இலங்கை

ஜனாதிபதி போட்டியில் இருந்து பின்வாங்கிய சஜித்!

புதிய ஜனாதிபதியை தெரிவு செய்வதற்கான வாக்கெடுப்பிற்காக தான் வேட்புமனுவைத் தாக்கல் செய்யப் போவதில்லை என எதிர்க்கட்சித் தலைவர் சஜித் பிரேமதாச அறிவித்துள்ளார்.அ

1 year ago இலங்கை

ரணிலின் இல்லத்திற்கு தீ வைத்த சம்பவம்-முன்னாள் அமைச்சரின் மகன் தப்பி ஓட்டம்!

ரணில் விக்ரமசிங்கவின் பிரத்தியேக இல்லத்திற்கு தீ வைத்த சம்பவத்தில் தேடப்பட்டு வந்த ஒருவர் நாட்டை விட்டு தப்பிச் சென்றுள்ளார்.முன்னாள் பிரதி அமைச்சர் ஒருவரின் &#

1 year ago இலங்கை

ரணிலுக்கு ஆதரவு வழங்க கூட்டமைப்பின் சில எம்பிக்கள் தீர்மானம்!

ஜனாதிபதி தேர்தலுக்கான வாக்கெடுப்பின் போது பதில் ஜனாதிபதி ரணில் விக்கிரமசிங்கவிற்கு ஆதரவு வழங்க தமிழ்த் தேசியக் கூட்டமைப்பின் சில நாடாளுமன்ற உறுப்பினர்கள் தீ

1 year ago இலங்கை

பேருந்து கட்டணம் 38 ஆக குறைப்பு!

இன்று நள்ளிரவு முதல் அமுலுக்கு வரும் வகையில் பேருந்து கட்டணம் குறைக்கப்படவுள்ளதாக அறிவிக்கப்பட்டுள்ளதுஅதன்படி பேருந்து கட்டணம் 2.23% குறைக்கப்படவுள்ளதுடன் குறை&

1 year ago இலங்கை

காலி முகத்திடலில் போராட்டம் தொடங்கி இன்றோடு 100 நாட்கள் நிறைவு

கொழும்பு காலி முகத்திடலில் ஆரம்பமான போராட்டம் இன்றுடன் (ஞாயிற்றுக்கிழமை) 100 நாட்களை நிறைவு செய்கிறது.கடந்த ஏப்ரல் மாதம் 9 ஆம் திகதி கோட்டாபய ராஜபக்சவை பதவியில் இருந&

1 year ago இலங்கை

ரணில் விக்கிரமசிங்க 140 வாக்குகளைப் பெறுவார் – ஐக்கிய தேசியக் கட்சி

புதிய ஜனாதிபதியை தெரிவு செய்வதற்காக நாடாளுமன்றில் இடம்பெறும் வாக்கெடுப்பில் ரணில் விக்கிரமசிங்க 140 வாக்குகளைப் பெற்றுக் கொள்வார் என ஐக்கிய தேசியக் கட்சி நம்பிக

1 year ago இலங்கை

ஆர்ப்பாட்டத்தை சீர்குலைக்கும் திட்டத்தில் ரணில்! இராணுவத்தினருக்கு பிறப்பிக்கப்பட்டுள்ள கண்டிப்பான உத்தரவு

போராட்டக்காரர்களின் தகவல்களையும் சேகரித்து பொதுச் சொத்து சட்டம் மற்றும் தொல்பொருட்கள் கட்டளைச் சட்டத்தின் கீழ் வழக்குப்பதிவு செய்து, சட்டத்தை கடுமையாக நடைமு

1 year ago இலங்கை

சிங்கப்பூரில் வைத்து பதவி விலகுவதற்கு முடிவு செய்தது ஏன் ?

சிங்கப்பூரில் போராட்டம்மக்களின் பாரிய புரட்சி காரணமாக விரட்டியடிக்கப்பட்ட இலங்கையின் முன்னாள் அதிபர் கோட்டாபய ராஜபக்சவை நாட்டிற்குள் அனுமதிக்கும் சிங்கப்ப

1 year ago இலங்கை

ரணில் மக்களிடம் பாடம் கற்பார்

ரணில் விக்ரமசிங்க இம்முறை மக்களிடம் பாடம் கற்பார் என மக்கள் விடுதலை முன்னணியின் மத்திய குழு உறுப்பினர் வசந்த சமரசிங்க தெரிவித்துள்ளார்.போராட்டத்தை ஒடுக்க பல்வ&#

1 year ago இலங்கை

ரணிலை ஆதரிப்பதற்கான தீர்மானம் தொடர்பில் சாகரவிடம் விளக்கம் கோரிய ஜீ.எல். பீரிஸ்

ஜனாதிபதி பதிவிக்கான வாக்கெடுப்பில், பதில் ஜனாதிபதி ரணில் விக்ரமசிங்கவை ஆதரிக்க எடுத்த தீர்மானம் தொடர்பில், ஸ்ரீ லங்கா பொதுஜன பெரமுனவின் பொதுச் செயலாளர் சாகர கார

1 year ago இலங்கை

ஜனாதிபதி வேட்பாளர்களுடன் தனித் தனியாக கலந்துரையாட தீர்மானம் - சுயாதீன கட்சிகளின் பிரதிநிதிகள் குழு

கோட்டாபய ராஜபக்ஷ பதவி விலகியதை அடுத்து ஏற்பட்ட ஜனாதிபதி பதவிக்காக முன்னிலையாகும் வேட்பாளர்களுடன் தனித் தனியாக கலந்துரையாட எதிர்பார்ப்பதாக ஆளும் கட்சியில் இர

1 year ago இலங்கை

ஜனாதிபதி வேட்பாளர்கள் சர்வக்கட்சி அரசாங்கம் தொடர்பில் உறுதிமொழியை வழங்க வேண்டும்:சுதந்திரக்கட்சி

வெற்றிடமாக உள்ள ஜனாதிபதி பதவிக்கு போட்டியிடும் வேட்பாளர்கள் நாட்டில் நிலவும் பிரச்சினைகளை தீர்ப்பது தொடர்பிலான தமது வேலைத்திட்டத்தை முன்வைக்க வேண்டும் என மு

1 year ago இலங்கை

கையில் கிடைத்த நான்கு பைகளுடன் சுரங்க பாதையால் தப்பியோடிய கோட்டாபய

முன்னாள் ஜனாதிபதி கோட்டாபய ராஜபக்ச, தப்பியோடியமை தொடர்பில் தென்னிலங்கையில் அதிக பேசப்பட்டு வருகிறது.இந்நிலையில் ஜனாதிபதி மாளிகையில் பணியாற்றிய கடற்படை வீரர் 

1 year ago இலங்கை

ஜனாதிபதி பதவிக்கு போட்டியிடும் எந்தவொரு வேட்பாளருக்கும் ஆதரவில்லை- மைத்திரி!

ஜனாதிபதி பதவிக்கு போட்டியிடும் எந்தவொரு வேட்பாளருக்கும் ஆதரவளிக்கப் போவதில்லை என ஸ்ரீலங்கா சுதந்திரக் கட்சி அறிவித்துள்ளது.20ம் திகதி இடம்பெறும் புதிய ஜனாதிபத&#

1 year ago இலங்கை

ஜனாதிபதி தேர்தலில் போட்டியில் டலஸ்!

எதிர்வரும் வாரம் நாடாளுமன்றத்தில் வேட்புமனு கோரும் போது ஜனாதிபதி தேர்தலில் போட்டியிடவுள்ளதாக முன்னாள் அமைச்சர் டலஸ் அழகப்பெரும அறிவித்துள்ளார்.

1 year ago இலங்கை

நாட்டை வழிநடத்துவதற்கு சரியானவர் ரணில்-ரணிலுக்கு ஆதரவளிக்கும் பொதுஜன பெரமுன!

ஜனாதிபதி பதவிக்கு பதில் ஜனாதிபதி ரணில் விக்ரமசிங்கவுக்கு ஆதரவளிக்க ஆளும்கட்சியான ஸ்ரீலங்கா பொதுஜன பெரமுன தீர்மானித்துள்ளது.ரணில் விக்கிரமசிங்க இதுவரை தனது வ

1 year ago இலங்கை

அடுத்த ஜனாதிபதி போட்டியில் டலஸ்,சஜித்-எந்த அறிவிப்பையும் வெளியிடாத ரணில்!

புதிய ஜனாதிபதியை நியமிப்பதற்கான வேட்புமனுக்கள் எதிர்வரும் செவ்வாய்க்கிழமை ஏற்றுக்கொள்ளப்படவுள்ளன.ஜனாதிபதி பதவிக்கு ஒன்றுக்கு மேற்பட்ட எம்.பி.க்கள் பரிந்துர

1 year ago இலங்கை

நாட்டை வந்தடைந்த 40,000 மெட்ரிக் தொன் டீசல் கப்பல்!

40,000 மெட்ரிக் தொன் டீசலை ஏற்றிக்கொண்டு கப்பல் ஒன்று இன்று சனிக்கிழமை காலை கொழும்பு துறைமுகத்தை வந்தடைந்துள்ளது.சோதனைகள் ஏற்கனவே ஆரம்பிக்கப்பட்டுள்ளதாக எரிசக்தி 

1 year ago இலங்கை

மஹிந்த மற்றும் பசில் வெளிநாடு செல்வதற்கு தடை விதித்து உயர் நீதிமன்றம் உத்தரவு!

முன்னாள் பிரதமர் மஹிந்த ராஜபக்ஷ மற்றும் முன்னாள் நிதி அமைச்சர் பசில் ராஜபக்ஷ ஆகியோர் வெளிநாடு செல்வதற்கு தடை விதித்து உயர் நீதிமன்றம் உத்தரவிட்டுள்ளது.ராஜபக்ஷ &

1 year ago இலங்கை

தேசிய எரிபொருள் அட்டை இன்று அறிமுகம்!

எரிசக்தி அமைச்சினால் இந்த தேசிய எரிபொருள் அட்டை இன்று அறிமுகம் செய்யப்படவுள்ளதாக, அமைச்சர் காஞ்சன விஜேசேகர தெரிவித்துள்ளார்.இலங்கை தொடர்பாடல் மற்றும் தகவல் தொ&#

1 year ago இலங்கை

அனுரகுமார திஸாநாயக்க ஜனாதிபதி பதவிக்கு போட்டி!

அனுரகுமார திஸாநாயக்க ஜனாதிபதி பதவிக்கான வாக்கெடுப்பில் போட்டியிடவுள்ளதாக அக்கட்சியின் உறுப்பினர் விஜித ஹேரத் தெரிவித்துள்ளார்.முன்னதாக சஜித் பிரேமதாச, டலஸ் 

1 year ago இலங்கை

’பதவி விலகல் கடிதம்’ போலியானது

ஜனாதிபதியின் பதவி விலகல் கடிதம் என சமூக வலைத்தளங்களில் பகிரப்படும் ஆவணம் போலியானது என ஜனாதிபதி செயலகம் தெரிவித்துள்ளது.இதேவேளை, சிங்கப்பூரிலிருந்து ஜனாதிபதி க&#

1 year ago இலங்கை

பதில் ஜனாதிபதியாக ரணில் விக்ரமசிங்க சத்தியப்பிரமாணம்

 பிரதமர் ரணில் விக்ரமசிங்க பதில் ஜனாதிபதியாக பிரதம நீதியரசர் முன்னிலையில் சத்தியப்பிரமாணம் செய்துகொண்டுள்ளார்.

1 year ago இலங்கை

ரணிலை கொலை செய்ய சஜித் முயற்சி: வீடு எரிப்பு அதில் ஒரு கட்டம்! ரங்கே பண்டார தகவல்

பிரதமர் ரணில் விக்ரமசிங்கவின் வீடு எரிக்கப்பட்டதன் பின்னணியில் எதிர்க்கட்சித் தலைவர் சஜித் பிரேமதாச செயற்பட்டுள்ளார் என ஐக்கிய தேசிய கட்சியின் செயலாளர் ரங்க

1 year ago இலங்கை

கோட்டாபயவின் பெறுமதியை எதிர்காலத்தில் இலங்கையர்கள் உணர்வார்கள்! -பெரமுன கட்சி அறிக்கை

நாட்டில் 30 வருடகால யுத்தத்தை முடிவுக்கு கொண்டு வருவதற்காக பாதுகாப்பு செயலாளராக பாரிய சேவையாற்றிய கோட்டாபய ராஜபக்சவின் இன்றைய இந்த தீர்மானமானது அவர் நாட்டின் மீ

1 year ago இலங்கை

பதில் அதிபர் நியமனம் தொடர்பில் சபாநாயகர் வெளியிட்டுள்ள அறிவிப்பு!

கோட்டாபய ராஜபக்ச தனது பதவி விலகலை உத்தியோகபூர்வமாக அறித்துள்ளதையடுத்து, பதில் அதிபர் தெரிவு தொடர்பில் தற்போது தகவல் வெளியாகியுள்ளது.நேற்றைய தினம் கோட்டாபய தனத&#

1 year ago இலங்கை

போராட்ட வன்முறைகளை தடுக்க இராணுவத்தினருக்கு வழங்கப்பட்டது அதியுயர் அதிகாரம்!

நாட்டின் உடைமைகள் மற்றும் உயிர் சேதங்களை தடுக்கும் வகையில் இராணுவத்தினருக்கு முழு அதிகாரங்களும் வழங்கப்பட்டுள்ளதாக தெரிவிக்கப்பட்டுள்ளது.இராணுவத்தின் ஊடகப

1 year ago இலங்கை

விமானத்தில் வருகிறது கோட்டாவின் இராஜினாமா கடிதத்தின் மூலப் பிரதி!

ஜனாதிபதி கோட்டாபய ராஜபக்சவின் இராஜினாமா கடிதம் அவரது கையொப்பத்துடன் சபாநாயகருக்கு அனுப்பி வைக்கப்பட்டுள்ள போதிலும் அது மின்னஞ்சலில் வந்ததால் அதன் சட்டபூர்வī

1 year ago இலங்கை

கோட்டாபய இராஜினாமா செய்ததை உறுதிப்படுத்திய மாலைதீவு சபாநாயகர்!

ஜனாதிபதி கோட்டாபய ராஜபக்ஷ இராஜினாமா செய்துள்ளதாக மாலைதீவு சபாநாயகர் நஷீட் அறிவித்துள்ளார்.அவர் தனது டுவிட்டர் பக்கத்தில் இந்த விடயத்தினை குறிப்பிட்டுள்ளார்.

1 year ago இலங்கை

கோட்டாபய ராஜபக்ஷவிற்கு அடைக்கலம் வழங்கப்படவில்லை-சிங்கப்பூர்!

கோட்டாபய ராஜபக்ஷவிற்கு அடைக்கலம் வழங்கப்படவில்லை என சிங்கப்பூர் அறிவித்துள்ளது.சவுதி விமான சேவைக்கு சொந்தமான விமானத்தில் மாலைத்தீவிலிருந்த புறப்பட்டுச் சென

1 year ago இலங்கை

ஜனாதிபதி பதவியை ஏற்க தயார்-சரத் பொன்சேகா!

ஜனாதிபதி பதவியை ஏற்க தயார் என பீல்ட் மார்ஷல் சரத் பொன்சேகா தெரிவித்துள்ளார்.ஊடகவியலாளர்களின் கேள்விகளுக்கு இன்று(வியாழக்கிழமை) பதில் வழங்கிய போதே அவர் இவ்வாறு க

1 year ago இலங்கை

இராஜினாமா கடிதத்தை அனுப்பிய ஜனாதிபதி

ஜனாதிபதி கோட்டாபய ராஜபக்ஷ தனது இராஜினாமா கடிதத்தை சபாநாயகருக்கு அனுப்பி வைத்துள்ளதாக நம்பகமான தகவல்கள் தெரிவிக்கின்றன.சிங்கப்பூர் சென்றடைந்தவுடன் தனது இராஜĬ

1 year ago இலங்கை

தான் மனஅழுத்தத்தில் இருப்பதாக கோட்டா தெரிவித்துள்ளார்

ஜனாதிபதி கோட்டாபய ராஜபக்ஸவின் இராஜினாமா கடிதம் இதுவரை தனக்கு கிடைக்கவில்லை என சபாநாயகர் மஹிந்த யாப்பா அபேவர்தன தெரிவித்துள்ளார்.நேற்று (13) நள்ளிரவுக்கு முதல் ஜனĬ

1 year ago இலங்கை

முக்கிய இடங்களை கைவிட போராட்டக்காரர்கள் தீர்மானம்

 காலி முகத்திடல் போராட்டக்காரர்களால் கைப்பற்றப்பட்டுள்ள ஜனாதிபதி மாளிகை, ஜனாதிபதி செயலகம் மற்றும் பிரதமர் அலுவலகம் என்பவற்றை உரிய தரப்பினரிடம் கையளிக்க காலி 

1 year ago இலங்கை

கோட்டாவினை கைது செய்ய நடவடிக்கை?

கோட்டாபய ராஜபக்ஷவை கைது செய்வதற்குரிய நடவடிக்கைகள் முன்னெடுக்கப்பட்டுள்ளதாக தகவல்கள் வெளியாகியுள்ளன.இதற்கமைய சர்வதேச பிடியாணை பிறப்பித்து அவரை கைது செய்யும

1 year ago இலங்கை

T-56 துப்பாக்கி மற்றும் 60 தோட்டாக்களும் போராட்டக்காரர்களால் அபகரிக்கப்பட்டதாக முறைப்பாடு!

பத்தரமுல்ல – பொல்துவ சந்திக்கு அருகில் நேற்றிரவு (புதன்கிழமை) ஆர்ப்பாட்டக்காரர்களுக்கும் பாதுகாப்பு படையினருக்கும் இடையில் இடம்பெற்ற மோதலில் இராணுவ சிப்பாய் 

1 year ago இலங்கை

அனைத்து தரப்பினரும் இணக்கப்பாட்டுடன் செயற்பட வேண்டும் – ஐ.நா வலியுறுத்து!

 அனைத்து தரப்பினரும் இணக்கப்பாட்டுடன் செயற்பட வேண்டும் என ஐக்கிய நாடுகள் சபையின் பொதுச் செயலாளர் நாயகம் அன்டானியோ குட்டாரஸ் கோரிக்கை விடுத்துள்ளார்.அனைத்து அ

1 year ago இலங்கை

இலங்கைக்கான தேவையற்ற பயணங்களைத் தவிர்க்குமாறு சுவிஸ் அரசாங்கம் அறிவுறுத்தல்

இலங்கையில் நிலவும் அரசியல் குழப்பம் காரணமாக இலங்கைக்கான தேவையற்ற பயணங்களைத் தவிர்க்குமாறு சுவிஸ் அரசாங்கம் அறிவுறுத்தல் வழங்கியுள்ளது.சுற்றுலா மற்றும் பிற அ

1 year ago இலங்கை

ரணிலுக்கு எதிராக நம்பிக்கையில்லா பிரேரணை – மைத்திரி தரப்பு எச்சரிக்கை!

பிரதமர் பதவியில் இருந்து ரணில் விக்ரமசிங்க இராஜினாமா செய்யாவிட்டால் அவருக்கு எதிராக நம்பிக்கையில்லா பிரேரணை கொண்டு வரப்படும் என ஸ்ரீலங்கா சுதந்திரக் கட்சி தெ

1 year ago இலங்கை

பிரதமர் ரணில் பிறப்பித்துள்ள அவசர காலச்சட்டமானது சட்டவிரோதமானது- எம்.ஏ சுமந்திரன்!

பிரதமர் ரணில் விக்ரமசிங்க பிறப்பித்துள்ள அவசர காலச்சட்டமானது சட்டவிரோதமானது என தமிழ்த் தேசியக் கூட்டமைப்பின் நாடாளுமன்ற உறுப்பினர் எம்.ஏ சுமந்திரன் தெரிவித்

1 year ago இலங்கை

அரசாங்க ஊழியர்களுக்கு இந்த மாத சம்பளம் வழங்குவதில் சிக்கல் நிலை!

அரசாங்க ஊழியர்களுக்கு இந்த மாத சம்பளம் வழங்குவதில் சிக்கல் நிலை ஏற்பட்டுள்ளதாக சிரேஸ்ட அமைச்சர் ஒருவர் தெரிவித்துள்ளார்.சம்பளம் வழங்குவதற்கு பணம் அச்சிடப்பட 

1 year ago இலங்கை

திரண்டிருந்த போராட்டக்காரர்களை தடுக்க பொலிஸார் துப்பாக்கி பிரயோகம்!

கொழும்பில் உள்ள இலங்கையின் பிரதமர் அலுவலகத்திற்கு வெளியே திரண்டிருந்த போராட்டக்காரர்களை தடுக்க பொலிஸார் வானத்தை நோக்கி துப்பாக்கி பிரயோகத்தை மேற்கொண்டுள்ளன

1 year ago இலங்கை

பதில் ஜனாதிபதியாக ரணில் விக்கிரமசிங்க!

பதில் ஜனாதிபதியாக ரணில் விக்கிரமசிங்க நியமிக்கப்பட்டுள்ளதாக ஜனாதிபதி கோட்டாபய ராஜபக்ஷ சபாநாயகருக்கு அறிவித்துள்ளார்.ஜனாதிபதி கோட்டபாய ராஜபக்ஷ நாட்டை விட்டு

1 year ago இலங்கை

கோட்டாபய பதவி விலகியதும் ஜனாதிபதி பதவிக்கு நானும் போட்டியிடுவேன்- சஜித் பிரேமதாச!

ஜனாதிபதி கோட்டாபய ராஜபக்ஷ பதவி விலகியதும் வெற்றிடமாக உள்ள ஜனாதிபதி பதவிக்கு தானும் போட்டியிட விரும்புவதாக எதிர்க்கட்சித் தலைவர் சஜித் பிரேமதாச தெரிவித்துள்ள

1 year ago இலங்கை

மாலைதீவிலும் கோட்டாபயவுக்கு மக்கள் எதிர்ப்பு: நாட்டை விட்டு வெளியேறுமாறு கோரிக்கை

கோட்டாபயவை மாலைத்தீவில் இருந்து வெளியேறுமாறு மாலைத்தீவு சுற்றுலா அமைச்சகத்தின் நிர்வாக இயக்குனர் தைய்யிப் ஷாஹிம் தெரிவித்துள்ளார்.மாலைதீவில் கோட்டாபயவுக்க

1 year ago இலங்கை

இயந்திர துப்பாக்கிகளுடனும் யுத்த விமானத்துடனும் படையினர் தயார் நிலையில்: மீண்டும் கொதி நிலையில் தென்னிலங்கை

 இயந்திர துப்பாக்கிகள் பொருத்தப்பட்டு யுத்த விமானங்கள் போராட்டம் இடம் பெறும் பகுதியைக் சுற்றி வருவதாக அங்கிருந்து கிடைக்கும் செய்திகள் தெரிவிக்கின்றன. கொழும

1 year ago இலங்கை

நாட்டை விட்டு வெளியேறிய கோட்டாபய-பிரதமர் அலுவலகம் உறுதி!

ஜனாதிபதி கோட்டாபய ராஜபக்ஷ நாட்டை விட்டு வெளியேறியுள்ளதாக பிரதமர் அலுவலகம் உறுதிப்படுத்தியுள்ளது.பாரிய ஆர்ப்பாட்டங்களுக்கு மத்தியில் ஜனாதிபதி கோட்டாபய ராஜபக

1 year ago இலங்கை

பசில் ராஜபக்சவும் நாட்டை விட்டு வெளியேறியுள்ளார்!

முன்னாள் நிதி அமைச்சர் பசில் ராஜபக்ஷ நாட்டை விட்டு வெளியேறியுள்ளார் என பிபிசி செய்தி வெளியிட்டுள்ளது.முன்னதாக நாட்டை விட்டு வெளியேற விடாமல் தடுத்து நிறுத்தப்ப&#

1 year ago இலங்கை

பிரதமர் அலுவலகத்திற்கு அருகில் குவிக்கப்படும் இராணுவம்-தொடரும் பதற்ற நிலை!

கொழும்பில் உள்ள பிரதமர் அலுவலகத்திற்கு அருகில் பாதுகாப்பிற்காக தற்போது பல இராணுவம் குவிக்கப்பட்டு வருகின்றது.அதன்படி தர்ஸ்டன் கல்லூரிப் பக்கத்திலிருந்தும் Ĩ

1 year ago இலங்கை

இலக்கை அடைந்த பின்னரே பதவி விலகல் - வெளியானது அதிரடி அறிவிப்பு!

கோட்டாபய ராஜபக்ச தனது இறுதி இலக்கை அடைந்த பின்னரே தனது பதவி விலகல் கடிதத்தை அனுப்புவார் என அரசாங்கத்தின் உயர்மட்ட தகவல்கள் தெரிவிக்கின்றன.இலங்கை நேரப்படி இரவு 8 ī

1 year ago இலங்கை

போராட்டக்களத்தில் குழுக்களிடையே மோதல் - நால்வர் காயம்!

கொழும்பு காலி முகத்திடல் போராட்டக் களத்தில் இரண்டு குழுக்களிடையே ஏற்பட்ட  மோதலில் நால்வர் காயமடைந்துள்ளனர்.கொழும்பு -15ஐ சேர்ந்த 15, 17 மற்றும் 20 வயதான இளைஞர்களும் வெலĮ

1 year ago இலங்கை

மேல் மாகாணம் முழுவதும் ஊரடங்கு! இலங்கை முழுவதும் அவசர காலச்சட்டம்! ரணில் அதிரடி உத்தரவு

உடன் நடைமுறைக்கு வரும் வகையில் மேல் மாகாணம் முழுவதும் காவல்துறை ஊரடங்கு சட்டத்தை பிறப்பிக்குமாறு பிரதமர் ரணில் விக்ரமசிங்க உத்தரவிட்டுள்ளார்.அத்துடன் நாடு மு

1 year ago இலங்கை

கோட்டபாயவுக்கு மாலைதீவிலும் கடும் எதிர்ப்பு!

ஜனாதிபதி கோட்டாபய ராஜபக்ஷவை மாலைதீவில் இருந்து வெளியேறுமாறு கோரிக்கை விடுக்கப்பட்டுள்ளது.மாலைதீவு சுற்றுலா அமைச்சகத்தின் நிர்வாக இயக்குனர் தைய்யிப் ஷாஹிம் ħ

1 year ago இலங்கை

இறுதி இலக்கை அடைந்த பின்னரே கோட்டாபய தனது இராஜினாமா கடிதத்தை அனுப்புவார்!

ஜனாதிபதி கோட்டாபய ராஜபக்ஷ தனது இறுதி இலக்கை அடைந்த பின்னரே தனது இராஜினாமா கடிதத்தை அனுப்புவார் என அரசாங்கத்தின் உயர்மட்ட தகவல்கள் தெரிவிக்கின்றன.இலங்கை நேரப்ப&#

1 year ago இலங்கை

உடனடியாக அமுலுக்கு வரும் வகையில் மேல் மாகாணத்தில் ஊரடங்கு உத்தரவு!

உடனடியாக அமுலுக்கு வரும் வகையில் மேல் மாகாணத்திற்கு ஊரடங்கு உத்தரவு பிறப்பிக்கப்பட்டுள்ளது. பிரதமர் ரணில் விக்ரமசிங்க இந்த உத்தரவை பொலிஸ் அதிகாரிகளுக்கு பிறப

1 year ago இலங்கை

கொழும்பு நகரைச் சுற்றியும் பிரதமர் அலுவலகத்திற்கு மேலேயும் பறக்கும் பல உலங்குவானூர்திகள்!

பிரதமர் அலுவலகத்திற்கு மேலேயும் பல உலங்குவானூர்திகள் ரோந்து நடவடிக்கையில் ஈடுபட்டுள்ளன.ஆர்ப்பாட்டக்காரர்கள் பிரதமரையும் இராஜினாமா செய்யுமாறு கேட்டு போராடி

1 year ago இலங்கை

இந்திய ரிசர்வ் வங்கியிடமிருந்து 1 பில்லியன் அமெரிக்க டொலர்! மத்திய வங்கி

இந்திய ரிசர்வ் வங்கியுடன் 1 பில்லியன் அமெரிக்க டொலர் நாணய பரிமாற்றத்திற்கான பேச்சுவார்த்தை முன்னெடுக்கப்பட்டு வருவதாக மத்திய வங்கியின் ஆளுநர் கலாநிதி நந்தலால

1 year ago இலங்கை

பதவி விலகல் கடிதத்தில் கையொப்பமிட்டார் கோட்டாபய: இராணுவ பாதுகாப்பில் இருப்பதாக தகவல்

தனது பதவி விலகல் கடிதத்தில் அரச தலைவர் கோட்டாபய ராஜபக்ச கையெழுத்து இட்டுள்ளதாக ஆங்கில ஊடகமொன்று செய்தி வெளியிட்டுள்ளது.கோட்டாபய ராஜபக்ச தனது பதவி விலகல் கடிதத்&

1 year ago இலங்கை

வெளிநாடு செல்ல முயற்சித்த பசில்! திருப்பி அனுப்பிய விமான நிலைய அதிகாரிகள்

முன்னாள் நிதி அமைச்சர் பசில் ராஜபக்ச வெளிநாடு செல்வதற்காக இன்று (12) அதிகாலை கட்டுநாயக்க விமான நிலையத்தை வந்தடைந்துள்ளதாக தெரிவிக்கப்படுகின்றது.எவ்வாறாயினும், அவ

1 year ago இலங்கை

அதிகாலை அலரி மாளிகையில் ஏற்பட்ட மோதல்! பெண்ணின் கழுத்தை வெட்டிய நபர்கள்: 10 பேர் காயம்

அலரி மாளிகையில் இரண்டு குழுக்களுக்கு இடையில் தீவிர மோதல் நிலை ஏற்பட்டுள்ளதாக  காவல்துறையினர் தெரிவித்துள்ளனர்.இன்று அதிகாலை இரு குழுக்களுக்கிடையில் ஏற்பட்ட Ĩ

1 year ago இலங்கை

சிறிலங்காவை விட்டு வெளியேறினார் கோட்டாபய - உறுதிப்படுத்திய சபாநாயகர்!

சிறிலங்கா அரச தலைவர் கோட்டாபய ராஜபக்ச சற்று முன்னர் நாட்டை விட்டு வெளியேறியுள்ளதாக உள்ளக தகவல்கள் தெரிவிக்கின்றன.இதேவேளை, கோட்டாபய ராஜபக்ச தம்முடன் தொடர்ந்தும&#

1 year ago இலங்கை

அரச தலைவர் மாளிகையில் சூறையாடப்பட்ட பெறுமதியான சொத்துக்கள் - பிறிப்பிக்கப்பட்ட உடனடி உத்தரவு!

அரச தலைவர் மாளிகை, அலரி மாளிகை மற்றும் அரச தலைவர் செயலகம் ஆகியவற்றுக்குள் சென்றவர்கள் அங்குள்ள சொத்துக்களுக்கு சேதம் ஏற்படுத்தியுள்ளதாகவும் பெறுமதியான பொருட்

1 year ago இலங்கை

சபாநாயகரின் பாதுகாப்பு பலப்படுத்தப்பட்டுள்ளது

சபாநாயகர் மகிந்த யாப்பா அபேவர்தனவின் பாதுகாப்பு பலப்படுத்தப்பட்டுள்ளதாக பொலிஸ் தலைமையகத்தின் தகவல்கள் தெரிவிக்கின்றன.சபாநாயகரின் பாதுகாப்பு பணியில் ஈடுபடு

1 year ago இலங்கை

30 நிமிடங்களுக்கு முன்னர் குடும்பத்துடன் பௌத்த தேசத்தை விட்டு வெளியேறிய கோட்டாபய - தற்போது வெளியாகியுள்ள தகவல்!

நாட்டு மக்களால் அதிகாரத்தில் இருந்து விரட்டப்பட்ட கோட்டாபய ராஜபக்ச மற்றும் அவரது குடும்பத்தினர் அனைவரும் வெளிநாட்டிற்குத் தப்பிச் சென்றுள்ளதாகத் தற்போது தெĪ

1 year ago இலங்கை

ரணிலின் பதவி விலகல் தொடர்பில் வெளியாகிய அதிரடி தகவல்: சூடு பிடிக்கும் தென்னிலங்கை அரசியல்

 நாடு தற்போதுள்ள நிலைமையில் அரசியலமைப்பின் பிரகாரம் பிரதமர் ரணில் விக்ரமசிங்க பதவி விலக முடியாது  என ஐக்கிய தேசியக் கட்சியின் தவிசாளர் வஜிர அபேவர்தன தெரிவித்த

1 year ago இலங்கை

நாட்டில் எதிர்வரும் 12ம் திகதி முதல் எரிவாயு விநியோகம் முறையாகவும் சீராகவும் இடம்பெறும்!

நாட்டில் எதிர்வரும் 12ம் திகதி முதல் எரிவாயு விநியோகம் முறையாகவும் சீராகவும் இடம்பெறும் என ஜனாதிபதி ஊடகப்பிரிவு தெரிவித்துள்ளது.ஊடக அறிக்கை ஒன்றினை வெளியிட்டுள&

1 year ago இலங்கை

இலங்கைக்கு உறுதுணையாக இந்தியா தொடர்ந்தும் செயற்படும்!

இந்த நெருக்கடியின் போது இலங்கைக்கு உறுதுணையாக இந்தியா தொடர்ந்தும் செயற்படும் என இந்திய வெளிவிவகார அமைச்சர் எஸ். ஜெய்சங்கர் தெரிவித்தார்.திருவனந்தபுரம் விமான ந&#

1 year ago இலங்கை

கோட்டாபய பதவி விலகலில் மறைந்திருக்கும் இரகசியம்! ரணிலுக்கு ஆப்பு

நேற்றைய தினம் நாட்டில் ஏற்பட்டுள்ள பாரிய மக்கள் புரட்சியை அடுத்து அரச தலைவர் பதவியில் இருந்து விலகுவதாக கோட்டபாய ராஜபக்ச உத்தியோகபூர்வமாக அறிவித்துள்ளார்.எதி

1 year ago இலங்கை

போராட்டக்களத்தை விட்டு நகராத போராட்டக்காரர்கள்! அடுத்தது என்ன...

போராட்டத்துக்காக நேற்றைய தினம் கொழும்புக்கு வந்த மக்கள் கோட்டையிலுள்ள அரச தலைவர் மாளிகை மற்றும் அரச தலைவர் செயலகத்திற்கு அருகிலேயே தொடர்ந்தும் உள்ளனர்.நேற்று &#

1 year ago இலங்கை

பிரதமரின் வீட்டுக்கு தீ; மூவர் கைது

நேற்று இரவு பிரதமர் ரணில் விக்கிரமசிங்கவின் பிரத்தியேக வீடு  தீ வைத்து எரிக்கப்பட்ட சம்பவம் தொடர்பில் 3 பேர் கொள்ளுபிட்டி பொலிஸாரால் கைது செய்யப்பட்டுள்ளனர்.கை&#

1 year ago இலங்கை

ஜனாதிபதி அதிரடி பணிப்பு

எரிவாயு கப்பல் இன்று (10) நாட்டிற்கு வந்தவுடன் பொதுமக்களுக்கான எரிவாயு விநியோகத்தை துரிதப்படுத்துமாறு ஜனாதிபதி கோட்டாபய ராஜபக்ஷ அதிகாரிகளுக்கு பணித்துள்ளார் என-

1 year ago இலங்கை

தம்மிக்க இராஜினாமா

முதலீட்டு ஊக்குவிப்பு அமைச்சர் தம்மிக்க பெரேரா தனது அமைச்சுப் பதவியை இராஜினாமா செய்துள்ளார்.

1 year ago இலங்கை

ஜனாதிபதி மாளிகையிலிருந்து கோடி ரூபாய் கைப்பற்றப்பட்டது

ஜனாதிபதி மாளிகையில் போராட்டக்காரர்களால் கண்டுபிடிக்கப்பட்ட பணம், பல்கலைக்கழக மாணவர்களிடம் கையளிக்கப்பட்டுள்ளதாக தெரிவிக்கப்பட்டுள்ளது.நேற்றைய தினம் ஜனாதி&

1 year ago இலங்கை

பதவியை இராஜினாமா செய்வதாக அறிவித்தார் கோட்டாபய!

ஜனாதிபதி கோட்டாபய ராஜபக்ஷ எதிர்வரும் 13ம் திகதி தனது பதவியை இராஜினாமா செய்யவுள்ளதாக சபாநாயகருக்கு அறிவிக்கப்பட்டுள்ளது.இன்று(சனிக்கிழமை) பிற்பகல் இடம்பெற்ற கட்&

1 year ago இலங்கை

பிரதமர் ரணிலின் வீட்டிற்கு போராட்டக்காரர்களால் தீவைப்பு!

கொள்ளுப்பிட்டியில் உள்ள பிரதமர் ரணில் விக்கிரமசிங்கவின் தனிப்பட்ட இல்லத்துக்குள் நுழைந்துள்ள போராட்டக்காரர்கள், அந்த வீட்டுக்கு தீ வைத்துள்ளதாக அங்கிருந்து

1 year ago இலங்கை

பதவி விலகுவதற்கு தயார்- பிரதமர் ரணில்!

நாடாளுமன்றில் சர்வகட்சி அரசாங்கம் ஒன்றை அமைத்ததன் பிறகு தான் பதவி விலகுவதற் தயார் என பிரதமர் ரணில் விக்ரமசிங்க தெரிவித்துள்ளார்.பிரதமரின் ஊடக பிரிவால் வெளியிட&#

1 year ago இலங்கை

போராட்டத்தின் போது மூவர் மீது துப்பாக்கி சூடு!

கொழும்பு – கோட்டை பகுதியில் இடம்பெற்று போராட்டத்தின் போது மூவர் மீது துப்பாக்கி சூடு நடத்தப்பட்டுள்ளதாக அங்கிருந்துவரும் செய்திகள் தெரிவிக்கின்றன.துப்பாக்கĬ

1 year ago இலங்கை

கட்சி தலைவர்கள் கூட்டத்தில் எடுக்கப்படும் எந்தவொரு தீர்மானத்துக்கும் ஒத்துழைப்பு வழங்க தயார்-கோட்டாபய!

கட்சி தலைவர்கள் கூட்டத்தில் எடுக்கப்படும் எந்தவொரு தீர்மானத்துக்கும் ஒத்துழைப்பு வழங்க தயாராக உள்ளதாக ஜனாதிபதி கோட்டாபய ராஜபக்ஷ தெரிவித்துள்ளார்.இந்த விடயதĮ

1 year ago இலங்கை

அனைத்து மதுபானக் கடைகளும் பூட்டு!

அனைத்து மதுபானக் கடைகளும் இன்று மாலை 5 மணி முதல் நாளை வரை மூடப்படும் என காலால் திணைக்களம் அறிவித்துள்ளது.நாளைய தினம் வழமைபோன்று அனைத்து மதுபானக் கடைகளும் செயற்படĬ

1 year ago இலங்கை

தயார் நிலையில் விமானங்கள்…. சொகுசு வாகனங்களும் குவிந்தன!

அதிவேக நெடுஞ்சாலை ஊடாக சென்ற வாகனங்கள் சற்றுமுன்னர் பண்டாரநாயக்க சர்வதேச விமான நிலையத்தில் உள்ள காணொளிகள் வெளியாகியுள்ளன.மேலும் குறித்த விமான நிலையத்தில் விம

1 year ago இலங்கை

அவசர கட்சித் தலைவர் கூட்டத்தை கூட்டுமாறு பிரதமர் ரணில் கோரிக்கை!

பிரதமர் ரணில் விக்ரமசிங்க அவசர கட்சித் தலைவர் கூட்டத்தை கூட்டி, நாடாளுமன்றத்தை கூட்டுமாறு சபாநாயகரிடம் கோரிக்கை விடுத்துள்ளார்.

1 year ago இலங்கை

பலத்த பாதுகாப்போடு அதிவேகமாக விமான நிலையத்திற்கு விரையும் சொகுசு வாகனங்கள்!

பலத்த பாதுகாப்போடு சொகுசு வாகனங்கள் அதிவேகமாக விமான நிலையத்திற்குச் செல்லும் காணொளிகள் தற்போது வெளியாகியுள்ளன.

1 year ago இலங்கை

ஜனாதிபதி செயலகத்திற்குள் புகுந்த ஆர்ப்பாட்டக்காரர்கள்!

காலிமுகத்திடலுக்கு முன்பாக உள்ள ஜனாதிபதி செயலகத்திற்குள் ஆர்ப்பாட்டக்காரர்கள் பிரவேசித்துள்ளனர்.பாதுகாப்பு தடுப்புக்களை உடைத்துக்கொண்டு ஜனாதிபதி செயலகத்&#

1 year ago இலங்கை

நாடாளுமன்ற உறுப்பினர் ராஜித சேனாரத்ன மீதும் தாக்குதல்!

போராட்டத்திற்கு வந்த ஐக்கிய மக்கள் சக்தியின் நாடாளுமன்ற உறுப்பினர் ராஜித சேனாரத்ன மீதும் தாக்குதல் நடத்தப்பட்டுள்ளது.

1 year ago இலங்கை

கொழும்பில் பாரிய ஆர்ப்பாட்டம்-ரயிலில் வந்திறங்கும் போராட்டக்கார்கள்!

ஜனாதிபதி கோட்டாபய ராஜபக்ஷவை பதவி விலக கோரி தற்போது கொழும்பில் பாரிய ஆர்ப்பாட்டம் முன்னெடுக்கப்பட்டு வருகின்றது.போராட்டத்தில் ஆயிரக்கணக்கானோர் பங்கேற்றுள்ள Ī

1 year ago இலங்கை

இன்று நாட்டை வந்தடையவுள்ள எரிவாயு கப்பல்!

3,700 மெட்ரிக் தொன் எரிவாயுவை ஏற்றிக்கொண்டு கப்பல் ஒன்று இன்று சனிக்கிழமை நாட்டை வந்தடைய உள்ளதாக லிட்ரோ நிறுவனம் குறிப்பிட்டுள்ளது. எதிர்வரும் ஜூலை மாதம் 11 ஆம் திகதி Ĩ

1 year ago இலங்கை

அரசாங்க தனியார் பாடசாலைகளுக்கு விடுமுறை!

அனைத்து அரச மற்றும் அரசாங்க அங்கீகாரம் கொண்ட தனியார் பாடசாலைகளுக்கு விடுமுறை அறிவிக்கப்பட்டுள்ளது.அதன்படி எதிர்வரும் திங்கட்கிழமை முதல் 15 ஆம் திகதிவரை வரை பாடச

1 year ago இலங்கை

கண்ணீர்ப்புகை தாக்குதலில் காயமடைந்து 19 பேர் வைத்தியசாலையில் அனுமதி!

 போராட்டத்தின் போது மேற்கொள்ளப்பட்ட கண்ணீர்ப்புகை தாக்குதலில் காயமடைந்து 19 பேர் இதுவரை வைத்தியசாலையில் அனுமதிக்கப்பட்டுள்ளனர்.கொழும்பு, கோட்டையில் இடம்பெற்ī

1 year ago இலங்கை

தடைகளை உடைத்து ஜனாதிபதி மாளிகைக்குள் புகுந்த பொதுமக்கள்!

தடைகளை உடைத்து கொழும்பு கோட்டையில் உள்ள ஜனாதிபதி மாளிகைக்குள் பொதுமக்கள் நுழைந்துள்ளனர்.ஜனாதிபதி கோட்டாபய ராஜபக்ஷவின் உத்தியோகபூர்வ இல்லத்தின் கதவுகளை மக்கī

1 year ago இலங்கை

நாட்டினை விட்டு வெளியேறும் வைத்தியர்களின் எண்ணிக்கையில் அதிகரிப்பு

 நாட்டினை விட்டு வெளியேறும் வைத்தியர்களின் எண்ணிக்கையில் அதிகரிப்பு ஏற்பட்டுள்ளதாக நாடாளுமன்ற உறுப்பினர் ஹர்ஷ டி சில்வா தெரிவித்துள்ளார்.நம்பகமான ஆதாரங்களி

1 year ago இலங்கை

கோட்டா பதவி விலகும் வரை ஜனாதிபதி மாளிகையைச் சுற்றி வளைத்து அங்கேயே தங்கியிருப்போம் – சஜித் அணி

ஜனாதிபதி மாளிகையை நாளை (சனிக்கிழமை) சுற்றி வளைத்து, ஜனாதிபதி கோட்டாபய ராஜபக்ஷ பதவி விலகும் வரை அங்கேயே தங்கியிருப்போம் என ஐக்கிய மக்கள் சக்தி தெரிவித்துள்ளது.தாஙĮ

1 year ago இலங்கை

எரிபொருள் நிலையத்திற்கு அருகில் வாள்களுடன் மூவர் கைது

வவுனியா ஓமந்தை எரிபொருள் நிரப்பு நிலையத்திற்கு அருகில் வாள்களுடன் மூவர் கைது செய்யப்பட்டுள்ளதாக காவல்துறையினர் தெரிவித்தனர்.இச்சம்பவம் பற்றி தெரிய வருவதாவதĬ

1 year ago இலங்கை

புலம்பெயர் தொழிலாளர்களுக்காக விசேட திட்டம் அறிமுகம்

புலம்பெயர் தொழிலாளர்களுக்கான விசேட ஓய்வூதியத் திட்டம் எதிர்வரும் வாரங்களில் அறிமுகப்படுத்தப்படும் என தொழிலாளர் மற்றும் வெளிநாட்டு வேலைவாய்ப்பு அமைச்சர் மனு

1 year ago இலங்கை

சற்று முன்னர் தென்னிலங்கையில் முற்றுகைக்குத் தயாரான ஆயிரக்கணக்கான மாணவர்கள்!!

மாணவர்கள் ஆயிரக்கணக்கானோர் ஒன்று கூடி சற்று முன்னர் போராட்டமொன்றை ஆரம்பித்துள்ளனர்.அனைத்து பல்கலைக்கழக மாணவர் ஒன்றியத்தின் ஆயிரக்கணக்கான மாணவர்கள் களனியில்

1 year ago இலங்கை

12ம் திகதிக்கு பின்னர் கோட்டாபய பதவியை இழக்க நேரிடும்-ஜோதிடர் ஆரூடம்!

நாட்டில் தற்போது நிலவும் நெருக்கடி நிலை நாளை(9) மற்றும் அதனை அண்மித்த நாட்களில் மிகவும் தீவிரமடையும் என ஜோதிடர் கே.ஏ.யு. சரச்சந்திர எதிர்வு கூறியுள்ளார்.சமூக ஊடகம் ஒ&

1 year ago இலங்கை

போராட்டங்கள் மோசமடைந்தால் நாட்டை முற்றாக முடக்க அரசு தீர்மானம்?

நாட்டினை முடக்குவதற்குரிய நடவடிக்கைகளை அரசாங்கம் முன்னெடுத்துள்ளதாக உறுதிப்படுத்தப்படாத தகவல்கள் வெளியாகியுள்ளன.கொழும்பில் இன்றும்(8), நாளையும் தொடர்ச்சியாĨ

1 year ago இலங்கை

எரிபொருள் நிலைய மோதலில் பலியான இளைஞன்-வெளியாகியுள்ள முக்கிய தகவல்கள்!

காலி எரிபொருள் நிரப்பு நிலையத்தில் இடம்பெற்ற மோதலில் உயிரிழந்த இளைஞன் குறித்து மேலதிக தகவல்கள் வெளியாகியுள்ளன சில நாட்களாக எரிபொருள் வரிசையில் காத்திருந்த கா

1 year ago இலங்கை

ஜப்பானின் முன்னாள் பிரதமர் மீது மேற்கொள்ளப்பட்ட துப்பாக்கிடு சம்பவம் குறித்து ஜனாதிபதி வருத்தம்!

ஜப்பானின் முன்னாள் பிரதமர் ஷின்சோ அபே மீது மெற்கொள்ளப்பட்ட துப்பாக்கிச்சூட்டு சம்பவம் குறித்து தான் அதிர்ச்சியும் வருத்தமும் அடைவதாக ஜனாதிபதி கோட்டாபய ராஜபக

1 year ago இலங்கை

நாட்டினை விட்டு வெளியேறும் வைத்தியர்களின் எண்ணிக்கையில் உயர்வு!

நாட்டினை விட்டு வெளியேறும் வைத்தியர்களின் எண்ணிக்கையில் அதிகரிப்பு ஏற்பட்டுள்ளதாக நாடாளுமன்ற உறுப்பினர் ஹர்ஷ டி சில்வா தெரிவித்துள்ளார்.நம்பகமான ஆதாரங்களில

1 year ago இலங்கை

நாடளாவிய ரீதியிலுள்ள அனைத்து IOC எரிபொருள் நிலையங்களையும் மூட தீர்மானம்!

பாதுகாப்பு முன்னெச்சரிக்கை நடவடிக்கையாக நாடளாவிய ரீதியிலுள்ள அனைத்து எரிபொருள் நிலையங்களையும், திருகோணமலையில் உள்ள பெற்றோலிய முனையத்தையும் நாளைய தினம்(9) லங்க&#

1 year ago இலங்கை