும்பு சென்று இரு இராஜதந்திரிகளை சந்தித்த நீதிபதி : விசாரணைகளில் அம்பலமான தகவல்

முல்லைத்தீவு நீதிபதி சரவணராஜா தான் பதவி விலகுவதாக அறிவிப்பதற்கு ஒரு வாரத்திற்கு முன்னர் கொழும்பிற்குச் சென்ற தனது காரை விற்றதுடன், இரண்டு இராஜதந்திரிகளை சந்தி&#

2 years ago இலங்கை

நீதிபதி சரவணராஜாவின் தொடர்பு கிடைக்கவில்லை: சாலிய பீரிஸ்

முல்லைத்தீவு நீதவான் சரவணராஜாவை தொடர்பு கொள்ள முற்பட்டும், அது சாத்தியமாகவில்லை என இலங்கை சட்டத்தரணிகள் சங்கத்தின் முன்னாள் தலைவரும், சட்டத்தரணிகள் கூட்டிணைவ

2 years ago இலங்கை

இரண்டாவது கடன் தவணை தாமதமாகலாம் : ஐஎம்எப் இடமிருந்து கிடைத்துள்ள பதில்

இலங்கையில் பொருளாதார ஸ்திரத்தன்மைக்கான ஆரம்ப அறிகுறிகள் இருந்தபோதிலும், முழுமையான பொருளாதார மீட்சி இன்னும் உறுதி செய்யப்படவில்லை என்று சர்வதேச நாணய நிதியம் க

2 years ago இலங்கை

இலங்கை வந்த ஒரு மில்லியன் சுற்றுலா பயணிகள் : களைகட்டிய கட்டுநாயக்க விமான நிலையம்

கடந்த ஜனவரி மாதம் முதல் நேற்று வரை இலங்கைக்கு வந்த ஒரு மில்லியன் வெளிநாட்டு சுற்றுலா பயணிகள் வருகை தந்துள்ளனர்.மில்லியன் என்ற எண்ணிக்கையை குறிக்கும் வகையில், ரஷ்

2 years ago இலங்கை

இலங்கையின் எரிபொருள் வியாபாரத்தில் தடம்பதிக்கும் சீன நிறுவனங்கள்

இலங்கை பெற்றோலிய கூட்டுத்தாபனத்திடம் இருந்து அடுத்த நான்கு மாதங்களுக்காக 04 டீசல் கப்பல்களை கொள்வனவு செய்வது குறித்த ஒப்பந்தத்தை சீனாவின் பெட்ரோசீனா (PetroChina) நிறுவனம

2 years ago இலங்கை

ஈஸ்டர் தாக்குதல் விவகாரம்: தக்க ஆதாரங்கள் இல்லையென கைவிரிக்கும் சனல் 4

ஈஸ்டர் தாக்குதல் விவகாரம் தொடர்பில் ஜெனரல் சுரேஷ் சாலேவுக்கும் பயங்கரவாதி சஹ்ரான் ஹாஷிமுக்கும் இடையில் சந்திப்பு இடம்பெற்றதற்கான ஆதாரங்கள் ஏதும் எம்மிடம் இல

2 years ago இலங்கை

கொழும்பில் தடம் புரண்ட தொடருந்து: திருத்தும் பணிகள் தீவிரம்

கொழும்பு - கொள்ளுப்பிட்டியில் தொடருந்து ஒன்று தடம் புரண்டதன் காரணமாக கரையோர தொடருந்து சேவை பாதிக்கப்பட்டுள்ளதாக தெரிவிக்கப்படுகின்றது.குறித்த சம்பவம் கொள்ளு

2 years ago இலங்கை

இலங்கையில் பிரபல சுப்பர் மார்க்கெட்டில் கொடூரமாக தாக்கப்பட்ட பெண்(காணொளி)

இலங்கையில் பிரபலமான சுப்பர் மார்க்கெட் ஒன்றில் பொருட்கள் வாங்க வந்த பெண் ஒருவர் திருட்டு சம்பவம் தொடர்பில் அந்த நிறுவனத்தின் ஊழியர்களால் கொடூரமாக தாக்கப்படும் காணொளி வெளியாகி அதிர்ச்சியை ஏற்படுத்தியுள்ளது.குறித்த நிறுவனத்தின் ஆண் மற்றும் பெண் ஊழியர்கள் இணைந்து அந்த பெண்ணின் தலைமயிரைப்பிடித்து இழுத்து தாக்குவது காணொளியில் பதிவாகியுள்ளது.தாக்குதலுக்கு உள்ளான

2 years ago இலங்கை

மீண்டும் உருவெடுக்கும் இனவாத மோதல் : பின்னணியில் செயற்படும் அரசியல்வாதிகள்

இலங்கையில் மீண்டும் இனவாத மோதல்களை ஏற்படுத்தி தங்களது அரசியல் நோக்கங்களை நிறைவேற்றி கொள்வதற்காக சில அரசியல்வாதிகள் முயற்சித்து வருவதாக அதிபரின் தொழிற்சங்க  Ī

2 years ago இலங்கை

சஹ்ரானுக்கு கட்டளையிட்ட அபூஹிந்த் யார் : வெடித்தது புதிய சர்ச்சை

சஹ்ரானுக்கு கட்டளையிடுபவராக அபுஹிந்த் என்பவர் இருந்ததாக எதிர்க்கட்சித் தலைவர் சஜித் பிரேமதாச நாடாளுமன்றில் பரபரப்பு தகவலை தெரிவித்துள்ளார்.எனவே அவர் தொடர்பĬ

2 years ago இலங்கை

ஐ.நா பொதுக் கூட்டத்தில் பங்கேற்ற அலி சப்ரியின் மகன்!

ஐக்கிய நாடுகள் சபையின் பொதுக் கூட்டத்துக்கு இணையாக நடைபெறும் கூட்டங்களில் சமர்ப்பிக்கப்படும் அறிக்கைகளை தயாரிக்க தமது மகன் உதவியதாக சிறிலங்கா வெளிவிவகார அமை

2 years ago இலங்கை

சுகாதாரத் துறையில் கடும் நெருக்கடி : ஆயிரம் வைத்தியர்கள் வெளியேற்றம்

இலங்கையில் இந்த வருடத்தில்  மட்டும் ஏறக்குறைய ஆயிரம் வைத்தியர்கள் வைத்திய சேவையில் இருந்து விலகியுள்ளதாக அரசாங்க கணக்குகள் பற்றிய குழுவின் அறிக்கையில் தெரியī

2 years ago இலங்கை

பொதுஜன பெரமுன எம்.பிக்களுக்கு பசில் போட்ட கண்டிப்பான உத்தரவு

எதிர்வரும் தேர்தலில் சிறி லங்கா பொதுஜன பெரமுன 51% அல்லது அதற்கு மேற்பட்ட வாக்குகளைப் பெற்று வெற்றியீட்டுவதற்கு அனைவரும் ஒன்றிணைந்து செயற்பட வேண்டுமென கட்சியின் த

2 years ago இலங்கை

குண்டுத் தாக்குதலுக்கு முன்னர் அனுப்பப்பட்ட குரல் பதிவுகள்: எதிர்கால தாக்குதல் தொடர்பில் சபையில் விடுக்கப்பட்ட எச்சரிக்கை

உயிர்த்த ஞாயிறு குண்டுத்தாக்குதல் இலங்கையில் இடம்பெற்றது இறுதியானது ஒன்றல்ல என்று குறிப்பிட முடியாது. எதிர்காலத்திலும் தாக்குதல்கள் இடம்பெறலாம் என பதில் பாத

2 years ago இலங்கை

விசாரணை அதிகாரிகள் 31 பேரை அதிரடியாக இடமாற்றம் செய்த கோட்டாபய: அம்பலப்படுத்திய சஜித்

உயிர்த்த ஞாயிறு குண்டுத் தாக்குதல் தொடர்பில் விசாரணை நடத்திய 31 பேரை கோட்டாபய ராஜபக்ச உடனடியாக இடமாற்றம் செய்தார்.  இது பொய்யல்ல, இது உண்மை என எதிர்க்கட்சித் தலைவர

2 years ago இலங்கை

அனுராதபுரத்தில் இரவு நேரம் நடந்தது என்ன..! அச்சத்தில் உறைந்துள்ள மக்கள்

அனுராதபுரம், பலகல பிரதேச செயலகப் பிரிவு, ஹிகுரு வேவ களுஆராச்சியாகம பகுதியில் கடந்த 20ஆம் திகதி இரவு பல வீடுகளில் நிலநடுக்கம் போன்ற சம்பவம் ஒன்று பதிவாகியுள்ளதாக பி

2 years ago இலங்கை

திடீரென ஐநா திரையில் தோன்றிய அசாத் மெளலானா!

உயிர்த்த ஞாயிறு குண்டுத்தாக்குல் தொடர்பில் சனல் 4 வெளியிட்ட ஆவணப்படம் ஐ.நாவின் பக்க அறை நிகழ்வில் ஒளிபரப்பப்பட்டதாக அங்கிருந்து கிடைக்கும் தகவல்கள் தெரிவிக்கி&#

2 years ago இலங்கை

மைத்திரிபால சிறிசேனவினால் தயாசிறி ஜயசேகரவுக்கு அனுப்பப்பட்ட கடிதத்திற்கு தடை உத்தரவு

சிறிலங்கா சுதந்திரக் கட்சியின் தலைவர் மைத்திரிபால சிறிசேனவினால்  முன்னாள் பொதுச் செயலாளர் தயாசிறி ஜயசேகரவுக்கு அனுப்பப்பட்ட விளக்கக் கடிதத்தை செயற்படுத்துவ

2 years ago இலங்கை

சனல் 4 வெளிக்கொண்டு வந்த விடயங்களை விட இன்னும் பல விடயங்கள் வெளிவரத் தொடங்கும்: எம்.எல்.ஏ.எம். ஹிஸ்புல்லாஹ்

மட்டக்களப்புப் பல்கலைக்கழகம் என்பது சிறிலங்கா ரெலிகொம் நிறுவனத்துடன் கூட்டிணைந்து இயங்க விருப்பதால் இனிமேல் அந்த தனியார் பல்கலைக் கழகத்தின் பெயர் எஸ்.எல்.ரீ - ம

2 years ago இலங்கை

சர்வதேச விசாரணைக்கு தயார்: பிள்ளையான் பதிலடி

உயிர்த்த ஞாயிறு தின தாக்குதல்கள் தொடர்பாக சர்வதேச விசாரணைக்குத் தயாரென இராஜாங்க அமைச்சரான பிள்ளையான் எனப்படும் சிவநேசத்துரை சந்திரகாந்தன் தெரிவித்தார்.உயிரĮ

2 years ago இலங்கை

சிலாபத்தில் பெய்த மீன் மழை

சிலாபம் பம்பல பிரதேசத்தில் வானில் இருந்து மீன் விழுந்த சம்பவம் மக்களை ஆச்சரியத்தில் ஆழ்த்தியுள்ளது.குறித்த பிரதேசத்தின் பல இடங்களில் நேற்று மாலை மழையுடன் வானி&#

2 years ago இலங்கை

சஹ்ரானை இயக்கிய அதி புத்திசாலி! பின்னணியில் கட்டுப்படுத்தக் கூடிய நபர் - வெளிவரும் தகவல்கள்

உயிர்த்த ஞாயிறு தாக்குதலுக்கு முன்னரும் பின்னரும் புலனாய்வு பிரிவினர் செயற்பட்ட விதம் சந்தேகத்திற்கு இடமானதாக காணப்பட்டதாக உயிர்த்த ஞாயிறு தாக்குதல் இடம்பெī

2 years ago இலங்கை

பிக்குவின் மோசமான செயல்! சிறுமிகளின் 1500 நிர்வாணப் படங்களுடன் சிக்கினார்

சமூக ஊடகங்களில் 18 வயதுக்குட்பட்ட சிறுமிகளின் நிர்வாணப் புகைப்படங்கள் மற்றும் காணொளிகளை விற்பனை செய்துவந்த பௌத்த பிக்கு ஒருவரை சமூக ஊடக குற்றப் புலனாய்வுப் பிரி

2 years ago இலங்கை

இந்திய சார்பாளனும் அல்ல சீன சார்பாளனும் அல்ல : ரணில் வலியுறுத்தல்

 இலங்கையின் முன்னுரிமைகள் பல நாடுகளுக்கு புரியவில்லை என அதிபர் ரணில் விக்ரமசிங்க தெரிவித்துள்ளார்.இலங்கையின் அரசாங்கம் இந்தியாவுடனோ அல்லது சீனாவுடனோ தன்னை இĩ

2 years ago இலங்கை

மன்னாரில் 30 மில்லியன் ரூபாய் பெறுமதியான உயிர்கொல்லி போதைப்பொருள் மீட்பு

மன்னார் காவல்துறை பிரிவிற்குட்பட்ட தாழ்வுபாடு பகுதியில் ஹொக்கைன் வகை போதைப்பொருளை வைத்திருந்த நபர் ஒருவரைக் கைது செய்ததாக காவல்துறையினர் தெரிவித்தனர்.இராஜபĮ

2 years ago இலங்கை

நான் ஈழத்தில் வாழவில்லை: முத்தையா முரளிதரன் விளக்கம்

"நான் மலையகத்தில் வாழ்ந்த மலையகத்தவர் என்பதனால் '800' திரைப்படம் முற்று முழுதாக மலையக தமிழர்களின் வாழ்க்கை வரலாற்றினை மாத்திரம் உள்ளடக்கியுள்ளதே தவிர நான் ஈழத்தில

2 years ago இலங்கை

ரணிலின் அதிரடி உத்தரவு..! மட்டக்களப்பு பல்கலைக்கழகத்தை விட்டு வெளியேறிய இராணுவத்தினர்

மட்டக்களப்பு மாவட்டம் ஜெயந்தியாயவில் அமைந்துள்ள மட்டக்களப்பு பல்கலைக்கழகம் இன்று புதன்கிழமை(20) விடுவிப்பு செய்யப்பட்டுள்ளது.பல வருடங்களாக இராணுவத்தினரின் கட

2 years ago இலங்கை

கஜேந்திரன் மீதான தாக்குதல் : சுமந்திரன் கடும் கண்டனம் : உடன் நடவடிக்கை எடுக்க கோரிக்கை

  திருகோணமலையில் தமிழ்த் தேசிய மக்கள் முன்னணியின் நாடாளுமன்ற உறுப்பினர் செல்வராஜா கஜேந்திரனை ஞாயிற்றுக்கிழமை (17) உடல் ரீதியாகத் தாக்கிய குற்றவாளிகளுக்கு எதிரா

2 years ago இலங்கை

இலங்கையில் கார்களின் விலைகள் மீண்டும் அதிகரிப்பு |

கடந்த மாதத்தினை விட இந்த மாதம் கார்களின் விலை கணிசமாக அதிகரித்துள்ளதாக வாகன இறக்குமதியாளர்கள் தெரிவிக்கின்றனர்.பொதுப் போக்குவரத்திற்காக பயன்படுத்தப்படும் வĬ

2 years ago இலங்கை

தியாக தீபம் திலீபனின் ஊர்திபவனி மீது தாக்குதல்: ஈழத்தமிழர் பேரவை ஐக்கிய இராச்சியம் வன்மையான கண்டனம்

தமிழர் தலைநகரில் தியாக தீபம் திலீபனின் ஊர்திப்பவனி மீது சிங்கள இனவாதிகளால் மேற்கொள்ளப்பட்ட தாக்குதலுக்கு ஈழத்தமிழர் பேரவை ஐக்கிய இராச்சியம் வன்மையான கண்டனத்

2 years ago இலங்கை

தியாக தீபம் திலீபனின் ஊர்திபவனி மீது தாக்குதல் : சிங்கள மக்களிடமிருந்து எழுந்த எதிர்ப்பு குரல்

தமிழர் தலைநகரில் தியாக தீபம் திலீபனின் ஊர்திப்பவனி தாக்கப்பட்டதற்கு காலிமுகத்திடல் போராட்டகளத்தில் முக்கிய செயற்பாட்டாளராக திகழ்ந்த லஹிரு வீரசேகர தனது கடுமĮ

2 years ago இலங்கை

இன்று அதிகாலை இடம்பெற்ற கொலை : பாதுகாப்பு உத்தியோகத்தர் கைது

மனைவி வெளிநாட்டில் உள்ள நிலையில் வீட்டில் தனிமையிலிருந்த குடும்பஸ்தர் கூரிய ஆயுதத்தால் தாக்கி கொலை செய்யப்பட்டுள்ளார்.கட்டுகஸ்தோட்டை காவல்துறை பிரிவிற்குட்

2 years ago இலங்கை

திருமணமான பெண்ணுடன் வட்ஸ்அப் மூலம் தொடர்பு :இளைஞனின் உயிர்பறிபோனது

வட்ஸ்அப் மூலம் 44 வயதுடைய பெண்ணுடன் குறுஞ்செய்தி பரிமாறியதற்காக கடத்தப்பட்டு கொடூரமாக தாக்கப்பட்ட 21 வயதுடைய இளைஞன் ஐந்து மாதங்களின் பின்னர் உயிரிழந்துள்ளதாக சபு

2 years ago இலங்கை

தாமரை கோபுரத்தை பார்வையிட்ட இலட்சக்கணக்கானோர்

கொழும்பில் அமைந்துள்ள தாமரை கோபுரம் திறந்து ஓராண்டு நிறைவடைந்துள்ள நிலையில், கடந்த வருடத்தில் 1,172,936 உள்ளூர் மக்களும், 28,568 வெளிநாட்டவர்களும் கோபுரத்தை பார்வையிட்டுள்ளதாக கோபுர முகாமைத்துவ தலைவர் பிரசாத் சமரசிங்க தெரிவித்துள்ளார்.கடந்த வருடத்தில் கோபுரத்தை பார்வையிட்டவர்கள் மூலம் கிடைத்த வருமானம் ரூ. 550 மில்லியன் எனவும் தாமரை கோபுர நிர்வாகத்தால் பெறப்பட்ட கடனுக்கா

2 years ago இலங்கை

பிரிட்டனுக்கு, சிறிலங்கா அரசாங்கம் செலுத்தவேண்டிய பெருந்தொகை

சிறிலங்கா உயர்ஸ்தானிகராலயம் உட்பட லண்டனில் உள்ள பெருமளவிலான வெளிநாட்டு தூதரகங்கள் நெரிசல் கட்டணங்களில் மில்லியன் கணக்கான பவுண்டுகளை செலுத்த வேண்டியுள்ளதாக Ī

2 years ago இலங்கை

முற்றாக எரிந்து நாசமாகிய வீடு: பரிதவிக்கும் குடும்பம்

கலேவெல, கலாவெவ வீதி, கொங்கொல்ல பிரதேசத்தில் உள்ள வீடொன்று தீப்பிடித்து முற்றாக எரிந்து நாசமாகியுள்ளது.குறித்த தீ விபத்தானது நேற்று (15) பிற்பகல் ஏற்பட்டுள்ளதாக குற

2 years ago இலங்கை

திருகோணமலை துறைமுகத்தை வந்ததடைந்தது இந்தியாவின் நிரீக்‌ஷக் கப்பல்

இந்திய கடற்படைக்குச் சொந்தமான ‘நிரீக்‌ஷக்’ கப்பலானது நேற்று (14) உத்தியோகபூரவமாக திருகோணமலைத் துறைமுகத்தை வந்தடைந்தது.இந்த கப்பலிற்கு உரிய மரியாதை அளித்து சிறில&

2 years ago இலங்கை

கடன் திட்டத்தில் இருந்து விலக அரசாங்கம் தயாராக இல்லை: இராஜாங்க அமைச்சர்

சர்வதேச நாணய நிதியத்தின் (IMF) கடன் திட்டத்தின் கட்டமைப்பில் இருந்து விலக அரசாங்கம் தயாராக இல்லை என நிதி இராஜாங்க அமைச்சர் செஹான் சேமசிங்க தெரிவித்துள்ளார்.இந்த நாட&#

2 years ago இலங்கை

சிறிலங்காவின் அடுத்த அதிபர் யார்...! புதிய கணிப்பை வெளியிட்ட மகிந்தவின் ஜோதிடர்

 சிறிலங்காவின் அடுத்த அதிபராக எதிர்க்கட்சித் தலைவர் சஜித் பிரேமதாச நியமிக்கப்படுவார் என ராஜபக்ச குடும்பத்தின் சோதிடர் சுமணதாச அபேகுணவர்தன தெரிவித்துள்ளார்.ஊ

2 years ago இலங்கை

ஹக்கீம் வருகையை கண்டித்து சாய்ந்தமருதில் ஆர்ப்பாட்டம்

சிறிலங்கா முஸ்லிம் காங்கிரஸின் தலைவர், முன்னாள் அமைச்சர் ரவூப் ஹக்கீம் சாய்ந்தமருதுக்கு வரக்கூடாது எனவும், தலைவர் அஷ்ரபின் நினைவு தினத்தை வைத்து அரசியல் செய்யக&

2 years ago இலங்கை

சுழற்சி முறையில் போராட்டத்தில் குதித்த மாதவனை மயிலத்தமடு பண்ணையாளர்கள்

மட்டக்களப்பு மாதவனை மயிலத்தமடு பண்ணையாளர்கள் தங்களது மேய்ச்சல் தரைகளை தங்களுக்கு மீட்டுத் தரக் கூறி சுழற்சி முறையிலான போராட்டத்தில் குதித்துள்ளனர்.மட்டக்களĪ

2 years ago இலங்கை

தமிழினப் படுகொலைக்கு சர்வதேச நீதி வேண்டும் : ஜெனிவாவில் பேர்ள் அமைப்பு வலியுறுத்து

இலங்கையின் குற்றவாளிகளைப் பொறுப்புக்கூற செய்வதற்கு சர்வதேச மயமாக்கப்பட்ட பொறிமுறைகளை சர்வதேச சமூகம் பயன்படுத்த வேண்டும் என இலங்கையில் சமத்துவம் மற்றும் நிவĬ

2 years ago இலங்கை

கோர விபத்தில் 21 மாணவர்கள் படுகாயம்

நாரம்மலவிலிருந்து ஹோமாகம நோக்கி பாடசாலை மாணவர்களை ஏற்றி சென்ற பேருந்தின் மீது பின்னால் வந்த இன்னொரு பேருந்து மோதியதில் 21 மாணவர்கள் மற்றும் ஒரு ஆசிரியை பாதுக்க பĬ

2 years ago இலங்கை

கோட்டாபய மீண்டும் அரசியலுக்கு வருவது கேலிக்கூத்தானது: பொதுஜன பெரமுன பதில்

நாட்டை விட்டு தப்பிச் சென்ற கோட்டாபய ராஜபக்ச மீண்டும் அரசியலுக்கு வருவது என்பது கேலிக்கூத்தானது, கோட்டாபய ராஜபக்சவை மீண்டும் அதிபர் வேட்பாளராக களமிறக்க வேண்டி&#

2 years ago இலங்கை

உடன் நடைமுறைக்கு வரும் வகையில் ரணில் வெளியிட்ட வர்த்தமானி

இலங்கையின் தொடருந்து ஊழியர்கள் நாளை முதல் பணி விலகல் போராட்டத்தை அறிவித்துள்ள நிலையில், தொடருந்து சேவையை அத்தியாவசிய சேவையாக மாற்றும் வர்த்தமானி அறிவித்தல் வெ&#

2 years ago இலங்கை

நாட்டில் பாரிய சைபர் தாக்குதல்: பல அரச நிறுவன தரவுகளுக்கு ஏற்பட்டுள்ள ஆபத்து

இலங்கையில் இடம்பெற்றுள்ள பாரிய சைபர் தாக்குதல் காரணமாக அமைச்சரவை அலுவலகம் உள்ளிட்ட பல அரச நிறுவனங்களின் அதிகளவிலான தரவுகள் அற்றுப்போகும் அபாயம் ஏற்பட்டுள்ளத

2 years ago இலங்கை

இலங்கையில் மூடப்படும் மிகப்பெரிய நிறுவனம்: 1000 பேர் வேலை இழக்கும் அபாயம்

மினுவாங்கொடையில் அமைந்துள்ள Brandix நிறுவனத்திற்கு சொந்தமான Brandix Incubator தொழிற்சாலையை தற்காலிகமாக மூடுவது குறித்து ஆலோசிக்கப்பட்டு வருவதாகத் தெரிவிக்கப்படுகிறது.நிறுவனம் 

2 years ago இலங்கை