இலங்கை

இலங்கைக்கு வந்துள்ள போர்க்கப்பல் - அதிருப்தியில் இந்தியா!

சீன இராணுவத்துக்குச் சொந்தமான 'ஹாய் யாங் 24 ஹாவ்' என்ற போர்க்கப்பல் சிறிலங்காவின் கொழும்புத் துறைமுகத்துக்கு வர இருப்பதாக வெளியான தகவல்களால் இந்தியா கவலை தெரிவிதĮ

2 years ago இலங்கை

இராவணன் தமிழரே அல்ல: தமிழ் பூர்வீகம் என்பது பொய்யாம்...

இராவண மன்னன் ஒரு சிங்களவர், அவரை தமிழர் என்று குறிப்பிடுவதையிட்டு வெட்கப்பட வேண்டும் என சிறிலங்கா பொதுஜன பெரமுனவின் நாடாளுமன்ற உறுப்பினர் சரத் வீரசேகர தெரிவித்&

2 years ago இலங்கை

கல்வியங்காட்டில் சடலமாக மீட்கப்பட்ட குடும்பஸ்தர்!

யாழ்ப்பாணம் கல்வியங்காடு ஜி.பி.எஸ் விளையாட்டரங்கு வீதிக்கு அருகில் உள்ள வீடொன்றில் 54வயதான குடும்பஸ்தர் மர்மமான முறையில் உயிரிழந்த நிலையில் இன்று (12) சடலமாக மீட்கப&#

2 years ago இலங்கை

நீர்கொழும்பு துப்பாக்கி சூட்டு சம்பவம் - படுகாயமடைந்த இளைஞன் சிகிச்சை பலனின்றி உயிரிழப்பு

நீர்கொழும்பு - லெல்லம பகுதியில் இடம்பெற்ற துப்பாக்கிச்சூட்டில் ஒருவர் உயிரிழந்துள்ளார்.இந்த துப்பாக்கி சூட்டு சம்பவம் இன்று (12) காலை இடம்பெற்றதாக தெரிவிக்கப்பட்

2 years ago இலங்கை

நாளையுடன் நிறைவடையும் மலையக எழுச்சிப் பயணம் : பொதுமக்களுக்கு விசேட அழைப்பு

மலையக மக்களின் வரலாற்றை நினைவுக்கூரும் வகையில் தலைமன்னாரில் இருந்து மாத்தளை வரை முன்னெடுக்கப்படும் நடைபவனி இன்று தம்புள்ளையில் இருந்து நாலந்தா வரை முன்னெடுக

2 years ago இலங்கை

"13" இலங்கையை பிளவுபடுத்தும் - மகாநாயக்க தேரர்கள் போர்க்கொடி

அரசியலமைப்பின் 13 ஆவது திருத்தச் சட்டம் நடைமுறைப்படுத்தப்படக் கூடாதென மகாநாயக்க தேரர்கள் தெரிவித்துள்ளனர். இந்தச் சட்டத்தின் நடைமுறை இலங்கையை பிளவுபடுத்தும் 

2 years ago இலங்கை

அமெரிக்காவில் இருந்து வந்த பார்சலால் பெண்ணுக்கு கிடைத்த ஏமாற்றம்

மட்டக்களப்பை சேர்ந்த பெண்ணிடம் மோசடியான முறையில் பெருந்தொகை பணம் ஏமாற்றப்பட்டுள்ளதாக பொலிஸார் தெரிவித்துள்ளனர்.அமெரிக்காவில் இருந்து வந்த பார்சலை பெற்றுக்

2 years ago இலங்கை

வெளிநாடு செல்லவுள்ளவர்களுக்கு ஏற்பட்டுள்ள சிக்கல்

இலங்கையில் எந்த ஒரு கோவிட் தடுப்பூசியும் இல்லாதமையினால் கடுமையான நெருக்கடி நிலைமை ஏற்பட்டுள்ளதாக இலங்கை பொது சுகாதார பரிசோதகர்கள் சங்கத்தின் தலைவர் உபுல் ரோஹ

2 years ago இலங்கை

வடக்கிலே இருந்து இரவோடு இரவாக விரட்டியடிக்கப்பட்ட முஸ்லிம்கள்! சபையில் கொதித்தெழுந்த எம்.பி

வடக்கு, கிழக்கு இணைப்பிற்கு பின்னர் இந்த நாட்டிலே பாரிய இனச்சுத்திகரிப்பு வடகிழக்கிலே ஏற்பட்டது என்று சொன்னால் அதனை யாரும் மறுக்க முடியாது என நாடாளுமன்ற உறுப்ப&

2 years ago இலங்கை

45 நிமிடங்களாக நடு வீதியை மறித்து நின்ற தொடருந்து - அசௌகரியத்தில் மக்கள்

மட்டக்களப்பு தொடருந்து நிலையத்தில் இருந்து 200 மீட்டர் தூரத்தில் உள்ள வீதிக்கடவையை மறித்து எரிபொருள் நிரப்புவதற்காக சுமார் 45 நிமிடம் தொடருந்து நின்றுள்ளது.இதன் க

2 years ago இலங்கை

தாமரை கோபுரத்தில் பெண்கள் செய்த நாசகர செயல் - சிசி ரிவியில் சிக்கிய சம்பவம்

கொழும்பில் உள்ள தாமரை கோபுரத்தில் சொத்துக்களை சேதப்படுத்திய குற்றசாட்டில் பெண்களும் ஆண் ஒருவரும் கைது செய்யப்பட்டுள்ளனர்.இந்த சம்பவம் நேற்று (10) இடம்பெற்றுள்ளத

2 years ago இலங்கை

கிருலப்பனையில் பதற்றம் - ஆர்ப்பாட்ட பேரணி மீது நீர்த்தாரை பிரயோகம்

 அனைத்துப் பல்கலைக்கழக மாணவர் ஒன்றியத்தினால் (IUSF) கிருலப்பனையில் முன்னெடுக்கப்பட்ட ஆர்ப்பாட்ட பேரணியை கலைக்கும் முயற்சியில் காவல்துறையினர் நீர்த்தாரை பிரயோகம&#

2 years ago இலங்கை

அவதானமாக இருங்கள்! இலங்கை மத்திய வங்கியின் விசேட அறிவித்தல்

பிரமிட் திட்டங்களில் நேரடியாக அல்லது நேரடியற்று ஈடுபடுவதில் இருந்து தவிர்த்துக்கொள்ளுமாறு இலங்கை மத்திய வங்கி பொதுமக்களிடம் கோரியுள்ளது.பிரமிட் திட்டங்கள் Ĩ

2 years ago இலங்கை

விவசாயிகளை வைத்து பாரிய போராட்டத்திற்கு சதி திட்டம் - எச்சரிக்கும் புலனாய்வு துறை

நாட்டின் விவசாயிகளைப் பயன்படுத்தி பாரிய மக்கள் போராட்டத்தை நடத்துவதற்கு திட்டமிடப்பட்டுள்ளதாக இலங்கையின் அரச புலனாய்வு துறை எச்சரித்துள்ளதாக அமைச்சரவைப் பே

2 years ago இலங்கை

ஜனாதிபதித் தேர்தல் தொடர்பில் வெளியான புதிய அறிவிப்பு

2024 ஆம் ஆண்டின் முற்பகுதியில் ஜனாதிபதித் தேர்தலை நடத்துவதற்கு ரணில் விக்கிரமசிங்க தீர்மானித்துவிட்டார் என்று அரசியல் வட்டாரங்களில் இருந்து அறியமுடிகின்றது.இது

2 years ago இலங்கை

13ஆவது திருத்த சட்டம் தொடர்பில் ஜனாதிபதி வெளியிட்டுள்ள தகவல்

நாட்டின் வளர்ச்சிக்கும் எதிர்காலத்திற்கும் ஏற்ற வகையில் 13ஆவது திருத்தத்தை நடைமுறைப்படுத்த வேண்டியதன் அவசியத்தை ஜனாதிபதி ரணில் விக்ரமசிங்க வலியுறுத்தியுள்ளĬ

2 years ago இலங்கை

நீங்கள் சொல்வதை கேட்டு தான் தமிழர்கள் வாழ வேண்டுமா! சபையில் கடும் வாக்குவாதம்

நீங்கள் சொல்வதை கேட்டு தான் தமிழர்கள் வாழ வேண்டும் என நீங்கள் எல்லோரும் பேசுவது மிக மிக மோசமான நிலைமை என நாடாளுமன்ற உறுப்பினர் சிறிதரன் கேள்வி எழுப்பியுள்ளார்.நா

2 years ago இலங்கை

இலங்கை சிறுமி ஒருவருக்கு பிரித்தானியாவில் கிடைத்துள்ள அரிய வாய்ப்பு!

வரலாற்றில் முதல் தடவையாக, இலங்கை சிறுமி ஒருவர் பிரித்தானியாவின் தேசிய ஜிம்னாஸ்டிக் அணிக்கு தெரிவாகியுள்ளார்.இலங்கையை பூர்விகமாக கொண்ட 11 வயதுடைய மினுலி சோஹன்சா எ

2 years ago இலங்கை

பிரான்ஸில் மற்றுமொரு துயர சம்பவம் - காவல்துறையினர் துரத்திய பையன் விபத்தில் பலி

பிரான்ஸில் ஸ்கூட்டரில் சென்ற 16 வயது டீன் ஏஜ் சிறுவன் மற்றும் அவரது வயது வந்த சக பயணி காவல்துறையினரால் துரத்தப்பட்ட போது விபத்தில் சிக்கி உயிரிழந்துள்ளனர்.ஸ்கூட்ĩ

2 years ago இலங்கை

திருகோணமலையில் விழுந்து நொறுங்கிய விமானம் - இருவர் உயிரிழப்பு

சிறிலங்கா விமானப்படைக்கு சொந்தமான பயிற்சி விமானம் ஒன்று புறப்பட்ட சில நிமிடங்களிலேயே விழுந்து நொறுங்கியதில் இருவர் உயிரிழந்துள்ளதாக சிறிலங்கா விமானப்படை தெī

2 years ago இலங்கை

இலங்கை ரூபாவின் பெறுமதி வீழ்ச்சி

அமெரிக்க டொலருக்கு எதிரான இலங்கை ரூபாவின் பெறுமதி கடந்த வாரத்துடன் ஒப்பிடுகையில் இன்று (07) வீழ்ச்சியடைந்துள்ளது.இலங்கை மத்திய வங்கி இன்று(7) வெளியிட்ட நாணய மாற்று வ&

2 years ago இலங்கை

இலங்கையில் இடம்பெற்றது இனப்படுகொலையே ...!

இலங்கையில் இடம்பெற்றது இனப்படுகொலையே என இந்திய உள்துறை அமைச்சர் அமித்ஷா தெரிவித்துள்ளார்.கடந்த மாதம் 27ஆம் திகதி ராமேஸ்வரத்தில் இடம்பெற்ற நிகழ்வொன்றிலேயே அவர் &

2 years ago இலங்கை

மின்சார கட்டண திருத்தம் - அமைச்சர் வெளியிட்ட தகவல்

ஒவ்வொரு ஆண்டும் ஜனவரி மற்றும் ஜூலை மாதங்களில் மின்சார கட்டணங்களை திருத்துவது என்பது அரசாங்கத்தின் கொள்கை முடிவு.  ஆகவே, ஊடகங்களில் ஊகிக்கப்படுவது போல் மின்சார 

2 years ago இலங்கை

இருதலைக் கொள்ளி எறும்பாய் ரணில் - 13 தொடர்பில் வலுக்கும் புதிய சர்ச்சை!

13ஆவது அரசியலமைப்பு திருத்தச் சட்டம் தொடர்பில் அதிபர் ரணில் விக்கிரமசிங்க முன்னெடுக்கும் நடவடிக்கைகளால் சிறிலங்கா பொதுஜன பெரமுன கடும் அதிருப்தியில் இருப்பதாக

2 years ago இலங்கை

விமான நிலையங்களுக்கு அருகில் வசிப்பவர்களுக்கான விசேட அறிவித்தல்

விமான நிலையத்திலிருந்து 5 கிலோமீற்றர் தூரத்திற்குள் பட்டம் பறக்கவிடுவதற்கு தடை விதிக்கப்பட்டுள்ளது.பொதுமக்களின் பாதுகாப்புக் கருதியே இந்த முடிவு எட்டப்பட்டĬ

2 years ago இலங்கை

உள்நாட்டு பரிவர்த்தனைகளுக்கு இந்திய ரூபாய் செல்லுபடியாகாது - மத்தியவங்கி

இலங்கையில் உள்நாட்டுப் பரிவர்த்தனைகளுக்கு இந்திய ரூபாய் பயன்படுத்தப்பட இருப்பதாக அண்மையில் பரவலாக பேசப்பட்டு வருகின்றது.இது தொடர்பில் மக்களிடையே பல்வேறு வதĪ

2 years ago இலங்கை

தியானம் செய்து கொண்டிருந்த பிக்கு மீது தாக்குதல் - 08 பேர் கைது

அம்பாறை - பொத்துவில் பகுதியில் அமைந்துள்ள மகா விகாரையின் பௌத்த தேரர் ஒருவரைத் தாக்கி அவரிடமிருந்து பணம் மற்றும் தொலைபேசியை கொள்ளையிட்டுச் சென்றுள்ளனர்.பொத்துவ&#

2 years ago இலங்கை

தையிட்டி விகாரை எதிர்ப்பு : முன்னணி - காவல்துறை பிடுங்குப்பாடு

தமிழ் மக்கள் தமது உரிமைகளுக்கான போராட்டங்களை முன்னெடுக்காமல் அமைதிகாக்கும் பட்சத்தில், தமிழ் இனத்தையே சில மக்கள் பிரதிநிதிகள் விற்பதற்கு தயங்க மாட்டார்கள் என &#

2 years ago இலங்கை

இலங்கையை சோகத்தில் ஆழ்த்திய சம்பவம்! பெற்றோர் கூறுவது என்ன..

சுகாதாரத்துறையில் உள்ள வைத்தியர்கள் மற்றும் உயர் அதிகாரிகளின் கவனக்குறைவால் ஹம்தி பஸ்லிம் எனும் மூன்றரை வயதுடைய குழந்தை உயிரிழந்ததாக பெற்றோர் குற்றஞ்சாட்டிī

2 years ago இலங்கை

சிறிலங்காவில் தமிழில் தேசிய கீதம் இசைப்பது தவறாம் - வலுக்கும் எதிர்ப்பு

தமிழ் மொழியில் தேசிய கீதம் இசைப்பது தவறாகும் எனவும் தான் அதற்கு நேரடியாகவே எதிர்ப்பை வெளிப்படுத்துவதாவும் சிறி லங்கா பொதுஜன பெரமுனவின் நாடாளுமன்ற உறுப்பினர் க&#

2 years ago இலங்கை

மீண்டும் ஜனாதிபதியாக ரணில்! ஐந்து குழுக்களாக பிரிந்த மொட்டுக் கட்சி

ஸ்ரீலங்கா பொதுஜன பெரமுன தற்போது ஐந்து குழுக்களாக பிரிந்துள்ளதாக நாடாளுமன்ற உறுப்பினர் உதய கம்மன்பில தெரிவித்துள்ளார்.தொலைக்காட்சி ஒன்றின் அரசியல் நிகழ்ச்சிī

2 years ago இலங்கை

பொருளாதாரத்தில் முன்னேற்றம் காண இலங்கை- இந்தியா இணைப்பு அவசியம்: மிலிந்த மொரகொட

பொருளாதார வளர்ச்சியில் இருந்து பயனடைவதற்கும் தற்போதைய பொருளாதார நெருக்கடியிலிருந்து மீண்டு வருவதற்கும் இது அவசியமானது என்று மொரகொட தெரிவித்துள்ளார்.இந்தியா

2 years ago இலங்கை

13 ஆம் திருத்தம் தொடர்பில் ஜனாதிபதியின் விசேட அறிவிப்பு |

அரசியலமைப்பின் 13ஆவது திருத்தத்தை வலுப்படுத்துவது தொடர்பான அனைத்து யோசனைகளையும் நாடாளுமன்றத்தில் சமர்ப்பிக்க ஜனாதிபதி ரணில் விக்ரமசிங்க தீர்மானித்துள்ளார்.ħ

2 years ago இலங்கை

மலையக எழுச்சி பயணம் 2ஆவது நாளாகவும் முன்னெடுப்பு : பலர் உணர்வுபூர்வமாக பங்கெடுப்பு

தலைமன்னாரிலிருந்து, மாத்தளை வரையான ‘மலையக மக்களின் ‘எழுச்சி’ பயனத்தின் 2 ஆவது நாள் பாத யாத்திரை வெற்றிகரமாக இன்று முன்னெடுக்கப்பட்டது.இன்று(29) காலை தலைமன்னார் புன

2 years ago இலங்கை

கொழும்பில் அதிர்வலைகளை ஏற்படுத்தியுள்ள 3 வயது சிறுவனின் மரணம் : ஆரோக்கியமான சிறுநீரகத்தை அகற்றியதால் சர்ச்சை

நாட்டில் அண்மைக்காலமாக மருந்து ஒவ்வாமை காரணமாக வைத்தியசாலைகளில் பதிவான மரணங்கள் பெரும்; சர்ச்சைகளை ஏற்படுத்தியுள்ள நிலையில் கொழும்பில் மற்றுமொரு சம்பவம் பதி

2 years ago இலங்கை

இலங்கையில் சீனாவின் கடற்படைத்தளம் : போர் பதற்றம் ஏற்படலாம் என ஆய்வில் எச்சரிக்கை

சீனாவின் மக்கள் விடுதலை இராணுவக் கடற்படையின் தளத்தை அமைக்கும் நாடுகளின் பட்டியலில் இலங்கை முதலிடத்தில் இருப்பதாக வேர்ஜீனியாவில் உள்ள வில்லியம் மேரி பல்கலைக்

2 years ago இலங்கை

அதிகார பகிர்விற்கான நேரம் இதுவல்ல: சாடுகிறார் பொன்சேகா

சர்வ கட்சி மாநாட்டில் அதிகார பகிர்வு நடைமுறைப்படுத்துவது தொடர்பிலான கலந்துறையாடல்களுக்கு சரியான நேரம் இதுவல்ல என எதிர்க்கட்சியின் நாடாளுமன்ற உறுப்பினர் பீலĮ

2 years ago இலங்கை

கனடாவை போலவே இலங்கையிலும் நல்லிணக்கத்தை ஏற்படுத்திக் கொள்ள முடியும் - எரிக் வோல்ஸ்

கனடாவில் இனவழிப்பு இடம்பெற்றது உண்மையே என இலங்கைக்கான கனேடிய உயஸ்தானிகர் எரிக் வோல்ஸ் தெரிவித்துள்ளார்.கனடாவில் பழங்குடியின மக்களுக்கு எதிரான இனவழிப்பு இடம்

2 years ago இலங்கை

வாகன இறக்குமதி தொடர்பில் வெளியாகிய புதிய தகவல்

வாகனங்களை மீண்டும் எப்போது இறக்குமதி செய்ய முடியும் என்பது குறித்து தற்போதைக்கு உறுதியான அறிவிப்பை வெளியிட முடியாது என வாகன இறக்குமதியாளர்கள் சங்கம் தெரிவித்

2 years ago இலங்கை

சந்தையில் பழுதடைந்த முட்டைகள் விற்பனை

இந்தியாவில் இருந்து இறக்குமதி செய்யப்படும் முட்டைகள் அழுகும் முன் சந்தையில் விற்பனைக்கு விடப்பட்டுள்ளதாக அகில இலங்கை சிற்றுண்டிச்சாலை உரிமையாளர் சங்கத்தின்

2 years ago இலங்கை

இதுவே கூட்டமைப்பின் நிலைப்பாடு - சர்வகட்சி மாநாட்டில் வாக்குவாதம்

13 திருத்தத்திற்கு அப்பால் சென்று அதிகாரப் பகிர்வு வழங்கும் அதேநேரம் மாகாணசபைத்தேர்தலும் நடத்தப்படவேண்டுமென நாடாளுமன்ற உறுப்பினர் எம்.ஏ சுமந்திரன் தெரிவித்து

2 years ago இலங்கை

நல்லூர் கந்தசுவாமி ஆலய மகோற்சவத்தை முன்னிட்டு விசேட தொடருந்து சேவை - கொழும்புக்கு அனுப்பபட்ட கடிதம்

வரலாற்று சிறப்பு மிக்க யாழ்ப்பாணம், நல்லூர் கந்தசுவாமி, ஆலய மகோற்சத் திருவிழா எதிர்வரும் மாதம் 21 ஆம் திகதி ஆரம்பமாகவுள்ளது.இந்த நிலையில், பெருந்திருவிழாவை முன்னி

2 years ago இலங்கை

ரணிலின் கவனத்திற்கு கொண்டு செல்லப்படுகின்றது பிள்ளையானின் மிரட்டல் விவகாரங்கள்

அண்மைக்காலமாக மட்டக்களப்பு நாடாளுமன்ற உறுப்பினர் பிள்ளையான் என்ற சிவனேசத்துறை சந்திரகாந்தன் விடுத்துவருகின்ற சில மிரட்டல்கள் தொடர்பான முறைப்பாடுகளை ஜனாதிப

2 years ago இலங்கை

சீனாவின் நிதியுதவியில் மேற்கொள்ளவுள்ள அடுத்த திட்டம்!

மல்வத்து ஓயாத் திட்டமானது சீனாவின் நிதி உதவியில் எதிர்காலத்தில் முன்னெடுக்கப்படும் என வன்னி மாவட்ட நாடாளுமன்ற உறுப்பினர் சாள்ஸ் நிர்மலநாதன் தெரிவித்துள்ளாரĮ

2 years ago இலங்கை

இலங்கைக்கு அருகே புதிய அதிசயம் - குறைந்த புவியீர்ப்பு மண்டலம் கண்டுபிடிப்பு

இந்து சமுத்திரத்தில் இலங்கைக்கு தெற்கே சுமார் 1,000 கிலோமீட்டர் தொலைவில் உள்ள கடலில் குறைந்த புவியீர்ப்பு மண்டலம் உள்ளதென கண்டுபிடிக்கப்பட்டுள்ளது.இது தொடர்பில் ī

2 years ago இலங்கை

கொழும்பில் மற்றுமொரு இடத்தில் வெடித்த ஆர்ப்பாட்டம் - மாணவர்கள் மீது நீர்த்தாரை பிரயோகம்!

கொழும்பு லிப்டன் சுற்றுவட்டத்தில் அனைத்து பல்கலைக்கழக மாணவர் ஒன்றியத்தினுடைய ஆர்ப்பாட்டம் தற்போது முன்னெடுக்கப்பட்டு வருகிறது.காவல்துறையினரால் கைதுசெய்யப&

2 years ago இலங்கை

கொழும்பில் குவிந்த போராட்டக்காரர்களால் பதற்றம் : பொலிஸாருடன் வாக்குவாதம்

கொழும்பு - புறக்கோட்டை புகையிரத நிலையத்திற்கு முன்பாக இன்று முற்பகல் போராட்டமொன்று முன்னெடுக்கப்பட்ட நிலையில், பொலிஸாருடன் போராட்டக்காரர்கள் முரண்பட்டதால் ப

2 years ago இலங்கை

வடக்கு, கிழக்கு மக்களின் நீண்டகாலப் பிரச்சினைகளுக்கு தீர்வு : ஐ.நாவிடம் ஜனாதிபதி ரணில் உறுதி!

வடக்கு, கிழக்கு மக்களின் நீண்டகாலப் பிரச்சினைகளுக்கு தீர்வு காண்பதும் இனங்களுக்கிடையில் சமாதானத்தையும் நல்லிணக்கத்தையும் ஏற்படுத்தவும் நடவடிக்கை எடுக்கப்ப

2 years ago இலங்கை

12,000 அரச பணி வெற்றிடங்கள் - அரசாங்கம் எடுத்துள்ள நடவடிக்கை

உள்ளூராட்சி மன்றங்களில் பணிபுரியும் நிரந்தரமற்ற ஊழியர்களுக்கு நிரந்தர நியமனம் வழங்குவதற்கு அரசாங்கம் நடவடிக்கை எடுத்து வருவதாக மாகாண சபைகள் மற்றும் உள்ளூராĩ

2 years ago இலங்கை

இலங்கை தமிழர்களுக்கு பச்சைக் கொடி காட்டிய கனடா

இலங்கை தமிழர்களுக்கு தொடர்ந்தும் கனடா ஆதரவளிக்குமென தெரிவித்துள்ளது.கறுப்பு ஜூலையின் 40 ஆவது ஆண்டு நினைவை முன்னிட்டு அந்நாட்டு பிரதமர் ஜஸ்டின் ட்ரூடோ வெளியிட்ட&

2 years ago இலங்கை

இரு மகள்களை பாலியல் வன்புணர்விற்குட்படுத்திய தந்தை கைது!

கம்பளை வௌதென்ன பிரதேசத்தில் தன்னுடைய பிள்ளைகளான 13 மற்றும் 14 வயதுகளுடைய இரண்டு சிறுமிகளை பாலியல் வன்புணர்விற்கு உட்படுத்திய பிள்ளைகளின் தந்தையை சிறுவர் மற்றும் Ī

2 years ago இலங்கை

போதையில் நடு வீதியில் படுத்துக் கிடந்த காவல்துறை அதிகாரி

மது போதையில் போக்குவரத்து காவல்துறை அதிகாரி ஒருவர் நடு வீதியில் படுத்துக் கிடக்கும் காணொளி காட்சிகள் சமூக வலைத்தளங்களில் பரவி வருகிறது.இந்த சம்பவம் நொச்சியாகம &

2 years ago இலங்கை

கொழும்பில் இருந்து நடைபயணம்: பருத்தித்துறையை வந்தடைந்த ஆபிரிக்க நாட்டவர்

கொழும்பில் இருந்து நடைபயணத்தை ஆரம்பித்திருந்த ஆபிரிக்க நாட்டவர் ஒருவர் பருத்தித்துறையை வந்தடைந்துள்ளார்.1000 கிலோ மீட்டர் தூரத்தை நடந்து முடிப்பது என்ற இலக்கை நோ

2 years ago இலங்கை

நாட்டை உலுக்கிய தாய், குழந்தை; படுகொலை - அதிகாலை கைதான முன்னாள் இராணுவவீரர், பலமுறை தன்னைத் தானே கத்தியால் குத்திக்கொண்டதாக தகவல்

ஹொரனை, அகுருவாதோட்டையில் இளம் தாய் மற்றும் அவரது 11 மாதப் பெண் குழந்தை ஆகியோர் படுகொலை செய்யப்பட்ட சம்பவத்தின் பிரதான சந்தேக நபரை பொலிஸார் கைது செய்துள்ளனர்.குறித

2 years ago இலங்கை

மேலும் இரு மயக்க மருந்துகளின் பயன்பாடு இடைநிறுத்தம் என்கிறார் சுகாதார சேவைகள் பணிப்பாளர் நாயகம்

மேலும் இரண்டு மயக்க மருந்துகளின் பயன்பாடு இடைநிறுத்தப்பட்டுள்ளதாக சுகாதார சேவைகள் பணிப்பாளர் நாயகம் அசேல குணவர்தன தெரிவித்துள்ளார்.அநுராதபுரத்தில் நேற்று இĩ

2 years ago இலங்கை

இலங்கையில் மூன்று வருடங்களில் 7,172 பேர் பலி

| இலங்கையில் கடந்த மூன்று வருடங்களில் (2020, 2021 மற்றும் 2022) வீதி விபத்துக்களில் 7 ஆயிரத்து 172 பேர் உயிரிழந்துள்ளனர் என்று பொலிஸ் தலைமையகம் விடுத்துள்ள அறிக்கையில் தெரிவிக்க&#

2 years ago இலங்கை

தமிழர் விவகாரம் குறித்து மோடியின் கருத்து : தமிழ் எம்.பி.க்களின் நிலைப்பாடு வெளியானது

அரசியலமைப்பிற்கான 13ஆவது திருத்தத்தை நடைமுறைப்படுத்துமாறும் தமிழ் மக்களின் அபிலாஷைகளை நிறைவேற்ற வேண்டும் என்பதனூடாக ஒற்றை ஆட்சிக்கு அப்பாற்சென்ற அரசியல் தீர

2 years ago இலங்கை

மட்டக்களப்பில் அரச அதிகாரி ஒருவரின் நாகரீகமற்ற செயல்

மட்டக்களப்பு வந்தாறுமூலை கமநல கேந்திர நிலையத்தின் அரச அதிகாரி ஒருவர் விவசாயிகளிடம் நாகரீகமற்ற வீதத்தில் நடந்துகொண்ட காணொளி ஒன்று வெளியாகியுள்ளது.குறித்த கேந

2 years ago இலங்கை

தனியார் வங்கிகள் எடுத்துள்ள முக்கிய தீர்மானம் - 30 சதவீதமாக குறைகிறது வட்டி

கடனட்டைகளுக்கான வட்டி வீதத்தை  எதிர்வரும் ஆகஸ்ட் முதலாம் திகதியில் இருந்து குறைக்க வணிக வங்கிகள் தீர்மானித்துள்ளன.அதன்படி கடனட்டைகளுக்கான வட்டி வீதம் 30 சதவீதம&#

2 years ago இலங்கை

இலங்கை பிரதிநிதிகளுக்கும், எக்ஸ்பிரஸ் பேர்ல் கப்பல் காப்புறுதி உரிமையாளர்களுக்குமிடையில் பேச்சுவார்த்தை வெற்றி என தகவல்

இலங்கைப் பிரதிநிதிகளுக்கும், எக்ஸ்பிரஸ் பேர்ல் கப்பலின்  காப்புறுதி உரிமையாளர்களுக்கும் இடையிலான பேச்சுவார்த்தை வெற்றியடைந்துள்ளதாக ஜனாதிபதி செயலகம் தெரிவ&

2 years ago இலங்கை

இந்த வருடத்தில் வெளிநாட்டு நேரடி முதலீடுகள் அதிகரிப்பு

கடந்த 2022 ஆம் ஆண்டுடன் ஒப்பிடுகையில் இந்த வருடத்திற்கான வெளிநாட்டு நேரடி முதலீடுகள் அதிகரிப்பதற்கான சாத்தியம் உள்ளதாக பதில் முதலீட்டு ஊக்குவிப்பு அமைச்சர் திலும

2 years ago இலங்கை

நான் ரணில் ராஜபக்ச அல்ல! அனைத்துக் கட்சிகளும் பச்சைக் கொடி காட்டினால் தீர்வு

வடக்கு, கிழக்கு மக்களின் பிரச்சினைகளுக்குத் தீர்வு காண்பது தொடர்பான சிறந்த யோசனையை தாம் தற்பொழுது முன்வைத்துள்ளதாகவும், அதனை முன்னெடுத்துச் செல்வதா இல்லையா என&#

2 years ago இலங்கை

தமிழர்களின் உரிமைகளை பறிக்கும் நீங்களா.. இன்னொரு நாட்டின் விடுதலை பேசுவது..! சித்தார்த்தன் விளாசல்

 சிறிலங்காவில் தமிழ் மக்களை இரண்டாந்தரப் பிரஜைகளாக வைத்துக் கொண்டு, பலஸ்தீனத்தின் விடுதலை பற்றியா கதைக்கின்றீர்கள் என நாடாளுமன்ற உறுப்பினர் தர்மலிங்கம் சித்Ī

2 years ago இலங்கை

மக்களிடம் உண்மையான விடயத்தை கூறுங்கள்: அரசாங்கத்திடம் உலக வங்கி வலியுறுத்து

தற்போது அரசியல் பேச நேரமில்லையெனவும் பொருளாதார தொடர்பில் மக்களிடம் உண்மையான விடயத்தை எடுத்துக் கூறுமாறும் இலங்கை அரசாங்கத்திடம் உலக வங்கியின் இலங்கைக்கான வத

2 years ago இலங்கை

ரணிலின் இந்திய விஜயத்தில் இலங்கைக்கு மேலும் பல சலுகைகள்

ரணிலின் இந்திய விஜயத்தின் போது இலங்கைக்கு மேலும் பல பொருளாதார நிவாரணங்கள் கிடைக்கும் என நகர அபிவிருத்தி மற்றும் வீடமைப்பு அமைச்சர் பிரசன்ன ரணதுங்க தெரிவித்துள&#

2 years ago இலங்கை

இறக்குமதி தடைகளால் இலங்கை பெற்ற வருமானம் - வெளியான புதிய தகவல்

இறக்குமதி கட்டுப்பாடுகளை விதித்ததன் மூலம் 526 பில்லியன் ரூபா சேமிக்கப்பட்டுள்ளதாக நிதி இராஜாங்க அமைச்சர் ரஞ்சித் சியம்பலாபிட்டிய தெரிவித்துள்ளார்.மேலும் 286 பொருĩ

2 years ago இலங்கை

தமிழ் நாடாளுமன்ற உறுப்பினர்களுக்கு ரணில் கொடுத்த வாக்குறுதி

பயங்கரவாதத் தடைச் சட்டமூலம் மீளாய்வு செய்யப்படும் என அதிபர்  ரணில் விக்ரமசிங்க உறுதியளித்துள்ளார்.வடக்கு கிழக்கு தமிழ் நாடாளுமன்ற உறுப்பினர்களுடன் இன்று இடமĮ

2 years ago இலங்கை

வவுனியாவில் தமிழ் - முஸ்லிம் இளைஞர் குழுக்களுக்கு இடையில் மோதல் வெடிக்கும் அபாயம்!

வவுனியாவில் தமிழ் - முஸ்லிம் இளைஞர் குழுக்களுக்கு இடையிலான மோதல் இனமோதலாக மாறும் அபாயம் ஏற்பட்டுள்ளது.தாக்குதலுக்குள்ளான இளைஞர் ஒருவர் உயிருக்குப்போராடும் நி

2 years ago இலங்கை

ரூபாயின் பெறுமதியில் பாரிய வீழ்ச்சி : மீண்டும் 330 ரூபாவை எட்டுகிறது டொலரின் பெறுமதி

இலங்கை மத்திய வங்கி இன்று வெளியிட்டுள்ள நாணய பெறுமதி குறித்த அறிவிப்பில், டொலரின் கொள்வனவு விலை 313.29 ரூபாவாகவும் விற்பனை விலை 327.16 ரூபாவாகவும் காணப்படுகிறது.இலங்கை ரூப&

2 years ago இலங்கை

“சுகாதார அமைச்சர் உடனடியாக பதவி விலக வேண்டும்” : வலுக்கிறது கடும் எதிர்ப்பு

சுகாதார அமைச்சர் கெஹெலிய ரம்புக்வெல்லவுக்கு எதிரான நம்பிக்கையில்லாப் பிரேரணையை உடனடியாக பாராளுமன்றத்தில் கொண்டுவருவதற்கான முயற்சிகளை எதிர்க்கட்சிகள் மேற்&

2 years ago இலங்கை

சிறிலங்காவின் வரி வருவாய் இரண்டு மடங்காக அதிகரிப்பு

2023 ஆம் ஆண்டின் முதல் பாதியில் வரி வருவாயில் கணிசமான அளவு அதிகரிப்பு ஏற்பட்டுள்ளதாக உள்நாட்டு இறைவரித் திணைக்களம் தெரிவித்துள்ளது.ஏறத்தாழ இரண்டு மடங்காக அதிகரிபĮ

2 years ago இலங்கை

இலங்கை மக்களுக்கு மகிழ்ச்சி அறிவிப்பு..! ஒரே நேரத்தில் வங்கியில் வைப்பிலிடப்படும் இரு மாதங்களுக்கான பணம்!

நலன்புரித் திட்டத்துக்குள் உள்வாங்கப்பட்டுள்ளவர்களுக்கான நலன்புரி கொடுப்பனவு இம்மாதத்தின் இறுதி பகுதியில் இருந்து வழங்கப்படும் என நிதி இராஜாங்க அமைச்சர் செ

2 years ago இலங்கை

பல மில்லியன் டொலர் முதலீடு! எரிபொருள் விநியோகத்தில் பாரிய மாற்றம்

சீனாவின் சினோபெக் நிறுவனம் இன்று (15.07.2023) முதல் இலங்கையில் எரிபொருளை இறக்குமதி செய்து விநியோகிக்க ஆரம்பித்துள்ளதாக முதலீட்டு ஊக்குவிப்பு இராஜாங்க அமைச்சர் திலும் அī

2 years ago இலங்கை

சுகாதார அமைச்சருக்கு எதிராக நம்பிக்கையில்லாப் பிரேரணை

சுகாதார அமைச்சர் கெஹலிய ரம்புக்வெல்லவுக்கு எதிராக நம்பிக்கையில்லாப் பிரேரணையொன்றை கொண்டுவருவது தொடர்பில் பிரதான எதிர்க்கட்சியான ஐக்கிய மக்கள் சக்தி ஆராய்ந்

2 years ago இலங்கை

வைத்தியசாலையில் மற்றுமொரு பெண் ஆபத்தான நிலையில் - ஊசியால் தொடரும் சோகம்

பேராதனை போதனா வைத்தியசாலையில் அனுமதிக்கப்பட்டதன் பின்னர் வழங்கப்பட்ட Ceftriaxone எனும் நுண்ணுயிர் எதிர்ப்பி ஊசியினால் ஏற்பட்ட ஒவ்வாமை காரணமாக யுவதி ஒருவர் உயிரிழந்தார

2 years ago இலங்கை

வாகன இறக்குமதி தடை தொடர்பில் சிறிலங்கா அரசாங்கத்தின் தீர்மானம்

வாகன இறக்குமதி தடை குறித்து பரிசீலிக்கப்பட்டு வருவதுடன், மூலோபாய திட்டத்தின்படி விலக்கு அளிப்பது குறித்தும் ஆலோசிக்கப்பட்டுள்ளது.இதன் தொடக்கமாக, மின்சார வாகன

2 years ago இலங்கை

டக்ளஸின் கருத்துக்களைப் பாராட்டிய அமைச்சர் மனுஷ நாணயக்கார

தனிச் சிங்களச் சட்டத்தினை தொடர்ந்து அரசியல்வாதிகள் சிலரினால் மொழியின் பெயரால் பிரித்து வைக்கப்பட்டுள்ள இலங்கை மக்கள், இலங்கையர்களாக முன்னோக்கி செல்ல வேண்டிய 

2 years ago இலங்கை

தலைகீழாக கவிழ்ந்த பயணிகள் பேருந்து - 15 பேர் வைத்தியசாலையில்..

தெமோதரை பகுதியில்  தனியார் பயணிகள் பேருந்து ஒன்று குடைசாய்ந்து விபத்துக்குள்ளானதில் 15 பேர் காயமடைந்துள்ளனர்.தெமோதரை நீர் விநியோக சபைக்கு அருகில் இன்று (15) காலை இந

2 years ago இலங்கை

சிறிலங்கா ஆரம்பித்த புதியதோர் அத்தியாயம்

நியூசிலாந்தின் இராஜதந்திர தூதுக்குழுவொன்றை சிறிலங்காவில் நிறுவுவதன் மூலம் நடைமுறை மற்றும் அர்த்தமுள்ள வகையில் ஒத்துழைப்பை முன்கொண்டு செல்ல வேண்டியதன் முக்க

2 years ago இலங்கை

12 மணித்தியாலங்களாக அதிகரிக்கப் போகும் வேலைநேரம்..! தொழிலாளர் சட்ட திருத்தம் தொடர்பில் எச்சரிக்கை

 இலங்கையில் தொழிலாளர்களுக்கான வேலைநேரம் 8 மணித்தியாலத்திலிருந்து 12 மணிநேரமாக அதிகரிப்பதற்கான வாய்ப்புகள் இருப்பதாக ஸ்ரீலங்கா சுதந்திரக் கட்சியின் பொதுச் செ

2 years ago இலங்கை

சப்பாத்து காலால் தீயை மிதித்து அணைத்த பொலிஸார்! குருந்தூர்மலை பொங்கல் விழாவில் பதற்றம்

குருந்தூர்மலை ஆதிசிவன் ஐயனார் ஆலயத்தில் இன்று பொங்கல் வழிபாடு மேற்கொள்ள திட்டமிடப்பட்டிருந்த நிலையில் பெரும்பான்மையினரும், பிக்குகளும், பொலிசாரும் இடையூறு ஏ

2 years ago இலங்கை

திடீரென உயர்ந்த டொலரின் பெறுமதி! 24 மணிநேரத்தில் கடும் வீழ்ச்சியை சந்தித்த இலங்கை ரூபா

 நேற்றையதினத்துடன் ஒப்பிடும் போது  இன்றையதினம்(14.07.2023) அமெரிக்க டொலருக்கு நிகரான இலங்கை ரூபாவின் பெறுமதி கடுமையான வீழ்ச்சியை சந்தித்துள்ளது.இந்தநிலையில், இலங்கை மத&

2 years ago இலங்கை

ரணிலுக்கும் மொட்டுக்கும் இடையில் விரிசல்: சாடுகிறார் சாணக்கியன்

ஜனாதிபதி ரணில் விக்ரமசிங்க உள்நாட்டுக்குள்ளே பிரச்சினைகளைத் தீர்க்காமல் இருப்பதற்கு தங்களுக்கும் மொட்டுக் கட்சியினருக்கும் இடையே விரிசல் ஏற்பட்டுள்ளதெனக்

2 years ago இலங்கை

ராஜபக்சவின் அறிவிப்பு வந்த இரு நாட்களில் அரங்கேறிய கொடூரம்! இளைஞர்களை ஒன்று திரளுமாறு அழைப்பு

இலங்கையில் இடம்பெற்ற இறுதி யுத்தத்தின் போது வெற்றிவாகை சூடிக்கொண்டதாக ராஜபக்ச அறிவித்த அந்த கடைசி இரு நாட்களில் (16.05.2023 மற்றும் 17.05.2023) உயிர் காக்க அங்குமிங்கும் ஓடிய பல்ல

2 years ago இலங்கை

ஊழியர் சேமலாப நிதியை வைப்புச் செய்வதில் புதிய சிக்கல்

போதிய தரவுகள் இன்மையால் உரிய கணக்குகளில் வைப்புச் செய்ய முடியாது மலையகத் தொழிலாளர் சேமலாப நிதியில் 70 கோடி ரூபா தேங்கியிருப்பதாக அதிர்ச்சித் தகவல்கள் வெளியாகியு

2 years ago இலங்கை

இலங்கையில் கடுமையாகும் சட்டம் - விடுக்கப்பட்டுள்ள எச்சரிக்கை

இணையதளத்தில் ஆபாச படங்களையும்,  வீடியோக்களையும் வெளியிடுபவர்களுக்கு எதிராக சட்டங்கள் கடுமையாக அமுல்படுத்தப்படுகின்றன.கணினி குற்றப் புலனாய்வுப் பிரிவிற்கும&

2 years ago இலங்கை

வெட்டுக்காயங்களுடன் இளைஞரின் சடலம் மீட்பு: பொலிஸார் விசாரணை

காலியில் வெட்டுக்காயங்களுடன் ஆணொருவரின் சடலம் மீட்கப்பட்டுள்ளதாக பொலிஸார் தெரிவித்துள்ளனர்.காலி - அம்பலாங்கொடை பிரதேசத்தில் இன்று (13.07.2023) காலை குறித்த சடலம் கண்டெĩ

2 years ago இலங்கை

அர்த்தமுள்ள அதிகாரப் பகிர்வை வலியுறுத்த வேண்டும்: இந்தியத் தூதுவரிடம் சம்பந்தன் கோரிக்கை

இந்திய - இலங்கை ஒப்பந்தத்தில் செயற்படுத்தப்படாமலுள்ள அனைத்து விடயங்களையும் செயற்படுத்த இந்தியா அழுத்தம் கொடுக்க வேண்டும் என்று இலங்கைத் தமிழ் அரசுக் கட்சியின

2 years ago இலங்கை

பேராதனை வைத்தியசாலையில் யுவதிக்கு ஊசி மூலம் மருந்து செலுத்திய விதம் குறித்து வெளியான தகவல்

ஊசி மூலம் மருந்து செலுத்தப்பட்ட பின்னர் நேர்ந்த சிக்கல் நிலைமை காரணமாகவே, 21 வயது யுவதி உயிரிழந்துள்ளதாக தமக்கு தகவல் கிடைத்துள்ளது என அகில இலங்கை தாதியர் சங்கத்த

2 years ago இலங்கை

இலங்கையில் மக்களுக்கு மகிழ்ச்சியான செய்தி! கால அவகாசம் முடிந்த பின்பும் கிடைக்கும் வாய்ப்பு

அஸ்வெசும நலன்புரி கொடுப்பனவுகள் தொடர்பான மேன்முறையீடுகள் மற்றும் ஆட்சேபனைகளை தாக்கல் செய்யும் காலம் நேற்றுமுன் தினத்துடன் (10.07.2023) நிறைவடைந்த போதிலும், நியாயமான காī

2 years ago இலங்கை

இலங்கையர் தொடர்பில் அதிர்ச்சித் தகவலை வெளியிட்ட தென்னிலங்கை அமைச்சர்

உலகிலேயே சோம்பேறிகள் அதிகம் வாழும் நாடு இலங்கை என, விளையாட்டு மற்றும் இளைஞர் விவகார அமைச்சர் ரொஷான் ரணசிங்க தெரிவித்துள்ளார்.குறுகிய காலத்திற்கேனும் வெளிநாடு ச&

2 years ago இலங்கை

தகாத நடவடிக்கைகளில் ஈடுபடும் பௌத்த மதகுருமார்கள்! அரசாங்கத்தின் அதிரடி நடவடிக்கை

தகாத நடவடிக்கைகளில் ஈடுபடும் பௌத்த மதகுருமார்களுக்கு எதிராக சட்டமூலமொன்று நாடாளுமன்றில் சமர்ப்பிக்கப்படவுள்ளதாக அமைச்சர் பந்துல குணவர்தன தெரிவித்துள்ளார்.

2 years ago இலங்கை

இலங்கை கடற்றொழிலாளர்கள் மீது பெற்றோல் குண்டுத்தாக்குதல்

இலங்கையின் தென்கடல் பிரதேசத்தில் மீன்பிடி நடவடிக்கையில் ஈடுபட்டிருந்த இலங்கை கடற்றொழிலாளர்களின் ஆழ்கடல் மீன்பிடிப் படகு ஒன்றின் மீது, இந்தோனேசிய ஆழ்கடல் மீன

2 years ago இலங்கை

மேலும் 300 பொருட்கள் மீதான இறக்குமதி கட்டுப்பாடுகளில் தளர்வு

மேலும் 300 அத்தியாவசிய பொருட்களுக்கு விதிக்கப்பட்டுள்ள இறக்குமதி கட்டுப்பாடுகளை தளர்த்த அரசாங்கம் நடவடிக்கை எடுக்கவுள்ளதாக நிதி இராஜாங்க அமைச்சர் ரஞ்சித் சியம&#

2 years ago இலங்கை

சிறிலங்கா கடற்படைக்கு எதிராக வெடிகுண்டு அனுப்புவேன் - சீமான் ஆவேசம்

தமிழ் நாட்டின் முதலமைச்சராக தான் தெரிவு செய்யப்பட்டால் தமிழக கடற்றொழிலாளர்கள் மீது நடுக்கடலில் தாக்குதல் நடத்தும் ஸ்ரீலங்கா கடற்படைக்கு எதிராக கடற்றொழிலாளரĮ

2 years ago இலங்கை

யாழில் கடற்படையினருக்கு காணி சுவீகரிக்க நடவடிக்கை - பொதுமக்கள் கோஷம் எழுப்பி கடும் எதிர்ப்பு

யாழ்ப்பாணம் மண்டைதீவு பகுதியில் கடற்படையினருக்கு காணி சுவீகரிப்பதற்கான நடவடிக்கைக்கு எதிராக பொதுமக்கள் மற்றும் மக்கள் பிரதிநிதிகள் போராட்டத்தில் ஈடுபட்டனர

2 years ago இலங்கை

பௌத்த தேரர்களை குறிவைத்து புதிய திட்டம்! புலம்பெயர் சமூகம் நிதி வழங்குவதாக குற்றச்சாட்டு

பௌத்த மதகுருமாரின் கண்ணியத்திற்கு பாதிப்பை ஏற்படுத்த திட்டமிட்ட முயற்சிகள் இடம்பெறுகின்றன.புலம்பெயர் சமூகம் இதற்கு நிதி வழங்குகின்றது என பகியங்கல ஆனந்த சாகர 

2 years ago இலங்கை

ஊழியர் சேமலாப நிதியத்திற்கு ஆபத்து! கொழும்பில் வெடித்த போராட்டம்

ரணில் அரசாங்கத்தின் செயற்பாடுகளுக்கு எதிராக கொழும்பில் போராட்டம் ஒன்று முன்னெடுக்கப்பட்டுள்ளது.இந்த போராட்டம் தொழில் திணைக்களத்திற்கு முன்பாக, இலங்கை தொழிறĮ

2 years ago இலங்கை

இலங்கை வங்கி மற்றும் மக்கள் வங்கி மூலம் வட்டியில்லா கடன்! கிடைத்தது அனுமதி

இலங்கையில் மாணவர்களுக்கு வழங்கப்படும் வட்டியில்லா கடன் தொடர்பான யோசனைக்கு அனுமதி வழங்கப்பட்டுள்ளது.அதன்படி அரசு சாரா பல்கலைக்கழகங்களில் பட்டப்படிப்பை மேற்க

2 years ago இலங்கை

டொலரின் பெறுமதியில் திடீர் மாற்றம்! 150000 ரூபாவை கடந்து கிடுகிடுவென உயரும் ஆபரண தங்கத்தின் விலை

கொழும்பு - செட்டியார்தெரு நிலவரங்களின் படி இன்றும் (11.07.2023) ஆபரண தங்கத்தின் விலை அதிகரித்துள்ளது.அதன்படி இன்றைய தினம் 22 கரட் ஆபரண தங்கப் பவுணொன்றின் விலையானது 152,600 ரூபாவாக 

2 years ago இலங்கை