இலங்கை

''கோட்டபாய ஏன் நீதிமன்றில் ஆஜராகவில்லை.. ? " விடுக்கப்பட்ட முக்கிய கோரிக்கை

 2011 ஆம் ஆண்டு யாழ்ப்பாணத்தில் முன்னிலை சோஷலிசக் கட்சியின் செயற் பாட்டாளர்களான லலித் குமார் வீரராஜ் மற்றும் குகன் முருகானந்தம் ஆகியோர் காணாமல் ஆக்கப்பட்டதாக கூறப

1 month ago இலங்கை

ராஜபக்சர்களின் பாணியில் தற்போது முன்னெடுக்கப்படும் சதி! அம்பலமாகும் ரகசியங்கள்

 ஐக்கிய தேசியக் கட்சியின் 79வது வருடாந்த மாநாட்டில் ராஜபக்ச தமைமையிலான ஸ்ரீலங்கா பொதுஜன பெரமுன கட்சி உறுப்பினர்கள் பங்கேற்றனர்.இதனை தொடர்ந்து, அவதூறு பிரச்சாரம்

1 month ago இலங்கை

ஈஸி கேஷ் முறை மூலம் போதைப்பொருட்களை விற்ற தம்பதியினர் அதிரடியாக கைது!

ஈஸி கேஷ் முறை மூலம் ஐஸ் போதைப்பொருள் பாக்கெட்டுகளை விற்ற தம்பதியினரை நேற்று (26) நாவலப்பிட்டி பொலிஸார் கைது செய்துள்ளனர்.இவர்கள் கம்பளை மற்றும் நாவலப்பிட்டி பகுதி

1 month ago இலங்கை

தங்காலை சம்பவம் : 16 வயது சிறுவன் தொடர்பில் நீதிமன்றம் முக்கிய தீர்மானம்

தங்காலை சீனிமோதர பிரதேசத்தில் பெருந்தொகை போதைப்பொருள் கண்டுபிடிக்கப்பட்ட வீட்டில் வைத்து உயிரிழந்த நபரின் மகனை தடுத்து வைத்து விசாரணை நடத்த பொலிஸாருக்கு நீத

1 month ago இலங்கை

வைத்தியசாலையில் உயிரிழந்த தமிழ் இளைஞன் : பிரதேச மக்களால் பதற்றம்

அக்கரப்பத்தனை பிரதேச வைத்தியசாலையில் நேற்று முன்தினம் இரவு குழப்பகரமான சூழ்நிலை ஏற்பட்டது.வைத்தியசாலையில் அனுமதிக்கப்பட்ட இளைஞர் ஒருவர் உயிரிழந்ததையடுத்து

1 month ago இலங்கை

விரைவில் முக்கிய இராணுவ அதிகாரிகள் கைதாகுவர்" : ஜனாதிபதி வெளிப்படுத்திய தகவல்

ஈஸ்டர் ஞாயிறு தாக்குதல் தொடர்பாக முன்னாள் இராணுவ அதிகாரிகள் சிலர் கைது செய்யப்படுவார்கள் என்று ஜனாதிபதி அநுரகுமார திசாநாயக்க அறிவித்துள்ளார்.அமெரிக்காவுக்கĬ

1 month ago இலங்கை

கொழும்பில் கெஹெல்பத்தர மறைத்து வைத்திருந்த பெருந்தொகை பொருட்கள் மீட்பு : அதிர்ச்சியில் அதிகாரிகள்

பாதாள உலகக் குழு உறுப்பினரான 'கெஹெல்பத்தர பத்மே' மறைத்து வைத்திருந்ததாகக் கூறப்படும் 500க்கும் மேற்பட்ட டீ-56 ரக தோட்டாக்கள் பேலியகொடை மீன் சந்தைக்கு அருகில் மீட்கப்&

1 month ago இலங்கை

'கொள்கலன்கள் பின்னணியில் அநுர, பிமல் இருந்துள்ளனர்.. போதைப்பொருளே உள்ளே இருந்ததாக.." பரபரப்பு தகவல்

323 கொள்கலன்கள் துறைமுகத்திலிருந்து எவ்வித சோதனைகளும் இன்றி விடுவிக்கப்பட்டதில் பிரதானமானவர் ஜனாதிபதி அநுரகுமார திஸாநாயக்க எனவும், அடுத்த நபர் அமைச்சர் பிமல் ரத

1 month ago இலங்கை

இலங்கையில் அதிகளவில் ஊழல் மோசடிகள் இடம்பெறும் துறைகள் இவைதான் : ஆய்வில் அம்பலம்

இலங்கையில் இலஞ்ச ஊழல் மோசடிகள் மிக அதிகளவில் இடம்பெறும் மூன்று முக்கிய துறைகளாக பொலீஸ், அரசியல், சுங்கத்துறை ஆகியவை அடையாளம் காணப்பட்டுள்ளதாக இலஞ்ச ஊழல் தவிர்ப்

1 month ago இலங்கை


"சம்பத் மனம்பேரி வீட்டில் சிக்கிய மிக முக்கிய ஆவணங்கள்.." : கையடக்கத்தொலைபேசியும் மீட்பு

 ஸ்ரீலங்கா பொதுஜன பெரமுனவின் முன்னாள் பிரதேச சபை உறுப்பினர் சம்பத் மனம்பேரி தங்கியிருந்த வீட்டிலிருந்து, முக்கிய ஆவணங்கள் கைப்பற்றப்பட்டுள்ளதாக பொலிஸார் தெரĬ

1 month ago இலங்கை

'பெக்கோ சமன், கெஹெல்பத்தர, தெம்பிலி லஹிருவை" வாட்ஸ்அப் இல் தொடர்பு கொண்டுள்ள மனம்பேரி

 பாதாள உலக குழு உறுப்பினர்களான "பெக்கோ சமன்," "கெஹெல்பத்தர பத்மே," மற்றும் "தெம்பிலி லஹிரு" ஆகியோருடன் ஸ்ரீலங்கா பொதுஜன பெரமுனவின் முன்னாள் உள்ளூராட்சி மன்ற வேட்பாளர&#

1 month ago இலங்கை

6 பிக்குகள் உட்பட 10 பேர் உயிரிழப்பு : மக்கள் ஒன்று கூடியதால் பரபரப்பு : இலங்கையை புரட்டிப் போட்ட சம்பவங்கள்

நாட்டில் இரண்டு இடங்களில் இடம்பெற்ற விபத்துக்களில் சிக்கி 10 பேர் உயிரிழந்த சம்பவம் பெரும் சோகத்தை ஏற்படுத்தியுள்ளது.அனுராதபுரம்-குருணாகலை பிரதான வீதியின் தலாவ-

1 month ago இலங்கை

''ரணிலை சிறையில் வைத்த நீதவானுக்கு பதவி உயர்வு.., அமைச்சரை கைது செய்ய உத்தரவிட்டவருக்கு இடமாற்றம் .." அம்பலமான தகவல்

முன்னாள் ஜனாதிபதி ரணில்விக்கிரமசிங்கவை விளக்கமறியலில் வைக்க உத்தரவிட்ட மாவட்ட நீதவானுக்கு பதவி உயர்வு வழங்கப்பட்டுள்ளதோடு ,அரசாங்கத்தின் அமைச்சர்ஒருவரை கைத

1 month ago இலங்கை

'இந்தியாவே காரணம் என்று கூறினீர்களே.. ஏன் அமைதியாக இருக்கின்றீர்கள்.." அமைச்சரிடம் நேரடியாக கேட்ட தயாரிசிறி : சபையில் பெரும் பரபரப்பு

உயிர்த்த ஞாயிறு தாக்குதலின் பின்னால் இந்தியா இருந்ததாக அமைச்சர் நளிந்த ஜயதிஸ்ஸ கூறியிருந்த கருத்தை வாபஸ் பெற்றுக்கொள்வரா? என்று ஐக்கிய மக்கள் மக்கள் சக்தி பாரா&

1 month ago இலங்கை

''ஊழல் ஒரு தொற்றுநோய், பாலஸ்தீனத்தை சுதந்திர நாடாக்குங்கள்.." ஐ.நா.வில் ஜனாதிபதி அநுர முழக்கம்

ஊழல் ஒரு தொற்றுநோய் எனவும் இது நாட்டின் அபிவிருத்தி, ஜனநாயகம் மற்றும் சமூக நலனை அழிப்பதாகவும் ஜனாதிபதி அநுரகுமார திசாநாயக்க  தெரிவித்துள்ளார்.இதேநேரம் பலஸ்தீன

1 month ago இலங்கை

"உத்தியோகப்பூர்வமற்ற ஜனாதிபதி" : திஸ்ஸகுட்டிக்கு கடும் எச்சரிக்கை விடுத்துள்ள சாகர

பொதுக் கூட்டங்களில் பொறுப்பற்ற அறிக்கைகளை வெளியிடுவதைத் தவிர்க்குமாறு ஸ்ரீலங்கா பொதுஜன பெரமுனவின் முன்னாள் நாடாளுமன்ற உறுப்பினர் திஸ்ஸ குட்டியாரச்சிக்கு கட்சியின் பொதுச் செயலாளர் சாகர காரியவசம் கடுமையான எச்சரிக்கை விடுத்துள்ளதாக அரசியல் வட்டார தகவல்கள் வெளியாகியுள்ளன.அண்மையில் தெரிவிக்கப்பட்ட திஸ்ஸ குட்டியாரச்சியின் சர்ச்சைக்குரிய கருத்து, கட்சி உறுப்பின

1 month ago இலங்கை

மிதிகம ருவனிடம் வாக்குமூலம் பதிவு செய்ய அனுமதி - விளக்கமறியலில் வைக்கப்பட்டார் மனம்பேரி

 போதைப்பொருள் கடத்தல்காரர் மற்றும் பாதாள உலகக் குழுவின் தலைவர் எனக் கூறப்படும் மிதிகம ருவன் என்ற ருவன் சாமரவிடம் வாக்குமூலம் பதிவு செய்ய போதைப்பொருள் தடுப்புப

1 month ago இலங்கை

'யாரும் பீதியடைய வேண்டாம்' : 'போதைப்பொருளுடன் தொடர்புடைய அரசியல்வாதிகள் பெயர் படிப்படியாக வெளிவரும்' - அரசாங்கம்

போதைப்பொருள் வலையமைப்பில் பாதுகாப்புப் படையினருக்கும் அரசியல் கட்சிகளுக்கும் இடையிலான தொடர்புகள் வெளிப்பட்டு வருவதால் யாரும் பீதியடைய வேண்டாம் என அரசாங்கம்

1 month ago இலங்கை

சிக்கப் போகும் அந்த அதியுச்ச அரசியல் தலைமை யார்..? - பரபரப்பாகும் தென்னிலங்கை களம்

இலங்கையில் பிரபல அரசியல் தலைவர் ஒருவர் வெகு விரைவில் கைது செய்யப்படவுள்ளதாக பொலிஸாரை அரசியல் அழுத்தங்களில் இருந்து பாதுகாக்கும் சர்வதேச அமைப்பின் அதிகாரியான 

1 month ago இலங்கை

வோல்கர் டர்குவை சந்தித்த ஜனாதிபதி - ஜெய்சங்கர், விஜித ஹேரத் இடையேயும் கலந்துரையாடல்

ஐக்கிய நாடுகள் மனித உரிமைகள் பேரவையின் உயர்ஸ்தானிகர் வோல்கர் டர்க்கை ஜனாதிபதி அனுரகுமார திசாநாயக்க சந்தித்து கலந்துரையாடியுள்ளார்.நியூயோர்க்கில் ஐக்கிய நாடĬ

1 month ago இலங்கை

தங்காலையில் கைப்பற்றப்பட்ட போதைப்பொருட்கள் யாருடையது? - உயிரிழந்தவர்கள் குறித்து வெளியான தகவல்

தங்காலை சீனிமோதர பகுதியில் வீடொன்றில் இருந்து நேற்று முன்தினம் இரண்டு இளைஞர்களின் சடலங்கள் மீட்கப்பட்ட அதே நேரத்தில் அந்த வீட்டில் இருந்த மற்றொருவர் தங்காலை ஆ&#

1 month ago இலங்கை

மெல்ல மெல்ல வெளிவரும் உண்மைகள்..! பத்மே விசாரணையில் அதிர்ச்சி தகவல்கள்

தற்போது குற்றப் புலனாய்வுத் திணைக்கள(CID) தடுப்புக் காவலில் உள்ள ஒழுங்கமைக்கப்பட்ட குற்றக்குழு உறுப்பினர் கெஹெல்பத்தர பத்மே, கொழும்பு துறைமுக பொலிஸ் நிலையத்துக்க

1 month ago இலங்கை

ஜனாதிபதியை படுகொலை செய்யும் திட்டம்.. முகமூடி அணிந்த கொலையாளியின் இரகசிய நகர்வு!

ஜனாதிபதி அநுரகுமார திஸாநாயக்கவை படுகொலை செய்ய திட்டம் தீட்டப்பட்டு வருவதாக இலங்கை பொலிஸாரை அரசியல் அழுத்தத்திலிருந்து விடுவிப்பதற்கான அமைப்பை சேர்ந்த அஜித் 

1 month ago இலங்கை

மனம்பேரியிடம் மீட்கப்பட்ட துப்பாக்கிக்கும் துமிந்தவின் துப்பாக்கிக்கும் தொடர்புள்ளதா? வெடிக்கும் சர்ச்சை

மித்தெனியப் பகுதியில் கண்டுபிடிக்கப்பட்ட ஆயுதக் களஞ்சியசாலையில் இருந்த தங்க முலாம் புசப்பட்ட T56 துப்பாக்கிகளுக்கு பயன்படுத்தப்படும் தோட்டக்கள் வெள்ளவத்தை - ஹே&

1 month ago இலங்கை

'360 இலட்சம் ரூபாவுக்கு கொழும்பில் வீடு வாங்கிய மஹிந்தவின் மனைவி.." மஹிந்த,நாமல், ஷிராந்திக்கு எதிராக முறைப்பாடு

முறையற்ற சொத்து சேகரிப்பு மற்றும் அரச நிதி முறைகேடாக பயன்படுத்தல் உள்ளிட்ட குற்றச்சாட்டுக்களை முன்வைத்து முன்னாள் ஜனாதிபதி மஹிந்த ராஜபக்ஷ, பாராளுமன்ற உறுப்பி

1 month ago இலங்கை

பெக்கோ சமன் தான் ஆயுதங்களை தந்தார்.." சம்பத் மனம்பேரி வாக்குமூலம்

மித்தெனிய தலாவ தெற்கு பகுதியில் உள்ள ஒரு காணியில் புதைக்கப்பட்டிருந்த ஆயுதங்கள், எதிர்காலத்தில் செய்யவிருக்கும் குற்றத்திற்காக பாதாள உலகத் தலைவரான பெக்கோ சமன

1 month ago இலங்கை

கொழும்பு கடற்பரப்பில் தீப்பற்றி எரிந்த கப்பல் - இழப்பீடு வழங்க மறுக்கும் நிறுவனம்

எக்ஸ் பிரஸ் பேர்ள் கப்பலினால் ஏற்பட்ட சுற்றுச்சூழல் பாதிப்புக்கான இழப்பீட்டை வழங்குவதற்கு அந்த கப்பல் நிறுவனம் மறுத்துள்ளதாக வெளிநாட்டு ஊடகங்கள் செய்தி வெளி

1 month ago இலங்கை

தங்காலை போதை பொருள் பின்னணியில் ''உனாகுருவே சாந்த" - 988 கோடியே 80 இலட்சம் ரூபா பெறுமதி என தகவல்

 தங்காலையில் நேற்று (22) மீட்கப்பட்ட போதைப்பொருளின் பெறுமதி தொடர்பில் பொலிஸார் இன்று தகவல் வெளியிட்டுள்ளனர்.இதற்கமைய 988 கோடியே 80 இலட்சம் பெறுமதியான போதைப்பொருளே கைப&

1 month ago இலங்கை

தங்காலை சம்பவம்..: நெருங்கி தொடர்பிலிருந்த தெற்கு அரசியல்வாதிகள்.. விரைவில் கைதாகுவார்கள் என அரசாங்கம் தகவல்

போதைப் பொருள் மற்றும் பாதாள உலகக் குழு செயற்பாடுகளுடன் தெற்கு அரசியல்வாதிகளுக்கும் தொடர்புகள் உள்ளமை தெரியவந்துள்ளதாக பொதுமக்கள் பாதுகாப்பு அமைச்சர் ஆனந்த வ

1 month ago இலங்கை

எல்ல - பஸ் விபத்து - விசாரணை அறிக்கை வெளியாகியுள்ளது

எல்ல - வெல்லவாய பஸ் விபத்து குறித்த விசாரணை அறிக்கை வெளியாகியுள்ளது.அதில் பல அதிர்ச்சியூட்டும் விடயங்கள் வெளியாகியள்ளது.குறித்த அறிக்கை நேற்று (22) மாலை போக்குவரத்

1 month ago இலங்கை

கெஹெல்பத்தர பத்மேவின் கொலை பட்டியல் அடங்கிய ரகசிய அறிக்கை நீதிமன்றுக்கு.!

இந்தோனேசியாவில் கைது செய்யப்பட்டு விசாரணைக்காக இந்த நாட்டில் தடுத்து வைக்கப்பட்டுள்ள பாதாள உலக தலைவர் கெஹெல்பத்தர பத்மே நீமிமன்றினுள்ள வைத்து படுகொலை செய்யப

1 month ago இலங்கை

போதைப் பொருள் வர்த்தகர்களுடன் தொடர்புகளை பேணிய முன்னாள் அமைச்சர்கள்,பாராளுமன்ற உறுப்பினர்கள்

பாதாள குழுக்கள் மற்றும் போதைப் பொருள் வர்த்தகர்களுடன் தொடர்புகளை பேணிய முன்னாள் அமைச்சர்கள்,பாராளுமன்ற உறுப்பினர்கள் உள்ளிட்ட பிரபல அரசியல்வாதிகள் தொடர்பிலĮ

1 month ago இலங்கை

உயிரிழந்த சட்டத்தரணி வீட்டில் பல துப்பாக்கிகள்; பொலிஸார் தீவிர விசாரணை

மாரடைப்பால் இறந்ததாக சந்தேகிக்கப்படும் 73 வயது சட்டத்தரணி ஒருவரின் வீட்டிலிருந்து இலங்கையிலும் வெளிநாட்டிலும் தயாரிக்கப்பட்டதாக சந்தேகிக்கப்படும் பல துப்பாĨ

1 month ago இலங்கை

''மஹிந்த ராஜபக்ஷ என்னும் விளக்கு பிரகாசமாக எரிகின்றது.." காரணம் இதுதான் என்கிறது அநுர தரப்பு

ராஜபக்சக்களின் அரசியல் கதை இந்நாட்டில் முடிந்துவிட்டது. அவர்களால் இங்கு மீண்டுமொரு அத்தியாயத்தை ஆரம்பிக்க முடியாது. – என்று அமைச்சர் லால்காந்த தெரிவித்தார்.மஹ&#

1 month ago இலங்கை

மின்கட்டணத்தை 7 சதவீதத்தால் உயர்த்த உள்ளதாக அதிர்ச்சி தகவல்

மின்சார சபையின் நட்டத்தை மின்பாவனையாளர்கள் மீது சுமத்தும் வகையில் மீண்டும் மின்கட்டணத்தை 7 சதவீதத்தால் அதிகரிக்க அரசாங்கம் உத்தேசித்துள்ளது என ஐக்கிய குடியரச

1 month ago இலங்கை

இலங்கையில் கிரீம்களை பயன்படுத்தும் கர்ப்பிணித் தாய்மார்கள் விடுக்கப்பட்ட எச்சரிக்கை

சருமத்தை வெண்மையாக்கப் பயன்படுத்தப்படும் கிரீம்களை கர்ப்பிணித் தாய்மார்கள்  பயன்படுத்துவதால், அது கருப்பையில் உள்ள குழந்தையை நேரடியாக பாதிப்பதாக அதிர்ச்சித

1 month ago இலங்கை

'மஹிந்த வெளியேறியதன் பின்னணியில் அரகலய குழு... நிதி வாரி வழங்கப்பட்டது.." என புது தகவல்

விடுதலைப்புலிகள் அமைப்பு ஆயுத ரீதியில் தோற்கடிக்கப்பட்டிருந்தாலும், பிரிவினைவாத சிந்தனையுள்ள பலரால் முன்னாள் ஜனாதிபதி மகிந்த ராஜபக்சவின் பாதுகாப்புக்கு அச்

1 month ago இலங்கை

வீடின்றி உணவின்றி மக்கள் துன்பப்பட்டபோது மஹிந்த ராஜபக்ஷ செய்த செயல்! -அநுர தரப்பு பகிரங்கம்

வாழ்வதற்கு வீடு இல்லாமல், உண்பதற்கு உணவு இல்லாமல் நாட்டு மக்கள் துன்பப்பட்டுக் கொண்டிருந்தபோது  முன்னாள் ஜனாதிபதி மஹிந்த ராஜபக்ஷ அவர்கள் வசித்த வீட்டினை திருத

1 month ago இலங்கை

உடுதும்பர துயரம் - 2 நாட்களுக்கு முன்னர் தந்தையும் உயிரிழந்த சோகம்!

தாய் ஒருவர் பிள்ளைகளுக்கு செய்த செயலால் உடுதும்பர பகுதியில் பெரும் பரபரப்பு : கணவனின் பிரிவால் துயரம்உடுதும்பர, தம்பகஹபிட்டிய, ஹபுடந்துவல பகுதியில் தாய் ஒருவர் த

1 month ago இலங்கை

ஜனாதிபதி, பிரதமர் உள்ளிட்ட அரசியல் முக்கியஸ்தர்களின் சொத்து விபரங்கள் வெளியாகின

ஜனாதிபதி, பிரதமர் உள்ளிட்ட அரசியல் முக்கியஸ்தர்களின் சொத்துகள் மற்றும் பொறுப்புகளின் விபரங்கள் வெளியாகியதை அடுத்தும் மேலும் சில அரசியல்வாதிகளின் சொத்து விபர

1 month ago இலங்கை

என்னுடைய மனைவியால் தான் நான் செல்வந்தனானேன்.." நாமல் தகவல்

தமது மனைவியின் சொத்துக்கள் காரணமாக தாம் செல்வந்தராகியதாக ஸ்ரீலங்கா பொதுஜன முன்னணியின் தேசிய அமைப்பாளர் மற்றும் பாரளுமன்ற உறுப்பினர் நாமல் ராஜபக்ச தெரிவித்து

1 month ago இலங்கை

'சம்பத் மனம்பேரியின் பின்னணியில் சக்திவாய்ந்த அரசியல்வாதி.. ஏற்கனவே 22 மாதங்கள் சிறையில்.." வெளியான பரபரப்பு தகவல்

தடுப்பு காவலில் வைக்கப்பட்டுள்ள பொதுஜன பெரமுனவின் அங்குணகொலபெலஸ்ஸ பிரதேச சபையின் முன்னாள் உறுப்பினர் சம்பத் மனம்பேரி, 2015ஆம் ஆண்டு முதல் வெவ்வேறு சந்தர்ப்பங்களி

1 month ago இலங்கை

'நள்ளிரவில் தீக்கிரையாக்கப்பட்ட பாதாள குழுவின் தலைவரின் வீடு.." : காலியில் சம்பவம்

வெளிநாட்டில் தலைமறைவாக உள்ள பாதாள உலக குழுவின் தலைவரான அஹுங்கல்ல பாபாவின் வீட்டிற்கு தீ வைக்கப்பட்டுள்ளது.காலி, அஹுங்கல்ல பகுதியில் நிர்மாணிக்கப்பட்டு வந்த 2 மா

1 month ago இலங்கை

''உங்களுடைய அப்பா இறந்து விட்டார்.." போட்டியின் பின் துனித் வெல்லாலகேவிடம் கூறிய ஜயசூரிய

இலங்கை கிரிக்கெட் அணியின் இளம் வீரர் துனித் வெல்லாலகேவின் தந்தை மாரடைப்பினால் காலமானார். துனித்தின் தந்தையான சுரங்க வெல்லாலகே தனது 54 வது வயதில் காலமானார்.இலங்கை 

1 month ago இலங்கை

திருகோணமலையில் நிலநடுக்கம்!

திருகோணமலை கடல் பகுதியில் 3.9 ரிக்டர் அளவுகோலில் நிலநடுக்கம் பதிவாகியுள்ளது.திருகோணமலையில் இருந்து வடகிழக்கே 60 கிலோமீட்டர் தொலைவில் இந்த நிலநடுக்கம் ஏற்பட்டதாக புவியியல் ஆய்வு மற்றும் சுரங்கப் பணியகம் தெரிவித்துள்ளது.இன்று (18) மாலை சுமார் 4:06 மணியளவில் இந்த நிலநடுக்கம் பதிவானதாக புவியியல் ஆய்வு மற்றும் சுரங்கப் பணியகம் தெரிவித்துள்ளது.நாட்டில் நிறுவப்பட்ட நான்கு ந

1 month ago இலங்கை

அரசியல் மோதல்களுக்கு மத்தியில் இரவு விருந்தில் ஒன்றுகூடிய எம்.பிக்கள்!

கொழும்பில் இடம்பெற்ற நிகழ்வென்றில் தற்போதைய நாடாளுமன்றின் முக்கிய அமைச்சரவை அமைச்சர்களும், எதிர் தரப்பின் முன்னாள் அமைச்சர்கள் உள்ளிட்ட பலர் கலந்துக்கொண்ட ப

1 month ago இலங்கை

பாடசாலைக்குள் மாணவன் செய்த அதிர்ச்சிச் செயல்; அதிபரின் நடவடிக்கையால் வெளிச்சத்துக்கு வந்த சம்பவம்

மொனராகலை - தணமல்வில கல்வி வலயத்திற்கு உட்பட்ட பாடசாலை ஒன்றில் கல்வி கற்கும் மாணவன் ஒருவர் பாடசாலைக்குள் வெளிநாட்டு சிகரட்டுகளை விற்பனை செய்வதாக தணமல்வில பொலிஸா&

1 month ago இலங்கை

விளக்கமறியலில் வைக்கப்பட்ட பெக்கோ சமனின் மனைவி : ஹெரோயினுடன் சிக்கிய பிக்கு

பெக்கோ சமனின் மனைவியை செப்டம்பர் 25 ஆம் திகதி வரை மீண்டும் விளக்கமறியலில் வைக்க கொழும்பு நீதவான் நீதிமன்றம் உத்தரவிட்டது. அந்த வழக்கு தொடர்பான சாட்சியங்களை வழங்க

1 month ago இலங்கை

'நீதிமன்றுக்குள் இருந்த பெக்கோ சமன் : துப்பாக்கியுடன் வந்த மனம்பேரியின் சட்டத்தரணியால் பெரும் பரபரப்பு

மித்தெனியவில் போதைப்பொருள் கடத்தல்காரரான கஜ்ஜா மற்றும் அவரது இரண்டு பிள்ளைகள் கொலை செய்யப்பட்ட வழக்கு மற்றும் மித்தெனிய பகுதியில் ஐஸ் ரக போதைப்பொருளை தயாரிக்கப் பயன்படுத்தப்பட்டதாக சந்தேகிக்கப்படும் இரண்டு இரசாயனக் கொள்கலன்கள் கண்டுபிடிக்கப்பட்டமை தொடர்பான வழக்குகள் நேற்று (17) வலஸ்முல்ல நீதவான் நீதிமன்றத்தில் விசாரணைக்கு வந்தன.மேல் மாகாண வடக்கு குற்றப்பிரிவ

1 month ago இலங்கை

பள்ளிவாசலுக்கு அருகில் 'சபாத்", முஸ்லிம் இளைஞர்களே இலக்கு : அம்பாறையில் அச்சம்

 சுற்றுலா தேவைக்காக யூதர்கள் அருகம்பைக்கு படை எடுக்கவில்லை. இந்தநாட்டு முஸ்லிம்களை கருவறுப்பதற்குஒரு தளமாக அறுகம்பையை பாவிக்கப்போகின்றார்கள். பொத்துவில் பகு

1 month ago இலங்கை

7.5 கோடி ரூபா சொத்து.. : பதற்றத்தில் நீதிமன்றில் தடுமாறிய வீரவன்ச.. நீதிமன்றம் எடுத்த தீர்மானம்

75 மில்லியன் ரூபா மதிப்புள்ள சொத்துக்களை எவ்வாறு ஈட்டினார் என்பதை வெளிப்படுத்தத் தவறிய குற்றச்சாட்டின் பேரில் முன்னாள் அமைச்சர் விமல்வீரவங்சவுக்கு எதிராக தாக்&#

1 month ago இலங்கை

இராணுவ முகாம்களுக்குள் ஊடுறுவிய பாதாள குழு தலைவர்கள் : அரசாங்கம் எடுத்துள்ள அதிரடி நடவடிக்கை

பாதாள உலகக் குழுக்களுடன் இராணுவத்தினரை தொடர்புபடுத்தும் குற்றச்சாட்டுகள் அதிகரித்து வரும் நிலையில், நாடு முழுவதும் உள்ள இராணுவ முகாம்களில் சேமித்து வைக்கப்ப

1 month ago இலங்கை

இந்தோனேசியாவில் கைது செய்யப்பட்ட இரு பாதாள குழு தலைவர்கள் நீதிமன்றத்தில் முன்னிலை

இந்தோனேசியாவிலிருந்து இலங்கைக்கு அழைத்து வரப்பட்ட 'பேக்கோ சமன்' மற்றும் 'தெம்பிலி லஹிரு' என அழைக்கப்படும் பாதாள உலக நபர்கள் இன்று (17) வலஸ்முல்ல நீதவான் நீதிமன்றத்தி&

1 month ago இலங்கை

மகிந்தவுக்கு கொழும்பில் சொந்த வீடு..! வெளியான இரகசியத் தகவல்

முன்னாள் ஜனாதிபதி மகிந்த ராஜபக்சவுக்கு மிரிஹான, கல்வல வீதியில் ஒரு வீடு இருப்பதாக அவரது உறவினரும் ரஷ்யாவிற்கான முன்னாள் தூதருமான உதயங்க வீரதுங்க தெரிவித்துள்ள&#

1 month ago இலங்கை

சரணடைந்த சம்பத் மனம்பேரியை 7 நாட்கள் பொலிஸ் தடுப்பு காவலில் வைத்து விசாரிக்க நீதிமன்றம் அனுமதி!

மித்தெனியவில் கண்டுபிடிக்கப்பட்ட ஐஸ் போதைப்பொருள் உற்பத்திக்கு பயன்படுத்தப்படும் இரசாயனங்கள் அடங்கிய கொள்கலன் தொடர்பில் சந்தேகிக்கப்படும் சம்பத் மனம்பேரி&

1 month ago இலங்கை

'அநுரவே இறுதி ஜனாதிபதி' - அரசாங்கம் வெளியிட்டுள்ள முக்கிய தகவல்

தேசிய மக்கள் சக்தியின் ஐந்து வருடகால திட்டத்தில் அரசியலமைப்பு மாற்றமும் உள்ளடக்கப்பட்டுள்ளது. அதில் நிறைவேற்று அதிகார ஜனாதிபதி முறைமையும் நீக்கப்படும் என பிர

1 month ago இலங்கை

வெளியேறிருந்தாலும் பொருட்களை ஒப்படைக்காத முன்னாள் ஜனாதிபதிகள் - அமைச்சர் வெளியிட்ட தகவல்

 முன்னாள் ஜனாதிபதிகளின் உத்தியோகபூர்வ இல்லங்கள் பொருளாதார ரீதியில் நன்மையளிக்கும் வகையில் பயன்படுத்தப்படும் என  அமைச்சர் நளிந்த ஜயதிஸ்ஸ  தெரிவித்தார்.கொழும&#

1 month ago இலங்கை

வெளிகொண்டுவரப்படவுள்ள சதித்திட்டங்கள் : சிஐடியில் உள்ள மூவரை விசாரிக்க குற்றத்தடுப்பு பிரிவுக்கு அனுமதி

இந்தோனேசியாவிலிருந்து அழைத்து வரப்பட்டு குற்றப்புலனாய்வு திணைக்களத்தில் தடுப்புக் காவலில் வைக்கப்பட்டுள்ள குற்றக்குழு உறுப்பினர்களை இன்று முதல் விசாரிப்பதற்கு மேல் மாகாண வடக்கு குற்றத் தடுப்பு பிரிவுக்கு அனுமதி வழங்கப்பட்டுள்ளது.கெஹல்பத்தர பத்மே, கமாண்டோ சலிந்த மற்றும் பாணந்துரே நிலங்க ஆகியோர் தற்போது குற்றப் புலனாய்வுத் திணைக்களத்தில் தடுப்புக் காவலில் உ

1 month ago இலங்கை

'' கிளைமோர் வைத்து கொல்ல திட்டமிட்டோம்.." கமாண்டோ சாலிந்து பரபரப்பு வாக்குமூலம்

 கெஹல்பத்தர பத்மே மற்றும் கமாண்டோ சாலிந்த உள்ளிட்ட பாதாள உலகக் கும்பல், சிறைச்சாலைப் பேருந்தை குறிவைத்து கிளைமோர் குண்டுத் தாக்குதல் நடத்தி பாதாள உலகத் தலைவர் ஹ&

1 month ago இலங்கை

டிசம்பரில் திருமணம் செய்யவிருந்த பெண் தெற்கு அதிவேக நெடுஞ்சாலை விபத்தில் பலி

தெற்கு அதிவேக வீதியில் இரண்டு குடும்பங்களைச் சேர்ந்த 8 பேரை ஏற்றிச் சென்ற வேன் லொறியுடன் இன்று (16) அதிகாலை மோதி கோர விபத்தொன்று பதிவான நிலையில் பலரையும் சோகத்தில் ஆழ

1 month ago இலங்கை

'சரணடைய போகின்றேன்.." நீதிமன்றுக்கு நேற்று அறிவித்த சம்பத் மனம்பேரி

மித்தெனிய பகுதியில் ஐஸ் ரக போதைப்பொருளை தயாரிக்கப் பயன்படுத்தப்பட்டதாக சந்தேகிக்கப்படும் இரசாயன மூலப்பொருள் அடங்கிய இரண்டு கொள்கலன்கள் கண்டுபிடிக்கப்பட்ட ச

1 month ago இலங்கை

விமானப்படையின் கீழ் செல்கிறது புறக்கோட்டை பஸ் நிலைய முழு கட்டுப்பாடு, சேவைகள் : எடுக்கப்பட்ட அதிரடி தீர்மானம்

 புறக்கோட்டை மத்திய பஸ் நிலையத்தின் புனரமைப்பு பணிகள் எதிர்வரும் சித்திரை புத்தாண்டுக்கு முன்னர் நிறைவு செய்யப்படும். புனரமைப்பு பணிகள் நிறைவடைந்தததும், பஸ் நிலையம் விமானப்படையிடம் ஒப்படைக்கப்படும் என போக்குவரத்து,நெடுஞ்சாலைகள் அபிவிருத்தி,கப்பற்றுறை மற்றும் சிவில் விமான சேவைகள் அமைச்சர்பிமல் ரத்நாயக்க தெரிவித்தார்.புறக்கோட்டை மத்திய பஸ் நிலையத்தின் புனரம

1 month ago இலங்கை

சிக்கியுள்ள பாதாள குழு தலைவர்களின் 500 கோடி ரூபா பெறுமதியான சொத்து .. அரசியல்வாதிகளின் பெயர்களிலும் உள்ளது என தகவல்

2025 ஆம் ஆண்டின், இதுவரையான காலப்பகுதியில், 500 கோடி ரூபாவுக்கும் மேல் பெறுமதியான சொத்துக்கள்த ற்காலிக அடிப்படையில் முடக்கப்பட்டுள்ளதாக பொதுபாதுகாப்பு அமைச்சர் ஆனந்&#

1 month ago இலங்கை

மஹிந்த ராஜபக்ஷ பிணமாகத் தான் திரும்புவார்.." தோற்றம் பெற்றுள்ள மிகப்பெரிய கவலை

முன்னாள் ஜனாதிபதி மஹிந்த ராஜபக்ஷ ஒரு சாதாரண குடிமகனாக உலகின் சில நாடுகளுக்குப் பயணம் செய்ய முடியாது. அவர் அவ்வாறு பயணம்செய்தால், அவரது உடலை இந்தநாட்டிற்குத் திரு

1 month ago இலங்கை

அவதானம்..! 20 ஆண்டுகள் சிறைத்தண்டனை : இலங்கையை ஆக்கிரமித்துள்ள இணைய வழி பாலியல் சேவை

இலங்கையில் இணையவழி பாலியல் தொழில் வேகமாக அதிகரித்து வருவது குறித்து பொலிஸார் தீவிர கவனம் செலுத்தியுள்ளனர்.சைபர் மோசடி, சுரண்டல்கள் மற்றும் சிறுவர்கள் உள்ளிட்ட &

1 month ago இலங்கை

கொழும்பு சினமன் லைஃப் கட்டடத் தொகுதியில் சொகுசு குடியிருப்பை வாங்கினாரா பிரதி அமைச்சர்..? வெடிக்கும் சர்ச்சை

கொழும்பு 2 சினமன் லைஃப் கட்டடத் தொகுதியில் தாம் சொகுசு குடியிருப்பொன்றை வாங்கியுள்ளதாக சமூக ஊடகங்களில் பரவி வரும் குற்றச்சாட்டுகளை பொதுமக்கள் பாதுகாப்புபிரதி &#

1 month ago இலங்கை

ஒவ்வொரு வருடமும் கோடி கோடியாய் பணத்தை பெற்றுள்ள மஹிந்த, கோட்டா,மைத்திரி : முழு விபரம் வெளியானது

2021 முதல் 2025 வரை ஓய்வு பெற்ற ஜனாதிபதிகள் மற்றும் விதவை மனைவிகளுக்கு மேற்கொள்ளப்பட்டுள்ள செலவுகள் குறித்த அறிக்கை வெளியிடப்பட்டுள்ள.அதில் 2021 ஆம் ஆண்டில், முன்னாள் ஜனாத&

1 month ago இலங்கை

18 மாதங்களில் 27 கோடி ரூபாவை செலவழித்துள்ள கெஹலியவின் மகன் : அம்பலமான தகவல்

சுகாதார அமைச்சராக கெஹெலிய ரம்புக்வெல்ல செயற்பட்ட காலப்பகுதியில் அவரது தனிப்பட்ட செயலாளராக பணியாற்றி, அவரது மகன் ரமித் ரம்புக்வெல்ல பெருந்தொகை சொத்துக்களை குவ

1 month ago இலங்கை

ஆயுத கடத்தல் வலையமைப்பின் தலைவராக செயற்பட்டுள்ள சம்பத் மனம்பேரி : பரபரப்பு தகவல் வெளியானது

கெஹெல்பத்தர பத்மேவின் ஐஸ் போதைப்பொருள் உற்பத்தி தொடர்பில் சந்தேகத்தின் பேரில் கைதுசெய்யப்பட்ட முன்னாள் பிரதேச சபை உறுப்பினர் சம்பத் மனம்பேரி  போதைப்பொருள் உī

1 month ago இலங்கை

20 இலட்சம் மோசடி : நாமலுக்கு எதிராக நீதிமன்றம் எடுத்த முடிவு, பிரபல அரசியல்வாதியின் வீட்டில் நாமல் மந்திராலோசனை

பாராளுமன்ற உறுப்பினர் நாமல் ராஜபக்ஷவின் திருமண கொண்டாட்டத்தில் இலங்கை மின்சார சபையிடமிருந்து 20 இலட்சம் ரூபாய்க்கு அதிகம் மதிப்புள்ள மின்சாரம் தவறாகப் பயன்படு&#

1 month ago இலங்கை

'துரோகமிழைத்தால் நான் மீண்டும் எழுந்து நிற்பேன்...இடி முழக்கங்கள்.. அச்சுறுத்தல்கள் புதிதல்ல" எச்சரிக்கும் மஹிந்த

 சிங்கக் கொடியின் நிழலின் கீழ் உள்ள இந்த ஒற்றை தாய்நாட்டிற்கு யாரேனும் துரோகம் செய்தால், எந்தவொரு துன்புறுத்தல்களுக்கு மத்தியிலும் நான் எழுந்து நிற்பேன். கிருவ&#

1 month ago இலங்கை

அரச ஊழியர்களுக்கு சம்பள உயர்வு : அரசாங்கம் விடுத்த முக்கிய அறிவிப்பு

அனைத்து அரச ஊழியர்களுக்கும் சரியான முறையின் கீழ் சம்பள அதிகரிப்பு வழங்கப்படும் என பொது சேவைக்கான பாராளுமன்ற துணைக்குழுவின் தலைவர் பாராளுமன்ற உறுப்பினர் சந்தன &#

1 month ago இலங்கை

அதிரடியாக சிக்கிய பெக்கோ சமனின் நெருங்கிய சகா : மீட்கப்பட்ட பொருட்களால் பரபரப்பு

தற்போது விளக்கமறியலில் வைக்கப்பட்டுள்ள பாதாள உலகக் குழு உறுப்பினரான பெக்கோ சமனின் முக்கிய சகா ஒருவர் கைது செய்யப்பட்டுள்ளதாக தகவல் வெளியாகியுள்ளது.எம்பிலிப்பிட்டிய - கங்கேயாய பகுதியில் வைத்து குறித்த நபரை மேற்கு வடக்கு குற்றப்பிரிவினர் கைது செய்துள்ளனர்.டீ-56 ரக துப்பாக்கி, 2 மகசின்கள், 97 தோட்டாக்கள் மற்றும் இராணுவ சீருடையை ஒத்த சீருடையுடன் அவர் கைது செய்யப்பட்டதா

1 month ago இலங்கை

ராஜபக்சவுக்கு பொதுமக்களின் அனுதாபத்தை பெறுவதற்காக நாடகங்கள்

முன்னாள் ஜனாதிபதி மஹிந்த ராஜபக்சவுக்கு பொதுமக்களின் அனுதாபத்தை பெறுவதற்காக நாடகங்கள் நடத்தப்படுகின்றன என்று தொழில்துறை அமைச்சர் சுனில் ஹந்துன்நெத்தி தெரிவி

1 month ago இலங்கை

மஹிந்தவை சந்தித்த பின்னர் திடீரென ரணிலை சந்தித்த சீனத் தூதுவர் : தெற்கு அரசியலில் சலசலப்பு

இலங்கைக்கான சீனத் தூதுவர் கி சென்ஹொங் முன்னாள் ஜனாதிபதி ரணில் விக்கிரமசிங்கவை சந்தித்து கலந்துரையாடியுள்ளார்.கொழும்பிலுள்ள ரணில் விக்கிரமசிங்கவின் இல்லத்தி

1 month ago இலங்கை

மஹிந்த கட்சியின் அரசியல்வாதி சம்பத் மனம்பேரியக்கு ஒவ்வொரு முறையும் 7 இலட்சம் ரூபா வழங்கினேன்.." பெக்கோ சமன்

தற்போது தேடப்பட்டு வரும் சிறிலங்கா பொதுஜன பெரமுனவின் முன்னாள் பிரதேச சபை உறுப்பினர் சம்பத் மனம்பேரியே, கெஹல்பத்தர பத்மே மற்றும் பெக்கோ சமன் ஆகியோரின் போதைப்பொர&

1 month ago இலங்கை

கெஹல்பத்ர வழங்கிய வாக்குமூலம் : வீடியோ ஆதாரத்தில் சிக்கிய மஹிந்த கட்சியின் அரசியல்வாதி

மித்தெனியவில் கண்டெடுக்கப்பட்ட போதைப்பொருள் ரசாயனங்கள் பாணந்துறையைச் சேர்ந்த குடு நிலங்க என்ற போதைப்பொருள் கடத்தல்காரருக்குச் சொந்தமானது என்று கெஹல்பத்தர ப

1 month ago இலங்கை

கெஹல்பத்தரவின் 2 கொள்கலன்களை விடுவித்தமைக்கு அரசாங்கத்துக்கு தொடர்பா..?" வெளியான பரபரப்பு தகவல்

 இதேநேரம் நேற்று பாராளுமன்றில் கருத்து வெளியிட்ட   ஐஸ் போதைப்பொருள் அடங்கிய இரண்டுகொள்கலன்களும் குறித்த 309 கொள்கலன்களுடன் விடுவிக்கப்பட்டவை அல்ல என பொலிஸ் ஊடக பேச்சாளர் தெரிவித்திருக்கிறார். ஆனால் இதுதொடர்பில் சுங்கத்திணைக்களம் கூட அறிவிப்பொன்றை வெளியிடாத நிலையில், பொலிஸ் ஊடகப்பேச்சாளர் எவ்வாறு இதனை தெரிவிக்கமுடியும் என ஐக்கிய மக்கள் சக்தியின் எம்.பி .முஜிப

1 month ago இலங்கை

அநுர அரசு மற்றுமொரு அதிரடி நடவடிக்கை : வெளிநாட்டில் மேலும் கைதான 14 பாதாள குழு உறுப்பினர்கள், அரசியல்வாதிகளுடன் நெருங்கிய தொடர்பு என தகவல்

அநுர அரசு மற்றுமொரு அதிரடி நடவடிக்கை : வெளிநாட்டில் மேலும் கைதான 14 பாதாள குழு உறுப்பினர்கள், அரசியல்வாதிகளுடன் நெருங்கிய தொடர்பு என தகவல் இந்தோனேசியாவில் கைது செய்யப்பட்டு நாட்டுக்கு அழைத்து வரப்பட்டவர்களிடமிருந்து பெற்றுக்கொள்ளப்பட்ட தகவல்களுக்கமைய வெளிநாடுகளில் பதுங்கியுள்ள பாதாள குழுக்களின் 72 உறுப்பினர்களை கைது செய்வதற்கு  சிவப்பு அறிவிப்பு பிறப்பிக்க

1 month ago இலங்கை

''மஹிந்தவுக்கு 5 கோடி ரூபா, கோட்டாவுக்கு 1 கோடி ரூபா..." அரசாங்கம் வெளியிட்ட முக்கிய தகவல்

முன்னாள் ஜனாதிபதிகளுக்கு கடந்த வருடத்தில் மாத்திரம் கிட்டதட்ட 10 கோடி ரூபா பணம்  செலவழிக்கப்பட்டுள்ளது என பொதுமக்கள் பாதுகாப்பு அமைச்சர் ஆனந்த விஜேபால தெரிவித்&#

1 month ago இலங்கை

பாதாள குழுவுடன் தொடர்பு : 17 வயது சிறுவன் அதிரடியாக கைது, பொரளை துப்பாக்கி சூட்டு சம்பவத்துடனும் தொடர்பு

கடந்த மாதம் பொரளை சீவலியாபுரவில் நடந்த துப்பாக்கிச் சூடு சம்பவம் தொடர்பாக 17 வயது சிறுவன் ஒருவர் கைது செய்யப்பட்டார்.புலத்கோஹுபிட்டிய, அரமங்கொடையைச் சேர்ந்த சந்த

1 month ago இலங்கை

'திகன முஸ்லிகளை தாக்க ஏற்கனவே திட்டமிடப்பட்டது.. ஒத்துழைப்பு வழங்கிய எஸ் டி எப்.." அதிர்ச்சி தகவல் வெளியானது

2018 ஆம் ஆண்டு திகனவில் முஸ்லிம் சமூகத்துக்கு எதிராக அரங்கேற்றப்பட்ட வன்முறைகள், முன்கூட்டியே திட்டமிடப்பட்டு நிகழ்த்தப்பட்டவையாகும் என இலங்கை மனித உரிகைள் ஆணைக்

1 month ago இலங்கை

பாதாள உலகக் குழுத் தலைவர் மாகந்துரே மதுஷின் மனைவி விடுத்துள்ள முக்கிய கோரிக்கை

பாதாள உலகக் குழுத் தலைவர் மாகந்துரே மதுஷின் மனைவி கயானி முத்துமால பொலிஸ் மா அதிபரிடம் கோரிக்கை கடிதம் ஒன்றை கையளித்துள்ளார்.தனது கணவரின் மரணம் குறித்து மீள விசார

1 month ago இலங்கை

கெஹெல்பத்தர பத்மேவுடன் தொடர்பு : அதிரடியாக கைதான பொலிஸ் அதிகாரி

பாதாள உலகத் தலைவர் கெஹெல்பத்தர பத்மேவுடன் தொடர்பில் இருந்ததாக கூறப்படும் குற்றச்சாட்டில் கம்பஹா பிரிவு குற்றப் புலனாய்வுப் பிரிவில் பணியாற்றும் உதவி பரிசோதக

1 month ago இலங்கை

'பஸ் 4ஆவது கியரில் பயணித்துள்ளது... சீரற்று காணப்பட்டுள்ள பிரேக்..." ஆய்வில் அதிர்ச்சி தகவல்

பதுளை எல்ல  வெல்லவாய பகுதியில் அண்மையில் இடம்பெற்ற பேருந்து விபத்திற்கு, பேருந்தின் பிரேக் முறையாக பராமரிக்கப்படாமையே காரணம் என விசாரணைகளில் தெரியவந்துள்ளது.

1 month ago இலங்கை

வீட்டிலிருந்து வௌியேறவுள்ள சந்திரிக்கா

முன்னாள் ஜனாதிபதி சந்திரிக்கா பண்டாரநாயக்க குமாரதுங்கவும் தமது உத்தியோகபூர்வ இல்லத்தை விட்டு வௌியேற தயாராகி வருவதாக கூறப்படுகிறது. இதனிடையே முன்னாள் ஜனாதிபத

1 month ago இலங்கை

உத்தியோகப்பூர்வ இல்லத்தில் இருந்து வௌியேறிய மஹிந்த

முன்னாள் ஜனாதிபதி மகிந்த ராஜபக்ஷ கொழும்பு விஜயராமவில் உள்ள உத்தியோகப்பூர்வ இல்லத்தில் இருந்து வௌியேறியுள்ளார். ஜனாதிபதிகளின் வரப்பிரசாதங்களை (ரத்து செய்தல்) 

1 month ago இலங்கை

கெஹல்பத்தர சிஐடிக்கு வெளிப்படுத்திய உண்மை! காணாளியில் சிக்கிய ராஜபக்சர்களின் சகா

மித்தெனியவில் கண்டெடுக்கப்பட்ட போதைப்பொருள் ரசாயனங்கள் பாணந்துறையைச் சேர்ந்த குடு நிலங்க என்ற போதைப்பொருள் கடத்தல்காரருக்குச் சொந்தமானது என்று கெஹல்பத்தர ப

1 month ago இலங்கை

மூட்டை முடிச்சுகளுடன் மெதமுலனவுக்கு இடம்பெயரும் மகிந்த மற்றும் குடும்பத்தினர்

முன்னாள் ஜனாதிபதி மகிந்த ராஜபக்ச, கொழும்பு விஜேராம மாவத்தையில் உள்ள அவரது உத்தியோகபூர்வ இல்லத்தை விட்டு தங்காலை மெதமுலன வீட்டுக்கு செல்லவுள்ளதாக உத்தியோகபூர்

1 month ago இலங்கை

விடுதலைப் புலிகளுக்கு அநுர செய்து கொடுத்த சத்தியம்! சபையில் கடும் சர்ச்சை

Lதமிழீழ விடுதலைப் புலிகளுக்கும் தமிழ் டயஸ்போராவிற்கும் அளித்த வாக்குறுதிகள் படி, அரசாங்கம் செயற்படுவதாக மொட்டுக் கட்சி நாடாளுமன்ற உறுப்பினர் டி.வி. சானக குற்றம்

1 month ago இலங்கை

திடீரென தனது நெருங்கிய நண்பரை சந்தித்த மகிந்த! வெளிவரும் பல அரசியல் இரகசியங்கள்

முன்னாள் ஜனாதிபதி மகிந்த ராஜபக்ச அவருடைய நண்பரான முன்னாள் நாடாளுமன்ற உறுப்பினர் வாசுதேவ நாணயக்காரவை சந்தித்துள்ளார்.இந்த சந்திப்பு தொடர்பில் மகிந்த ராஜபக்ச, த&#

1 month ago இலங்கை

நாடுகளில் ஆட்சி மாற்றம் செய்யக் கூடிய சந்தர்ப்பத்தை உருவாக்கும் அமெரிக்க நிறுவனங்கள் - ரணில் எச்சரிக்கை

அமெரிக்காவிற்கு சொந்தமான கூகுள், பேஸ்புக், யுடியுப் போன்ற நிறுவனங்கள், நாடுகளில் ஆட்சி மாற்றம் செய்யக்கூடிய சந்தர்ப்பங்களை உருவாக்கக் கூடிய இயலுமை ஆபத்தானது என

1 month ago இலங்கை

கொள்கலன்களை கொக்குகள் தூக்கிச் சென்று மித்தெனியாவில் போட்டனவா! - நாமல்

போதைப் பொருள் உற்பத்தி செய்வதற்கான இரசாயனங்கள் அடங்கிய கொள்கலன்களை இரண்டு கொக்குகள் மித்தெனியவிற்கு கொண்டு சென்று போட்டனவா என நாடாளுமன்ற உறுப்பினர் நாமல் ராஜ

1 month ago இலங்கை

முன்னாள் ஜனாதிபதிகளின் வரப்பிரசாதங்களுக்கு முற்றுப்புள்ளி

முன்னாள் ஜனாதிபதிகளின் வரப்பிரசாதங்களை நீக்கும் சட்டமூலம் மீதான இரண்டாம் வாசிப்பு விவாதம் இன்று (10) நாடாளுமன்றத்தில் நடைபெற்றது.இதில் சட்டமூலம்த்திற்கு ஆதரவாக

1 month ago இலங்கை

பத்மே வெளியிட்ட அதிர்ச்சியில் உறைய வைக்கும் தகவல்கள்! தொடரும் விசாரணைகள்

மித்தெனியவில் கண்டுபிடிக்கப்பட்ட ஐஸ் போதைப்பொருள் உற்பத்தி இரசாயனத்தைப் பயன்படுத்தி தானும் தனது குழுவினரும் சமீபத்தில் பதின்மூன்று கிலோகிராம் ஐஸ் போதைப்பொர

1 month ago இலங்கை

இலங்கையில் தீவிரமடையும் ஐஸ் போதைப் பொருள் வியாபாரம்! அநுரவை காரணம் கூறும் தேரர்

ஐஸ் போதைப்பொருள் மொத்தமாகவும் சில்லறையாகவும் ஜனாதிபதி அநுர குமார திசாநாயக்க தலைமையிலே நாட்டுக்கு கொண்டு வரப்பட்டதாக தம்பர அமில தேரர் குற்றம் சுமத்தியுள்ளார்.&nb

1 month ago இலங்கை

ஐஸ் போதைப்பொருள் கொள்கலன் தொடர்பில் அரசாங்கத்தை விமர்சித்தவர்களுக்கு ஆபத்து!

அண்மையில் கைப்பற்றப்பட்ட ஐஸ் போதைப்பொருள் அடங்கிய கொள்கலன்கள் தொடர்பில் அரசாங்கத்தை தொடர்புபடுத்தி விமர்சித்தவர்களுக்கு எதிராக விசாரணைகள் ஆரம்பிக்கப்பட்ட&

1 month ago இலங்கை

துறைமுகத்தில் தேங்கியுள்ள சந்தேகத்திற்கிடமான கொள்கலன்! பொலிஸாரின் அசமந்தம்

துறைமுகத்தில் தேங்கியுள்ள சந்தேகத்திற்கிடமான கொள்கலன் ஒன்று தொடர்பில் பொலிஸார் அசமந்தப்போக்குடன் நடந்து கொண்டுள்ள தகவல் வெளியாகியுள்ளது.மித்தெனியவில் கண்ட

1 month ago இலங்கை

மித்தெனிய ஐஸ் இரசாயனங்கள் இறக்குமதி செய்யப்பட்ட விபரங்கள்

மித்தெனிய பகுதியில் புதைக்கப்பட்ட நிலையில் கண்டுபிடிக்கப்பட்ட ஐஸ் போதைப்பொருள் தயாரிப்பதற்கான இரசாயனங்களை கொண்டு வந்த கொள்கலன், தொடர்பான விரிவான சுங்க ஆவணங்

1 month ago இலங்கை