இலங்கை

மற்றுமொரு சிறுமி சடலமாக மீட்பு; வவுனியாவில் சம்பவம்

வவுனியா - கணேசபுரம் காட்டுப்பகுதியிலிருந்து  16 வயதுடைய சிறுமி  ஒருவரின் சடலம் நேற்று மீட்கப்பட்டது.நேற்று மாலை, குறித்த சிறுமி காணாமல் போயிருந்ததாக தெரிவிக்கப்ப&

1 year ago இலங்கை

’மஹிந்தவை நீக்கியது வாழ்க்கையில் எடுத்த கடினமான முடிவு’

பிரதமர் மஹிந்த ராஜபக்ஷவை, பிரதமர் பதவியிலிருந்து நீக்குவதற்கு எடுத்த முடிவு எனது அரசியல் வாழ்க்கையில் எடுத்த  கடினமான முடிவாகுமென, ஜனாதிபதி கோட்டாபய ராஜபக்ஷ தெ&#

1 year ago இலங்கை

“ ஆயிஷாவை ஸ்பரிசம் செய்​தேன்.. துடித்தாள் சகதியில் அமிழ்த்திவிட்டேன்” - கொலைகாரன் அதிர்ச்சி வாக்குமூலம்

''அவள் வீடு திரும்புவதற்கு முன்னரே, வீட்டுக்குச் செல்லும் வழியில் ஓடி மறைந்திருந்தேன். கோழி இறைச்சியை வாங்கிக்கொண்டு வந்துகொண்டிருந்த போது அலாக்காக தூக்கிச்சென&

1 year ago இலங்கை

பட்டதாரிகளுக்கு புதிய விசா திட்டத்தின் கீழ் பிரித்தானியாவில் வேலைவாய்ப்பு!

உலகின் தலைசிறந்த பல்கலைக்கழகங்களில் இருந்து பட்டதாரிகள் புதிய விசா திட்டத்தின் கீழ் பிரித்தானியாவுக்கு வர விண்ணப்பிக்க முடியும்.இன்று (திங்கட்கிழமை) முதல் அவர&#

1 year ago இலங்கை

நேபாளத்தில் 22 பேருடன் விமான விபத்து!

22 பேருடன் விபத்துக்குள்ளான விமானத்தின் இடிபாடுகளை நேபாள இராணுவம் கண்டுபிடித்துள்ளது.‘தேடல் மற்றும் மீட்புப் படையினர் விமானம் விபத்துக்குள்ளான இடத்தைக் கண்டு

1 year ago இலங்கை

கோட்டை பஸ்டியன் மாவத்தையில் துப்பாக்கிச் சூடு-ஒருவர் பலி!

கோட்டை பஸ்டியன் மாவத்தையில் துப்பாக்கிச் சூட்டுச் சம்பவமொன்று இடம்பெற்றுள்ளதாக பொலிஸார் தெரிவித்துள்ளனர்.இதன்போது 30 வயதுடைதான ஒருவர் உயிரிழந்துள்ளதுடன் மேல

1 year ago இலங்கை

இலங்கைக்கு 700 மில்லியன் அமெரிக்க டொலர்களை வழங்கும் உலக வங்கி!

உலக வங்கி சுமார் 700 மில்லியன் அமெரிக்க டொலர்களை இலங்கைக்கு வழங்கும் என தெரிவிக்கப்படுகிறது.இந்த விடயம் தொடர்பாக உலக வங்கியின் முகாமையாளர் சியோ காந்தா தெரிவித்துī

1 year ago இலங்கை

பெண்கள் சிறுவர் நன்னடத்தை பாடசாலையில் காணாமல் போன சிறுமி !

அம்பாறை – கல்முனை பொலிஸ் பிரிவிற்குட்பட்ட இஸ்லாமபாத் பகுதியிலுள்ள பெண்கள் சிறுவர் நன்னடத்தை பாடசாலையில் காணாமல்போன சிறுமியை கண்டுபிடிப்பதற்காக கல்முனை பொலிĬ

1 year ago இலங்கை

அவிசாவளையில் பாடசாலை மாணவனொருவன் மாயம் -பொலிஸில் முறைப்பாடு!

அவிசாவளை குருகல்ல பிரதேசத்தில் பாடசாலை மாணவனொருவன் காணாமல்போயுள்ளதாக அவிசாவளை பொலிஸ் நிலையத்தில் முறைப்பாடு பதிவு செய்யப்பட்டுள்ளது.குறித்த மாணவனின் பெற்றோ

1 year ago இலங்கை

யாழில் ரயில் விபத்தில் ஒருவர் பலி!

யாழ்ப்பாணம் அரியாலை பூம்புகார் பகுதியில் இடம்பெற்ற ரயில் விபத்தில் ஒருவர் உயிரிழந்துள்ளார்.யாழ்ப்பாணத்தில் இருந்து கொழும்பு நோக்கி பயணித்த குளிரூட்டி ரயிலுĩ

1 year ago இலங்கை

பாத்திமா ஆயிஷா கொலை – பிரேத பரிசோதனை அறிக்கை வெளியானது

பண்டாரகமை - அட்டுலுகம சிறுமி பாத்திமா ஆயிஷா கொலை தொடர்பில் கைதான 29 வயதான நபர் குற்றத்தை ஒப்புக்கொண்டார்.தாமே குறித்த சிறுமியை கொலை செய்ததாக தடுத்து வைத்து விசாரணை

1 year ago இலங்கை

ஆயிஷாவை பதறப்பதற கொலை செய்ததாக ஒப்புக்கொண்ட 29 வயது கயவன் : விசாரணையில் திடுக்கிடும் தகவல்கள்

 அட்டுலுகம பகுதியில் சடலமாக மீட்கப்பட்ட சிறுமியின் மரணம் தொடர்பில் 29 வயதுடைய இளைஞர் ஒருவர் கைது செய்யப்பட்டுள்ளார்.கைது செய்யப்பட்டவர், சிறுமியின் உறவினர் என பொ

1 year ago இலங்கை

இன்று முதல் நாளாந்தம் 600 முதல் 800 மெற்றிக் தொன் மண்ணெண்ணெய் உற்பத்தி - மண்ணெண்ணெய்காக காத்திருப்போருக்கு ஆறுதல் செய்தி!

விமான எரிபொருள் விநியோகத்தில் ஏற்பட்ட தடங்கல் காரணமாக இலங்கை வந்துள்ள பல சர்வதேச விமானங்கள் எரிபொருள் நிரப்புவதற்காக இந்தியா உள்ளிட்ட நாடுகளுக்கு செல்வதனால், &#

1 year ago இலங்கை

ஆயிஷா படுகொலை - கட்டிலுக்கு அடியில் சேறு படிந்திருந்த சாரம் - சந்தேக நபர் கைது

பண்டாரகம, அட்டுலுகம பிரதேசத்தில் 9 வயது சிறுமி படுகொலை செய்யப்பட்ட சம்பவம் தொடர்பில் இருவர் காவல்துறையினரால் கைது செய்யப்பட்டுள்ளனர்.சந்தேக நபர்களில் ஒருவர் கீ&

1 year ago இலங்கை

கொழும்பு கோட்டை பஸ்டியன் மாவத்தைக்கருகில் துப்பாக்கிச்சூடு! ஒருவர் பலி

கொழும்பு கோட்டை பஸ்டியன் மாவத்தை பேருந்து நிலையத்திற்கு அருகில் இன்று துப்பாக்கிச்சூடு சம்பவம் ஒன்று இடம்பெற்றுள்ளது.உந்துருளியில் வந்த இனந்தெரியாத இருவர் க

1 year ago இலங்கை

அகப்படுவாரா பிள்ளையான்? விசாரணைக்கு வருகின்றது ஜோசப் பரராஜசிங்கம், ரவிராஜ் படுகொலை விவகாரம்!

முன்னாள் தமிழ் தேசியக் கூட்டமைப்பின் நாடாளுமன்ற உறுப்பினர்களான யோசப் பரராஜசிங்கம், நடராஜா ரவிராஜ் மற்றும் ஊடகவியலாளர்கள் பிரகீத் ஏக்னலிகொட, ஐயாத்துரை நடேசன், க&

1 year ago இலங்கை

100 க்கும் மேற்பட்ட கால்த் தடங்கள் - ஆயிஷா கொலை செய்யப்பட்டதற்கான ஆதாரங்கள் அழிக்கப்பட்டுள்ளதா?

பண்டாரகம – அட்டலுகம பகுதியில் சிறுமியொருவர் படுகொலை செய்யப்பட்ட சம்பவம் தொடர்பில் விசாரணைகளை முன்னெடுத்து வரும் சிரேஷ்ட பொலிஸ் உத்தியோகத்தர், சந்தேக நபர்களை க&#

1 year ago இலங்கை

மீண்டும் அதிகரிக்கவுள்ள எரிபொருள் விலை

இந்த மாதத்தில் எரிபொருட்களின் விலை மேலும் அதிகரிக்கும் என தொழிற்சங்கவாதியான ஆனந்த பாலித தெரிவித்தார்.இது தொடர்பில் அவர் மேலும் தெரிவிக்கையில்,இந்த மாதத்தில் எ&#

1 year ago இலங்கை

முடியாவிட்டால் விலகி செல்வேன்!! ரணில் பகிரங்கம்

அச்சம் கொள்ள வேண்டாம். நான் உறுதியளித்தது போன்று அனைத்து விடயங்களையும் நேரடியாகவே கண்காணித்து வருகின்றேன். முடியா விட்டால் விலகி செல்வேன் என பிரதமர் ரணில் விக்ர

1 year ago இலங்கை

கொடூரமாக கொல்லப்பட்ட 9 வயதுச் சிறுமி - காவல்துறை வெளியிட்ட மேலதிக தகவல்கள்

களுத்துறை மாவட்டத்தின் அட்டுலுகம பிரதேசத்தில் 9 வயதுச் சிறுமி உயிரிழந்த சம்பவம் தொடர்பிலான விசாரணைகள் குற்றப்புலனாய்வு திணைக்களத்திடம் ஒப்படைக்கப்பட்டுள்ளத

1 year ago இலங்கை

ரணிலுடன் இணைந்து பொருளாதார பிரச்சினையை தீர்ப்பேன்: பதவி விலகப்போவதில்லை எனவும் ஜனாதிபதி அறிவிப்பு

புதிய பிரதமர் ரணில் விக்கிரமசிங்கவுடன் இணைந்து பொருளாதார நெருக்கடியிலிருந்து நாட்டை மீட்டெடுப்பேன் என ஜனாதிபதி கோட்டாபய ராஜபக்ச உறுதிபடத் தெரிவித்தார். அமைச

1 year ago இலங்கை

21ம் திருத்தம் என்று சொல்லி மாகாணசபைகளையும், தேர்தல் முறையையும் மாற்ற பார்க்கிறார்கள்; அனைத்து தமிழ், முஸ்லிம் கட்சிகளுக்கும் மனோ அழைப்பு

மாகாணசபை முழுமையான அதிகார பரவலாக்கல் தீர்வல்ல. ஆனால், குறைந்தபட்சமாக இருக்கும் அதையும் வெட்டிக்குறைக்க வேண்டுமென சிங்கள கட்சிகள் கூறுகின்றன. அதேபோல் குறைந்தபட&#

1 year ago இலங்கை

கச்சத்தீவு விவகாரத்தில் தமிழக முதலமைச்சரின் கருத்து சாத்தியமற்றது; அமைச்சர் டக்ளஸ் தெரிவிப்பு

கச்சத்தீவை விடுவிப்பது தொடர்பான தமிழ்நாடு முதலமைச்சர் மு.க.ஸ்டாலினின் கருத்து சாத்தியமற்றது என, இலங்கை கடல் தொழில் அமைச்சர் டக்ளஸ் தேவானந்தா தெரிவித்துள்ளார்.ச&

1 year ago இலங்கை

50 ஆவது நாளாக தொடரும் காலிமுகத்திடல் மக்கள் எழுச்சி போராட்டம்

ஜனாதிபதி கோட்டாபய ராஜபக்ச உள்ளடங்கலாக அரசாங்கத்தையும் பதவி விலகுமாறு வலியுறுத்தி 2022.4. 9 ஆம் திகதி கொழும்பு - காலிமுகத்திடலில் தன்னெழுச்சியாக இளைஞர்களினால் முன்னெட&

1 year ago இலங்கை

காணாமல் போன அட்டலுகம சிறுமி சடலமாக மீட்பு

காணாமல் போன 9 வயதுடைய சிறுமி சடலமாக மீட்கப்பட்டுள்ளார். பண்டாரகம - அட்டலுகம பகுதியில் வைத்து நேற்றைய தினம் குறித்த சிறுமி காணாமல்  போனதாக பொலிஸார் தெரிவித்துள்ளன&

1 year ago இலங்கை

தென்னிலங்கையில் காணாமல் போயுள்ள சிறுமி! தேடுதலை முடுக்கிவிட்டுள்ள பொலிஸார்!

தென்னிலங்கை- பண்டாரகமவில் நேற்று வெள்ளிக்கிழமை, முற்பகல் 10 மணி முதல் காணாமல் போனதாகக் கூறப்படும் ஒன்பது வயது சிறுமியைக் கண்டுபிடிப்பதற்காக பொலிஸார் நாடளாவிய ரீத

1 year ago இலங்கை

கட்டுமானத் துறையில் 75 வீதமானோர் வேலைகளை இழக்கும் ஆபத்து!

இலங்கையில் தற்போது நிலவும் நெருக்கடியான சூழ்நிலையில், கட்டுமானத் துறையில் ஈடுபட்டுள்ள சுமார் 75% தொழிலாளர்கள் வேலை இழக்கும் அபாயத்தில் இருப்பதாக இலங்கை தேசிய கட்

1 year ago இலங்கை

சேதமடைந்த நாணயத்தாள்களை மாற்றுவது தொடர்பில் மத்திய வங்கி விசேட அறிவிப்பு

இலங்கை மத்திய வங்கியினால் பராமரிக்கப்படும் சேதமடைந்த நாணயத்தாள் மாற்றும் கருமபீடம் புதன்கிழமைகளில் மட்டும் திறந்திருக்கும் என இலங்கை மத்திய வங்கி (CBSL) தெரிவித்Ī

1 year ago இலங்கை

கொழும்பில் இன்று பாரிய கறுப்புப் பேரணி - யாழ்ப்பாணத்தில் இருந்தும் இளைஞர்கள் வரவுள்ளதாக தகவல்

ஜனாதிபதி கோட்டாபய மற்றும் அரசாங்கத்துக்கு எதிராக கொழும்பில் இன்று பாரிய கறுப்பு உடைப் பேரணியொன்று நடைபெறவுள்ளது.ஜனாதிபதி கோட்டாபய ராஜபக்ஷ பதவி விலக வேண்டும் எ&#

1 year ago இலங்கை

இலங்கையின் உணவு விநியோகம் மோசமடையும் - பிரதமர் தெரிவிப்பு

நாட்டில் போதியளவு உர விநியோகத்தை உறுதிப்படுத்த 600 மில்லியன் அமெரிக்க டொலர்கள் தேவைப்படும் என பிரதமர் ரணில் விக்ரமசிங்க விவசாயத் துறை பிரதிநிதிகளுடன் இடம்பெற்ற க

1 year ago இலங்கை

பாரிய பொலிஸ் பாதுகாப்புடன் உடற்பயிற்சி செய்யும் மகிந்தவின் மனைவி

முன்னாள் பிரதமர் மகிந்த ராஜபக்சவின் மனைவி ஷிரந்தி ராஜபக்ச இன்று உடற்பயிற்சிக்காக வரவுள்ளதால், உச்சபட்ச பாதுகாப்பை வழங்குமாறு பொலிஸ் மா அதிபர், சிரேஷ்ட பிரதி பொல

1 year ago இலங்கை

துவிச்சக்கர வண்டி பயன்பாடு - இலங்கையில் ஏற்பட்டுள்ள புதிய மாற்றம்!

ஸ்ரீ ஜயவர்தனபுர பல்கலைக்கழகத்தின் இயற்கை வளங்கள் துறையின் பேராசிரியர் மெத்திகா விதானகே தற்போது தனது பணியிடத்திற்கு துவிச்சக்கர வண்டியில் செல்வதனை பழக்கப்படĬ

1 year ago இலங்கை

கனடாவில் 16 பேர் குரங்கு காய்ச்சலால் பாதிப்பு!

கனடாவில் 16 பேருக்கு குரங்கு காய்ச்சல் ஏற்பட்டுள்ளதாக கனடாவின் பொது சுகாதார நிறுவனம் தெரிவித்துள்ளது.அனைத்தும் கியூபெக்கில் உறுதிப்படுத்தப்பட்டுள்ளதாக தெரிவ

1 year ago இலங்கை

முன்மாதிரியாக செயற்படும் யாழ் எரிபொருள் நிரப்பு நிலையம்

நாட்டில் எரிபொருளை பெற்றுக்கொள்ள எரிபொருள் நிரப்பு நிலையங்களில் மக்கள் நீண்ட வரிசையில் காத்திருக்கின்றனர்.எரிபொருள் நெருக்கடி காரணமாக குறிப்பாக மோட்டார் சைĨ

1 year ago இலங்கை

குமார வெல்கம மீது தாக்குதல்-இரு சந்தேகநபர்கள் கைது!

கடந்த 9ம் திகதி நாடாளுமன்ற உறுப்பினர் குமார வெல்கம மீது மேற்கொள்ளப்பட்ட தாக்குதல் சம்பவம் தொடர்பில் இரண்டு சந்தேகநபர்கள் கைது செய்யப்பட்டுள்ளனர்.கொட்டாவ பிரதே&#

1 year ago இலங்கை

வீரவன்சவின் மனைவிக்கு இரண்டு வருட சிறைத்தண்டனை!

தேசிய சுதந்திர முன்னணியின் தலைவர் விமல் வீரவன்சவின் மனைவி சஷி வீரவங்சவுக்கு இரண்டு வருட சிறைத்தண்டனை விதிக்கப்பட்டுள்ளது.போலி ஆவணங்களை கொண்டு, கடவுச்சீட்டை தய&#

1 year ago இலங்கை

அத்தியாவசியப் பொருட்களை இறக்குமதி செய்ய டொலர்களை வழங்க இலங்கை மத்திய வங்கி இணக்கம்!

அத்தியாவசியப் பொருட்களை இறக்குமதி செய்வதற்காக வர்த்தக வங்கிகள் ஊடாக டொலர்களை வழங்குவதற்கு இலங்கை மத்திய வங்கி இணங்கியுள்ளது.அத்தியாவசிய உணவுப் பொருட்கள் இறக

1 year ago இலங்கை

சந்தையில் மரக்கறிகளின் விலை கணிசமாக அதிகரிப்பு!

சந்தையில் மரக்கறிகளின் விலை கணிசமாக உயர்வடைந்துள்ளது.ஹெக்டர் கொப்பேகடுவ கமநல ஆராய்ச்சி மற்றும் பயிற்சி நிறுவகம் இதுகுறித்த தகவல்களை வெளியிட்டுள்ளது.வருடத்தĬ

1 year ago இலங்கை

13,200 லீற்றர் பெட்ரோல் ஏற்றிச் சென்ற எரிபொருள் தாங்கி தடம் புரண்டது !

கொழும்பிலிருந்து எரிபொருள் ஏற்றிச் சென்ற எரிபொருள் தாங்கி ஒன்று தடம் புரண்டு விபத்திற்குள்ளாகியுள்ளதாகத் தெரிவிக்கப்பட்டுள்ளது.இவ்வாறு விபத்து ஏற்படும் போத

1 year ago இலங்கை

ராஜபக்‌ச குடும்பத்திற்கெதிராக குரல் கொடுத்த பௌத்த பிக்கு கைது

ஹம்பாந்தோட்டைப் பிரதேசத்தில் ராஜபக்‌ச குடும்பத்துக்கு எதிராக தீவிரமாக குரல் கொடுத்து வந்த பௌத்த பிக்கு ஒருவர் பொலிஸாரினால் கைது செய்யப்பட்டுள்ளார்.வேகந்தவில

1 year ago இலங்கை

முட்டாள் தனத்தினால் ஏற்பட்ட ஒரு பிரச்சினை - பொன்சேகா வெளியிட்ட புள்ளிவிபரங்கள்

 2019ஆம் ஆண்டு இலங்கையில் காணப்பட்ட பொருளாதார நிலையை முன்னாள் இராணுவ தளபதி பீல்ட் மாஸ்டர் சரத் பொன்சேகா தகவல் வெளியிட்டுள்ளார்.பேஸ்புக்கில் பதிவொன்றை பதிவிட்டு அவ

1 year ago இலங்கை

யாழில் பாடசாலை அதிபர் பரிதாபமாக உயிரிழப்பு

 யாழ்ப்பாணத்தில் இடம்பெற்ற வீதி விபத்தில் பாடசாலை அதிபர் ஒருவர் உயிரிழந்துள்ளார்.சாவகச்சேரி வைத்தியசாலைக்கு முன்பாக மோட்டார் சைக்கிளை டிப்பர் வாகனம் மோதியதி

1 year ago இலங்கை

அரச, தனியார் ஊழியர்களின் சம்பளத்தை அதிகரிக்க பிரதமர் தீர்மானம்

அரச ஊழியர்களின் மாதாந்த சம்பளத்தை அதிகரிக்க பிரதமர் ரணில் விக்ரமசிங்க தீர்மானித்துள்ளார்.அதிகரித்து வரும் வாழ்க்கைச் செலவுக்கு முகங்கொடுக்கும் வகையில் நிவாī

1 year ago இலங்கை

இலங்கை மக்கள் தெருக்களில் செத்து மடிவார்கள்! கடுமையான எச்சரிக்கை

ரூபாவின் மதிப்பு வீழ்ச்சி அடைந்துவிட்ட நிலையில் இந்திய ரூபாவை இலங்கை பயன்படுத்தும் நிலைமை உருவாகும் எனவும், செப்டெம்பர் மாதத்தில் இலங்கை வரலாறு காணாத பெரும் பஞ&

1 year ago இலங்கை

வரிசையில் காத்திருக்க வேண்டாம், திங்கட் கிழமை முதல் எரிவாயு விநியோகம் - அறிவித்தது லிட்ரோ நிறுவனம்

எதிர்வரும் திங்கட் கிழமை முதல் எரிவாயு விநியோகத்தை முன்னெடுக்கக் கூடியதாக இருக்கும் என லிட்ரோ நிறுவனம் அறிவித்துள்ளது. எரிவாயுவை தாங்கி கப்பல் எதிர்வரும் ஞாய

1 year ago இலங்கை

ரயில் மோதும் நிலையில் சென்ற மாணவனை காப்பாற்றிய நாய் - குருணாகலில் நெகிழ்ச்சி சம்பவம்

  குருணாகலில் ரயில் மோதும் நிலையில் சென்ற மாணவனை காப்பாற்றிய நாய் தொடர்பில் பலரும் நெகிழ்ச்சியாக பேசிவருகின்றனர்.அலவ்வ பிரதேசத்தில் ரயில் நிலையத்திற்கு அண்மி

1 year ago இலங்கை

கோட்டாபய ராஜபக்ச தயாரில்லை : அரசியலமைப்புச் சட்ட நிபுணர்கள்

21வது அரசியலமைப்புத் திருத்தச் சட்டத்திற்கு அமைய நிறைவேற்று அதிகாரங்களை குறைக்க ஜனாதிபதி கோட்டாபய ராஜபக்ச தயாரில்லை என்பது தெரியவந்துள்ளதாக அரசியலமைப்புச் சட

1 year ago இலங்கை

கொழும்பில் பிரதமர் அலுவலகத்திற்கு அருகில் பதற்றம்: விசேட அதிரடிப்படையினர் குவிப்பு

கொழும்பு பிலவர் டெரஸ் வீதி பகுதியில் உள்ள பிரதமர் அலுவலகத்திற்கு அருகில் பதற்றமான சூழ்நிலை சற்றுமுன் பதிவாகியுள்ளது.அலரிமாளிகைக்கு அருகில் ஆர்ப்பாட்டத்தில் 

1 year ago இலங்கை

மகிந்தவிடம் குற்றப் புலனாய்வுப் பிரிவினர் விசாரணை

முன்னாள் பிரதமர் மகிந்த ராஜபக்ஷவிடம் குற்றப் புலனாய்வுப் பிரிவினர் வாக்குமூலம் பெற்றுள்ளதாகத் தெரிவிக்கப்படுகிறது.கடந்த மே மாதம் 09ஆம் திகதி காலி முகத்திடல் மற&

1 year ago இலங்கை

மத்திய வங்கியின் ஆளுநராக மீண்டும் பதவியேற்கும் எண்ணம் இல்லை - கலாநிதி இந்திரஜித் குமாரசுவாமி

மத்திய வங்கியின் ஆளுநராக மீண்டும் பதவியேற்கும் எண்ணம் தனக்கு இல்லை என மத்திய வங்கியின் முன்னாள் ஆளுநர் கலாநிதி இந்திரஜித் குமாரசுவாமி தெரிவித்துள்ளார்.கொழும்

1 year ago இலங்கை

ஒரே குடும்பத்தைச் சேர்ந்த மூவர் குளத்தில் மூழ்கி பலி

மஹியங்கனை தம்பராவ குளத்தில் நீராடச் சென்ற ஒரே குடும்பத்தைச் சேர்ந்த மூவர் நீரில் மூழ்கி உயிரிழந்துள்ளனர்.ஹபரவெவ, கிரிமெடில்ல பிரதேசத்தில் வசிக்கும் இவர்கள் நே&#

1 year ago இலங்கை

அரச ஊழியர்களின் சம்பளம் குறைப்பு தொடர்பில் வெளியான தகவல்

அரச ஊழியர்களின் சம்பளம் குறைக்கப்படமாட்டாது என பொது நிர்வாகம், உள்நாட்டலுவல்கள், மாகாண சபைகள் மற்றும் உள்ளூராட்சி அமைச்சு தெரிவித்துள்ளது.அரச உத்தியோகத்தர்கள

1 year ago இலங்கை

இலங்கையில் இன்று முதல் மறு அறிவித்தல் வரை நடைமுறையாகும் திட்டம்!

அத்தியாவசிய அரச ஊழியர்களை மாத்திரம் வேலைக்கு அழைக்கும் திட்டம் இன்று முதல் நாட்டில் நடைமுறைக்கு வரவுள்ளதாக அறிவிக்கப்பட்டுள்ளது.இது தொடர்பான சுற்றுநிரூபத்தĬ

1 year ago இலங்கை

இம்மாத இறுதியுடன் கட்டுநாயக்க உட்பட நாட்டிலுள்ள அனைத்து விமான நிலையங்களும் மூடப்படும் அபாயம்!

இலங்கையில் கட்டுநாயக்க விமான நிலையம் உட்பட அனைத்து விமான நிலையங்களுடம் மூடப்படும் அபாயம் காணப்படுவதாக சிங்கள ஊடகமொன்று செய்தி வெளியிட்டுள்ளது.எரிபொருள் நெரு

1 year ago இலங்கை

நாடு முழுவதும் வாகனங்களில் இருந்து எரிபொருள் திருடும் சம்பவங்கள் அதிகரிப்பு

தற்போது நாட்டின் பல பகுதிகளில் வாகனங்களில் எரிபொருள் திருடப்படுவதாக தகவல்கள் வெளியாகியுள்ளன. அதன்படி, கார்களில் இருந்து எரிபொருளைத் திருடப்படுவதாக தெரிவிக்க

1 year ago இலங்கை

கஞ்சன விஜேசேகர பொய்யுரைப்பதாக ரஷ்ய தூதரகம் குற்றம் சுமத்தியுள்ளது

மின்வலு எரிசக்தி அமைச்சர் கஞ்சன விஜேசேகர பொய்யுரைப்பதாக ரஷ்ய தூதரகம் குற்றம் சுமத்தியுள்ளது.இலங்கைக்கு எரிபொருட்களை வழங்க முடியாது என கூறியதாக அமைச்சர் வெளிய

1 year ago இலங்கை

பாகிஸ்தான் இலங்கையாக மாறும்! எச்சரிக்கும் இம்ரான் கான்!

இலங்கையைப் போன்றதொரு நிலைமையை நோக்கி பாகிஸ்தான் சென்றுகொண்டிருப்பதாக பாகிஸ்தான் முன்னாள் பிரதமர் இம்ரான் கான் எச்சரித்துள்ளார்.தனது கட்சியின் தலைவர்கள் மற்ī

1 year ago இலங்கை

இலங்கையை கைவிட்ட உலக வங்கி - நிதியுதவி வழங்க புதிய நிபந்தனை

பொருளாதாரக் கொள்கை கட்டமைப்பை நடைமுறைப்படுத்தும் வரை, இலங்கைக்கு புதிய நிதியுதவியை வழங்க உலக வங்கி திட்டமிடவில்லை என உலக வங்கி அறிவித்துள்ளது.புதிய அறிக்கை ஒன்&

1 year ago இலங்கை

நாற்பது இராஜாங்க அமைச்சர்கள் பதவிப் பிரமாணம் செய்யவுள்ளதாக தகவல்! சூடு பிடிக்கும் அரசியல் களம்

சுமார் நாற்பது இராஜாங்க அமைச்சர்கள் இன்றைய தினம் பதவிப் பிரமாணம் செய்து கொள்ளவுள்ளதாக தெற்கு ஊடகமொன்று செய்தி வெளியிட்டுள்ளது.இவர்களில் அதிக எண்ணிக்கையிலானவ

1 year ago இலங்கை

நிதியமைச்சராக பதவியேற்றார் ரணில்

பிரதமர் ரணில் விக்ரமசிங்க சற்றுமுன் நிதி அமைச்சராக பதவியேற்றுள்ளார்.நிதியமைச்சர் பதவிக்காக முன்னாள் நிதி அமைச்சர் அலி சப்ரி மற்றும் ஐக்கிய மக்கள் சக்தியின் நா&#

1 year ago இலங்கை

கோட்டாபய எங்கே..!! டொப் இன்டலிஜன்ட் கண்காணிப்பில் இலங்கை

டொப் இன்டலிஜன்ட் கண்காணிப்பில் இலங்கை உள்ளதாக பிரித்தானியாவில் இருக்கும் இராணுவ ஆய்வாளர் கலாநிதி அரூஸ் தெரிவித்துள்ளார்.ஊடறுப்பு நிகழ்ச்சியில் கலந்துகொண்டு

1 year ago இலங்கை

பணம் அச்சிடுவது தொடர்பில் ரணில் வெளியிட்ட தகவல்!

மேலும் ஒரு ட்ரில்லியன் ரூபா பணம் அச்சிடப்பட வேண்டிய நிலை ஏற்பட்டுள்ளதாக பிரதமர் ரணில் விக்ரமசிங்க தெரிவித்துள்ளார்.இதேவேளை, ரூபா வருமானம் கிடையாது என்ற காரணத்த&

1 year ago இலங்கை

கோட்டாபயவுக்கு எதிரான அறிக்கை ஐ.நா வில் சமர்ப்பிப்பு! புதிய சிக்கல்

கோட்டாபய ராஜபக்சவிற்கு எதிராக ஐக்கிய நாடுகள் சபையின் அதிகாரி யாஸ்மின் சூகா 43 பக்க அறிக்கையை ஐக்கிய நாடுகள் மனித உரிமைகள் ஆணையாளர் மிச்செல் பச்லெட்டிடம் சமர்ப்பி

1 year ago இலங்கை

அமெரிக்காவிலிருந்து ரணிலுக்கு வந்த அழைப்பு

அமெரிக்க சர்வதேச அபிவிருத்தி முகவரமைப்பின் (US Agency for International Development, USAID) நிர்வாகி சமந்தா பவர் (Samantha Power), நேற்றையதினம் பிரதமர் ரணில் விக்கிரமசிங்கவை தொலைபேசியில் அழைத்து உரையாடியுள்ளதாக த&#

1 year ago இலங்கை

எரிபொருள் நிரப்ப மனைவியை அனுப்பிய கணவனுக்கு டாடா காட்டிய மனைவி !

கணவனின் ​மோட்டார் சைக்கிளுக்கு, ஒவ்வொருநாளும் பெட்ரோல் நிரப்புவதற்காக, எரிபொருள் நிரப்பும் நிலையத்துக்கு அவருடைய மனைவி சென்றுவந்துள்ளார்.அவ்வாறு சென்றுவந்த 

1 year ago இலங்கை

பல மில்லியன் டொலரில் பாதுகாப்பு புகலிடம் கோரிய மகிந்த -அம்பலமான தகவல்!

மாலைத்தீவு முன்னாள் அதிபரும் நாடாளுமன்ற சபாநாயகருமான மொஹமட் நஷீத் சிறிலங்காவின் முன்னாள் பிரதமர் மகிந்த ராஜபக்ச மற்றும் அவரது குடும்பத்தினருக்கு பாதுகாப்பாĪ

1 year ago இலங்கை

புதிய அமைச்சர் ஹரினின் செயற்பாட்டை கண்டித்து, பதவி விலகிய சுற்றுலாத்துறை தலைவர்!

சுற்றுலாத்துறையின் முன்னேற்றத்தை மீளாய்வு செய்வதற்கும் கலந்துரையாடுவதற்கும் அமைச்சரை சந்திக்க முடியவில்லை என்ற குற்றச்சாட்டை முன்வைத்து, இலங்கை சுற்றுலாத்

1 year ago இலங்கை

அனைத்து உணவுப் பொருட்களின் விலையும் அதிகரிக்கப்படுகிறது

உணவகங்களில் விற்பனை செய்யப்படும் அனைத்து உணவுப் பொருட்களின் விலைகளையும் 10 வீதத்தால் அதிகரிக்க அகில இலங்கை சிற்றுண்டிச்சாலை உரிமையாளர்கள் சங்கம் தீர்மானித்து

1 year ago இலங்கை

நள்ளிரவு முதல் அதிகரிக்கப்படும் கட்டணங்கள்! வெளியானது அறிவிப்பு

இலங்கை போக்குவரத்து சபை மற்றும் தனியார் பேருந்துகளின் போக்குவரத்து கட்டணங்கள் அதிகரிக்கப்பட்டுள்ளதாக தேசிய போக்குவரத்து ஆணைக்குழு சற்றுமுன்னர் அறிவித்துள்

1 year ago இலங்கை

நிதிமையச்சராக ஜனாதிபதி கோட்டாபய-காஞ்சன விஜேசேகர!

புதிய நிதி அமைச்சர் தொடர்பான முடிவுகளை ஜனாதிபதி கோட்டாபய ராஜபக்ஷ மற்றும் பிரதமர் ரணில் விக்ரமசிங்கவே எடுப்பர் என அரசாங்கம் அறிவித்துள்ளது.தற்போது பதில் நிதிமை&#

1 year ago இலங்கை

பேருந்து கட்டணம் 32 ரூபாயாக அதிகரிக்க அனுமதி!

பேருந்து கட்டணம் 19.5 வீதத்தால் அதிகரிக்க தேசிய போக்குவரத்து ஆணைக்குழு அனுமதி வழங்கியுள்ளது.இதன்படி தற்போது 27 ரூபாயாக உள்ள குறைந்தபட்ச பேருந்து கட்டணம் 32 ரூபாயாக அதி

1 year ago இலங்கை

இலங்கை சுற்றுலா அபிவிருத்தி சபையின் தலைவர் இராஜினாமா!

இலங்கை சுற்றுலா அபிவிருத்தி சபையின் தலைவர் கிர்மாலி பெர்னாண்டோ தனது பதவியை இராஜினாமா செய்துள்ளார்.சுற்றுலாத்துறையின் முன்னேற்றத்தை மீளாய்வு செய்வதற்கும் கலĪ

1 year ago இலங்கை

புதிய அமைச்சரவைப் பேச்சாளராக பந்துல குணவர்தன!

புதிய அமைச்சரவைப் பேச்சாளராக வெகுஜன ஊடகம் போக்குவரத்து மற்றும் நெடுஞ்சாலைகள் அமைச்சர் கலாநிதி பந்துல குணவர்தன நியமிக்கப்பட்டுள்ளார்.ஜனாதிபதி கோட்டாபய ராஜபகĮ

1 year ago இலங்கை

மோட்டார் சைக்கிளுக்கு அதிகபட்சம் 2500 ரூபாய்க்கே எரிபொருள்!

வாகனங்களின் அடிப்படையில் எரிபொருள் விநியோக நடைமுறை இன்று (24) முதல் அமுலுக்கு வரும் வகையில் மீண்டும் தொடரும் என அமைச்சர் அறிவித்துள்ளார்.அரசாங்க தகவல் திணைக்களத்Ī

1 year ago இலங்கை

இலங்கையில் இருந்து வெளிநாடுகளுக்கு வேலைவாய்ப்புக்காக செல்வோர் எண்ணிக்கை உயர்வு!

இந்த வருடத்தின் இதுவரையான காலப்பகுதியில் ஒரு இலட்சத்து 500821 பேர் வெளிநாடுகளுக்கு வேலைவாய்ப்புக்காக சென்றுள்ளனர்.வெளிநாட்டு வேலைவாய்ப்பு பணியகத்தினால் வெளியிடப

1 year ago இலங்கை

மருந்து தட்டுப்பாட்டால் விரைவில் மரணங்கள் நிகழலாம்-மருத்துவர்கள் எச்சரிக்கை!

இலங்கையில் ஏற்பட்டுள்ள பொருளாதார நெருக்கடி காரணமாக மருந்து தட்டுப்பாட்டால் விரைவில் மரணங்கள் நிகழலாம் என மருத்துவர்கள் எச்சரித்துள்ளனர்.அத்தியாவசிய மருந்து

1 year ago இலங்கை

40000 மெட்ரிக் தொன் பெட்ரோல் கப்பல் கொழும்பு வந்தடைவு!

இந்திய கடன் உதவியின் கீழ் வழங்கப்பட்ட சுமார் 40,000 மெட்ரிக் தொன் பெட்ரோல் கப்பல் இன்று கொழும்பு வந்தடைந்துள்ளது.கொழும்பில் உள்ள இந்திய உயர்ஸ்தானிகராலயம் இதனை உறுதி&#

1 year ago இலங்கை

பொது பாதுகாப்பு அமைச்சின் செயலாளர் இராஜினாமா!

ஓய்வுபெற்ற மேஜர் ஜெனரல் ஜகத் அல்விஸ் பொது பாதுகாப்பு அமைச்சின் செயலாளர் பதவியை இராஜினாமா செய்துள்ளார்.கொழும்பில் போராட்டத் தளங்கள் மீது இடம்பெற்ற தாக்குதல் ச

1 year ago இலங்கை

அருந்திக்க பெர்ணான்டோ விமானியா..? விமானப்படையின் விமானிகள் குழாமும் மறுக்கிறது ..!

பொதுஜன பெரமுன நாடாளுமன்ற உறுப்பினர் அருந்திக பெர்னாண்டோ, தான் விமானப்படையில் விமானியாக பணியாற்றியதாக தெரிவித்திருந்த தகவலை, இலங்கை விமானப்படையின் விமானிகள் க

1 year ago இலங்கை

இந்த பெண்ணை கண்டால் அறிவிக்கவும் - பொது மக்களிடம் உதவி கோரும் பொலிஸார்

முக்கிய சந்தேக நபரான பெண் ஒருவர் கைது செய்ய பொலிஸார் பொதுமக்களின் உதவியை நாடியுள்ளனர்.கடந்த 9ஆம் திகதி திவுலபிட்டிய பொலிஸ் பிரிவுக்குட்பட்ட நாடாளுமன்ற உறுப்பின&

1 year ago இலங்கை

விஜித ஹேரத்தை தாக்க முயற்சித்த சனத் நிஷாந்த

ஸ்ரீலங்கா பொதுஜன பெரமுனவின் நாடாளுமன்ற உறுப்பினர் சனத் நிஷாந்த, மக்கள் விடுதலை முன்னணியின் நாடாளுமன்ற உறுப்பினர் விஜித ஹேரத்தை தாக்க முயற்சித்துள்ளார்.இந்த சம&#

1 year ago இலங்கை

அம்பலமானது ரணிலின் ரகசிய ஒப்பந்தம்! திரை மறைவில் நடந்த காய் நகர்த்தல்கள்

இரகசிய ஒப்பந்தத்தின் மூலமே இடைக்கால அரசாங்கத்தினை பிரதமர் ரணில் அமைத்துள்ளதாகவும், இந்த ஆட்சியை ஒரு மாத காலத்திற்கு கூட கொண்டு செல்ல முடியாது எனவும் நாடாளுமன்ற

1 year ago இலங்கை

பெட்ரோல் தொடர்பில் அரசாங்கம் வெளியிட்ட அறிவிப்பு!

95 ஒக்டென் பெட்ரோல் நாளை முதல் நாடு முழுவதும் பெற்றுக் கொள்ள முடியும் என்று வலுசக்தி அமைச்சர் கஞ்சன விஜயசேகர அறிவித்துள்ளார்.இரண்டு கப்பல்களில் இருந்து தரையிறக்க

1 year ago இலங்கை

எரிபொருள் தாங்கி மற்றும் சாரதி மீது கொடூர தாக்குதல்! யாழில் சம்பவம்: இருவர் கைது

யாழ்ப்பாணம் சுன்னாகத்தில் உள்ள எரிபொருள் நிரப்பு நிலையத்துக்கு எரிபொருளை விநியோகித்து விட்டுத்திரும்பிய எரிபொருள் தாங்கி மீதும் சாரதி மற்றும் உதவியாளர் மீதĬ

1 year ago இலங்கை

மேலும் 10 புதிய அமைச்சரவை அமைச்சர்கள் நியமனம்

கோட்டாபய ராஜபக்ச முன்னிலையில் மேலும் 10 புதிய அமைச்சரவை அமைச்சர்கள் நியமிக்கப்பட்டுள்ளனர்.இன்று காலை 11:06 மணிக்கு இவர்கள் பதவிப்பிரமாணம் செய்து கொண்டுள்ளனர்.ஏற்கன

1 year ago இலங்கை

பொருளாதார நெருக்கடி நிலைவரம் குறித்து சர்வதேச நாடுகளுடன் ரணில் பேச்சுவார்த்தை!

நாட்டின் பொருளாதார நெருக்கடி நிலைவரம் குறித்து சர்வதேச நாடுகளுடன் பேச்சுக்களை ஆரம்பித்துள்ளதாக பிரதமர் ரணில் விக்ரமசிங்க தெரிவித்துள்ளார்.சர்வதேச ஊடகமொன்று

1 year ago இலங்கை

2024 வரை எவ்வித தேர்தலையும் நடத்தாமல் இருக்க அரசாங்கம் முடிவு!

பொருளாதாரத்தை ஸ்திரபடுத்தும் வகையில் எதிர்வரும் 2024ம் ஆண்டுவரை எவ்வித தேர்தலையும் நடத்தாமல் இருக்க அரசாங்கம் தீர்மானித்துள்ளது.எனவே அடுத்த வருடம் முழுவதும் பொர

1 year ago இலங்கை

50,000 அமெரிக்க டொலர்களை வைத்திருந்த நபர் கைது!

50,000 அமெரிக்க டொலர்களை வைத்திருந்த நபர் ஒருவர் நேற்று மாலை வெலிக்கடை பிரதேசத்தில் கைது செய்யப்பட்டுள்ளார்.பொலிஸ் விசேட அதிரடிப்படையினர்ரால் குறித்த நபர் கைது செய

1 year ago இலங்கை

வன்முறைக் கும்பலை சேர்ந்தவர் மீது வாள்வெட்டுத் தாக்குதல்-5 பேர் கைது!

வன்முறைக் கும்பல் ஒன்றைச் சேர்ந்தவர் மீது வாள்வெட்டுத் தாக்குதல் நடத்திய கும்பலைச் சேர்ந்த 5 பேர் கைது செய்யப்பட்டுள்ளனரதிருட்டு மோட்டார் சைக்கிள்களை பயன்படு

1 year ago இலங்கை

இந்திய மக்களால் வழங்கப்பட்ட 2 பில்லியன் பெறுமதியான பொருட்கள் நாட்டை வந்தடைந்தது!

இந்திய மக்களால் வழங்கப்பட்ட 2 பில்லியன் பெறுமதியான அரிசி, பால்மா மற்றும் மருந்துகள் உள்ளிட்ட பொருட்கள் கொழும்பு துறைமுகத்திற்கு வந்திறங்கியுள்ளது.குறித்த பொரு&#

1 year ago இலங்கை

2019ம் ஆண்டுக்குப் பிறகு இன்று அவுஸ்ரேலியாவில் ஜனாதிபதி தேர்தல்!

கடந்த 2019ஆம் ஆண்டுக்குப் பிறகு நாட்டின் முதல் தேர்தலுக்காக மில்லியன் கணக்கான அவுஸ்ரேலியர்கள் இன்று (சனிக்கிழமை) வாக்களிக்கின்றனர்.நாட்டின் மிக நீண்ட காலம் பணியாற

1 year ago இலங்கை

நாட்டை வந்தடைந்த 40000 மெட்ரிக் தொன் டீசல் அடங்கிய கப்பல்!

40,000 மெட்ரிக் தொன் அடங்கிய ஒரு தொகுதி டீசல் கப்பல் இன்று (சனிக்கிழமை) கொழும்பை வந்தடைந்துள்ளது.1.5 பில்லியன் அமெரிக்க டொலர்கள் கடனின் கீழ் குறித்த எரிபொருள் பெற்றுக்கொ

1 year ago இலங்கை

ஜனாதிபதி பிரகடனம் செய்த அவசரகால சட்டம் செயலில் இல்லை!

இலங்கையில் கடந்த மே மாதம் 6ம் திகதி அமுல்படுத்தப்பட்ட அவசரகாலச் சட்டம் நாடளுமன்ற அனுமதி பெறப்படைத்தமை காரணமாக காலாவதியாகியுள்ளது.பாதுகாப்புப் படையினருக்கு மு

1 year ago இலங்கை

வைத்தியசாலை உத்தியோகஸ்தர்களுக்கு எரிபொருள் வழங்குவதில் முன்னுரிமை வழங்க கோரிக்கை!

வைத்தியசாலை உத்தியோகஸ்தர்களுக்கு எரிபொருள் வழங்குவதில் முன்னுரிமை வழங்க நடவடிக்கை எடுக்க வேண்டும் என யாழ்.மாவட்ட செயலரிடம் வைத்திய கலாநிதி சி.யமுனாநந்தா கோரி

1 year ago இலங்கை

இரட்டைக் குடியுரிமை-நாடாளுமன்றில் இருந்து வெளியேறப்போகும் பசில்!

இரட்டைக் குடியுரிமை பெற்றவர்கள் நாடாளுமன்றத்தில் பிரவேசிக்க முடியாத வகையில் 21வது திருத்தச் சட்டம் கொண்டுவரப்படும் என நீதி அமைச்சர் விஜேதாச ராஜபக்ஷ தெரிவித்து&#

1 year ago இலங்கை

எரிபொருள் தட்டுப்பாடு-மக்களிடையே கருத்து முரண்பாடுகள்!

நாட்டில் சமையல் எரிவாயு, எரிபொருள் மற்றும் மண்ணெண்ணெய் ஆகியவற்றுக்கான வரிசை நாளுக்கு நாள் நீளும் நிலையில் இன்றைய தினமும் (21) மக்களும், வாகன சாரதிகளும் பல்வேறு இன்ன&#

1 year ago இலங்கை

ஆர்ப்பாட்டத்தில் ஈடுபட்ட HND மாணவர்களைக் கலைக்க கண்ணீர்ப்புகை பிரயோகம்!

கொழும்பில் உள்ள உலக வர்த்தக மையத்திற்கு அருகில் ஆர்ப்பாட்டத்தில் ஈடுபட்ட HND மாணவர்களைக் கலைக்க பொலிஸார் கண்ணீர்ப்புகை மற்றும் நீர்த்தாரை பிரயோகத்தை மேற்கொண்டு&

1 year ago இலங்கை

யாழில் ஆசிரியர் அறைந்ததால் செவிப்பறை பாதிப்பு- மாணவன் வைத்தியசாலையில் அனுமதி!

ஆசிரியர் அறைந்ததால் செவிப்பறை பாதிப்படைந்து தரம் 10 ல் கல்வி கற்கும் மாணவன் ஒருவன் யாழ்ப்பாணம் போதனா வைத்தியசாலையில் அனுமதிக்கப்பட்டுள்ளார்.யாழில் உள்ள பிரபல கல

1 year ago இலங்கை

புதிய அரசாங்கத்தில் மேலும் சில அமைச்சர்கள் தற்போது பதவிப் பிரமாணம்!

புதிய அரசாங்கத்தில் மேலும் சில அமைச்சர்கள் இன்று ஜனாதிபதி கோட்டாபய ராஜபக்ஷவின் முன்னிலையில் பதவிப் பிரமாணம் செய்துகொண்டுள்ளனர்.அதன்படிநிமல் சிறிபால டி சில்வ

1 year ago இலங்கை

பாடசாலைகளுக்கு விடுமுறை-அதிபர் ஆசிரியர்களுக்கு முக்கிய அறிவிப்பு!

பாடசாலைகளுக்கு விடுமுறை வழங்கப்பட்டுள்ளபோதிலும் க.பொ.த (சா/த) பரீட்சைக்கு உரிய ஊழியர்கள் முன்னர் நியமிக்கப்பட்ட கடமைகளுக்கு சமூகமளிக்குமாறு கல்வி அமைச்சு கேட்ட&

1 year ago இலங்கை