இலங்கை

உள்ளூராட்சித் தேர்தல் விவகாரத்தில் அரசாங்கம் செயற்படும் - பிரதமர் தினேஷ் குணவர்தன!

எவரது உரிமையையும் பறிக்காமல் சட்டத்திற்கிணங்க உள்ளூராட்சித் தேர்தல் விவகாரத்தில் அரசாங்கம் செயற்படும் என பிரதமர் தினேஷ் குணவர்தன தெரிவித்துள்ளார்.சஜித் பிரĭ

2 years ago இலங்கை

சித்தார்த்தன் எம்.பியை ஏன் பெயரிடவில்லை - சஜித் பிரேமதாச!

அரசியலமைப்பு பேரவைக்கு தமிழ் தேசிய கூட்டமைப்பு பரிந்துரை செய்துள்ள சித்தார்த்தன் எம்.பியை இதுவரை பெயரிடாமல் இருப்பது குறித்து எதிர்க்கட்சி தலைவர் சபையில் கேள

2 years ago இலங்கை

க.பொ.த உயர்தரப் பரீட்சையின் செயன்முறைப் பரீட்சை திகதி வெளியீடு!

2022 க.பொ.த உயர்தரப் பரீட்சையின் செயன்முறைப் பரீட்சைகள் இம் மாதம் 28 ஆம் திகதி முதல் ஏப்ரல் மாதம் 6 ஆம் திகதி வரை நடைபெறவுள்ளது.செயன்முறைப் பரீட்சைக்கான திகதி மற்றும் பரீ&#

2 years ago இலங்கை

வாகன இறக்குமதிக்கு விதிக்கப்பட்டுள்ள கட்டுப்பாடுகளை தளர்த்துமாறு அரசுக்கு வலியுறுத்தல்!

அந்நியச் செலாவணி நெருக்கடி காரணமாக வாகன இறக்குமதிக்கு விதிக்கப்பட்டுள்ள கட்டுப்பாடுகளை தளர்த்துமாறு அரசுக்கு வலியுறுத்தப்பட்டுள்ளது.அண்மைய நாட்களாக நாட்டி

2 years ago இலங்கை

அரச ஊழியர்களின் சம்பளம் மற்றும் ஓய்வூதிய கொடுப்பனவுகள் தொடர்பில் முக்கிய அறிவித்தல்!

அரச ஊழியர்களின் சம்பளம், ஓய்வூதிய கொடுப்பனவுகள் மற்றும் சமுர்த்தி கொடுப்பனவுகள் ஏப்ரல் 10ம் திகதிக்கு முன்னர் வழங்கப்படும் என அரசாங்கம் உறுதியளித்துள்ளது.சிங்க&

2 years ago இலங்கை

ஒரே குடும்பத்தைச் சேர்ந்த இரண்டு பிள்ளைகளுக்கு நேர்ந்த சோகம்!

போகொட - ஹலம்ப வீதியின் ஊடாக ஓடும் ஓடையைக் கடக்கச் சென்ற ஒரே குடும்பத்தைச் சேர்ந்த இரண்டு பிள்ளைகள் நீரில் அடித்துச் செல்லப்பட்டுள்ளனர்.நேற்று (23.03.2023) மாலை பெய்த கனமழைய

2 years ago இலங்கை

படையை விட்டு வெளியேறிய 25000 சிறிலங்கா இராணுவத்தினர்

 கடந்த இரண்டு வருடங்களில் சுமார் 25,000 இராணுவத்தினரும் 1,000 காவல்துறையினரும் பணியிலிருந்து விலகியுள்ளதாக பீல்ட் மார்ஷல் சரத் பொன்சேகா இன்று தெரிவித்துள்ளார்.சர்வதேச

2 years ago இலங்கை

கனவுலகில் மிதக்கிறார் ரணில் - சஜித் தரப்பு சாட்டையடி

“பொதுஜன பெரமுவினர் தன்னை ஏமாற்றுகின்றனர் எனத்தெரியாது, அதிபர் ரணில் விக்ரமசிங்க கனவு உலகில் இருக்கின்றார்” என்று எதிர்க்கட்சி நாடாளுமன்ற உறுப்பினர் எஸ்.எம்.மர&#

2 years ago இலங்கை

திருகோணமலை கடலில் 1500 கிலோ மீன் கடற்கொள்ளையர்களால் கொள்ளை

திருகோணமலை கடற்பரப்பில் மீன்பிடித்துக் கொண்டிருந்த மீனவர்களின் கப்பலில் இருந்த 600,000 ரூபா பெறுமதியான மீன்களை நான்கு படகுகளில் வந்த கடற்கொள்ளையர்கள் எனக் கூறப்பட

2 years ago இலங்கை

இலங்கையில் வாகன இறக்குமதிக்கு அனுமதி - வெளியாகிய மகிழ்ச்சி தகவல்..!

இலங்கையில் தற்காலிக மாக தடை செய்யப்பட்டிருந்த மோட்டார் வாகன இறக்குமதிக்கு மீண்டும் அனுமதி வழங்கப்பட்டுள்ளது.சர்வதேச நாணய நிதியத் தின் முக்கிய கோரிக்கைகளில் ஒ

2 years ago இலங்கை

கோயம்புத்தூர் கார் குண்டுவெடிப்பு இலங்கை ஈஸ்டர் குண்டுவெடிப்பால் ஈர்க்கப்பட்டது: என்.ஐ.ஏ தகவல்

தமிழகம் கோயம்புத்தூர் சிற்றூந்து குண்டுவெடிப்பு சம்பவம், இலங்கையின் உயிர்த்த ஞாயிறு குண்டுவெடிப்பால் ஈர்க்கப்பட்ட சம்பவம் என்று இந்திய தேசிய புலனாய்வு பிரிவ

2 years ago இலங்கை

இலங்கை ரூபாவின் பெறுமதி மேலும் உயர்ந்தது! மத்திய வங்கியின் தகவல்

அமெரிக்க டொலருக்கு நிகரான இலங்கை ரூபாவின் பெறுமதி தொடர்பில் மத்திய வங்கி தகவல் வெளியிட்டுள்ளது.இதன்படி, கடந்த சில நாட்களாக அமெரிக்க டொலருக்கு நிகரான இலங்கை ரூபா

2 years ago இலங்கை

பயங்கரவாத தடைச் சட்டத்திற்கு பதிலாக புதிய சட்டம்! வெளியான வர்த்தமானி

பயங்கரவாத தடைச் சட்டத்திற்குப் பதிலாக, புதிய சட்டமூல வரைவு வர்த்தமானியில் வெளியிடப்பட்டுள்ளது. நீதி, சிறைச்சாலைகள் மற்றும் அரசியலமைப்பு மறுசீரமைப்பு அமைச்சரĬ

2 years ago இலங்கை

பிரித்தானியாவின் கட்டுப்பாட்டில் உள்ள தடுப்பு முகாமில் தமிழர்கள் தற்கொலை முயற்சி!

பிரித்தானியாவின் கட்டுப்பாட்டில் உள்ள அகதிகள் முகாம் ஒன்றில் தடுத்து வைக்கப்பட்டிருந்த இலங்கைத் தமிழ் புகலிட கோரிக்கையாளர்கள் தற்கொலைக்கு முயன்றுள்ளதாகத் த

2 years ago இலங்கை

பணயக் கைதிகளாக மாணவர்களை வைத்திருக்க இடமளிக்கப் போவதில்லை - ரணில் அதிரடி

நம்நாட்டு பாடசாலை மாணவர்களை பல்வேறு குழுக்கள் பணயக் கைதிகளாக வைத்திருக்க இடமளிக்கப் போவதில்லை என அதிபர் ரணில் விக்ரமசிங்க வலியுறுத்தியுள்ளார்.கல்வி அமைச்சின

2 years ago இலங்கை

சடுதியாக குறைக்கப்படவுள்ள எரிபொருள் விலை - வெளியாகிய தகவல்

அடுத்த சில வாரங்களுக்குள் உலக சந்தையில் மசகு எண்ணெய் விலை குறைவடையவுள்ளதாக தெரிவிக்கப்படுகின்றதுமேலும், எரிபொருள் விலை திடீரென பெருமளவு குறைந்துள்ளதால், உலகம

2 years ago இலங்கை

இலங்கைக்கு இறுதி வாய்ப்பு - விடுக்கப்பட்டுள்ள எச்சரிக்கை

சர்வதேச நாணய நிதியத்துடன் கிடைத்துள்ள இந்த கடைசி வாய்ப்பையும் இழந்தால் இலங்கை லெபனானாக மாறிவிடும் என பேராசிரியர் ரொஹான் சமரஜீவ எச்சரித்துள்ளார்.லெபனானின் அரச

2 years ago இலங்கை

ரூபாயின் மதிப்பிற்கு என்ன நடக்கும்.....! - நிபுணர்கள் வெளியிட்ட முக்கிய தகவல்

இறக்குமதி மற்றும் ஏற்றுமதி கட்டுப்பாடு தொடர்பில் எடுக்கப்படும் தீர்மானங்களுக்கு அமைய நாணய மாற்று விகிதங்கள் எதிர்காலத்தில் தீர்மானிக்கப்படும் என கொழும்பு பī

2 years ago இலங்கை

கொழும்பில் மக்களை அதிர்ச்சியில் ஆழ்த்திய கோடீஸ்வர பெண்

கொழும்பில் மசாஜ் நிலையங்களுக்கு தெரபிஸ்டுகளை ஆட்சேர்ப்பதற்காக பத்திரிகைகளில் விளம்பரம் செய்து இளம் பெண்களை தகாத தொழில் ஈடுபடுத்தும் கோடீஸ்வர பெண் கைது செய்ய

2 years ago இலங்கை

சர்வதேச நாணய நிதியத்தின் உதவியினால் இலங்கைக்கு காத்திருக்கும் ஆபத்து! மூடிஸ் பகுப்பாய்வு நிறுவனம் தெரிவிப்பு

சர்வதேச நாணய நிதியத்தின் பிணையெடுப்பு இலங்கைக்கு வெள்ளித் தோட்டா அல்ல என மூடிஸ் பகுப்பாய்வு நிறுவனம் தெரிவித்துள்ளது.பலதரப்பு மற்றும் உலகளாவிய நிதி நிறுவனங்க

2 years ago இலங்கை

இலங்கையில் பதிவாகிய நிலநடுக்கங்கள்! பேராசிரியர் வெளியிட்டுள்ள தகவல்

நிலநடுக்கங்கள் தொடர்பில் இலங்கை மக்கள் தேவையற்ற அச்சம் கொள்ளக்கூடாது. பூமி அதிர்ந்தாலும் அழிவு எதுவும் ஏற்படாது என பேராதனை பல்கலைக்கழக புவியியல் துறையின் தலைவ&#

2 years ago இலங்கை

இலங்கைக்கான கடன் திட்டத்தை அங்கீகரித்த IMF! சீனாவின் நிலைப்பாடு குறித்து வெளியான தகவல்

நியாயமான சுமை பகிர்வு கொள்கையின் கீழ் இலங்கையின் கடன் மறுசீரமைப்பில் பங்கு கொள்ளுமாறு சீனா வர்த்தக மற்றும் பலதரப்பு கடன் வழங்குநர்களுக்கு அழைப்பு விடுத்துள்ள

2 years ago இலங்கை

மாணவிகள் முன் நிர்வாணமாக நின்ற ஆசிரியையின் கணவன் - மடக்கிப் பிடித்த காவல்துறை

ஆசிரியையின் கணவரின் அநாகரிக செயலை அடுத்து அவர் கைது செய்யப்பட்டுள்ளதாக காவல்துறையினர் தெரிவித்தனர்.மொனராகலை அதிமலே பிரதேசத்தில் இந்த சம்பவம் இடம்பெற்றுள்ளதĬ

2 years ago இலங்கை

சடுதியாக அதிகரிக்கும் மற்றுமொரு கட்டணம்

இலங்கை வெளிநாட்டு வேலைவாய்ப்புப் பணியகத்தில் அங்கீகரிக்கப்பட்ட வெளிநாட்டு வேலைவாய்ப்பு நிறுவனத்தை நடத்துவதற்கான அனுமதிப்பத்திரம் வழங்குவதற்காக வெளிநாட்ட&#

2 years ago இலங்கை

திருகோணமலையில் பிரதேச சபை உறுப்பினர் மீது வாள்வெட்டு..!

திருகோணமலை - மொறவெவ பிரதேச சபை உறுப்பினரொருவர் வாள்வெட்டு தாக்குதலுக்கு இலக்காகி படுகாயம் அடைந்த நிலையில் திருகோணமலை பொது வைத்தியசாலையில் அனுமதிக்கப்பட்டுள்

2 years ago இலங்கை

அமெரிக்காவின் பிடிக்குள் சிக்கிய இலங்கை - காத்திருக்கும் பேராபத்து..!

அமெரிக்கா எதிர்பார்க்கும் அளவிற்கு அமெரிக்க நலன்களை இலங்கை அனுமதிக்குமானால் நிச்சயமாக பதற்றம் அதிகரிக்கும் என அமெரிக்காவின் சாஸ்பெரி பல்கலைக்கழகத்தின் அரசி

2 years ago இலங்கை

இலங்கை மீது திணிக்கப்படவுள்ள வரிகள் - நாட்டு மக்களுக்கு பேரிடி..!

சர்வதேச நாணய நிதியத்தின் நிறைவேற்று சபையின் அனுமதியுடன் இலங்கைக்கு கடன் வசதியை வழங்குவதற்கு பல வகையான வரிகள் முன்மொழியப்பட்டுள்ளதாக பொருளாதார ஆய்வாளர் தனநாத

2 years ago இலங்கை

இலங்கை இனி திவாலான நாடு இல்லை - ஜனாதிபதி ரணில் விக்கிரமசிங்க!

இலங்கையை திவாலான நாடு இல்லை என்றும் கடனை மறுசீரமைக்கும் திறன் இலங்கைக்கு உள்ளது என்பதை இந்த ஒப்புதல் உறுதிப்படுத்தியுள்ளதாக ஜனாதிபதி ரணில் விக்கிரமசிங்க தெரி

2 years ago இலங்கை

அடுத்த மாதம் எரிபொருள் விலை குறைப்பு!

அடுத்த மாதம் எரிபொருளுக்கும் டிசம்பரில் மின்கட்டணத்திற்கும் நிவாரணம் அளிக்கப்படும் என அமைச்சர் காஞ்சன விஜேசேகர தெரிவித்தார்.நாடாளுமன்றத்தில் இன்று செவ்வாய்

2 years ago இலங்கை

வரித் திருத்தங்களை மேற்கொள்ளவுள்ளதாக பிரதமர் தெரிவிப்பு!

எதிர்வரும் சில மாதங்களில் வரித் திருத்தங்களை மேற்கொள்ளவுள்ளதாக பிரதமர் தினேஷ் குணவர்தன தெரிவித்துள்ளார்.ஊடகம் ஒன்றின் கேள்விக்கு பதிலளிக்கும் போதே அவர் இதனை

2 years ago இலங்கை

கடன் வாங்குவது வெட்கக்கேடு பெருமையாக தம்பட்டம் அடிக்காதீர்கள் - தேசிய மக்கள் சக்தி!

ஹம்பாந்தோட்டை துறைமுகம் விற்கப்பட்ட போது பெருமையடித்து பேசியதைப் போன்று ஐ.எம்.எப். கடன் உதவியை கண்டு பெருமிதம் கொள்ள வேண்டாம் என தேசிய மக்கள் சக்தியின் நாடாளுமன்

2 years ago இலங்கை

பன்வில வீதியில் விபத்து - 13 பேர் படுகாயம்!

பன்வில, நாரம்பனாவ ஒருதொட்ட வீதியின் சேரவத்த சந்தியில் இடம்பெற்ற விபத்தில் 13 பேர் காயமடைந்துள்ளனர்.இந்த விபத்து ஞாயிற்றுக்கிழமை மாலை இடம்பெற்றுள்ளதாக பொலிஸார் &#

2 years ago இலங்கை

அடுத்த மாதம் முதல் அரை சொகுசு பேருந்து சேவைகள் முற்றிலுமாக நிறுத்தம்!

அடுத்த மாதம் முதல் அரை சொகுசு பேருந்து சேவைகள் முற்றிலுமாக நிறுத்தப்படும் என தேசிய போக்குவரத்து ஆணைக்குழு தெரிவித்துள்ளது.பொதுமக்களிடம் இருந்து பெறப்படும் மு

2 years ago இலங்கை

திட்டமிட்டபடி ஏப்ரல் 25 உள்ளூராட்சித் தேர்தல் நடைபெறாது - மஹிந்த தேசப்பிரிய!

திட்டமிட்டபடி ஏப்ரல் 25ஆம் திகதி உள்ளூராட்சித் தேர்தல் நடைபெறாது என தேசிய தேர்தல்கள் ஆணைக்குழுவின் முன்னாள் தலைவர் மஹிந்த தேசப்பிரிய தெரிவித்துள்ளார்.உள்ளூராட&#

2 years ago இலங்கை

அமெரிக்க டொலருக்கு எதிராக இலங்கை ரூபாயின் மதிப்பு உயர்வு!

கடந்த வாரத்தில் அமெரிக்க டொலர் மற்றும் இந்திய ரூபாய்க்கு எதிராக இலங்கை ரூபாயின் மதிப்பு அதிகரித்துள்ளது.டொலருக்கு நிகரான ரூபாயின் மதிப்பு 7.8% ஆகவும், இந்திய ரூபாய

2 years ago இலங்கை

விமான பயணச்சீட்டுக்களின் விலையை குறைக்க தீர்மானம்!

விமான பயணச்சீட்டுக்களின் விலையை குறைக்க தீர்மானிக்கப்பட்டுள்ளதாக துறைமுகங்கள் மற்றும் கப்பல் போக்குவரத்து அமைச்சர் நிமல் சிறிபால டி சில்வா தெரிவித்துள்ளார்

2 years ago இலங்கை

185 ரூபாவாக குறையவுள்ள டொலர் - ஜனாதிபதி ரணிலின் முக்கிய தகவல்

சர்வதேச நாணய நிதியத்தின் கடன் நிவாரணம் எதிர்வரும் சில தினங்களில் பெற்றுக்கொள்ளப்படும் என ஜனாதிபதி ரணில் விக்ரமசிங்க நேற்று தெரிவித்துள்ளார்.அதற்கமைய, இந்த வரு&#

2 years ago இலங்கை

பண்டாரவளையில் தொடர் குடியிருப்பு மீது சரிந்த மண்மேடு - மீட்பு பணிகள் தீவிரம்!

பண்டாரவளை – பூனாகலை – கபரகலை பகுதியில் உள்ள நெடுங்குடியிருப்பில் ஏற்பட்ட மண்சரிவில் பலர் பாதிக்கப்பட்டுள்ளனர்.குறித்த  பிரதேசத்தில் நேற்று இரவு 8 மணியளவில் பெய&#

2 years ago இலங்கை

தமிழக விவசாயியான பாட்டியின் காலில் விழுந்து வணங்கிய பிரதமர் மோடி

தமிழ்நாட்டை சேர்ந்த முதுபெரும் இயற்கை விவசாயியான பாப்பம்மாள் பாட்டி காலில் பிரதமர் மோடி விழுந்து ஆசி பெற்ற சம்பவம் வைரலாகியுள்ளது.தமிழ்நாட்டில் கோயம்புத்தூர

2 years ago இலங்கை

இன்று இலங்கைக்கு விடிவு..! மத்திய வங்கி வெளியிட்டுள்ள மகிழ்ச்சித் தகவல்

சர்வதேச நாணய நிதியத்தினால் வழங்கப்படவுள்ள 2.9 பில்லியன் அமெரிக்க டொலர் கடனுதவிக்கான அனுமதியை செயற்குழு இன்று பெறவுள்ளதால் இலங்கையின் டொலர் நெருக்கடி முடிவுக்கு

2 years ago இலங்கை

மரியுபோல் கொலைகாரன் கல்லறைகளை ரசிக்க வந்துள்ளார் - புட்டினுக்கு பதிலடி கொடுத்த உக்ரைன்

ரஷ்ய அதிபர் விளாடிமிர் புடின் மரியுபோல் நகரை பார்வையிட்டதை அடுத்து, ”குற்றவாளி எப்போதும் குற்றம் நடைபெற்ற இடத்திற்கு திரும்புவான்” என்று உக்ரைன் அதிபரின் ஆலோச&#

2 years ago இலங்கை

இலங்கையில் தரையிறங்கியுள்ள இந்திய முப்படை குழு!

இலங்கையுடனான இந்தியாவின் பாதுகாப்பு பங்காளித்துவத்தை மேலும் வலுப்படுத்துவதற்கான இந்தியாவின் முப்படைகளைச் சேர்ந்த 19 அதிகாரிகள் இலங்கை வந்தடைந்துள்ளனர்.இந்த 

2 years ago இலங்கை

ரூபாவின் பெறுமதி உயர்ந்தால் இலங்கை மீது அமெரிக்கா குண்டு வீசும் - கொடுக்கப்பட்ட பதிலடி!

இலங்கை ரூபாவை பலப்படுத்த வேண்டும் என்பதற்காக நாடாளுமன்றத்தில் பலவந்தமாக தீர்மானங்களை நிறைவேற்றி அதனை பலப்படுத்த முடியாது என்று ஜக்கிய மக்கள் சக்தியின் நாடாள

2 years ago இலங்கை

மலையக தமிழர்களை அவமானப்படுத்தியதா யாழ் நண்பர்கள் அமைப்பு..!

யாழ் - இந்திய துணைத் தூதரகத்தின் அனுசரனையில், யாழ்ப்பாண நண்பர்கள் அமைப்பு என்ற பெயரில், “இலங்கை வாழ் இந்தியர்களின்” 200 ஆவது ஆண்டு நிகழ்வு என்று தலைப்பிடப்பட்ட அழைப்&

2 years ago இலங்கை

பசறையில் அதிகாலையில் இடம்பெற்ற கோரம் - 2 வருடங்களின் பின்னர் அதே நாளில் அதே இடத்தில் சம்பவம்!

பதுளை மாவட்டத்துக்குட்பட்ட, பகுதியில் காரொன்று சுமார் 60 அடி பள்ளத்தில் வீழ்ந்து விபத்துக்குள்ளாகியுள்ளது.இந்த விபத்தில் ஆசிரியர் ஒருவர் பலியாகியுள்ளார் எனவும&#

2 years ago இலங்கை

நவம்பர் மாதம் ஜனாதிபதி தேர்தலுக்கான அறிவிப்பு!

ஜனாதிபதி தேர்தலுக்கான அறிவிப்பு எதிர்வரும் நவம்பர் மாதம் விடுக்கப்படும் என இராஜாங்க அமைச்சர் சிசிர ஜயக்கொடி தெரிவித்துள்ளார்.கம்பஹாவில் நடைபெற்ற நிகழ்வொன்றĬ

2 years ago இலங்கை

தமிழ் புத்தாண்டை முன்னிட்டு அனைத்து பாடசாலைகளுக்கு விடுமுறை!

தமிழ் புத்தாண்டை முன்னிட்டு பாடசாலைகளுக்கு எதிர்வரும் 5ஆம் திகதி விடுமுறை வழங்கப்படவுள்ளதாக கல்வி அமைச்சு தெரிவித்துள்ளது.இதனை தொடர்ந்து எதிர்வரும் 17ஆம் திகதி

2 years ago இலங்கை

நாட்டின் பல பகுதிகளில் இரவில் மழை பெய்யக்கூடும் - வளிமண்டலவியல் திணைக்களம்!

நாட்டின் பல பகுதிகளில் இரவில் மழை பெய்யக்கூடும் என வளிமண்டலவியல் திணைக்களம் எதிர்வு கூறியுள்ளது.இதேநேரம் மேல், சப்ரகமுவ, மத்திய மற்றும் வடமத்திய மாகாணங்களில் சு

2 years ago இலங்கை

நாட்டின் சில மாவட்டங்களுக்கு மண்சரிவு அபாய எச்சரிக்கை!

பதுளை, கேகாலை மற்றும் குருநாகல் மாவட்டங்களில் உள்ள பல பிரதேசங்களுக்கு மண்சரிவு அபாய எச்சரிக்கை விடுக்கப்பட்டுள்ளது.அந்த பகுதிகளில் உள்ள மக்கள் மிகவும் அவதானமா&#

2 years ago இலங்கை

ராஜபக்‌ஷ பரம்பரையே ஒரு திருட்டுக் கும்பல்..! சந்திரிக்கா காட்டம்

ராஜபக்‌ச பரம்பரையினர் இந்நாட்டில் பெரும் கொள்ளைக்காரக் கும்பல் என்று முன்னாள் அதிபர் சந்திரிக்கா கடுமையாக விமர்சித்துள்ளார்.முன்னாள் அமைச்சர் குமார வெல்கம தī

2 years ago இலங்கை

கழுத்து நெரித்து கொலை செய்யப்பட்ட மூன்று பெண்கள் - நபர் ஒருவர் கைது!

மூன்று பெண்கள் கழுத்து நெரித்து கொலை செய்யப்பட்டு, அவர்களின் உடைமைகள் கொள்ளையடிக்கப்பட்ட சம்பவம் ஒன்று இடம்பெற்றுள்ளது.குறித்த சம்பவத்துடன் தொடர்புடைய யகிரல 

2 years ago இலங்கை

இந்திய - இலங்கை உறவு : ஜெய்சங்கர் வெளியிட்ட தகவல்

அயல்நாடுகளுக்கு முன்னுரிமை என்ற கொள்கையின் கீழ், இந்தியா கடனில் சிக்கியுள்ள இலங்கைக்கு உதவ எப்போதும் முன்வந்துள்ளதாக இந்திய வெளிவிவகார அமைச்சர் கலாநிதி எஸ். ஜெ&

2 years ago இலங்கை

22ம் திகதி 33 கோடி டொலர் கிடைக்கும் - இலங்கையர்களுக்கு மகிழ்ச்சி தகவல்

கொழும்பு, மார்ச் 18 இலங்கைக்கு கடன் அளிப்பதற்கான உடன்படிக்கை குறித்த ஐ. எம். எப்வின் அறிவிப்பு எதிர்வரும் 21ஆம் திகதி வெளியாகும்.அத்துடன், முதல் தவணையாக 33 கோடி அமெரிக்க &#

2 years ago இலங்கை

யாழ். மாவட்டத்தில் பஞ்ச நிலைமை - அரசாங்க அதிபர் வெளியிட்ட விபரம்

தற்போதைய நிலையில் யாழ். மாவட்டத்தில் போதிய உணவு இல்லாதிருப்போர் பட்டியலில் 6500 இற்கு உட்பட்ட குடும்பங்கள் உள்ளன.குறித்த குடும்பங்கள் மாத்திரமே உணவு பஞ்ச நிலைமையை 

2 years ago இலங்கை

இனப்படுகொலையாளியே வெளியேறு - சவேந்திர சில்வாவின் யாழ் வருகைக்கு எதிராக பாரிய போராட்டம்!

முப்படைகளின் பிரதானி சவேந்திர சில்வாவின் வருகையை கண்டித்து தமிழ்த் தேசிய மக்கள் முன்ணணியால் நாவற்குழி பகுதியில் ஆர்ப்பாட்டம் ஒன்று முன்னெடுக்கப்பட்டுள்ளது.Ī

2 years ago இலங்கை

லிஸ்டீரியா நோயால் பெண்ணொருவர் பலி!

சிவனொளிபாத மலைக்கு செல்லும் ஒரு வழியில் சிறிய கடை ஒன்றை நடத்திச் சென்ற பெண் ஒருவர் லிஸ்டீரியா நோயால் உயிரிழந்துள்ளார்.சுகாதாரத்துறையால் இந்த விடயம் உறுதிப்படு&#

2 years ago இலங்கை

சிரேஷ்ட பிரதிப் பொலிஸ் மா அதிபராக தேசபந்து தென்னகோன் நியமனம்!

மேல் மாகாணத்திற்குப் பொறுப்பான சிரேஷ்ட பிரதிப் பொலிஸ் மா அதிபர் தேசபந்து தென்னகோன் அடுத்த பொலிஸ் மா அதிபராக நியமிக்கப்படுவார் என ஜனாதிபதி ரணில் விக்கிரமசிங்க ந&

2 years ago இலங்கை

விபத்தில் படுகாயமடைந்த பாராளுமன்ற உறுப்பினர் பியசேன சிகிச்சை பலனின்றி மரணம்!

முன்னாள் நாடாளுமன்ற உறுப்பினர் பி.எச்.பியசேன விபத்தொன்றில் சிக்கி வைத்தியசாலையில் அனுமதிக்கப்பட்ட நிலையில் சிகிச்சை பலனின்றி உயிரிழந்துள்ளதாக அக்கரைப்பற்று

2 years ago இலங்கை

யாழில் போசாக்கு இன்மையால் ஆண் குழந்தை மரணம்!

யாழ்ப்பாணம், வடமராட்சி கிழக்கு, குடத்தனை பகுதியில் பிறந்து 52 நாட்களேயான ஆண் குழந்தை உயிரிழந்த நிலையில் குழந்தையின் இறப்புக்கு போதிய போசாக்கின்மையே காரணம் என பிரĭ

2 years ago இலங்கை

C17 Globemaster விமானத்தில் இலங்கை வந்த அமெரிக்க இராஜதந்திரிகள் தொடர்பில் வெடித்தது சர்ச்சை

கடந்த மாதம் அமெரிக்க இராஜதந்திரிகள் குழுவொன்று இலங்கை வந்தமை தொடர்பில் விளக்கம் கோரக்கப்பட்டுள்ளது.பிவித்துரு ஹெல உறுமய கட்சியின் தலைவரும், நாடாளுமன்ற உறுப்ப

2 years ago இலங்கை

முன்னாள் நாடாளுமன்ற உறுப்பினர் ஸ்ரீ ரங்கா கைது..!

முன்னாள் நாடாளுமன்ற உறுப்பினர் ஸ்ரீ ரங்கா காவல்துறையினரால் கைது செய்யப்பட்டுள்ளார்.களுபோவில வைத்தியசாலையில் சிகிச்சை பெற்றுவந்த நிலையில் சற்றுமுன்னர் அவர் Ĩ

2 years ago இலங்கை

இலங்கை வரலாற்றில் முதல் முறை - அறிமுகமான கோப அறை..!

இலங்கையின் முதலாவது ஆத்திர அல்லது கோப அறை பத்தரமுல்லையில் அமைக்கப்பட்டுள்ளதாக தெரியவந்துள்ளது.பெருகிவரும் பயன்பாட்டுக் கட்டணங்களுக்கு மத்தியில், பல இலங்கையī

2 years ago இலங்கை

கத்திகுத்தில் முடிந்த காணி தகராறு - பரிதாபமாக உயிரிழந்த பெண்

பொல்பிதிகம நிகதலுபத பிரதேசத்தில் கத்தி குத்துக்கு இலக்காகி பெண் ஒருவர் உயிரிழந்துள்ளதாக காவல்துறையினர் தெரிவித்துள்ளனர்.காணி தகராறு காரணமாக உந்துருளியில் பī

2 years ago இலங்கை

கொழும்பில் மற்றுமொரு பெண் மர்மமான முறையில் மரணம்

கொழும்பின் புறநகர் பகுதியான பிலியந்தலை சுவரபொல வீடொன்றில் கைகள் துணியால் கட்டப்பட்ட நிலையில் பெண்ணொருவரின் சடலம் மீட்கப்பட்டுள்ளதாக  பொலிஸார் தெரிவித்துள்ள

2 years ago இலங்கை

ஐரோப்பாவில் இருந்து சுற்றுலா பயணிகளை இலங்கைக்கு அழைத்து வருமாறு கோரிக்கை

தென்னிலங்கைக்கு ரஷ்ய மற்றும் சீன சுற்றுலாப் பயணிகள் அதிகளவில் வந்துள்ள போதிலும், அவர்கள் மிகக் குறைந்த பணத்தையே செலவிடுவதாக தெரிவிக்கப்படுகின்றது.எனவே ஐரோப்ப

2 years ago இலங்கை

இலங்கை துறைமுக அதிகார சபையினுள் பதற்ற நிலை

அரசாங்கத்தினால் நடைமுறைப்படுத்தப்பட்டுள்ள வரிக்கொள்கை மற்றும் மின்கட்டண அதிகரிப்பு உள்ளிட்ட பல்வேறு காரணங்களை முன்னிறுத்தி பல்வேறு தொழிற்சங்கங்கள் பணி பகி

2 years ago இலங்கை

இலங்கை வரலாற்றில் நடந்திராத ஒன்று: அதிகரிக்கும் ரூபாவின் பெறுமதி

இலங்கை வரலாற்றில் இவ்வாறு ரூபாவின் பெறுமதி வலுப்பெற்றதில்லை. அதிக அளவில் அந்நிய செலாவணி நாட்டிற்கு கொண்டு வரப்பட்டது.ஆனால் ரூபாய் இந்த வகையில் வலுப்பெற்றதில்ல&#

2 years ago இலங்கை

வேலைநிறுத்தம் காரணமாக 46 பில்லியன் ரூபா இழப்பு - நிதி இராஜாங்க அமைச்சர்

தற்போதைய வேலைநிறுத்தம் காரணமாக மொத்த உள்நாட்டு உற்பத்திக்கு ஒரே நாளில் 46 பில்லியன் ரூபா இழப்பு ஏற்படும் என தெரிவிக்கப்பட்டள்ளது.நாட்டின் பல்வேறு பகுதிகளில் இன்

2 years ago இலங்கை

யாழில் வன்முறைக்குழு அட்டகாசம் - தீக்கிரையாக்கப்பட்ட மோட்டார் சைக்கிள்

கர்கோவில் மேற்கு பகுதியில் உள்ள வீடு ஒன்றின் மீது இனந்தெரியாத நபர்கள் பெட்ரோல் குண்டு வீச்சு மேற்கொண்டுள்ளனர்.இந்த சம்பவம் நேற்று (14) இரவு இடம்பெற்றுள்ளது.இந்த தா

2 years ago இலங்கை

27 வயதான இளம் பெண் படுகொலை: சந்தேகநபரை காட்டிக்கொடுத்த "ஏகல்"

கண்டி அலவத்துகொட பகுதியில் அண்மையில் திருமணமான 27 வயதான இளம் பெண்ணொருவர் படுகொலைச் செய்யப்பட்ட சம்பவத்துடன் தொடர்புடையவர் என்ற சந்தேகத்தின் பேரில், இராணுவ வீரர்

2 years ago இலங்கை

மனித குலத்திற்கு எதிராக செயற்பட்ட சிறிலங்காவின் போர்க் குற்றவாளி ஐ.நாவில் - வெடித்தது சர்ச்சை!

இலங்கையில் இடம்பெற்ற இறுதி யுத்தத்தில் போர்க்குற்றம் புரிந்ததாக சிறிலங்கா அரசு மீதும் யுத்தம் இடம்பெற்ற காலப் பகுதியில் களமுனைகளில் செயற்பட்ட இராணுவத்தினர் 

2 years ago இலங்கை

முன்னாள் போராளிக்கு உதவிய காவல்துறை அதிகாரி கைது..!

கொக்கட்டிச்சோலை பிரதேசத்தில் வசிக்கும் தமிழீழ விடுதலைப் புலிகள் அமைப்பின் முன்னாள் உறுப்பினர் ஒருவருக்கு போலி ஆவணங்களை தயாரித்து வெளிநாட்டுக்கு அனுப்பிய உதī

2 years ago இலங்கை

மாறப்போகும் இலங்கையின் தலையெழுத்து - ரணில் வெளியிட்ட தகவல்

சர்வதேச நாணய நிதியத்துடன் இணைந்து முன்னெடுத்துச் செல்லப்படும் நிகழ்ச்சித்திட்டத்தின் பின்னர் இலங்கை துரித அபிவிருத்தியை எதிர்பார்ப்பதாக அதிபர் ரணில் விக்ரம

2 years ago இலங்கை

தென்னிலங்கையில் இரத்த ஆறு ஓடுவதைத் தடுத்தவரே சவேந்திர சில்வா - அநுர வெளிப்படை

 முன்னாள் இராணுவத் தளபதி சவேந்திர சில்வாவிற்கு தண்டனை வழங்க முற்பட்டால் நாம் சவேந்திர சில்வா பக்கமே நிற்போம் என தேசிய மக்கள் சக்தியின் தலைவர் அநுரகுமார திஸாநாய&#

2 years ago இலங்கை

இலங்கைக்கு பச்சைக்கொடி - கிடைக்கவுள்ள 300 கோடி அமெரிக்க டொலர்கள்

நான்கு வருடங்களுக்குள் எட்டுத் தடவைகளில் 300 கோடி அமெரிக்க டொலர் நிதி சர்வதேச நாணய நிதியத்திடமிருந்து கிடைக்கவுள்ளதாக ராஜாங்க அமைச்சர் ரஞ்சித் சியாம்பலாப்பிட்ட&

2 years ago இலங்கை

விபத்துக்குள்ளான வாகனத்தில் தங்க துப்பாக்கி

ஜா-எல நகர மையத்தில் விபத்துக்குள்ளான காரை சோதனையிட்டதில், அதில் பாகிஸ்தானில் தயாரிக்கப்பட்ட தங்க முலாம் பூசப்பட்ட எம்.பி 5 ரக துப்பாக்கி கண்டுபிடிக்கப்பட்டது.மோத

2 years ago இலங்கை

நள்ளிரவில் பெருமளவு ஆயுதங்களுடன் இலங்கைக்கு வந்த மர்ம விமானங்கள்

2023ஆம் ஆண்டு பெப்ரவரி மாதம் 14ஆம் திகதி மாலை அமெரிக்க விமானப்படைக்கு சொந்தமான இரண்டு C17 Globe master விமானங்கள் கொழும்பு கட்டுநாயக்க விமான நிலையத்தில் தரையிறங்கின.கிரீஸ்ஸில் உள

2 years ago இலங்கை

சந்தையில் பரிமாற்றப்பட்ட மொத்த டொலர்கள் தொடர்பில் மத்திய வங்கி வெளியிட்டுள்ள தகவல்!

அண்மைய நாட்களில் டொலருக்கு நிகரான இலங்கை ரூபாவின் பெறுமதி அதிகரித்து வருகின்ற நிலையில், கடந்த வாரம் சந்தையில் பரிமாற்றம் செய்யப்பட்ட டொலர்கள் தொடர்பில் மத்திய &

2 years ago இலங்கை

ரூபாவின் மதிப்பு மீண்டும் அபாயத்தில்

முக்கிய பொருளாதாரக் கோட்பாடுகளின் பகுப்பாய்வின் அடிப்படையில் இந்த ஆண்டு இறுதிக்குள் இலங்கை ரூபாய் அதிக ஆபத்துள்ள நாணயமாக மாறலாம் என பேராதனை பல்கலைக்கழகத்தின

2 years ago இலங்கை

முல்லைத்தீவில் மாணவர்களை ஏற்ற மறுக்கும் பேருந்துகள் - பரீட்சைக்கு செல்லமுடியாது வீதியில் தவிப்பு

முல்லைத்தீவு மாவட்டத்தில் துணுக்காய் கல்வி வலயத்துக்குட்பட்ட மாங்குளம் மகாவித்தியாலயத்தில் கல்வி பயிலும் பனிக்கன்குளம், கிழவன்குளம் பகுதிகளைச் சேர்ந்த பாடச

2 years ago இலங்கை

நாமல் மற்றும் சமல் ராஜபக்ச ஆகியோருக்கு புதிய பதவிகள் - நன்றி தெரிவித்து நாமல் டுவீட்!

ஸ்ரீலங்கா பொதுஜன பெரமுனவின் நாடாளுமன்ற உறுப்பினர்களான, நாமல் ராஜபக்ஷ மற்றும் சமல் ராஜபக்ஷ ஆகியோருக்கு புதிய பதவிகள் வழங்கப்பட்டுள்ளன.இதன்படி, ஸ்ரீலங்கா பொதுஜன &

2 years ago இலங்கை

முடிந்தால் நீதிபதிகளை நாடாளுமன்றத்திற்கு அழைத்து விசாரணை நடத்தி பாருங்கள் - அனுரகுமார திஸாநாயக்க சவால்!

உயர் நீதிமன்றத்தின் உத்தரவால் நாடாளுமன்ற உறுப்பினர்களின் சிறப்புரிமை மீறப்பட்டுள்ளதாக ஆளும் தரப்பினர் முன்வைத்துள்ள சிறப்புரிமை மீறல் பிரேரணை முற்றிலும் தவ

2 years ago இலங்கை

மனித உரிமை மீறல்களில் ஈடுபட்ட இராணுவத்தினருக்கு ஏன் தண்டனை வழங்கவில்லை-மனித உரிமைகள் ஆணைக்குழு அதிருப்தி!

உள்நாட்டில் இடம்பெயர்ந்தவர்களை மீள்குடியேற்ற இலங்கை அரசாங்கம் எடுத்த நடவடிக்கைகளை மனித உரிமைகள் ஆணைக்குழு பாராட்டியுள்ளது.இருப்பினும் அரசியலமைப்பு சீர்திர

2 years ago இலங்கை

கொரோனா தொற்று பரவலின் பின்னர் சீனாவில் இருந்து இலங்கை வந்த முதலாவது சுற்றுலா குழுவினர்!

கொரோனா தொற்று பரவலின் பின்னர் சீனாவின் ஷங்காய் நகரில் இருந்து, முதலாவது சுற்றுலா குழுவினர் நேற்று இரவு கட்டுநாயக்க விமான நிலையத்தை வந்தடைந்தனர்.181 பேர் கொண்ட குறி

2 years ago இலங்கை

தற்போது ஓய்வூதியம் பெறும் ஓய்வுபெற்ற நாடாளுமன்ற உறுப்பினர்களின் பட்டியல் வெளியீடு!

தற்போது ஓய்வூதியம் பெறும் ஓய்வுபெற்ற நாடாளுமன்ற உறுப்பினர்களின் பட்டியலை நாடாளுமன்றம் வெளியிட்டுள்ளது.நாடாளுமன்ற உறுப்பினர்களான மதுர விதானகே மற்றும் கருணதா

2 years ago இலங்கை

மும்பைக்கு தங்கம் கடத்த முயன்ற 5 பேர் கட்டுநாயக்க விமான நிலையத்தில் கைது!

இந்தியாவின் மும்பைக்கு தங்கம் கடத்த முயன்ற இந்தியர் உட்பட 5 பேர் கட்டுநாயக்க விமான நிலையத்தில் கைது செய்யப்பட்டுள்ளனர்.சந்தேகநபர்கள் 10.5 கிலோ தங்கத்துடன் விமான நி

2 years ago இலங்கை

நாளுக்கு நாள் வலுவடையும் அமெரிக்க டொலருக்கு நிகரான இலங்கை ரூபாய்!

அமெரிக்க டொலருக்கு நிகரான இலங்கை ரூபாய் மேலும் வலுவடைந்துள்ளது.இதற்கமைய, டொலர் ஒன்றின் கொள்வனவு விலை 311 ரூபாய் 62 சதம் என இலங்கை மத்திய வங்கி அறிவித்துள்ளது.மேலும், டĭ

2 years ago இலங்கை

பயங்கரவாதிகள் என்றால் பாதை மாறி விடும் - வெளியாகிய எச்சரிக்கை

அஹிம்சை வழியில் போராடும் மாணவர்களைப் பயங்கரவாதிகளாக இந்த அரசாங்கம் சித்திரிக்குமாக இருந்தால், அவர்களின் பாதை மாறக்கூடிய சூழல் ஏற்பட்டு விடுமென தமிழ்த் தேசிய க&#

2 years ago இலங்கை

390 என்ற பாரிய வீழ்ச்சியை அடையவுள்ள இலங்கை ரூபாய்..!

அமெரிக்க டொலருக்கு எதிராக ரூபாவின் பெறுமதி பாரிய வீழ்ச்சியை எதிர்கொள்ளும் என ஃபிட்ச் நிறுவன மதிப்பீடுகள் கணித்துள்ளது.சமகாலத்தில் அமெரிக்க டொலருக்கு எதிரான வ

2 years ago இலங்கை

வெளிநாட்டில் இருந்து வந்தவருக்கு பெண்ணால் ஏற்பட்ட அவலம்

அண்மையில் வெளிநாட்டில் இருந்து நாடு திரும்பிய ஒருவரை கரடியானை குனுகந்த பகுதிக்கு அழைத்துச் சென்று பணம் மற்றும் சொத்துக்களை கொள்ளையடித்த பெண் ஒருவரும் மற்றுமொ

2 years ago இலங்கை

மலம் கலந்த நீர் மூலம் அடக்கப்படும் போராட்டங்கள்

போராட்டங்களுக்காக அரசாங்கம் பயன்படுத்துகின்ற நீர் மற்றும் கண்ணீர்ப்புகைக்கு எந்தவிதமான தரமும் இல்லை என தேசிய மக்கள் சக்தியின் முன்னாள் மாகாண சபை உறுப்பினர் சுனில் வட்டகல குற்றம் சுமத்தியுள்ளார்.அண்மைய நாட்களில் தேசிய மக்கள் சக்தி நடத்திய போராட்டத்திற்கு பயன்படுத்தப்பட்ட நீரில் மலம் கலந்துள்ளதாகவும் அவர் தெரிவித்துள்ளார்.அந்த நீர்த்தாக்குதல்களுக்குப் பிறகு,

2 years ago இலங்கை

சடுதியாக குறைவடையும் விமான பயணச் சீட்டுக்களின் விலை..!

பொருளாதார நெருக்கடிக்கு முகங்கொடுத்துள்ள இலங்கைக்கு அண்மைக்காலமாக அந்நிய செலாவணியின் உள்வருகை அதிகரித்து வருகிறது.அதிகளவான டொலரின் உள்வருகையால் ரூபாவின் பெ

2 years ago இலங்கை

வவுனியாவை உலுக்கிய கோரச்சம்பவம் - ஒரே குடும்பத்தை சேர்ந்த நால்வர் சடலங்களாக மீட்பு - கொலையா? தற்கொலையா? கழுத்து நெரிக்கப்பட்ட அடையாளம்!

வவுனியா குட்செட் அம்மா பகவான் வீதியில் அமைந்துள்ள வீடு ஒன்றிலிருந்து ஒரே குடும்பத்தை சேர்ந்த நான்கு பேர் சடலங்களாக மீட்கப்பட்டுள்ளனர்.இரண்டு குழுந்தைகள் தாய் &#

2 years ago இலங்கை

குறைக்கப்பட்டது கோதுமை மாவின் விலை!

ஒரு கிலோ கோதுமை மாவின் விலை இன்று (புதன்கிழமை) முதல் குறைக்கப்படும் என செரண்டிப் மற்றும் பிறிமா நிறுவனங்கள் அறிவித்துள்ளன.அதன்படி ஒரு கிலோ கோதுமை மாவின் விலை 15 ரூபா&

2 years ago இலங்கை

இன்று முதல் அமுலுக்கு வரும் வகையில் QR முறையில் புதிய மாற்றம் - அமைச்சர் காஞ்சன விஜேசேகர!

இன்று முதல் அமுலுக்கு வரும் வகையில் ஒவ்வொரு செவ்வாய்கிழமையும் நள்ளிரவில் QR முறை புதுப்பிக்கப்படும் என அமைச்சர் காஞ்சன விஜேசேகர தெரிவித்துள்ளார்.முன்னதாக QR ஒதுக

2 years ago இலங்கை

டொலருக்கு நிகரான இலங்கை ரூபா பெறுமதி அதிகரிப்பு - குறைவடையும் அத்தியாவசிய பொருட்களின் விலை!

அமெரிக்க டொலருக்கு நிகரான இலங்கை ரூபாயின் பெறுமதி வலுவடைந்ததன் காரணமாக, இறக்குமதி செய்யப்படும் உணவுப் பொருட்களின் மொத்த விலை சுமார் 10% வரை வீழ்ச்சியடைந்துள்ளது. 

2 years ago இலங்கை

பாணந்துறையில் 6 வயது சிறுமி அடித்துக் கொலையா...! பொலிஸார் தீவிர விசாரணை!

6 வயது சிறுமி சந்தேகத்துக்கிடமான முறையில் உயிரிழந்த சம்பவம் தொடர்பில் பொலிஸார் தீவிர விசாரணைகளை மேற்கொண்டு வருகின்றனர்.நேற்றைய தினம் (07.02. 2023) பாணந்துறை - ஹிரண, பின்கெல்

2 years ago இலங்கை

ரூபாவின் பெறுமதியில் பாரிய அதிகரிப்பு! மேலும் குறைக்கப்பட்ட அத்தியாவசிய உணவுப் பொருட்களின் விலை

ரூபாவின் பெறுமதி தொடர்ந்து வலுவடைந்து வருவதன் காரணமாக அத்தியாவசிய உணவுப் பொருட்கள் சிலவற்றின் விலை குறைவடைந்துள்ளது.  இதன்படி, வெள்ளை சீனி மற்றும் பருப்பு ஆகி

2 years ago இலங்கை

மின் கட்டண குறைப்பு தொடர்பில் வெளியான அறிவிப்பு..!

எதிர்வரும் ஜூலை மாதம் மின் கட்டணத்தை குறைக்க முடியும் என மின்சக்தி மற்றும் எரிசக்தி அமைச்சர் கஞ்சன விஜேசேகர தெரிவித்துள்ளார்.இன்றையதினம் நாடாளுமன்றத்தில் எதி

2 years ago இலங்கை

QR முறை தொடர்பில் அரசாங்கம் எடுத்துள்ள புதிய தீர்மானம்!

இன்று முதல் நடைமுறைக்கு வரும் வகையில் ஒவ்வொரு செவ்வாய்கிழமையும் நள்ளிரவில் QR ஒதுக்கீடு புதுப்பிக்கப்படும் என மின்சக்தி மற்றும் எரிசக்தி அமைச்சர் கஞ்சன விஜேசேக&

2 years ago இலங்கை