இலங்கை சிங்கள பௌத்த நாடு என்பதாலேயே, சிங்களவர்களுக்கு எதிராக பேசுபவர்களும் இலங்கையில் பாதுகாக்கப்படுவதாக, முன்னாள் அமைச்சர் சரத்வீரசேகர நாடாளுமன்றத்தில் தெர
நாட்டிலுள்ள பிரதான போதைப்பொருள் கடத்தல்காரர்களின் பிள்ளைகள், உறவினர்கள் மற்றும் அவர்களது குடும்பங்களைச் சேர்ந்தவர்கள் உள்ளூராட்சி மன்றத் தேர்தலில் பிரதான அ
நாட்டில் பொது மக்களுக்கு எச்சரிக்கையொன்று வழங்கப்பட்டுள்ளது.குறிப்பாக மக்களிடம் நிதி சேகரிப்பவர்களிடம் எச்சரிக்கையாக இருக்குமாறு தெரிவிக்கப்பட்டுள்ளது.போ&
2022 ஆம் ஆண்டு ஜூலை மாதம் 9 ஆம் திகதி அதிபர் மாளிகையில் இருந்து 17.85 மில்லியன் ரூபா மீட்கப்பட்டமை தொடர்பில் முன்னாள் அதிபர் கோட்டாபய ராஜபக்சவிடம் குற்றப் புலனாய்வுத் திண
இலங்கைத் தமிழரசுக்கட்சி வாலிபர் அணித்தலைவர் கடந்த வாரம் தமிழரசு கட்சிப்பணிகளில் இருந்து திடீரென்று விலகியதாகச் செய்திவந்ததும், பின்னர் தான் அப்படி விலகவில்ல
ஜனசக்தி குழுமத்தின் பணிப்பாளர் தினேஷ் ஷாப்டரின் மரணம் சயனைட் உடலுக்குள் கலந்ததால் ஏற்பட்டுள்ளது என கொழும்பு, புதுக்கடை பிரதான நீதவான் நீதிமன்றத்தில் நேற்று (08.02.2023)
தேர்தலுக்கு யாரும் இடையூறு செய்ய முடியாது. அப்படிச் செய்தால் அரசமைப்பின் 104ஆம் சரத்தின்படி மூன்று வருடங்கள் சிறைத் தண்டனை வழங்க முடியும் என ஜே.வி.பியின் நாடாளுமன்
இலங்கையில் ஏற்பட்டுள்ள இந்த இக்கட்டான தருணத்தில் புலம்பெயர்ந்த தொழிலாளர்கள் தாய்நாட்டிற்கு மிகவும் உறுதுணையாக உள்ளனர் என ஜனாதிபதி ரணில் விக்ரமசிங்க தெரிவிதĮ
இனமத பேதமின்றி அனைத்து மக்களும் முகங்கொடுக்கும் பொது பிரச்சினைகளுக்கு தீர்வு கண்டு, ஐக்கிய இலங்கைக்குள் அதிகார பகிர்வை வழங்குவதே அரசாங்கத்தின் எதிர்பார்ப்பா
'வடக்கில் இருந்து கிழக்கை நோக்கி' என்ற தொனிப்பொருளில் யாழ்ப்பாணப் பல்கலைக்கழகத்தில் இருந்து ஆரம்பமாகிய பேரணி வெற்றிகரமாக மட்டக்களப்பை அடைந்துள்ளது.வடக்கு கி
13 ஆம் திருத்தத்தை எதிர்த்து கொழும்பில் பௌத்த தேரர்களால் முன்னெடுக்கப்பட்டுள்ள போராட்டத்தால் பதற்றநிலை மேலும் அதிகரித்துள்ளது.நாடாளுமன்ற வளாகத்தினுள் பிரவேச
"வடக்கு, கிழக்கு மாகாணங்கள் தமிழர்களின் தாயகம் என்று எந்த அரசமைப்பில் இருக்கின்றது? தமிழர்களுக்கென ஒரு தாயகம் இந்த நாட்டில் இல்லை. தமிழர்களுக்கு தாயகம் வேண்டும் ħ
ஈஸ்டர் குண்டுத் தாக்குதலில் அப்பாவி மக்கள் கொல்லப்பட்டமைக்கு முன்னாள் அதிபர் மைத்திரி உள்ளிட்ட குற்றவாளிகள் தூக்கிலிடப்பட்டு கொலை செய்யப்பட வேண்டும்.இவ்வாறĬ
நேற்றைய தினம் துருக்கியில் ஏற்பட்ட நிலநடுக்கத்தை அடுத்து மக்கள் மத்தியில் தங்கள் உறவினர்களின் நலன் குறித்து அச்சம் நிலவி வருகிறது.இந்த நிலையில், துருக்கியில் த&
தமிழர் தேசம் மீதான ஆக்கிரமிப்பை நிறுத்து' என்ற தொனிப்பொருளில், தமிழ் மக்களின் அபிலாசைகளான சுயநிர்ணயம், தமிழ்த் தேசியம், மரபு வழித் தாயகம் ஆகிய விடயங்களை வலியுறுதĮ
வடக்கிலிருந்து கிழக்கு நோக்கிய உரிமைப் பேரணியினரின் இறுதிப் பிரகடனம் மட்டக்களப்பு - வெவர் மைதானத்தில் செய்வதற்கு ஏற்பாடு செய்யப்பட்டுள்ளது.அதற்கான அனுமதி மறு
நேற்றைய தினம் காத்தான்குடி நகரில் முஸ்லிம் மக்களால் கடையடைப்பு போராட்டமும் ஒன்று மேற்கொள்ளப்பட்டது.இலங்கை நாட்டையே உலுக்கிய ஈஸ்டர் குண்டுத்தாக்குதல் காரணமாĨ
'தமிழர் தேசம் மீதான ஆக்கிரமிப்பை நிறுத்து' என்ற தொனிப்பொருளில், தமிழ் மக்களின் அபிலாசைகளான சுயநிர்ணயம், தமிழ்த் தேசியம், மரபுவழித் தாயகம் ஆகிய விடயங்களை சர்வதேச ச
போர் இடம்பெற்றபோது வன்னியில் இருந்த ஐ.நா. அலுவலகத்தை மூடி விட்டு நாட்டை விட்டு வெளியேறிய அன்றைய ஐ.நா.வின் முடிவுக்கு முன்னாள் ஐ.நா. செயலாளரான பாங்கி மூன் பொறுப்பேற்
குறைந்த வருமானம் கொண்ட நாடுகள் கடனை செலுத்த முடியாத சூழ்நிலை காணப்படுவதால், சீனா தனது கொள்கைகளை மாற்றிக்கொள்ள வேண்டும் என்று சர்வதேச நாணய நிதிய பணிப்பாளர் கிறிஸ
கடந்த காலங்களுடன் ஒப்பிடும் போது நாட்டினுடைய அரச வருமானம் அதிகரித்துள்ளதாக இலங்கை மத்திய வங்கி தெரிவித்துள்ளது.அந்தவகையில், 2022 ஜனவரி முதல் நவம்பர் வரையிலான காலப
தமிழர் தாயகம் மீதான சிறிலங்கா படைகளின் போர் நடவடிக்கை காரணமாக ஊர், உடைமை உயிர் என அனைத்தையும் இழந்து தவித்து நிற்கின்றோம் என உறவுகளை இழந்த தாய் ஒருவர், இப்போராட்ட
சிறிங்கா காவல்துறையினால் தானும் தனது கணவரும் தாக்கப்பட்டதாகவும், தங்கள் மீது தாக்குதல் நடாத்தி, தங்களை அச்சுறுத்திவரும் ஒரு நபர் மீது பொலிசார் நடவடிக்கை எடுக்க&
இலங்கையின் ஒபெக்ஸ் ஹோல்டிங்ஸ் நிறுவனத்தின் முகாமைத்துவ பணிப்பாளரும், பிரபலமான தொழிலதிபருமான ஒனேஷ் சுபசிங்க (45) சடலமாக மீட்கப்பட்டுள்ளார்.இந்தோனேசியாவின் ஜகார்&
அரசாங்கத்தின் தமிழ் மக்கள் மீதான அடக்கு முறைகள், ஆக்கிரமிப்புக்களுக்கு எதிர்ப்பு தெரிவித்து வடக்கிலிருந்து கிழக்கு வரையான இரண்டாம் நாள் பேரணி இன்று காலை 9 மணிக்
இலங்கையின் தேசியக் கொடியான வாளேந்திய சிங்கத்தை தமது உந்துருளி, முச்சக்கர வண்டி என்பவற்றில் கட்டியவாறு யாழ். நகரப் பகுதியில் பொதுமக்களுக்கு ஆபத்தை விளைவிக்கும் &
கொழும்பின் பொருளாதார மீட்சி மூலோபாயத்தின் ஒரு பகுதியாக இந்திய ரூபாவை பயன்படுத்தி இந்தியாவுடனான வர்த்தகத்தை விரிவுபடுத்துவதாக இந்தியாவுக்கான இலங்கை உயர்ஸ்தா
இலங்கை 75 ஆவது சுதந்திர தினத்தை கரிநாளாக பிரகடனப்படுத்தியும் தமிழர்களுக்கான தீர்வுகளை வலியுறுத்தியும் பேரணி இடம்பெற்ற வருகின்றது.இன்றைய தினம் இரண்டாம் நாளில், க
நெருக்கடியை சமாளிக்க இலங்கைக்கு கடன் உதவி வழங்குமாறு சர்வதேச நாணய நிதியத்திடம் சீனா அழைப்பு விடுத்துள்ளது.கடன் வழங்குவதை துரிதப்படுத்தும் தொடர்புடைய நிதி நிற
வடக்கு கிழக்கு பல்கலைக்கழக மாணவர்கள் ஏற்பாட்டில் தமிழ் மக்கள் திரண்டெழுந்து சிறிலங்காவின் சுதந்திர தினத்தை ஒரு கரி நாளாகப் பிரகடனம் செய்து மேற்கொண்டுவருகின்
மஹிந்த ராஜபக்ஷவை மீண்டும் பிரதமராக நியமிப்பது தொடர்பில் ஆளும் கட்சிக்குள் கலந்துரையாடல் இடம்பெற்று வருவதாக அரசியல் வட்டாரங்கள் தெரிவிக்கின்றன.மஹிந்த ராஜபக்ĩ
வடக்கு, கிழக்கு தழுவிய பூரண ஹர்த்தாலுடன் யாழ். பல்கலைக்கழக முன்றலில் இருந்து மட்டக்களப்பு நோக்கிய இந்த சுதந்திர தின எதிர்ப்பு கறுப்பு பேரணி முன்னெடுக்கப்படுகிற&
இலங்கையில் தொடரும் பொருளாதார நெருக்கடியால் ஒரே குடும்பத்தை சேர்ந்த மேலும் 4 இலங்கைத் தமிழர்கள் தமிழகத்தில் தஞ்சம் அடைந்துள்ளனர். இலங்கையில் கடுமையான பொருளாதா
வவுனியாவில் இன்று இடம்பெற்ற சுதந்திர தின நிகழ்வில் பாண்ட் இசை அணிவகுப்புக்காக வருகை தந்த மாணவர்கள் நீண்ட நேரமாக வெயிலில் நிற்க வைக்கப்பட்டமையால் 28 மாணவர்கள் உட
தமிழீழ விடுதலைப் புலிகளின் தலைவர் ஆயுதத்தைக்கொண்டு கேட்டதை பேனாவால் வழங்கமுடியாது என நாடாளுமன்ற உறுப்பினர் சரத் வீரசேகர தெரிவித்துள்ளார்.இந்தியாவின் தலையீடĮ
இலங்கையின் 75வது சுதந்திர தினத்தை தமிழர்களின் கரிநாளாக அறிவித்து யாழ்.பல்கலைக்கழக மாணவர்கள் நடத்தும் மாபெரும் பேரணிக்கு ஆதரவாக யாழ்.மாட்டத்தில் பூரண ஹர்த்தால் அ
இலங்கையின் 75ஆவது தேசிய சுதந்திர தின நிகழ்வுகளை முன்னிட்டு இடம்பெற்ற நிகழ்வில் ஏழு நாடுகளை பிரதிநிதிதுவப்படுத்தும் வகையில் அந்நாட்டு இராஜதந்திரிகள் கலந்து கொண
'வடக்கிலிருந்து கிழக்கை நோக்கி தமிழர் தேசமே எழுந்துவா' என்ற கருப்பொருளில் இலங்கையின் சுதந்திர நாளான இன்று கரிநாள் பேரணிகள் இடம்பெற்று வருகின்றன.வடக்கு - கிழக்கு ħ
தமிழ் தேசியத்துக்கு மாத்திரமல்ல அரசியலுக்கே சம்பந்தமில்லாத ஒரு இளம் பெண் தமிழ் தேசியம் பேசித்திரிகின்ற ஒரு கட்சியில் மட்டக்களப்பு வாகரையில் ஒரு வேட்பாளராகக்
சீனாவுக்கு அருகே உள்ள தனித்தீவு நாடான தைவான் 1949 முதல் தனிநாடாக இயங்கி வருகிறது.ஆனால் சீனா தைவானை தனது நாட்டின் ஒரு தன்னாட்சி பெற்ற பிராந்தியம் என வாதிட்டு வருகிறது.
ஈழத்தமிழர்களுக்கு வழங்கப்படுகின்ற சுதந்திரமும் உரிமையுமே இந்தியாவின் பாதுகாப்புக்கு அத்திவாரமாய் அமையும் என ஜனநாயகப் போராளிகள் கட்சியின் செயலாளர் இ.கதிர் தĭ
தலைவரும் அவரது துணைவியார் மற்றும் மகள் துவாரகா போன்றோர் உயிருடன் இருப்பதாகக் கூறி ஒரு குழு புலம்பெயர் தேசங்களில் பெருமளவு பணப்பறிப்புக்களை மேற்கொண்டு வருவது ப
யாழ்ப்பாணப் பல்கலைக்கழக மாணவர்களால் முன்னெடுக்கப்படும் கறுப்பு நாள் பேரணியின் வழித்தடம் தொடர்பான அறிவித்தல் விடுக்கப்பட்டுள்ளது.இதன்படி பேரணியானது, பெப்ரவர
மிகப்பெரும் அணுசக்தியுடன் அமெரிக்காவின் இராணுவ உத்திகளை எதிர்கொள்ள தயாராக இருப்பதாக வட கொரியா எச்சரிக்கை விடுத்துள்ளது.வட கொரிய அதிபர் கிம் ஜாங் முன்னெடுக்கு
மட்டக்களப்பு மாவட்டத்தில் சஜித் பிரேமதாச தலைமையிலான தேர்தல் கூட்டங்களுக்கு வீடு வழங்குவதாக மக்களை அழைத்துள்ளதாக தகவல்கள் வெளியாகியுள்ளன.கடந்த 2 தினங்களாக மட்
மாத்தளையில் உள்ள தேசிய பாடசாலை ஒன்றில், உயர்தரப் பரீட்சைக்குத் தோற்றும் மாணவி ஒருவர், பரீட்சை மேற்பார்வையாளர் ஒருவருக்கு எதிராக மாத்தளை காவல்துறை தலைமையகத்தில
ஜனாதிபதியின் புதிய உத்தரவு காரணமாக தேர்தல் பணிகளுக்கு மற்றுமொரு தடை ஏற்பட்டுள்ளதாக தெரிவிக்கப்படுகின்றது.தேர்தல்கள் ஆணைக்குழு தற்போது உள்ளுராட்சி தேர்தலுக்
13ஆவது திருத்தச் சட்டத்தை முழுமையாக நடைமுறைப்படுத்த ஒருபோதும் இடமளிக்கக்கூடாதென தெரிவிக்கும் பேராசிரியர் அகலகட சிரி சுமண தேரர், காவல்துறை, இராணுவத்துக்குப் பயப&
13வது திருத்தத்தை முழுமையாக நடைமுறைப்படுத்தும் அதிபர் ரணில் விக்ரமசிங்கவின் முயற்சியை எதிர்ப்பதாக விமல் வீரவன்ச தலைமையிலான தேசிய சுதந்திர முன்னணி தெரிவித்துள
சாவகச்சேரி மிருசுவில் பகுதியில் நேற்று இடம்பெற்ற வாள்வெட்டு சம்பவத்தில் ஒருவர் படுகாயமடைந்துள்ளார்.மிருசுவில் உள்ள உணவகமொன்றில் நேற்று இரவு உணவு எடுப்பதற்கĬ
சட்ட விரோத புலம்பெயர்ந்தோர் பிரித்தானியாவுக்குள் நுழைந்தால் கைது செய்யப்பட்டு நாடு கடத்தப்படுவார்கள் பிரித்தானிய பிரதமர் ரிஷி சுனக் எச்சரித்துள்ளார்.சட்டவி
தமிழ் தேசிய கூட்டமைப்பை உருவாக்குவதில் முக்கிய பங்கு வகித்தவர் ஊடகவியலாளர் சிவராம் என்பது அனைவரும் அறிந்த விடயம்.ஆனால் சிவராம் கொலையின் பின்னணியில் யாருடைய பெ
ரணில் விக்ரமசிங்கவின் பணிப்புரைக்கமைய யாழ்ப்பாணம் வலி. வடக்கு பகுதியில் சிறிலங்கா இராணுவத்தின் கட்டுப்பாட்டிலுள்ள பொதுமக்களின் காணிகள் விடுவிக்கப்படவுள்ளத
இந்த ஆண்டு சுதந்திர தின கொண்டாட்டத்தில் கத்தோலிக்க திருச்சபையின் பிரதிநிதித்துவம் இருக்காது எனகத்தோலிக்க திருச்சபையின் பேச்சாளர் அருட்தந்தை சிறில் காமினி பĭ
மன்னார் மாவட்டத்தில் மிக வேகமாக அமைக்கப்பட்டு வந்த காற்றாலை மின்சார கோபுரம் ஒன்று கட்டுமானப் பணியின் போது உடைந்து விழுந்துள்ளது.மன்னார் நானாட்டான் பிரதேச செய
தமிழ் மக்களின் புரையோடிப் போயிருக்கின்ற பிரச்சனைகள் தொடர்பாக எதிர்க்கட்சித் தலைவர் என்ற ரீதியில் சஜித் பிரேமதசவிடம் ஊடகவியலாளர்கள் கேள்வி கேட்க முற்பட்டபோதĬ
பல்கலைக்கழக மாணவர் சம்மேளனத்தின் (IUSF) அழைப்பாளர் வசந்த முதலிகேவுக்கு எதிராக தாக்கல் செய்யப்பட்ட மூன்று (03) தனித்தனி வழக்குகள் தொடர்பான விசாரணையில் அவருக்கு பிணை வழங
இன்று(01) முதல் எதிர்வரும் 28ஆம் திகதி வரை தொடர்ச்சியாக கறுப்பு ஆர்ப்பாட்ட மாதமொன்றை நடைமுறைப்படுத்துவதற்கு அகில இலங்கை சுகாதார தொழிற்சங்கங்களின் சம்மேளனம் தீர்ī
மனித பாவனைக்கு பொருத்தமற்ற 635 மெட்ரிக் பால்மாவை மில்கோ நிறுவனம் எந்தவொரு அனுமதியுமின்றி கால்நடைத் தீவனத்திற்காக நிறுவனமொன்றுக்கு விற்பனை செய்தமை தொடர்பில் விவ&
முகமூடி அணிந்து வந்த கொள்ளையர்கள் கத்தி முனையில் 20 பவுண் நகைகள் மற்றும் 5 இலட்சம் ரூபாய் பணத்தை கொள்ளையடித்து கொண்டு சென்றுள்ளார்.பருத்தித்துறை திக்கம் பகுதியிலĮ
யாழ் மாநகரசபையில் போட்டியிடும் ஒரு ஊடகவியலாளருக்குத்தான் மேயர் பதவி வழங்கவேண்டும் என்று தமிழரசுக்கட்சியின் சில சிரேஷ்ட தலைவர்கள் கங்கணம் கட்டிக்கொண்டுநிற்
ஒரு நாள் சேவையின் கீழ் கடவுச்சீட்டு தயாரித்து தருவதாக கூறி பண மோசடி செய்த இரண்டு சந்தேகநபர்கள் கைது செய்யப்பட்டுள்ளனர்.தலங்கம காவல்துறையினருக்கு கிடைத்த 03 முறைப
எமது நாட்டைக் கட்டியெழுப்ப புதிய இலக்கும்,தொலைநோக்கு பார்வையும் தேவைப்பட்டாலும், நடைபாதையில் வியாபாரம் செய்யும் வியாபாரி முதல் எல்லோர் மீதும் தற்போதைய அரசாங்
கூரிய ஆயுதத்தால் பிறப்புறுப்பு வெட்டப்பட்டதில் பலத்த காயங்களுக்குள்ளான ஒருவர் மீகஹகியுல மாவட்ட வைத்தியசாலையில் அனுமதிக்கப்பட்டு மேலதிக சிகிச்சைக்காக பதுளை
2022 இல் உலகில் ஆகக் குறைந்த அளவில் ஊழல் இடம்பெற்ற நாடுகளின் தரவரிசைப் பட்டியல் வெளியிடப்பட்டுள்ளது.ட்ரான்ஸ்பேரன்சி இன்டர்நேஷனல் [Transparency அமைப்பின் மூலம் குறித்த பட்டிய
பொதுவாகவே ஒரு அரசியல்வாதி தொடர்பான குற்றச்சாட்டுக்கள் தேர்தல் காலங்களில்தான் பெரிய அளவில் வெளியே வந்து அந்த அரசியல்வாதியை குடைந்தெடுத்துவிடும்.மட்டக்களப்பு
தமிழீழ விடுதலைப்புலிகள் இயக்கம் முற்றாக நசுக்கப்பட வேண்டும் என்பதனை சம்பந்தன் உள்ளூர விரும்பினார் என தமிழ்த்தேசிய கட்சியின் தலைவர் சிறிகாந்தா தெரிவித்துள்ளĬ
சர்வதேச நாணய நிதியம் என்பது பணக்காரர்களின் அதிகாரத்தை உறுதி செய்யும் நிறுவனம் ஆகும் என நாடாளுமன்ற உறுப்பினர் வாசுதேவ நாணயக்கார தெரிவித்தார். இது தொடர்பில் அவர்
75 ஆவது சுதந்திர தினத்திற்குள் தீர்வை வழங்குவதாக உறுதி அளித்த போதிலும், இதுவரை அதற்கான எந்தவொரு காத்திரமான நடவடிக்கைகளையும் மேற்கொள்ளாத அதிபர் ரணில் விக்ரமசிங்க
வெறுமனே சோற்றுக்காகப் போராடும் இனம் நாமல்ல என்பதை தமிழரசுக் கட்சியின் வெற்றியின் மூலம் உறுதிப்படுத்த வேண்டுமென நாடாளுமன்ற உறுப்பினர் இரா.சாணக்கியன் தெரிவித்
தேசிய தேர்தல் ஆணைக்குழுவின் உறுப்பினர்களுக்கு அச்சுறுத்தல்கள் விடுக்கப்பட்டாலும் தேர்தல் பணிகள் தொடரும் என ஆணைக்குழுவின் தலைவர் நிமால் புஞ்சிஹேவா தெரிவித்த
உள்ளூராட்சி சபைத் தேர்தல் மார்ச் மாதம் 9 ம் திகதி நடைபெறவுள்ள நிலையில், தேர்தல் தொடர்பான ஏற்பாடுகள் தொடர்பில் அரசாங்கம் கவனம் செலுத்தி வருகின்றது.அந்தவகையில், தேī
தேர்தல் பணிகளில் ஈடுபடுத்தப்பட்டிருந்த திருகோணமலை மாவட்ட செயலகத்திற்கு சொந்தமான ஜீப் வண்டி விபத்துக்கு உள்ளானதில் ஒருவர் உயிரிழந்துள்ளார்.குறித்த ஜீப் வண்டĬ
பல்கலைக்கழகங்களில் கல்வியைத் தொடரும் பிக்கு மாணவர்கள் எனக் கூறப்படும் ஆறு மாணவர்கள் மது போதையில் கைது செய்யப்பட்டுள்ளனர்.குறித்த ஆறு பேரும் கண்டி நகரில் வைத்த
அரசு மருத்துவமனைகளில் போதிய மருந்துகள் இல்லாததால் சிறுநீரக நோயாளிகள் கடுமையான ஆபத்தை எதிர்கொள்கின்றனர் என ரஜரட்ட சிறுநீரக சேமிப்பு அறக்கட்டளை தெரிவித்துள்ளĪ
பிரித்தானியப் பெண் ஒருவர் கொள்வனவு செய்த தங்கம் திருடப்பட்டமை தொடர்பில் முறைப்பாடு செய்யப்பட்டதைத் தொடர்ந்து களுத்துறை வடக்கு காவல்துறையினர் விசாரணைகளை ஆரமĮ
தனது10 மாத குழந்தையை பாலியல் பலாத்காரம் செய்த சந்தேகத்தின் பேரில் குழந்தையின் தந்தை கைது செய்யப்பட்டுள்ளார்.காலி கலேகன நகருக்கராம மாவத்தையைச் சேர்ந்த 38 வயதுடைய ஒ
இலங்கையில் ஏற்பட்டுள்ள பொருளாதார நெருக்கடி காரணமாக தமது வாழ்வாதாரத்தை கொண்டு செல்ல முடியாத பல இளைஞர்கள் மத்திய கிழக்கு போன்ற நாடுகளுக்கு தொழில் வாய்ப்பு தேடி ச&
அரச உத்தியோகத்தர்கள் ஓய்வு பெறுவதால் ஏற்பட்ட வெற்றிடங்களை ஐந்தாண்டு திட்டத்தினூடாக நிரப்புவதற்கு அமைச்சரவை எடுத்த தீர்மானம் நடைமுறைப்படுத்தப்படாமையால் அரச
இன்று காலை யாழ்பாணம் மார்டின் வீதியில் உள்ள தமிழரசுக் கட்சியின் அலுவலகத்தில் நடைபெற்ற தமிழரசுக் கட்சியின் தொகுதி கிளைச் செயலாளர்களின் மாநாட்டில், வழமைக்கு மாற
யாழ்ப்பாணத்தில் மீட்டர் வட்டிக்கு பணம் கொடுத்தவர்களிடம் பணத்தை மீள வசூலிப்பதற்காக அடித்து துன்புறுத்தும் நபர் நேற்று மாலை கைது செய்யப்பட்டுள்ளார்.அளவெட்டியĭ
மகா அலெக்சாண்டர் மரணத்திற்கு பின்னால் ஒரு கதை இருக்கின்றது.அவர் இந்தியா நோக்கிப் படையெடுத்தபோது பாலியல் நோய்களுக்கு உள்ளாகியிருந்த அழகான சில பெண்களை அவருடன் உ
யாழ்ப்பாணம் கோப்பாய் பகுதியில் குடும்பத்தலைவரை வெட்டி படுகொலை செய்த குற்றச்சாட்டில், அவரின் மனைவி, மாமனார்(மனைவியின் தந்தை) உள்ளிட்ட 11 பேர் கைது செய்யப்பட்டுள்ளĪ
நாட்டு மக்களுக்குத் தேவையான தேர்தலொன்றுக்கான திகதி அறிவிக்கப்பட்டுள்ள நிலையில் 74 ஆண்டு கால ஆட்சிக்கு முற்றுப்புள்ளி வைக்க நாட்டு மக்கள் திடசங்கற்பம் பூண்டுள்
10 வயது சிறுமி ஒருவரை பாலியல் வன்புணர்வுக்கு உட்படுத்திய சம்பவம் தொடர்பான தீர்ப்பு வழங்கப்பட்டுள்ளது.சிறுமியை பாலியல் வன்புணர்வு செய்ததற்காக 72 வயதுடைய திருமணமாக
ஆடு அறுக்கிறதுக்கு முன்னர்.. ஆட்டிட ஏதோ ஒரு உறுப்பை அறுப்பதுபோல..’ என்று கிராமங்களில் ஒரு சொல்லாடல் இருக்கின்றது.‘இனப்பிரச்சனைக்கான தீர்வு..’ என்று யாராவது ஆரம்பி
தேர்தல்கள் ஆணைக்குழுவின் உறுப்பினர் ஒருவர் பதவி விலகுவது தேர்தலை நடத்துவதற்கு தடையாக இருக்காது என தேசிய தேர்தல்கள் ஆணைக்குழுவின் தலைவர், சட்டத்தரணி நிமல் புஞ்
வெலிக்கடை சிறைச்சாலையில் தடுத்து வைக்கப்பட்டுள்ள மரண தண்டனை விதிக்கப்பட்ட கைதி பட்டப்பகலில் மற்றொரு கைதியை பாலியல் துஷ்பிரயோகம் செய்துள்ளதாக சிறைச்சாலை வட்ĩ
புலம்பெயர் நாடொன்றில் நீண்டகாலமாக தமிழ் தேசிய செயற்பாடுகளில் தன்னை ஈடுபடுத்திவருகின்ற ஒருவர்.தாயகத்தில் ஒரு அரசியல்வதிக்காக நிறைய உதவிகள், பிரச்சாரங்கள் செī
வலிந்து காணாமல் ஆக்கப்பட்டோரின் உறவினருக்கு கொலை அச்சுறுத்தல் விடுக்கப்பட்டுள்ளதோடு, வீட்டின் மீது தாக்குதலும் மேற்கொள்ளப்பட்டுள்ளது.வடக்கு கிழக்கு வலிந்து
ரஷ்யா செல்வதற்காக கட்டுநாயக்க விமான நிலையத்திற்கு வருகை தந்த ரஷ்ய தம்பதியரின் பயணப் பொதியில் துப்பாக்கி போன்ற இரண்டு சாதனங்களை கட்டுநாயக்க விமான நிலைய பொலிஸார
யாழ்ப்பாணத்தில் மீட்டர் வட்டிக்கு பணம் கொடுத்தவர்களிடம் பணத்தை மீள வசூலிப்பதற்காக அடித்துத்து துன்புறுத்திய சம்பவத்துடன் தொடர்புடையவரை அடையாளம் காண உதவுமாற
அடுத்த ஜனாதிபதியாக ரணசிங்க பிரேமதாசாவின் மகன் சஜித் பிரேமதாசவே வருவார் என முன்னாள் பிரதமர் மகிந்த ராஜபக்சவின் ஆஸ்தான சோதிடர் சமணதாஸ அபேகுண வர்த்தன கூறியுள்ளார
இலங்கைக்கான நெதர்லாந்து தூதுவர் போனி ஹார்பெக் நேற்று யாழ்ப்பாணம் SK விவசாயப்பண்ணைக்கு விஜயம் மேற்கொண்டார்.குறித்த ஆழியவளை உலந்தைக்காடு இயற்கை விவசாய பண்ணை, நெதர
யாழ்ப்பாணம் சுன்னாகம் பகுதியில் பட்டப் பகலில் திரைப்பட பாணியில் வாள்வெட்டு தாக்குதல் ஒன்று மேற்கொள்ளப்பட்டுள்ளது.சுன்னாகம் பகுதியில் குழுவொன்று வாகனத்தால் ī
முன்னாள் அதிபர் மகிந்த ராஜபக்ச தமிழீழ விடுதலைப் புலிகளுடனான யுத்தத்தை விரும்பவில்லை, வன்னிக்கு சென்று விடுதலைப்புலிகளின் தலைவர் பிரபாகரனை சந்தித்து பேச்சுவா
தமிழர் பகுதிகளில் உள்ள காணிகளை விடுவிப்பது தொடர்பான கலந்துரையாடல் அண்மையில் இலங்கை அதிபருடன் யாழ் மாவட்ட செயலகத்தில் இடம்பெற்றிருந்தது.இந்தநிலையில், அதிபர் ர
யாழ்ப்பாணத்தில் உள்ள சுற்றுலா விடுதியொன்று தொடர்பில் அண்மையில் ஊடகங்களில் வெளிவந்த செய்தி தொடர்பில் வடக்கு மாகாண சுற்றுலாத்துறை ஒன்றியம் தனது கண்டனத்தை வெளி