இலங்கை

குரங்குகளை கொண்டு செல்ல அனுமதி கோரிய சீன நிறுவனம் - அம்பலமானது தகவல்

  சீனாவில் உள்ள தமது நிறுவனத்திற்கு சொந்தமான தனியார் மிருகக்காட்சிசாலையில் கண்காட்சிக்காக இலங்கையில் இருந்து குரங்குகளை மாத்திரமே கோருவதாக சீனாவின் Zhejiang Wuyu கால்ந&

2 years ago இலங்கை

பாகிஸ்தானுக்கு யானைகள் -இலங்கை அரசு வெளியிட்ட அறிவிப்பு

பாகிஸ்தானுக்கு யானைகளை அனுப்புவதாக வெளியான தகவலுக்கு இலங்கை மறுப்பு தெரிவித்துள்ளது.பாகிஸ்தானின் கராச்சி மிருகக்காட்சி சாலையில் இருந்த 17 வயதான நூர்ஜகான் என்ற &

2 years ago இலங்கை

8000 கோடி ரூபாய் லஞ்சம் - எக்ஸ்பிரஸ் பேர்ள் கப்பல் விவகாரத்தில் புதிய திருப்பம்..!

எக்ஸ்பிரஸ் பேர்ள் கப்பல் நிறுவனம் மீதான வழக்கு தாக்கல் நடவடிக்கைளை தடுப்பதற்காக 250 மில்லியன் டொலரை (சுமார் 8000 கோடி ரூபா ) இலஞ்சமாக சாமர குணசேகர என்பவரே பெற்றுக்கொண்ட

2 years ago இலங்கை

இலங்கையை வெளியேற்றியது உலகவங்கி

இலங்கையில் ஏற்பட்டுள்ள பொருளாதார நெருக்கடி நிலையை அடுத்து பணவீக்கம் அதிகம் உள்ள நாடுகளின் பட்டியலுக்குள் இதுவரை காலமும் இலங்கை உள்ளடக்கப்பட்டு வந்தது.தற்போத

2 years ago இலங்கை

ரமழான் பண்டிகையை கொண்டாட வந்த சிறுமி 06 வயது பேத்தியை வன்புணர்ந்த தாத்தா - நீதிமன்றம் கொடுத்த உத்தரவு

தனது 06 வயது பேத்தியை கடுமையாக பாலியல் துஷ்பிரயோகத்திற்கு உட்படுத்திய சிறுமியின் தாத்தாவை எதிர்வரும் 3ஆம் திகதி வரை விளக்கமறியலில் வைக்குமாறு மினுவாங்கொடை பதில்

2 years ago இலங்கை

கதிர்காமம் சென்ற பக்தர்கள் மீது யானை தாக்குதல்

கடந்த 24ஆம் திகதி காலை 9.30 மணியளவில் காலி ரத்கம பிரதேசத்தில் இருந்து கதிர்காமம் சென்ற பேருந்தின் மீது யானை தாக்குதல் நடத்தியதுடன் பேருந்தில் இருந்த பக்தர்களின் உணவு&

2 years ago இலங்கை

இந்தியாவின் புதிய நகர்வு - இலங்கையில் நடைமுறையாகும் புதிய திட்டம்..!

இலங்கைக்கு பயணம் செய்யும் இந்திய சுற்றுலா பயணிகள் உள்ளூர் பரிவர்த்தனைகளுக்கு இந்திய ரூபாவை பயன்படுத்த முடியும் என இலங்கை மத்திய வங்கியின் ஆளுநர் நந்தலால் வீரச&#

2 years ago இலங்கை

மீன்வாங்கச் சென்ற இளம் காதல் ஜோடிக்கு நேர்ந்த துயரம்

மீன் வாங்கச் சென்ற இளம் காதல் ஜோடி விபத்தில் சிக்கியதில் காதலி உயிரிழந்ததுடன் காதலன் படுகாயமடைந்த நிலையில் வைத்தியசாலையில் சிகிச்சை பெற்று வருகின்றார்.களுத்த

2 years ago இலங்கை

புதிய சட்ட நடைமுறையை பௌத்த மயமாக்கலை உடனடியாக நிறுத்து - முற்று முழுதாக முடங்கியது வவுனியா!

பயங்கரவாத எதிர்ப்புச் சட்டத்தைக் கைவிட வேண்டும், வடக்கு, கிழக்கில் முன்னெடுக்கப்படும் சிங்கள பௌத்த மயமாக்கலை உடனடியாக முடிவுக்குக் கொண்டுவர வேண்டும் என்னும் க&#

2 years ago இலங்கை

இலங்கையில் 14 வருடங்களின் பின் பதிவான முதல் இறப்பு..!

இலங்கையில் களுத்துறை மாவட்டம் பேருவளை - சீனக்கோட்டை பகுதியில் 14 ஆண்டுகளுக்கு பின்னர் மலேரியா நோயாளர் ஒருவர் உயிரிழந்துள்ளார்.பேருவளை - சீனக்கோட்டை பகுதியைச் சேரĮ

2 years ago இலங்கை

இலங்கைக்கு காத்திருக்கும் பேராபத்து..!

உத்தேச பயங்கரவாத எதிர்ப்பு சட்டத்தில் காணப்படும் ஏற்பாடுகள் காரணமாக இலங்கை ஜிஎஸ்பி பிளஸ் வரிச்சலுகையை இழக்கும் ஆபத்து உருவாகியுள்ளது.ஐரோப்பிய ஒன்றியம் அமெரி

2 years ago இலங்கை

இலங்கையில் உயிரிழந்த தாய்க்கு மகன் செய்த மோசமான செயல்

அனுராதபுரத்தில் தனது வீட்டின் வீதி வழியாக தாயின் சடலத்தை கொண்டு செல்ல அனுமதி வழங்காத மகன் ஒருவர் தொடர்பில் செய்தி வெளியாகியுள்ளது.அண்மையில் ஹொரவபொத்தான பிரதேச&#

2 years ago இலங்கை

யாழில் போலி காவல்துறையினர் போல் நடித்த கும்பல் - ஒருவர் கைது!

லீசிங் நிலுவைப் பணம் செலுத்தவில்லை என்று தெரிவித்து தம்மை காவல்துறையினர் என அறிமுகப்படுத்தி டிப்பர் வாகனத்தை பறிமுதல் செய்த நிதி நிறுவனத்தின் பணியாளர் ஒருவரை &#

2 years ago இலங்கை

நெடுந்தீவு மக்களின் பாதுகாப்பை உறுதிப்படுத்து - வெடித்தது மக்கள் போராட்டம்!

நெடுந்தீவில் பாதுகாப்பை உறுதிப்படுத்த கோரி நெடுந்தீவு பிரதேச செயலகம் முன்பாக அப்பகுதி மக்களால் கவனயீர்ப்பு ஆர்ப்பாட்டமொன்று முன்னெடுக்கப்பட்டது.இந்த ஆர்ப்ப

2 years ago இலங்கை

இலங்கையில் அதிகாலை நிலநடுக்கம் - சுனாமி எச்சரிக்கை தொடர்பில் தகவல்

ஹம்பாந்தோட்டை கடற்கரையிலிருந்து 25.8 கிலோமீற்றர் தொலைவில் நில நடுக்கம் உணரப்பட்டுள்ளது.இன்று அதிகாலை  12.45 மணியளவில் இந்த நில நடுக்கம் உணரப்பட்டுள்ளதாக உறுதி செய்யப&#

2 years ago இலங்கை

குடும்பத் தகராறு - நீர்வீழ்ச்சியில் குதித்து 4 பிள்ளைகளின் தாய் பலி

குடும்பத் தகராறு தொடர்பில் திம்புள்ள - பத்தன காவல் நிலையத்துக்கு முறைப்பாடு செய்ய வந்த தாயொருவர், காவல் நிலையத்துக்கு அருகிலுள்ள டெவோன் நீர்வீழ்ச்சியில் குதித்&

2 years ago இலங்கை

தென்னிலங்கையில் சிக்கிய திமிங்கல வாந்தி - பல கோடிகள் பெறுமதி..!

ஐந்து கோடிக்கும் அதிக பெறுமதி கொண்ட திமிங்கில அம்பர் எனப்படும் திமிங்கல வாந்தியை வைத்திருந்த நபரொருவர் கொழும்பின் புறநகர் பகுதியான, நியதகல - பன்னிபிட்டிய பிரதேச

2 years ago இலங்கை

மதத்தின் பெயரால் மத வெறி கொண்டு நடத்தப்பட்ட குண்டு வெடிப்பு..!

2019 ஆம் ஆண்டு ஏப்ரல் மாதம் 21 ஆம் யாருமே சற்றும் எதிர்பாக்காத நேரத்தில் நடந்து முடிந்த ஒரு சம்பவமாக உயிர்த்த ஞாயிறு தாக்குதல் சம்பவம் நிகழ்ந்து இன்று நான்கு ஆண்டுகள் Ĩ

2 years ago இலங்கை

ஐரோப்பாவிற்கு விற்கப்படும் இலங்கை சிசுக்கள் - 8000 டொலர் வரை பேரமாம்..!

11000க்கும் மேற்பட்ட இலங்கை சிசுக்கள் ஐரோப்பாவிற்கு விற்பனை செய்யப்பட்டுள்ளதாக இன்டர்போல் காவல்துறையினர் தெரிவித்துள்ளனர்.இலங்கைக் குழந்தைகளை விற்கும் மோசடியை &

2 years ago இலங்கை

இலங்கையர்களை வாட்டும் அதி வெப்பம்! வெளியாகிய எச்சரிக்கை

இலங்கையின் பல பகுதிகளில் வெப்பச் சுட்டெண் அதிகளவில் காணப்படும் என வளிமண்டலவியல் திணைக்களம் எதிர்வுகூறியுள்ளது.இதன்படி, மேல், வடமேல், வடக்கு, வடமத்திய மற்றும் கிழ

2 years ago இலங்கை

இலங்கை மக்கள் அவதானம்: சிறுவர்களை ஐரோப்பாவிற்குக் கடத்தும் கும்பல் குறித்து வெளியான தகவல்!

மலேசியக் கடவுச்சீட்டைப் பயன்படுத்தி இலங்கை சிறுவர்களை ஐரோப்பாவிற்குக் கடத்தும் கும்பல் ஒன்றை மலேசிய பொலிஸார் கைது செய்துள்ளனர்.மலேசியாவின் குடிவரவுத் திணைகĮ

2 years ago இலங்கை

உயிர்த்த ஞாயிறு தாக்குதலின் பின்னணியில் இடம்பெற்ற சதித்திட்டம் என்ன! சர்ச்சையை கிளப்பிய கருத்து

முன்னாள் சட்டமா அதிபர் தப்புல டி லிவேரா சார்பில் சட்டத்தரணி ஒருவர் நேற்று (19.04.2023) பயங்கரவாத விசாரணை பிரிவில் (TID) முன்னிலையாகியுள்ளார்.உயிர்த்த ஞாயிறு பயங்கரவாத தாக்குĪ

2 years ago இலங்கை

இலங்கையின் ஒரு குரங்கிற்கு 25000 ரூபாய்..!

குரங்குகளை பிடிப்பதற்கு சம்பந்தப்பட்ட நிறுவனம் தோராயமாக 20,000 முதல் 25,000 ரூபா வரை செலவிட வேண்டியிருக்கும் என விவசாய அமைச்சர் மகிந்த அமரவீர தெரிவித்துள்ளார்.சீனாவுக்கு குரங்குகளை அனுப்புவது தொடர்பில் நாட்டில் இடம்பெற்று வரும் சர்ச்சைக்குரிய பேச்சுக்கள் தொடர்பில் “என்ன நடந்தது” நிகழ்ச்சியில் இடம்பெற்ற கலந்துரையாடலின் போதே அமைச்சர் மேற்கண்டவாறு தெரிவித்தார்.மேலும்

2 years ago இலங்கை

பசிலின் இராஜதந்திர நகர்வு - சிதறடிக்கப்படும் பெரமுன!

மொட்டுக்கட்சியில் அங்கம் வகிக்கும் நாடாளுமன்ற உறுப்பினர்கள் சிலர் எதிர்க்கட்சிக்கு செல்லத் தயாராக உள்ளதாக நாடாளுமன்றில் வைத்துத் தெரிவித்துள்ளனர்.சிறிலங்க

2 years ago இலங்கை

மீண்டும் யாழ்ப்பாணத்தை மிரட்டும் கொரோனா - ஒருவர் உயிரிழப்பு..!

கொரோன தொற்றுக்கு ஆளாகி சிகிச்சை பெற்று வந்த முதியவர் ஒருவர் நேற்று உயிரிழந்துள்ளார்.இவ்வாறு உயிரிழந்தவர் புத்தூர் பகுதியை சேர்ந்தவர் என தெரிவிக்கப்பட்டுள்ளத

2 years ago இலங்கை

பூநகரி - மாங்குளம் - பரந்தனில் புத்தர் சிலைகள்..!

பூநகரி, மாங்குளம், பரந்தன், உருத்திரபுரம் பகுதிகளில் அரச மரங்கள் நடப்பட்டு சமநேரத்தில் புத்தர் சிலைகளை வைக்கும் செயல்பாடுகள் முன்னெடுக்கப்பட்டு வருகின்றன என்ற&#

2 years ago இலங்கை

யாழ் பெண்கள் பாடசாலையின் ஆசிரியரால் மாணவிகளுக்கு பாலியல் தொல்லை..!

யாழ்ப்பாணம், வலிகாமம் கல்வி வலயத்துக்குட்பட்ட பெண்கள் பாடசாலையில் உயர்தர வகுப்பில் கற்பிக்கும் ஆசிரியர் மாணவிகள் சிலரை பாலியல் தொந்தரவு செய்துள்ளதாக தெரிவிக

2 years ago இலங்கை

அக்குரணை முஸ்லிம் பள்ளிவாசல் மீது குண்டுத் தாக்குதல் எச்சரிக்கை..! வாகனங்கள் மீது துப்பாக்கி சூடு நடத்துவதற்கும் அனுமதி

அக்குரணை முஸ்லிம் பள்ளிவாசல் மீது குண்டுத் தாக்குதல் நடத்தப்படுவதற்கான திட்டமொன்று தொடர்பில் தகவல் கிடைத்துள்ளதாக காவல்துறையினர் அக்குரணை பள்ளிவாசலுக்கு அற

2 years ago இலங்கை

யாழ். மாநகரசபைக்கு முன்னால் ஒருவர் உண்ணாவிரதப் போராட்டம்..!

யாழ்ப்பாணம் மாநகரசபைக்கு முன்னால் தனிநபர் ஒருவர் இன்று காலை முதல் ஒரு நாள் அடையாள உண்ணாவிரதப் போராட்டத்தில் ஈடுபட்டு வருகின்றார்.யாழ்ப்பாணம் மாநகரசபைக்கு உட்

2 years ago இலங்கை

ஜெர்மனியில் திரண்ட ஆயிரக்கணக்கான மக்கள் - பதாதைகளுடன் இடம்பெற்ற மாபெரும் ஆர்ப்பாட்டம்

ஜெர்மனியில் டிசுள்டோபில் bkk அமைப்புக்கு ஆதரவாக 3000 பேர் ஓன்று கூடி மாபெரும் ஆர்ப்பாட்டம் ஒன்றை மேற்கொண்டுள்ளனர்.இந்த ஆர்ப்பாட்டமானது ஜெர்மனியின் டிசுள்டொப் நகரத்

2 years ago இலங்கை

"கோட்டா கோ கம" போராட்டக்கள இளைஞரின் விபரீத முடிவு..!

காலி முகத்திடல் போராட்டத்தின் முக்கிய உறுப்பினராக செயற்பட்ட புத்தி பிரபோத கருணாரத்ன என்ற இளைஞன் விபரீத முடிவை எடுத்து உயிரை மாய்த்துள்ளார்.போராட்ட களத்தில் கண&#

2 years ago இலங்கை

குரங்குகளிற்கும் இந்திய - சீன போட்டி..!

குரங்குகளை வெளிநாடுகளுக்கு அனுப்ப அனுமதி கிடைத்ததை அடுத்து, அதனை பிடிக்கும் நடவடிக்கையை சீன நிறுவனத்திடம் ஒப்படைக்க விவசாய அமைச்சு தீர்மானித்துள்ளதாக தகவல் வ

2 years ago இலங்கை

முகநூலால் ஏற்பட்ட தொடர்பு - பீர் போத்தலை செருகி சிறுமிக்கு இளைஞன் செய்த பாலியல் கொடுமை

தம்புள்ளை பிரதேசத்தில் வசிக்கும் 15 வயது சிறுமி, தனது முகநூல் பக்கத்தில் இளைஞனுடன் தொடர்பை ஏற்படுத்தி காதலில் ஈடுபட்டதாகவும், பின்னர் அவனது வீட்டிற்கு வந்த போது, ​

2 years ago இலங்கை

இனி அனுமதி இல்லை! கொழும்பு - காலிமுகத்திடல் தொடர்பில் எடுக்கப்பட்டுள்ள தீர்மானம்

கொழும்பு - காலிமுகத்திடலில் சமய நிகழ்வுகள் தவிர்ந்த எந்தவொரு இசை நிகழ்வுகள், அரசியல் கூட்டங்கள் அல்லது பிற ஒன்றுகூடல்கள் என்பவற்றை நடத்த அனுமதி வழங்காதிருக்க தீ

2 years ago இலங்கை

யாழ் அம்மன் சிலை விவகாரம் - சுமந்திரன் உட்பட பல சட்டத்தரணிகள் நீதிமன்றில் முன்னிலை..!

யாழ் தீவக நுழைவாயிலில் வைக்கப்பட்டுள்ள நயினாதீவு நாகபூசணி அம்மன் சிலையினை அகற்ற அனுமதிகோரி யாழ்ப்பாண காவல்துறையினரால் நீதிமன்றத்தில் தாக்கல் செய்யப்பட்ட மனĬ

2 years ago இலங்கை

அரச ஆதரவுடன் திணிக்கப்படும் பௌத்தம் - தலைக்கனத்தில் ஆடும் பிக்குகள்; சுமந்திரன் எச்சரிக்கை!

பௌத்த நாடு என்ற மமதையில் அரசாங்கத்தின் உதவியோடு பௌத்த பிக்குகளும் தொல்லியல் திணைக்களமும் இணைந்து மேற்கொள்ளும் பௌத்த மயமாக்கலை உடனடியாக நிறுத்த வேண்டும் என தமி&#

2 years ago இலங்கை

சீனாவுக்கு ஏற்றுமதியாகும் 100000 குரங்குகள் - வெளியாகிய காரணம்..!

100,000 குரங்குகளில் முதல் தொகுதி குரங்குகள் சீனாவின் ஆய்வுகூடங்களுக்குச் செல்லலாம் என சுற்றுச் சூழல் நீதிமைய நிர்வாகப் பணிப்பாளர் ஹேமன்த விதானகே தெரிவித்துள்ளார்.

2 years ago இலங்கை

இளவயது ஆசிரியைக்கு பலவந்தமாக முத்தமிட்ட பாடசாலை அதிபர் கைது

மினுவாங்கொடையில் அமைந்துள்ள தனியார் பாடசாலையொன்றின் பெண் ஆசிரியை ஒருவர் புத்தாண்டு நல்வாழ்த்துக்கள் தெரிவிக்கவில்லை எனக் கூறி பலவந்தமாக முத்தமிட்ட பாடசாலை Ħ

2 years ago இலங்கை

மனைவியுடன் தகாத உறவில் ஈடுபட்டவரை அடித்து கொன்ற கணவன்!

கஹவத்த - எந்தான பகுதியில் நபரொருவர் அடித்துக்கொலை செய்யப்பட்டுள்ளதாக காவல்துறையினர் தெரிவிக்கின்றனர்.இந்த தாக்குதல் சம்பவம் கடந்த 16 ஆம் திகதி இடம்பெற்றுள்ளதுட&

2 years ago இலங்கை

இலங்கைக்கு மகிழ்ச்சியான அறிவிப்பை வெளியிட்டுள்ள பங்களாதேஷ்

பங்களாதேஷ் இலங்கைக்கு வழங்கிய கடனை திருப்பிச் செலுத்தும் காலத்தை மேலும் ஆறு மாதங்களுக்கு நீட்டித்துள்ளது.பங்களாதேஷ் மத்திய வங்கி வழங்கிய 200 மில்லியன் அமெரிக்க ட

2 years ago இலங்கை

சிங்களவர்களுக்கு ஏற்படும் ஆபத்து குறித்து அன்றே எச்சரித்த தமிழன் - சிங்கள பெண் வெளியிட்ட பரபரப்புத் தகவல்

ஈழ விடுதலைப் போராளியான குட்டிமணி சிங்களவர்கள் தொடர்பில் 40 வருடங்களுக்கு முன்னர் சொன்ன உண்மை தற்போது நிஜமாகியுள்ளதாக சமூக ஊடகவியலாளரான அபேஷிக்கா என்ற பெண்ணே ஊடக

2 years ago இலங்கை

குரங்குகளை தொடர்ந்து மயில்களும் ஏற்றுமதி

சீனாவுக்கு டோக் குரங்குகளை (toque monkeys) ஏற்றுமதி செய்யும் யோசனை குறித்து கருத்து தெரிவித்த ஐ.தே.க பொதுச் செயலாளர் பாலித ரங்கே பண்டார, முடிந்தால் குரங்குகளை மட்டுமல்ல மயில்

2 years ago இலங்கை

முல்லைத்தீவு கோட்டாபய கடற்படைத்தளத்தின் புலனாய்வாளர் சடலமாக மீட்பு

முல்லைத்தீவு கோட்டாபய கடற்படைத்தளத்தில் பணியாற்றும் கடற்படை வீரர் ஒருவர் உயிரிழந்த நிலையில் சடலமாக மீட்கப்பட்டுள்ளார்.பதுளையைச் சேர்ந்த குறித்த கடற்படை வீரī

2 years ago இலங்கை

யாழ்ப்பாணத்தில் சிறிலங்கா பெண் சிப்பாய் உயிரிழப்பு

யாழ்ப்பாணம் குருநகர் இராணுவ முகாமில் கடமையாற்றும் 23 வயதுடைய பெண் சிப்பாய் டெங்கு தொற்றினால் உயிரிழந்துள்ளார்.கடந்த 5ஆம் திகதி அவருக்கு காய்ச்சல் ஏற்பட்டுள்ளது. ī

2 years ago இலங்கை

இந்தியாவின் கழுகுப் பார்வைக்குள் இலங்கை

சீனாவின் உதவியுடன் இலங்கையில் ராடர் தளத்தை அமைப்பதற்கு முயற்சிகள் மேற்கொள்ளப்படுவதாக சொல்லப்படும் நிலையில், இது தொடர்பில் இந்தியா தனது உச்சக்கட்ட கண்காணிப்ப

2 years ago இலங்கை

எதிர்க்கட்சி அரசாங்கத்தில் இணைகிறதா..! சஜித் விசேட அறிக்கை

ஐக்கிய மக்கள் சக்தியும் நாமும் அமைச்சுப் பதவிகளைப் பகிர்தல் போன்ற மானியச் சலுகைகளின் அடிப்படையில் அரசாங்கத்தில் இணையத் தயாராகி வருகிறோம் என்ற புதிய செய்தியை அ&#

2 years ago இலங்கை

பாதுகாப்பு இல்லத்தில் மேலும் 76 இலங்கை பணிப்பெண்கள் தஞ்சமடைந்துள்ளனர்

ஓமானில் உள்ள பாதுகாப்பு இல்லத்தில் மேலும் 76 இலங்கை பணிப்பெண்கள் தஞ்சமடைந்துள்ளனர்.வெளிநாட்டு வேலைவாய்ப்பு பணியகத்தின் ஊடகப்பேச்சாளரும், பிரதி பொது முகாமையாளர&#

2 years ago இலங்கை

புத்தாண்டில் குடும்பத்தை பார்க்க சென்ற தந்தைக்கு நடந்த துயரம்

தமிழ் சிங்களப் புத்தாண்டைக் கொண்டாட மனைவி மற்றும் பிள்ளைகள் பார்க்க சென்ற நபர் ஒருவரின் சட்டைப் பையில் இருந்த 80,000 ரூபா பணம் திருடிச் செல்லப்பட்டுள்ளது.இதனால் மனமு&

2 years ago இலங்கை

ரணில் -பசில் அணிக்குள் கடும் மோதல் - தென்னிலங்கை அரசியலில் ஏற்படவுள்ள மாற்றம்

பொதுஜன பெரமுன கட்சிக்குள் பிளவு ஏற்பட்டுள்ளதாக கட்சியின் உள்ளக தகவல்கள் தெரிவிக்கின்றன. எதிர்வரும் ஜனாதிபதித் தேர்தலில் பொதுஜன பெரமுனவின் ஜனாதிபதி வேட்பாளரா

2 years ago இலங்கை

இலங்கையில் ரஷ்யா - காத்திருக்கும் பேராபத்து..!

ரஷ்ய ஆதரவுடன் இலங்கையில் அணுமின் நிலையங்களை அறிமுகப்படுத்துவதற்கான அரசாங்கத்தின் திட்டங்கள் குறித்து அண்மையில் தகவல்கள் வெளியாகியிருந்தன.2010இலும் தென்கொரியா

2 years ago இலங்கை

ஐ.நாவின் பொறிக்குள் மீண்டும் சிக்கும் சிறிலங்கா - ஆரம்பமானது விசாரணை!

தொழில் நிமித்தம் சுற்றுலா விசாவில் ஓமனுக்கு அழைத்துச் செல்லப்பட்ட பெண்கள் அங்கு பாலியல் தொழிலில் ஈடுபடுத்தப்பட்டமை அண்மையில் பெரும் அதிர்வலைகளை ஏற்படுத்தியĬ

2 years ago இலங்கை

மனோ கணேசனின் கோரிக்கையை ஏற்க முடியாது - தமிழ் புலம்பெயர் அமைப்பு...!

சிங்கள பெரும்பான்மையினருடன் தமிழர்கள் இணைந்து வாழ வேண்டும் என தமிழ் முற்போக்கு கூட்டணியின் தலைவர் மனோ கணேசன் கோரிக்கை முன்வைத்திருந்தார்.றித்த கோரிக்கையினை ந

2 years ago இலங்கை

இலங்கை - இந்தியவுக்கான கப்பல் சேவை: வெளியான புதிய தகவல்..!

இலங்கைக்கும் இந்தியாவுக்கும் இடையிலான பயணிகள் கப்பல் சேவை தொடர்பில் இரண்டு நாடுகளும் ஆர்வம் காட்டி வருவதாகக் கூறப்படுகின்றது.எனினும், தமிழ்நாட்டு அரசாங்கத்த

2 years ago இலங்கை

பயங்கரவாத எதிர்ப்புச் சட்டம் பயங்கரவாத தடைச் சட்டத்தை விட மோசமானது

மார்ச் 17 அன்று, அரசாங்கம் அதன் முன்மொழியப்பட்ட 97 பக்க பயங்கரவாத எதிர்ப்புச் சட்டத்தை (ATA) வெளியிட்டது.1979 பயங்கரவாதத் தடைச் சட்டம் (PTA) இலங்கையர்களின் வாழ்வில் அழிவை ஏற்படு&

2 years ago இலங்கை

ஐந்து மாத கர்ப்பிணி பெண் மீது துப்பாக்கி சூடு - தமிழர் பகுதியில் சம்பவம்..!

குடும்பத்தகராறு காரணமாக ஐந்து மாத கர்ப்பிணியான மனைவி மீது கணவன் துப்பாக்கி சூடு மேற்கொண்டுள்ளார்.துப்பாக்கிச் சூட்டுக்கு இலக்கான மனைவி படுகாயங்களுக்குள்ளான 

2 years ago இலங்கை

உள்ளூராட்சித் தேர்தல் திட்டமிட்டபடி ஏப்ரல் 25ஆம் திகதி நடத்தப்படாது!

உள்ளூராட்சித் தேர்தல் திட்டமிட்டபடி ஏப்ரல் 25ம் திகதி நடத்தப்படாது என மாகாண சபைகள் மற்றும் உள்ளூராட்சி இராஜாங்க அமைச்சர் ஜானக வக்கும்புர தெரிவித்துள்ளார்.தேர்த&

2 years ago இலங்கை

பங்களாதேஷ் பயணி ஒருவரிடமிருந்து பணம் திருடிய இருவர் கைது!

பங்களாதேஷ் பயணி ஒருவரிடமிருந்து 1200 அமெரிக்க டொலர்களை திருடிய இருவரை வெலிகம பொலிஸார் கைது செய்துள்ளனர்.பங்களாதேஷ் பெண்ணொருவர் மிரிஸ்ஸவிலுள்ள ஹோட்டல் ஒன்றில் தங்

2 years ago இலங்கை

புத்தாண்டுக்கு பின்னர் அரசியலில் மாற்றங்கள்!

தமிழ், சிங்கள புத்தாண்டுக்கு பின்னர் தெற்கு அரசியலில் மாற்றங்கள் நிகழக்கூடும் என நாடாளுமன்ற உறுப்பினர் பேராசிரியர் சன்ன ஜயசுமன தெரிவித்துள்ளார்.தமிழ், சிங்கள ப&

2 years ago இலங்கை

இறக்குமதி செய்யப்படும் பால் மாவின் விலை மேலும் குறைவடையலாம்!

எதிர்வரும் சில மாதங்களில் இறக்குமதி செய்யப்படும் பால் மாவின் விலை மேலும் குறைவடையலாம் என பால் மா இறக்குமதியாளர்கள் சங்கம் தெரிவித்துள்ளது.எதிர்வரும் ஜூன் மாதத&#

2 years ago இலங்கை

கோழி இறைச்சியின் விலை மேலும் உயரலாம்!

சந்தையில் கோழி இறைச்சியின் விலை மேலும் அதிகரிக்கலாம் என வியாபாரிகள் தெரிவிக்கின்றனர்.சந்தையில் ஒரு கிலோகிராம் கோழி இறைச்சி 1350 ரூபாவினை விடவும் அதிக விலைக்கு விற

2 years ago இலங்கை

இந்திய தூதுவருடனான சந்திப்பு திருப்தியாக அமைந்தது: வெடுக்குநாறி ஆலய நிர்வாகம்

இந்திய தூதுவருடனான சந்திப்பு திருப்தியாக அமைந்ததாகவும், விரைவில் தீர்வு கிடைக்க ஆவன செய்வார் என எதிர்பார்ப்பதாகவும் வெடுக்குநாறி மலை ஆதிசிவன் ஆலய நிர்வாகத்தி

2 years ago இலங்கை

போதைப்பொருள் பாவனை அதிகரிக்க அரசியல்வாதிகளே காரணம் - சுமந்திரன்

இலங்கையில் போதைப்பொருள் பாவனை அதிகரிக்க அரசியல்வாதிகளே காரணம் என தமிழ்த் தேசியக் கூட்டமைப்பின் நாடாளுமன்ற உறுப்பினர் எம்.ஏ.சுமந்திரன் குற்றம் சாட்டியுள்ளார்.

2 years ago இலங்கை

ராஜபக்ஷக்கள் உகண்டாவிற்கு எடுத்துச் சென்ற பணம் - ரணிலிடம் நாமல் விடுத்த கோரிக்கை

ராஜபக்ஷக்கள் உகண்டாவிற்கு எடுத்துச் சென்றதாகக் கூறப்படும் பணத்தினை மீளத் திரும்பப் பெற்றுக்கொடுக்குமாறு அதிபர் ரணில் விக்கிரமசிங்கவிடம் பாராளுமன்ற உறுப்பி

2 years ago இலங்கை

காதலன் முன்பாகவே காதலி வன்புணர்வு - காவல்துறை அதிகாரி அட்டூழியம்

சமனலவெவவை பார்வையிடுவதற்காக வந்த காதல் ஜோடியை அச்சுறுத்தி காதலனுக்கு கைவிலங்கிட்டு அவரின் முன்பாகவே காதலியை வன்புணர்ந்த காவல்துறை கான்ஸ்டபிள் ஒருவர் கைது செ

2 years ago இலங்கை

எக்ஸ்-பிரஸ் பெர்ல் இழப்பீடு - மில்லியன் கணக்கான டொலர்கள் ராஜபக்ச வங்கி கணக்குகளில்!

கொழும்பு கடற்பரப்பில் எரிந்த நிலையில் மூழ்கிய X-press perl கப்பல் விபத்து இழப்பீட்டை ராஜபக்சக்கள் பயன்படுத்திக் கொண்டதாக சுற்றுச்சூழல் ஆர்வலர் நயனக ரன்வெல்ல தெரிவித்து

2 years ago இலங்கை

யாழில் இன்று முதல் தேநீர், பால் தேநீர், பரோட்டா ஆகியவற்றின் விலை10 ரூபாயால் குறைப்பு!

யாழ் மாவட்டத்தில் இன்று சனிக்கிழமை முதல் தேநீர், பால் தேநீர், பரோட்டா ஆகியவற்றின் விலையை 10 ரூபாயால்  குறைக்க உணவக உரிமையாளர்கள் தீர்மானித்துள்ளனர்.யாழ் வணிகர் கழĨ

2 years ago இலங்கை

வவுனியாவில் பல வர்த்தக நிலையங்களில் பொருட்களின் விலைகள் குறைக்கப்படவில்லை!

வவுனியாவில் பல வர்த்தக நிலையங்களில் பொருட்களின் விலைகள் குறைக்கப்படவில்லை என்பதனால் அதற்குரிய நடவடிக்கைகளை எடுக்குமாறு நுகர்வோர் கேட்டுக்கொண்டுள்ளனர்.பொரு

2 years ago இலங்கை

ராஜித சேனாரத்னவின் கட்சி உறுப்புரிமை இரத்து?

ராஜித சேனாரத்னவின் கட்சி உறுப்புரிமையை இரத்து செய்யுமாறு ஐக்கிய மக்கள் சக்தியின் உறுப்பினர்கள் பலர் எதிர்க்கட்சி தலைவர் சஜித் பிரேமதாசவிடம் கோரிக்கை விடுத்த

2 years ago இலங்கை

முன்னாள் அரசியல்வாதியின் மனைவி மீது கத்திக்குத்து தாக்குதல்

பேருவளை உள்ளூராட்சி சபையின் முன்னாள் உறுப்பினர் சமிதா கவிரத்னவின் மனைவி கத்திக்குத்துக் இலக்காகி வைத்தியசாலையில் அனுமதிக்கப்பட்டுள்ளதாக தெரிவிக்கப்படுகின&

2 years ago இலங்கை

கண்டியில் நேற்றைய தினம் கொடூரமாக கொல்லப்பட்ட இளம் பெண்! பொலிஸாரின் விசாரணையில் வெளியான தகவல்

கண்டியில் நேற்றைய தினம் கொடூரமாக கொலை செய்யப்பட்ட முன்பள்ளி ஆசிரியையின் மரணம் தொடர்பில் மேலும் பல தகவல்கள் வெளியாகியுள்ளன.புத்தாண்டுக் கொண்டாட்டத்தில் பங்கே

2 years ago இலங்கை

இலங்கை தமிழர்கள் 248 பேரும் எங்கே..!

2019 இல் நியுசிலாந்துக்கு ஆபத்தான கடல் பயணத்தை மேற்கொண்ட இலங்கையர் தொடர்பாக புதிய தகவல்கள் தற்போது வெளியாகியுள்ளன.இவர்கள் காணாமல் போயிருக்கலாமென, நியுசிலாந்தின் ħ

2 years ago இலங்கை

மகனுடன் தனது சேவையை முடித்துக்கொண்ட சிறிலங்கன் எயார்லைன்ஸின் மூத்த விமானி!

சிறிலங்கன் எயார்லைன்ஸின் மூத்த விமானிகளில் ஒருவரான உத்பல குமாரசிங்க, கட்டுநாயக்க விமான நிலையத்தில் தனது கடைசி விமானத்தை நேற்று எடுத்துச்சென்று தனது சேவையில் இ&#

2 years ago இலங்கை

மோதலில் முடிந்த பள்ளிவாசல் நிர்வாக தெரிவு கூட்டம் - ஒருவர் பலி - மூவர் கைது

பள்ளிவாசல் ஒன்றின் நிர்வாக தெரிவுக்கான ஆலோசனை கூட்டம் ஒன்றின் பின் இடம்பெற்ற மோதலில் ஒருவர் பலியானதுடன் மூவர் கைது செய்யப்பட்டுள்ளனர்.இச்சம்பவம் நேற்று வெள்ள

2 years ago இலங்கை

சஜித் அணியிலுள்ள 50 எம்.பிக்கள் ரணில் அரசாங்கத்துடன் இணையத் தயார்! ஐ.தே.க. தவிசாளர் வெளியிட்ட தகவல்

ஐக்கிய மக்கள் சக்தி கூட்டணியிலிருந்து 50 இற்கும் மேற்பட்ட நாடாளுமன்ற உறுப்பினர்கள் ஜனாதிபதி ரணில் விக்ரமசிங்க தலைமையிலான அரசாங்கத்துடன் இணைய எந்நேரமும் தயாராக&#

2 years ago இலங்கை

வங்கி கட்டமைப்பு முழுமையாக பாதிக்கும்..! பட்டாசு வெடித்து கொண்டாடும் மக்களிடம் விடுக்கப்பட்டுள்ள கோரிக்கை

சர்வதேச நாணய நிதியத்தின் நிபந்தனைகளை சட்டமாக்க தீர்மானித்துள்ளதாக ஜனாதிபதி ரணில் விக்ரமசிங்க குறிப்பிட்டுள்ளமை அவதானத்திற்குரியது என சுயாதீன எதிர்க்கட்சிய

2 years ago இலங்கை

இலங்கையின் 74 வது ஆணழகன் போட்டி - முதல் 5 இடங்களில் இரு தமிழர்கள் ; மன்னாரில் கெளரவிப்பு!

இலங்கையின் 74 வது ஆணழகன் போட்டி அண்மையில் நடைபெற்றிருந்தது.இதில் கலந்து கொண்டு 3ம்,4ம் இடங்களை பெற்ற மன்னார் மாவட்ட வீரர்களை கௌரவிக்கும் நிகழ்வு வியாழக்கிழமை (7) மன்னா

2 years ago இலங்கை

போராட்டக்காரர்கள் மகிந்தவிற்கு வைத்த ‘செக்’- மனம் திறந்தார் நாமல்

கோட்டாபயவை அதிபர் பதவியிலிருந்து வெளியேற்றுவதற்கு முன்னர் பிரதமர் பதவியிலிருந்த மகிந்த ராபக்சவை போராட்டக்காரர்கள் ஏன் முதலில் வெளியேற்றினார்கள் என்பதற்கான

2 years ago இலங்கை

தந்தையின் கொடூர செயல் -வைத்தியசாலையில் சிறுமி

16 வயது சிறுமியான மகள் றைஸ் குக்கரில் சோறு சமைத்துக் கொண்டிருந்தவேளை அவ்விடத்திற்கு வந்த தந்தை றைஸ் குக்கரின் மூடியை எடுத்து சிறுமியின் முக்கத்தில் வைத்து எரித்த

2 years ago இலங்கை

40 வருடத்தின் பின்னர் மீட்டெடுக்கப்படும் தமிழர் நிலம்..!

பௌத்த, சிங்கள ஆக்கிரமிப்பு முற்றுகைக்குள் இருக்கும் தமிழர்களின் பூர்வீக எல்லைக்கிராமங்களில் ஒன்றான, முல்லைத்தீவு - மணலாறு, மணற்கேணிக் கிராமத்தை மீட்டெடுக்க, 40 வர

2 years ago இலங்கை

568.3 மில்லியன் டொலர்களை இலங்கைக்கு அனுப்பியுள்ள வெளிநாடுகளில் உள்ள இலங்கையர்கள்

வெளிநாடுகளில் உள்ள இலங்கையர்கள் நாட்டுக்கு அனுப்பும் பணம் அதிகரித்துள்ளதாக தெரியவந்துள்ளது.இலங்கை மத்திய வங்கியின் அறிக்கைக்கமைய, இந்த விடயம் வெளியாகியுள்ளĪ

2 years ago இலங்கை

அநுரவின் மகனுக்கு மிஹின் லங்கா ஏர்லைன்ஸில் வேலை பெற பரிந்துரைத்தாரா நாமல்..! அவரே வெளியிட்ட தகவல்

தேசிய மக்கள் சக்தியின் தலைவரான நாடாளுமன்ற உறுப்பினர் அநுரகுமார திஸாநாயக்கவின் மகனுக்காக மிஹின் லங்கா ஏர்லைன்ஸ் நிறுவனத்தில் வேலை வாய்ப்பிற்கு நாடாளுமன்ற உறு

2 years ago இலங்கை

ஐ.எம்.எப் கிறுக்குப்பிடி - கதிகலங்கி நிற்கும் இலங்கை ஊழல்வாதிகள்

அரசாங்கத்தின் உயர் அதிகாரிகள் செய்யும் பாரியளவிலான மோசடி மற்றும் ஊழல்களை, கீழ்நிலை அதிகாரிகள் மற்றும் ஊழியர்கள் எவ்வித அச்சமும் இன்றி வெளிப்படுத்தும் வகையில், &

2 years ago இலங்கை

குடிபோதை சாரதியால் கோர விபத்து - ஒரே குடும்பத்தை சேர்ந்த மூவர் உயிரிழப்பு..!

மொனராகலையில் இடம்பெற்ற வாகன விபத்தில் மூவர் உயிரிழந்துள்ளதுடன் சிறுவன் படுகாயமடைந்துள்ளதாக காவல்துறையினர் தெரிவித்துள்ளனர்.வெல்லவாய தனமல்வில வீதியில் பயணி

2 years ago இலங்கை

இலங்கையில் தனியார்மயமாகும் அரச நிறுவனங்கள்..!

அரச நிறுவனங்களை, தனியார்மயமாக்கல் திட்டத்திற்கு நிபந்தனையுடன் கூடிய ஆதரவை வழங்க தீர்மானித்துள்ளதாக நாடாளுமன்ற உறுப்பினர் உதய கம்மன்பில தெரிவித்துள்ளார்.மேலĬ

2 years ago இலங்கை

அமைச்சரே நீங்கள் ஒரு இனவாதி : நாடாளுமன்றத்தில் கொந்தளித்த சாணக்கியன்

“அமைச்சர் அவர்களே நீங்கள் ஒரு இனவாதி” எனத் தேசிய மரபுரிமைகள் கிராமிய கலை கலாசார மேம்பாட்டு இராஜாங்க அமைச்சர் விதுர விக்ரமநாயக்கவை தமிழ் தேசிய கூட்டமைப்பின் நாட&

2 years ago இலங்கை

சுற்றுலாப்பயணியை மிரட்டி லட்சக்கணக்கில் கொள்ளை!

ராகம - நாகொட பிரதேசத்தில் பிரித்தானிய பெண்ணொருவரின் வீட்டிற்குள் இருவர் புகுந்து கொலை மிரட்டல் விடுத்து திருடிய சம்பம் ஒன்று பாரதிவாகியுள்ளது ஈடுபட்டுள்ளனர்.இ&#

2 years ago இலங்கை

இரவில் வீடுகளுக்குள் புகுந்து திருடும் நிர்வாண ஆசாமி..!

களுத்துறை பிரதேசத்தில் உள்ள வீடுகளுக்குள் இரவு வேளைகளில் புகுந்து பொருட்களைத் திருடும் நபரை கைது செய்ய காவல்துறையினர் தீவிர விசாரணைகளை ஆரம்பித்துள்ளனர்.இந்த 

2 years ago இலங்கை

சிறிலங்காவின் அடர்ந்த காட்டிற்குள் சீனாவின் இரகசிய திட்டம் - குறிவைக்கப்படுகிறதா இந்திய அமெரிக்க இராணுவ தளங்கள்!

சீனா வழங்கிய கடன்களின் மூலோபாய ஆதாய நடவடிக்கையாக சிறிலங்காவில் ராடார் தளம் ஒன்றை அமைப்பதற்கு திட்டமிட்டுள்ளதாக நிபுணர்களை மேற்கோள்காட்டி பிரித்தானிய இணையத்Ī

2 years ago இலங்கை

இலங்கை இராணுவம் ஏற்றுமதி செய்யவுள்ள உணவுப் பொதி

இலங்கைக்கு அன்னிய செலாவணியை ஈட்டும் வகையில் இலங்கை இராணுவம் உள்நாட்டில் உற்பத்தி செய்யப்படும் உணவுப் பொதியை வெளிநாட்டு இராணுவ சேவைகளுக்கு ஏற்றுமதி செய்வது கு

2 years ago இலங்கை

இலங்கைக்கு வந்து குவியும் சுற்றுலா பயணிகள்- முதலிடத்தில் எந்த நாடு தெரியுமா

2023 ஆம் ஆண்டின் முதல் மூன்று மாதங்களில் மொத்தம் 335,679 சுற்றுலாப் பயணிகளின் வருகை பதிவாகியுள்ளதாக இலங்கை சுற்றுலா அபிவிருத்தி அதிகார சபை (SLTDA) தெரிவித்துள்ளது.இலங்கை சுற்ற

2 years ago இலங்கை

இலங்கையை பொறிக்குள் தள்ளியுள்ள சர்வதேச நாணய நிதியம்

சர்வதேச நாணய நிதியம் இலங்கைக்கு வழங்கியது கடனல்ல, பொறி என மக்கள் விடுதலை முன்னணியின் முன்னாள் நாடாளுமன்ற உறுப்பினர் சமந்த வித்யாரத்ன தெரிவித்துள்ளார்.சர்வதேச ந&

2 years ago இலங்கை

இந்தியாவின் வியூகத்தை ஊடறுத்த ரணில்

சிறிலங்காவின் அரச சேவையில் பயனுள்ள மாற்றங்களையும் கண்காணிப்புகளையும் ஏற்படுத்திக் கொள்ள உதவுவது என்ற அடிப்படையில், இந்தியாவின் நகர்வுகள் இலங்கையில் இடம் பெற

2 years ago இலங்கை

16 வெளிநாட்டவர்களை காப்பாற்றி உயிரிழந்த ஒரு குழந்தையின் தந்தை..!

எல்ல நீர்வீழ்ச்சியில் 16 வெளிநாட்டவர்களை காப்பாற்றிய இளைஞன் நீரில் மூழ்கி உயிரிழந்துள்ளார்.கித்துல்கல பிரதேசத்தை சேர்ந்த 38 வயதுடைய அமில மதுசாங்க என்பவரே இவ்வாறு

2 years ago இலங்கை

அரசாங்கத்துக்கு எதிரான முகப்புத்தக பதிவு - இலங்கையில் 20 வருட சிறை..!

அரசங்கத்துக்கு எதிராக முகப் புத்தகத்தில் கருத்துக்கள் பதிவிடுவது பயங்கரவாத செயற்பாடு, அவ்வாறு பதிவிட்டால் 20 வருடகால சிறைத்தண்டனை. இப்படிப்பட்ட அரசின் பயங்கரவா&

2 years ago இலங்கை

நாட்டில் மகிந்த ராஜபக்சவின் குடும்பமே உழைக்காமல் வாழும் கூட்டம்

நமது நாட்டில் உழைக்காமலே வாழுகின்ற ஒரு கூட்டமே மஹிந்த ராஜபக்சவின் கூட்டம் என மவையக மக்கள் முன்னணியின் தலைவரும் தமிழ் முற்போக்கு கூட்டணியின் பிரதி தலைவரும் நுவர&

2 years ago இலங்கை

ரணிலின் பயங்கரவாத எதிர்ப்புச் சட்டம் - காத்திருக்கும் பேராபத்து..!

புதிதாக நாடாளுமன்றத்தில் சமர்ப்பிக்கப்படவுள்ள பயங்கரவாத தடை சட்டமூலத்தை அனைவரும் ஒன்று திரண்டு தோற்கடித்தே ஆக வேண்டும் என தமிழ் தமிழரசுக் கட்சியின் நாடாளுமன

2 years ago இலங்கை

இந்த வருடத்தின் இறுதியில் அரச ஊழியர்களின் கொடுப்பனவுகள் தொடர்பில் தீர்மானம்!

இந்த வருடத்தின் இறுதி காலாண்டில் அரச ஊழியர்களின் கொடுப்பனவுகள் தொடர்பில் விசேட கவனம் செலுத்தப்படும் என நிதி இராஜாங்க அமைச்சர் ரஞ்சித் சியம்பலாபிட்டிய தெரிவித

2 years ago இலங்கை

உள்ளூராட்சித் தேர்தல் தொடர்பான நடவடிக்கைகள் குறித்து செவ்வாய்க்கிழமை கலந்துரையாடல்!

உள்ளூராட்சித் தேர்தல் தொடர்பான நடவடிக்கைகள் குறித்து கலந்துரையாட தேர்தல்கள் ஆணைக்குழு எதிர்வரும் செவ்வாய்க்கிழமை மீண்டும் கூடவுள்ளது.இதன்போது தேர்தலை நடத்த

2 years ago இலங்கை

இரண்டரை வயது ஆண் பிள்ளையொன்று மலசல கூட குழியில் வீழ்ந்து பரிதாபகரமாக மரணம்!

இரண்டரை வயது ஆண் பிள்ளையொன்று மலசல கூட குழியில் வீழ்ந்து பரிதாபகரமாக உயிரிழந்துள்ள சோக சம்பமொன்று அம்பாறை – அக்கரைப்பற்று நாவற்காடு பிரதேசத்தில் நேற்று மாலை பத&

2 years ago இலங்கை

பௌத்த ஆக்கிரமிப்புக்கு எதிராக யாழில் வெடித்தது மக்கள் போராட்டம்

பௌத்த ஆக்கிரமிப்புக்கு எதிராக இன்றைய தினம் யாழ்ப்பாணம் - சங்கானை பகுதியில் போராட்டம் ஒன்று முன்னெடுக்கப்பட்டுள்ளது.இந்தப் போராட்டமானது இலங்கை தமிழரசு கட்சியி

2 years ago இலங்கை