இலங்கை

பசில் ஒரு செல்லாக்காசு : ரணிலுடன் பேசி பயன் இல்லை என குற்றச்சாட்டு

பொதுஜன பெரமுனவுக்கும், ஜனாதிபதி ரணில் விக்ரமசிங்கவுக்கும் இடையில் நெருங்கிய உறவு காணப்படுவதாக  ஐக்கிய மக்கள் சக்தியின் தவிசாளர் பீல்ட் மார்ஷல் சரத் பொன்சேகா த

3 weeks ago இலங்கை

ஈஸ்டர் தாக்குதலை நடத்தியது யார் என தனக்கு தெரியும் என மைத்திரி பரபரப்பு தகவல்

உயிர்த்த ஞாயிறு தாக்குதலை நடத்தியது யார் என்பது தமக்கு தெரியும் எனவும் நீதிமன்றம் கோரினால் அதனை வெளிப்படுத்த தயார் எனவும் முன்னாள் ஜனாதிபதி மைத்திரிபால சிறிசே&#

3 weeks ago இலங்கை

இலங்கையர்களுக்கு ஏற்பட்டுள்ள முக்கிய பிரச்சினை : 12 வீதமானோர் முற்றாக பற்களை இழந்துள்ளனர்

இலங்கையில் 12 வீதமான முதியோர் தமது அனைத்து பற்களையும் இழந்துள்ளதாக சுகாதார அமைச்சர் ரமேஸ் பத்திரன தெரிவித்துள்ளார்.எனவே பல் ஆரோக்கியத்தின் முக்கியத்துவத்தை பாட&

3 weeks ago இலங்கை

ஜனாதிபதி தேர்தல் ஒக்டோபர் 05 : சஜித் 75 லட்சம் வாக்குகளைப் பெறுவார் கணிப்பு!

ஜனாதிபதி தேர்தல் எதிர்வரும் செப்டம்பர் 28 அல்லது ஒக்டோபர் 05 ஆம் திகதி நடத்தப்படலாம் என அரசியல் வட்டாரங்களில் இருந்து அறியமுடிகின்றது.ஜனாதிபதி தேர்தலே முதலில் நடத

3 weeks ago இலங்கை

இரு சகோதரிகள் பாலியல் துஸ்பிரயோகம் : புத்தளத்தில் அதிர்ச்சி சம்பவம்

 நாட்டில் பல்வேறு விதமான குற்றச் சம்பவங்கள் பதிவாகியுள்ளன.அதனடிப்படையில்,புத்தளம் கருவலகஸ்வெவ, சாலியவெவ, சிரிசரவத்த பகுதியில் பல வருடங்களாக ஒரே குடும்பத்தைச் 

3 weeks ago இலங்கை

இணக்கப்பாடின்றி முடிவடைந்த ரணில் - பசில் பேச்சுவார்த்தை..! : ஜனாதிபதி எடுத்துள்ள முக்கிய முடிவு

ஜனாதிபதி ரணில் விக்ரமசிங்கவிற்கும் ஶ்ரீலங்கா பொதுஜன முன்னணியின் ஸ்தாபகர் பசில் ராஜபக்சவிற்கும் இடையிலான பேச்சுவார்த்தைகள் இணக்கப்பாடின்றி நிறைவடைந்துள்ளத&

3 weeks ago இலங்கை

இலங்கையர்களின் சீனி பாவனை தொடர்பில் அதிர்ச்சித் தகவலை வெளியிட்ட வைத்தியர்

இலங்கையில் மக்கள் அதிகபடியான சீனியை நுகர்வதால் பல் சொத்தை அதிகரித்துள்ளதாக இலங்கை பல் மருத்துவ சங்கம் எச்சரித்துள்ளது.உலக சுகாதார ஸ்தாபனத்தினால் பரிந்துரைக்

3 weeks ago இலங்கை

உலகின் மகிழ்ச்சியான நாடுகள் பட்டியலில் பின்லாந்து முதலிடம் : 128-வது இடத்தில் இலங்கை

உலகின் மகிழ்ச்சியான நாடுகள் பட்டியலில் பின்லாந்து, டென்மார்க் ஐஸ்லாந்து ஆகிய நாடுகள் முதல் 3 இடங்களைப் பிடித்துள்ளன.ஐ.நா. ஆதரவுடன் ஆண்டுதோறும் உலகின் மகிழ்ச்சியா

3 weeks ago இலங்கை

இந்தியா-இலங்கை உறவு! அடுத்தகட்ட நடவடிக்கை குறித்து வெளியான தகவல்

இந்தியாவும் இலங்கையும் பொருளாதார மற்றும் தொழில்நுட்ப ஒத்துழைப்பு ஒப்பந்தத்தின் ஊடாக சுதந்திர வர்த்தக உடன்படிக்கையின் நோக்கத்தை விரிவுபடுத்த முயல்வதாக இலங்க

3 weeks ago இலங்கை

இலங்கையை ஆக்கிரமிக்க இந்தியா முயற்சி..! தடையாக வந்த சீனா

ஈழத்தமிழர்களின் விடயத்தில் இந்தியா அர்ப்பணிப்புடன் செயற்பட வேண்டும் எனவும் இல்லையேல் அது இந்தியாவிற்கே ஆபத்தாக அமையும் எனவும் ஜனநாயகப் போராளிகள் கட்சியின் ச

3 weeks ago இலங்கை

இலங்கையின் பொருளாதாரத்தை கட்டியெழுப்ப ஜப்பான் முழுமையான ஆதரவு

இலங்கையின் வீழ்ச்சியடைந்துள்ள பொருளாதாரத்தை மீளக் கட்டியெழுப்பும் அதிபர் ரணில் விக்ரமசிங்கவின் வேலைத்திட்டத்திற்கு ஜப்பானிய அரசாங்கத்தின் முழுமையான ஆதரவை&

3 weeks ago இலங்கை

பொதுத் தேர்தலேயே நடத்த வேண்டும் : தீர்மானத்தை வெளியிட்ட ஆளும் தரப்பு

முதலில் ஜனாதிபதி தேர்தலை நடத்தாமல் பொதுத் தேர்தலேயே நடத்த வேண்டும் என ஸ்ரீ லங்கா பொதுஜன பெரமுனவின் நாடாளுமன்ற குழு தீர்மானித்துள்ளதாக தகவல்கள் தெரிவிக்கின்றன.&#

3 weeks ago இலங்கை

மன்னார் தீவு காற்றாலை மின் உற்பத்தி நிலையம் சுற்றாடல் பேரழிவை ஏற்படுத்தலாம் என எச்சரிக்கை

மன்னார் தீவு காற்றாலை மின் உற்பத்தி நிலையம் சுற்றாடல் பேரழிவை ஏற்படுத்தலாம் என எதிர்க்கட்சித் தலைவர் சஜித் பிரேமதாச எச்சரித்துள்ளார்.பாராளுமன்றில் நேற்று இதன

3 weeks ago இலங்கை

அரச ஊழியர்களின் சம்பள அதிகரிப்பு தொடர்பில் ஜனாதிபதி அதிரடி அறிவிப்பு..!

எதிர்வரும் சித்திரை புத்தாண்டுக்குள் அரச ஊழியர்களின் வேதனம் 10,000 ரூபாவினால் அதிகரிக்கப்படும் என ஜனாதிபதி ரணில் விக்கிரமசிங்க தெரிவித்துள்ளார்.கேகாலையில் நேற்றை

3 weeks ago இலங்கை

அஸ்வெசும - ஒதுக்கப்பட்டுள்ள மூன்று மடங்கு நிதி, பயனாளிகள் 14,000 பேரை வலுவூட்ட விசேட வேலைத்திட்டம்

அஸ்வெசும பயனாளிகள் 14,000 பேரை வலுவூட்டுவதற்கான விசேட வேலைத் திட்டத்தை சிறுதோட்ட அபிவிருத்தி அதிகாரசபையுடன் இணைந்து செயற்படுத்தவிருப்பதாக சமூக வலுவூட்டல் இராஜாங்

3 weeks ago இலங்கை

விமானம் ரத்தானதால் கொரியா செல்லவிருந்த 100 பணியாளர்கள் நிர்க்கதி

இலங்கை வெளிநாட்டு வேலைவாய்ப்புப் பணியகத்தின் தலையீட்டின் பேரில், நூறு பணியாளர்கள் 19 ஆம் திகதி இரவு கொரியாவுக்குச் செல்லவிருந்த நிலையில், விமான நிலையத்தில் ஏற்பட

3 weeks ago இலங்கை

சாரதிக்கு ஏற்பட்ட திடீர் நோய்; பஸ் கவிழ்ந்து விபத்து! - மாணவர்கள் உட்பட 15 பேர் வைத்தியசாலையில்!

மொனராகலை - வெல்லவாய, தனமல்வில பிரதான வீதியின் வெல்லவாய குமாரதாச சந்தியில் இன்று காலை தனியார் பஸ் ஒன்று வீதியில் கவிழ்ந்து விபத்துக்குள்ளாகி உள்ளது.விபத்து காரணமா

3 weeks ago இலங்கை

துப்பாக்கிச் சூட்டில் பெட்டா மஞ்சுவின் சகா உயிரிழப்பு..! விசேட அதிரடிப்படை வீரரின் உயிருக்கும் ஆபத்து

நாட்டில் பல்வேறு விதமான குற்றச் சம்பவங்கள் பதிவாகியுள்ளன.அதனடிப்படையில்,கம்பஹா - கனேமுல்ல பிரதேசத்தில் பொலிஸ் விசேட அதிரடிப்படையினருடன் இடம்பெற்ற துப்பாக்கி

3 weeks ago இலங்கை

அனுர வந்தால் நாடு முன்னேராது: ஜே.வி.பி தரப்பு கூறும் விடயம்

ரணில் விக்ரமசிங்கவை தோற்கடித்து அனுரகுமார திஸாநாயக்க அந்த கதிரையில் அமர்வதால் மட்டும் நாடு முன்னேறாது என தேசிய மக்கள் சக்தியின் நாடாளுமன்ற உறுப்பினர் விஜித ஹே&#

4 weeks ago இலங்கை

ராஜபக்சக்களின் இரகசிய நகர்வு..! மூடிய அறைக்குள் ஒன்றுகூடப்போகும் பசில்

சிறி லங்கா பொதுஜன பெரமுனவின் தற்போதைய அரசியல் நிலைமைகள் மற்றும் கட்சியின் அடுத்தகட்ட நடவடிக்கைகள் தொடர்பில் 3 கலந்துரையாடல்கள் இடம்பெறவுள்ளதாக தகவல்கள் வெளிய

4 weeks ago இலங்கை

நெருங்கும் அதிபர் தேர்தல்: புலம்பெயர் தமிழர்களை சந்திக்கவுள்ள அனுர

மக்கள் விடுதலை முன்னணி தலைமையிலான தேசிய மக்கள் சக்தியின் தலைவர் அனுரகுமார திஸாநாயக்க இன்று (20) மாலை கனடாவுக்கு உத்தியோகப்பூர்வ பயணமொன்றை மேற்கொள்ளவுள்ளார்.இதன் Ī

4 weeks ago இலங்கை

யாழில் கடற்றொழிலாளர்கள் போராட்டம்: துணைத் தூதரகம் முன் பதற்ற சூழ்நிலை

யாழில் இந்திய கடற்றொழிலாளர்களின் அத்துமீறலை எதிர்த்து கடற்றொழிலாளர்கள் குழுவொன்று உண்ணாவிரதப் போராட்டத்தை முன்னெடுத்திருந்த நிலையில் இந்த போராட்டத்திற்கு

4 weeks ago இலங்கை

பாகிஸ்தான் நிலக்கரிச் சுரங்கத்தில் வெடி விபத்து : 12 பேர் பலி

பாகிஸ்தானின் நிலக்கரி சுரங்கமொன்றில் ஏற்பட்ட வெடி விபத்தில் 12 பேர் உயிரிழந்துள்ளதாக சர்வதேச ஊடகங்கள் செய்தி வெளியிட்டுள்ளன.பாகிஸ்தானின் தென்மேற்கு மாகாணமான ப&#

4 weeks ago இலங்கை

கொழும்பில் பதற்றம்! போராட்டக்காரரின் ஆடையை களைந்த காவல்துறையினர் |

கொழும்பு கோட்டை புகையிரத நிலையத்திற்கு முன்பாக இன்று இடம்பெற்ற போராட்டத்தின் பொது காவல்துறையினரால் அங்கு பதற்றநிலை உருவாகியுள்ளது.முன்னிலை சோசலிசக் கட்சியுĩ

4 weeks ago இலங்கை

பொதுமக்கள் மிகுந்த அவதானத்துடன் இருக்குமாறு அறிவுறுத்தல்!

கிழக்கு, வடமேல், வடமத்திய மாகாணங்களிலும், கொழும்பு, கம்பஹா, மன்னார், இரத்தினபுரி மற்றும் மொனராகலை ஆகிய மாவட்டங்களிலும் இன்று அதிகூடிய வெப்பநிலை பதிவாகக்கூடும் என 

4 weeks ago இலங்கை

கொழும்புத் துறைமுகத்தில் தேங்கியுள்ள 6,000ற்கும் மேற்பட்ட கொள்கலன்கள்..! வெளியான காரணம்

சுங்கத்துறை அதிகாரிகளால் முன்னெடுக்கப்பட்டுள்ள தொழிற்சங்க நடவடிக்கை காரணமாக இறக்குமதி செய்யப்பட்ட பொருட்கள் அடங்கிய 6,000 கொள்கலன்கள் கொழும்புத் துறைமுகத்தில் &

4 weeks ago இலங்கை

ரணில் பசில் இடையே அரசியல் மோதல் தீவிரம் : விலகிச் செல்லும் சகாக்கள்

சமகாலத்தில் ஜனாதிபதி ரணில் விக்ரமசிங்கவும் முன்னாள் அமைச்சர் பசில் ராஜபக்சவுக்கும் இடையிலான அரசியல் மோதல் தீவிரம் அடைந்துள்ளதாக தெரியவருகின்றது.கடந்த காலங்Ĩ

4 weeks ago இலங்கை

சிறைச்சாலை அதிகாரியின் வீட்டுக்கு முன் வைக்கப்பட்ட மலர்வளையம்! காலியில் பரபரப்பு சம்பவம்!

நாட்டில் பல்வேறு விதமான குற்றச் சம்பவங்கள் பதிவாகியுள்ளன.அதனடிப்படையில்,காலி சிறைச்சாலையில் கடமையாற்றும் சிறைச்சாலை அதிகாரி ஒருவரின் வீட்டிற்கு முன்பாக இனநĮ

4 weeks ago இலங்கை

முதலில் எந்த தேர்தல் நடக்கும் : அறிவித்தார் ஜனாதிபதி

முதலில் ஜனாதிபதி தேர்தலுக்கு தயாராகுமாறு ஜனாதிபதி ரணில் விக்ரமசிங்க அமைச்சரவைக்கு அறிவித்துள்ளார்.நேற்று பிற்பகல் அமைச்சரவைக் கூட்டம் இடம்பெற்றதாகவும், அங்Ĩ

4 weeks ago இலங்கை

தேர்தல் பிற்போடப்பட்டமைக்கு சுமந்;திரனே காரணம் : அதிரடி குற்றச்சாட்டு

மாகாண சபை தேர்தல் பிற்போடப்பட்டு மக்களின் வாக்குரிமை பறிக்கப்பட்டுள்ளமைக்கு  எம்.ஏ.சுமந்திரன் பொறுப்புக் கூற வேண்டும் என  நீதி,சிறைச்சாலைகள் அலுவல்கள் மற்றுமĮ

4 weeks ago இலங்கை

சர்வதேச நாணய நிதிய அதிகாரிகளை நாளை சந்திக்கிறது எதிர்க்கட்சி

 சர்வதேச நாணய நிதிய அதிகாரிகளுக்கும் எதிர்க்கட்சித்தலைவர் சஜித் பிரேமதாஸ தலைமையிலான ஐக்கிய மக்கள் சக்தி உறுப்பினர்களுக்கும் இடையிலான சந்திப்பு நாளை பிற்பகல்

4 weeks ago இலங்கை

வெடுக்குநாறிமலை விவகாரம் : பாராளுமன்றில் ஆர்ப்பாட்டம் Video

வெடுக்குநாறிமலையில் இடம்பெற்ற பொலிஸாரின் அராஜகத்திற்கு எதிராக நடவடிக்கை எடுக்குமாறு கோரி பாராளுமன்றத்தில் போராட்டம் ஒன்று முன்னெடுக்கப்பட்டது.இன்றையதினம்

4 weeks ago இலங்கை

எச்சரிக்கை மட்டத்தில் வெப்பநிலை!- நீர்த்தேக்கங்களின் நீர்மட்டம் வீழ்ச்சி

வடமேல், வடமத்திய மற்றும் கிழக்கு மாகாணங்களிலும் கொழும்பு, கம்பஹா, மொனராகலை, மன்னார், வவுனியா, முல்லைத்தீவு மற்றும் ஹம்பாந்தோட்டை மாவட்டங்களிலும் இன்று மனித உடலிலĮ

1 month ago இலங்கை

எக்ஸ்பிரஸ் பேர்ள் கப்பல் விவகாரம் : தள்ளுபடி கோரிக்கையை நிராகரித்தது சிங்கப்பூர் நீதிமன்றம்

 எக்ஸ்பிரஸ் பேர்ள் கப்பல் அனர்த்தத்தினால் ஏற்பட்ட பாதிப்புக்கு இழப்பீடுகோரி இலங்கை அரசாங்கத்தினால் தாக்கல் செய்யப்பட்ட வழக்கைத் தள்ளுபடி செய்யுமாறு எக்ஸ்பி

1 month ago இலங்கை

இலங்கை - இந்திய உறவுகளை பலப்படுத்தப்பட வேண்டும் - ஜனாதிபதி ரணில்

இலங்கைக்கும் இந்தியாவுக்கும் இடையிலான விரிவான வர்த்தக மற்றும் பொருளாதார உறவுகளை இரு நாடுகளுக்கும் நன்மையளிக்கும் வகையில் துரிதமாக பலப்படுத்தப்பட வேண்டுமென ĩ

1 month ago இலங்கை

ரயில் இணைய வழியிலான ஆசன முன்பதிவில் சிக்கல் – திண்டாட்டமடைந்த மக்கள்

தொலைதூர ரயில்களில் ஆசன முன்பதிவு செய்ய புதிதாக அறிமுகப்படுத்தப்பட்டுள்ள இணையவழி முறை சிக்கலை ஏற்படுத்துவதாக ரயில் பயணிகள் குற்றம் சாட்டியுள்ளனர்.இதனால் கோட்

1 month ago இலங்கை

வெடுக்குநாறிமலை போராட்டம்! மனித உரிமைகள் காரியாலயத்தை முற்றுகையிட்ட போராட்டக்காரர்கள்

வெடுக்குநாறிமலை விவகாரத்திற்கு நீதி கோரி வவுனியாவில் மாபெரும் கவனயீர்ப்புப் போராட்டத்தில் ஈடுபட்ட மக்கள் வவுனியா மனித உரிமைகள் ஆணைக்குழுவின் பிராந்திய அலுவī

1 month ago இலங்கை

இலங்கையில் முதற் தடவையாக மின்சார முச்சக்கரவண்டிகள் தயாரிக்கும் தொழிற்சாலை..!! - Video

இலங்கையில் முதற் தடவையாக மின்சார முச்சக்கரவண்டிகள் தயாரிக்கும் தொழிற்சாலை மருதானை புகையிரத திணைக்கள களஞ்சிய வளாகத்தில் திறந்து வைக்கப்பட்டுள்ளது.Video link - https://www.youtube.com/shorts/YY2i7npkmMcஇ&#

1 month ago இலங்கை

19, 20 ஆம் திகதிகளில் சுகாதார சேவை முடங்கும் அபாயம்

நாடளாவிய ரீதியில் மீண்டுமொரு வேலைநிறுத்த போராட்டத்தில் ஈடுபடவுள்ளதாக சுகாதார தொழிற்சங்க கூட்டணி அறிவித்துள்ளது.இதன்படி எதிர்வரும் 19 மற்றும் 20 ஆகிய திகதிகளில் வ

1 month ago இலங்கை

26 வயது பெண்ணொருவர் கூரிய ஆயுதத்தினால் தாக்கப்பட்டு கொலை!

 சீதுவ, பகுதியில் 26 வயதுடைய பெண் ஒருவர் கூரிய ஆயுதத்தினால் தாக்கப்பட்டு கொலை செய்யப்பட்டுள்ளார்.குறித்த பெண் நேற்றிரவு விடுதி ஒன்றின் அறைக்குள் இருந்து சடலமாக மீ

1 month ago இலங்கை

அமெரிக்காவின் அதிரடி குற்றச்சாட்டை நிராகரித்தது இலங்கை

இலங்கை உட்பட பல நாடுகளில் இராணுவ தளங்களை நிறுவ சீனா ஆய்வு செய்து வருவதாக அமெரிக்காவின் உளவுத்துறை வெளியிட்ட அறிக்கையை இலங்கை அரசு முற்றாக நிராகரித்துள்ளது.ஆப்ப&

1 month ago இலங்கை

'கோட்டபாயவை கொல்ல ஜயசுந்தரவே சதி செய்தார்.." : முன்னாள் செயலாளர் பகீர் தகவல்

முன்னாள் ஜனாதிபதி கோட்டாபய ராஜபக்சவின் ஆட்சியை கவிழ்க்க அன்றைய ஜனாதிபதியின் செயலாளர் பி.பி. ஜயசுந்தரவே பிரதான சதிகாரர் என முன்னாள் ஜனாதிபதியின் பிரத்தியேக செயல&

1 month ago இலங்கை

காற்றாலை மின்னுற்பத்தி திட்ட ஒப்பந்தம் : அதானி நிறுவனத்துடன் பேச்சுவார்த்தை

காற்றாலை மின்னுற்பத்தி திட்டத்துக்கான ஒப்பந்தம் தொடர்பில் அதானி நிறுவனத்துக்கும், மின்சக்தி மற்றும் வலுசக்தி அமைச்சுக்குமிடையில் பேச்சுவார்த்தையொன்று இடம்

1 month ago இலங்கை

இலங்கையில் இன்றும் அதிகூடிய வெப்பநிலை எச்சரிக்கை மட்டத்துக்கு உயரும்!

இலங்கையில் பல பகுதிகளில் இன்றைய தினமும் அதிகூடிய வெப்பநிலை எச்சரிக்கை மட்டத்துக்கு உயர்வடையக் கூடுமென வளிமண்டலவியல் திணைக்களம் அறிவித்துள்ளது.அதன்படி, கிழக்

1 month ago இலங்கை

முக்கிய அறிவிப்பை வெளியிட்டது புகையிரதத் திணைக்களம் : பயணிகள் அவதானம்

நெடுந்தூர புகையிரத ஆசனங்களை முன்பதிவு செய்யும் நடவடிக்கை இன்று முதல் முழுமையாக ஒன்லைன் முறைமையில் மேற்கொள்ளப்படவுள்ளதாக புகையிரதத் திணைக்களம் தெரிவித்துள்ள

1 month ago இலங்கை

ஐ.எம்.எப்ஐ சந்தித்த ஜே.வி.பி : கலந்துரையாடப்பட்ட விடயம் இதோ

சர்வதேச நாணயநிதியத்துடனான வேலைத்திட்டத்திற்கு நாம் எதிர்ப்பினைத் தெரிவிக்கவில்லை என பாராளுமன்ற உறுப்பினர் விஜித ஹேரத் தெரிவித்துள்ளார்.நாட்டிற்கு விஜயம் மே

1 month ago இலங்கை

தபால் திணைக்கள பெயரில் பாரிய மோசடி : இலங்கையர்களுக்கு எச்சரிக்கை

குறுஞ்செய்தியினூடாக பொதுமக்களை ஏமாற்றி மேற்கொள்ளப்படும் நிதி மோசடி தொடர்பாக இலங்கையின் தபால் திணைக்களம் பொதுமக்களுக்கு எச்சரிக்கை விடுத்துள்ளது.இது தொடர்பா

1 month ago இலங்கை

இரு பிள்ளைகளை கழுத்தறுத்து கொன்ற தந்தை! அம்பாறையில் அரங்கேறிய கொடூரம் Video

இரண்டு பிள்ளைகளை கழுத்தறுத்து  கொலை செய்த தந்தை தவறான முடிவெடுத்து உயிர்மாய்க்க முயற்சித்த சம்பவம் தொடர்பிலான செய்தி அம்பாறை மாவட்டம் பெரிய நீலாவணை பொலிஸ் நிலைய  பகுதியில் இடம்பெற்றுள்ளது.இன்று காலை பெரிய நீலாவணை முஸ்லிம் பிரிவு பாக்கியதுல் சாலியா வீதியிலுள்ள வீட்டில் இச்சம்பவம் இடம்பெற்றதுடன் சம்பவ இடத்தில் இரு பிள்ளைகளின் சடலம் குருதி வெள்ளத்தில் காணப்பட

1 month ago இலங்கை

இலங்கை வரலாற்றில் பதுளையில் பதிவான அபூர்வ சம்பவம் : அதிர்ச்சியில் மக்கள்

ஹாலிஎல, மெதகம பகுதியில் உள்ள வீடொன்றின் கூரை மீது சுமார் 50 கிலோ எடையுள்ள பனிக்கட்டி ஒன்று வீழ்ந்துள்ளது.இது குறித்து பிரதேசவாசிகள் அனர்த்த முகாமைத்துவ மத்திய நில

1 month ago இலங்கை

சீனாவின் வலையில் சிக்கப்போகும் இலங்கை: அமெரிக்கா வெளியிட்டுள்ள முக்கிய தகவல்

இலங்கை உட்பட பல இடங்களில் இராணுவ வசதிகளை தொடர சீனா பரிசீலித்து வருவதாக அமெரிக்க புலனாய்வு பிரிவின் சமீபத்திய அறிக்கையில் தெரிவிக்கப்பட்டுள்ளதாக சர்வதேச ஊடகம் &#

1 month ago இலங்கை

கட்டுநாயக்க விமான நிலையத்தில் சீனப்பெண்ணின் செயல் வளைத்துப் பிடித்த காவல்துறை

கட்டுநாயக்க சர்வதேச விமான நிலையத்தில் தன்னுடைய இளைய பெண் பிள்ளையை இதுவரை காலமும் கவனித்துக்கொண்ட இலங்கை பெண்ணிடம் கொடுத்துவிட்டு தப்பியோடுவதற்கு முயன்ற சீனப

1 month ago இலங்கை

முருகனி்ன் விருப்பத்திற்கு மாறாக செயற்படும் தமிழக அரசு!

ராஜீவ் காந்தி வழக்கிலிருந்து விடுதலை செய்யப்பட்ட முருகன் லண்டனில் உள்ள தன் மகளுடன் சேர்ந்து வாழ அனுமதிக்குமாறு கோரிக்கை விடுத்து வருகின்றார்.ஆனால் தமிழக அரசு அ&

1 month ago இலங்கை

அடுத்த தேர்தலில் தனது இலக்கை அறிவித்தார் பிள்ளையான்

எதிர்வரும் தேர்தலில் மக்களின் ஆணை கிடைத்தால் நீர்ப்பாசன அமைச்சு தான் பெற வேண்டும் என்பது எமது இலக்கு என்று இராஜாங்க அமைச்சர் பிள்ளையான் தெரிவித்துள்ளார்.இன்று (

1 month ago இலங்கை

கொழும்பு தாமரை கோபுரத்தில் நடந்த போதை விருந்து - இளம் பெண்ணும் இளைஞனும் உயிரிழப்பு

கொழும்பு தாமரை கோபுரத்தில் உள்ள உணவகம் ஒன்றில் இடம்பெற்ற விருந்துபசாரத்தின் போது போதைப்பொருள் உட்கொண்ட இளைஞனும் பெண்ணும் உயிரிழந்துள்ளனர்.குறித்த இருவரும் உ

1 month ago இலங்கை

''பசிலின் மகளை திருமணம் செய்ய கேட்டேனா? " கோட்டா விளக்க வேண்டும் என்கிறார் கம்மன்பில

கோட்டபய ராஜபக்ஷ வெளியிட்டுள்ள நூலில் ஒருசில உண்மைகள் காணப்படுவதைப் போன்று பல பொய்களும் காணப்படுகின்றன என பிவிதுரு ஹெல உறுமய கட்சியின் தலைவரும் பாராளுமன்ற உறுப&#

1 month ago இலங்கை

மரதன் ஓடி பரிதாபமாக உயிரிழந்த மாணவன் - கல்வி திணைக்களம் எடுத்த அதிரடி நடவடிக்கை Videoa

அம்பாறை - திருக்கோவில் பகுதியிலுள்ள பாடசாலை மரதன் போட்டியில் பங்கேற்ற மாணவன் உயிரிழந்த சம்பவம் தொடர்பில் கிழக்கு மாகாண கல்வி திணைக்களம் தனியான விசாரணைகளை ஆரம்ப&

1 month ago இலங்கை

பொலிஸாரின் துப்பாக்கிச்சூட்டிற்கு இலக்காகி ஒருவர் பலி..!!

கம்பஹா - மல்வத்துஹிரிபிட்டிய விகாரை ஒன்றில் தேரர் ஒருவர் படுகொலை செய்யப்பட்டமை தொடர்பில் கைது செய்யப்பட்ட சந்தேநகபர் பொலிஸாரின் துப்பாக்கிச் சூட்டில் உயிரிழந

1 month ago இலங்கை

அம்பலாங்கொடை மற்றும் எல்பிட்டி பகுதி துப்பாக்கிச் சூட்டில் 3 பேர் பலி!

அம்பலாங்கொடை மற்றும் எல்பிட்டி ஆகிய பகுதிகளில் நேற்றிரவு நடத்தப்பட்ட துப்பாக்கிச் சூட்டு சம்பவங்களில் 3 பேர் பலியாகினர்.அந்த வகையில் அம்பலாங்கொடை – கலகொட பகுதி&

1 month ago இலங்கை

இலங்கை சிறையில் இந்திய மீனவர்கள் : ஜெய்ஷங்கருக்கு பறந்த அவசரக் கடிதம்

தமிழக முதலமைச்சர் மு.க ஸ்டாலின், இந்திய வெளியுறவுத்துறை அமைச்சர் எஸ் ஜெய்ஷங்கருக்கு அவசர கடிதம் ஒன்றை அனுப்பி வைத்துள்ளார்.இலங்கை கடற்பரப்பில் கைது செய்யப்பட்ட&

1 month ago இலங்கை

ஐஎம்எப் கலந்துரையாடலை புறக்கணித்த எதிரணியிருக்கு மீண்டும் வாய்ப்பு வழங்குகிறது அரசாங்கம்..!

சர்வதேச நாணய நிதியத்துடன் கலந்துரையாடுவதற்கு மீண்டும் எதிர்க்கட்சிகளுக்கு வாய்ப்பளிக்கப்படும் என ஜனாதிபதி ரணில் விக்ரமசிங்க தெரிவித்துள்ளார்.சர்வதேச நாணய ந

1 month ago இலங்கை

மகளிர் இளையோர் முக்கோண தொடர் இலங்கையில்

இலங்கை 19 வயதுக்கு உட்பட்ட மகளிர் கிரிக்கெட் அணி, அவுஸ்திரேலியா மற்றும் இங்கிலாந்து அணிகள் பங்கேற்கும் முக்கோண தொடரில் விளையாடவுள்ளது.இந்த இளையோர் அணிகள் எதிர்வர

1 month ago இலங்கை

வெள்ளவத்தை பெண்ணுக்கு இன்ப அதிர்ச்சி கொடுத்த சிங்கள இளைஞன்

வெள்ளவத்தையில் சிங்கள இளைஞன் ஒருவரின் செயற்பாடு குறித்து சமூக வலைத்தளங்களில் அதிகம் பேசப்படுகிறது.கல்கிஸ்சையில் இருந்து முச்சக்கரவண்டி மூலம் வெள்ளவத்தைக்கு

1 month ago இலங்கை

ஐக்கியதேசிய கட்சியில் வெடித்தது முரண்பாடு

அதிபர் ரணில் தலைமையிலான ஐக்கிய தேசிய கட்சியில் உள்ளக முரண்பாடுகள் வெடித்துள்ளதாக கொழும்புத் தகவல்கள் தெரிவிக்கின்றன.நேற்று(10) குளியாப்பிட்டியவில் நடந்த கட்சிய&

1 month ago இலங்கை

குடும்பபெண்ணின் உயிரைப் பறித்த சேலைன்

சேலைன் செலுத்தியதால் இளம் குடும்ப பெண்ணொருவர் பரிதாபமாக உயிரிழந்த சம்பவம் ஒன்று திருகோணமலை பொது வைத்தியசாலையில் இடம்பெற்றுள்ளது.சம்பவம் தொடர்பாக மேலும் தெரி

1 month ago இலங்கை

2023 இல் அதிகரித்த வாகனங்களின் பதிவு

இலங்கையில் கடந்த 2022 ஆம் ஆண்டுடன் ஒப்பிடும்போது, ​​2023 ஜனவரி மற்றும் நவம்பர் இடையே வாகன பதிவு 23.3% ஆக அதிகரித்துள்ளது.மத்திய வங்கி வெளியிட்ட அறிக்கையிலேயே இவ்விடயம் தெரிவ

1 month ago இலங்கை

தங்கத்திற்கு இணையாக மாறிய தண்ணீர் : நீரின்றி வாடும் மக்கள்

இந்தியாவின் பெங்களூரில் கடுமையான தண்ணீர் பஞ்சம் நிலவி வருவதால் மக்கள் குடிநீர் தட்டுப்பாட்டால் அவதியுறுகின்றனர்.இதனால் தண்ணீர் அங்கு தங்கத்திற்கு இணையாக உள்

1 month ago இலங்கை

உலகில் மனநிலை பாதிப்பு : இலங்கைக்கு எத்தனையாவது இடம் தெரியுமா!

உலக மன நிலை அறிக்கையின்படி, உலகின் மிகக் குறைவான மன உளைச்சலுக்குள்ளான மக்களை கொண்ட நாடுகளில் முன்னணி இடத்தை இலங்கை பிடித்துள்ளதாக தெரிவிக்கப்படுகிறது.அதன்படி, ச

1 month ago இலங்கை

மின்சக்தி துறையை இந்தியாவிற்கு விற்பதற்கு அரசாங்கம் தீர்மானமா? : காஞ்சன விளக்கம்

 இந்தியாவின் 100 மில்லியன் டொலர் கடன் திட்டத்தின் கீழ் சூரிய கலத்தின் ஊடான மின்உற்பத்தி திட்டம் எதிர்வரும் மே மாதம் ஆரம்பிக்கப்படவுள்ளதாக மின்சக்தி மற்றும் வலுசக

1 month ago இலங்கை

இலங்கையில் அதிக சொத்துக்கள் கொண்டவர்களை கண்காணிக்க புதிய திட்டம்

 மிக அதிக நிகர மதிப்புள்ள தனி நபர்களின் வரி நிலைத்தன்மைகள் குறித்து எதிர்காலத்தில் அதிக கவனம் செலுத்த நடவடிக்கை எடுக்கப்படவுள்ளதாக தெரிவிக்கப்பட்டுள்ளது.உள்Ī

1 month ago இலங்கை

கோட்டாபய வீழ்த்தப்பட்டதன் பின்னணியில் சதி செய்தவர்கள் யார்? : நாமல் விளக்கம்

தேசிய மற்றும் சர்வதேசத்தின் சூழ்ச்சினால் தான் முன்னாள் ஜனாதிபதி கோட்டாய ராஜபக்ஷ தலைமையிலான அரசாங்கம் வீழ்த்தப்பட்டது என ஆளும் தரப்பின் பாராளுமன்ற உறுப்பினர் 

1 month ago இலங்கை

இலங்கையின் நிலை மகிழ்ச்சியளிக்கின்றது என்கிறார் ஐஎம்எப் அதிகாரி

சர்வதேச நாணய நிதியத்துடனான வேலைத்திட்டத்தை இலங்கை உரிய முறையில் நடைமுறைப்படுத்துவதால், இலங்கையின் பொருளாதாரம் மீண்டும் வலுவடைந்துள்ளமை மகிழ்ச்சிக்குரியதென

1 month ago இலங்கை

ஒருகோடி ரூபா பெறுமதியான வலம்புரி சங்குடன் சிக்கிய பௌத்த பிக்கு..!

 மாத்தறையில் இருந்து விற்பனைக்காக கடத்தி கொண்டுவரப்பட்ட ஒருகோடி ரூபா பெறுமதியன வலம்புரிசங்கு ஒன்றுடன் பௌத்த தேரர் ஒருவர் உட்பட இருவர் மட்டக்களப்பில் கைது செய

1 month ago இலங்கை

எட்கா ஒப்பந்தத்தால் இந்தியாவை விட இலங்கைக்கே அதிக பயன் - சந்தோஷ் ஜா

இலங்கையின் தேவைகளுக்கேற்ப நாம் உதவிகளை வழங்கத்தயார் எனவும் எட்கா ஒப்பந்தம் இந்தியாவை விட இலங்கைக்கே அதிக பயன் தருமெனவும் இந்திய உயர்ஸ்தானிகர் சந்தோஷ் ஜா தெரிவ&#

1 month ago இலங்கை

இந்த வருடத்தில் 3 % பொருளாதார வளர்ச்சியை எட்ட முடியும் என ஜனாதிபதி நம்பிக்கை

நாட்டின் பொருளாதாரம் 2023 ஆம் ஆண்டின் மூன்றாம் காலாண்டில் இருந்து மீள் எழுச்சி பெற ஆரம்பித்ததாகவும் 2024 ஆம் ஆண்டில் 2 சதவிகிதம் முதல் - 3 சதவிகித பொருளாதார வளர்ச்சியை எட்ட

1 month ago இலங்கை

200 மின்சார பஸ்களை சேவையில் ஈடுபடுத்த நடவடிக்கை - அமைச்சர் அறிவிப்பு

எதிர்காலத்தில் நவீன வசதிகளுடன் கூடிய 200 மின்சார பஸ்களை சேவையில் ஈடுபடுத்த எதிர்பார்த்துள்ளதாக போக்குவரத்து மற்றும் நெடுஞ்சாலைகள் அமைச்சர் கலாநிதி பந்துல குணவர&

1 month ago இலங்கை

15 வயது மாணவியை ஏமாற்றி துஸ்பிரயோகம் செய்த நபர் அதிரடியாக கைது

மீகஹகிவுல, களுகஹகந்துர பிரதேசத்தில் 15 வயதுடைய பாடசாலை மாணவியை ஏமாற்றி உறவினர் வீட்டில் தங்க வைத்து துஷ்பிரயோகம் செய்ததாக சந்தேகத்தின் பேரில் ஒருவர் கைது செய்யப்

1 month ago இலங்கை

40 மில்லியன் முட்டைகளை இறக்குமதி செய்வோம் : விடுக்கப்பட்ட எச்சரிக்கை

தேசிய உற்பத்தியாளர்கள் எதிர்வரும் பண்டிகைக்காலத்தில் முட்டை விலைகளை அதிகரிக்க முற்பட்டால், 40 மில்லியன் முட்டைகளை கொள்வனவு செய்வதற்கு அரசாங்கம் திட்டமிடவுள்ள

1 month ago இலங்கை

ஏழாக குறைக்கப்படும் சாதாரண தரப் பரீட்சைக்கான பாடங்கள்..! கல்வி அமைச்சர் அறிவிப்பு

கல்விப் பொதுத் தராதர சாதாரண தரப் பரீட்சைக்காக தற்போதுள்ள பாடங்களின் எண்ணிக்கை ஏழாக குறைக்கப்படும் என கல்வி அமைச்சர் கலாநிதி சுசில் பிரேமஜயந்த தெரிவித்துள்ளார

1 month ago இலங்கை

வழிபாட்டு தலங்கள், விருந்தகங்களுக்கான மின்கட்டணம் தொடர்பில் முக்கிய அறிவிப்பு..! உணவு பொருட்களின் விலை அதிரடியாக குறைப்பு..!

சமய வழிபாட்டு தலங்களுக்கான மின் கட்டணம் 33 சதவீதத்தினாலும், விருந்தகங்கள் மற்றும் உணவகங்களுக்கான கட்டணம் 18 சதவீதத்தினாலும் குறைக்கப்பட்டுள்ளது.அத்துடன் அரச நிறு

1 month ago இலங்கை

இலங்கையில் உடற்பருமன் கூடியவர்களின் எண்ணிக்கை அதிகரிப்பு : எச்சரிக்கும் வைத்தியர்

நாட்டில் உடற்பருமன் கூடியவர்களின் எண்ணிக்கையில் அதிகரிப்பு பதிவாகியுள்ளதாக அண்மையில் மேற்கொள்ளப்பட்ட ஆய்வு ஒன்றின் மூலம் தெரியவந்துள்ளது.நாட்டில் 46.1 வீதமான ப&

1 month ago இலங்கை

கூகுள் மேப் மூலம் அலரிமாளிகைக்குள் நுழைந்த இருவருக்கு நேர்ந்த கதி..! - மது போதையால் ஏற்பட்ட நிலை

கூகுள் வரைபடத்தை பயன்படுத்தி அலரிமாளிகைக்குள் அத்துமீறி நுழைந்த இருவர் கைது செய்யப்பட்டுள்ளதாக கொள்ளுப்பிட்டி பொலிஸார் தெரிவிக்கின்றனர்.பொறியியலாளராக பணிப

1 month ago இலங்கை

காவல்துறையினரின் அராஜகம்! 19 வருடங்களின் பின் மரணதண்டனை தீர்ப்பளித்த நீதிபதி

பேலியகொட காவல் நிலையத்தில் பணியாற்றிய  இரண்டு காவல்துறை உத்தியோகத்தர்களுக்கு மரண தண்டனை வழங்கி தீர்ப்பளிக்கப்பட்டுள்ளது.இந்த தீர்ப்பை கொழும்பு மேல் நீதிமன்ற

1 month ago இலங்கை

சடுதியாக குறைக்கப்பட்ட மின் கட்டணம்: இன்று நள்ளிரவு முதல் நடைமுறை

இன்று (04) நள்ளிரவு முதல் நடைமுறைக்கு வரும் வகையில் 21.9% மின்சாரக் கட்டணங்கள் குறைக்கப்படும் என இலங்கை பொதுப் பயன்பாடுகள் ஆணைக்குழு (PUCSL) அறிவித்துள்ளது.இலங்கை மின்சார சபĭ

1 month ago இலங்கை

ஈழத் தமிழர்களை தேடிச் செல்லும் அனுர

தேசிய மக்கள் சக்தியின் தலைவரும் கொழும்பு மாவட்ட நாடாளுமன்ற உறுப்பினருமான அனுரகுமார திசாநாயக்க வடக்கிற்கு விஜயம் செய்யவுள்ளார்.இந்த நிலையில் எதிர்வரும் 16ஆம் தி&

1 month ago இலங்கை

சொக்லேட்டுக்குள் வைத்து இலங்கைக்கு கடத்தப்படும் போதைப்பொருட்கள்!

கட்டுநாயக்க விமான நிலையம் ஊடாக நீண்ட காலமாக நாட்டுக்குள் ஐஸ் போதைப்பொருளை சொக்லேட்டில் மறைத்து வைத்து கடத்தியமை கண்டுபிடிக்கப்பட்டுள்ளது.காவல்துறை விசேட அதி

1 month ago இலங்கை

இன்று முதல் 'எச்சரிக்கை நிலை" : இலங்கையர்கள் அவதானம்

வடமேல், மேல், தெற்கு மற்றும் சப்ரகமுவ மாகாணங்களிலும், மன்னார் மாவட்டத்திலும் இன்று மனித உடலில் உணரப்படும் வெப்பநிலை 'எச்சரிக்கை நிலை' வரை அதிகரிக்கும் என்று எச்சர

1 month ago இலங்கை

தேர்தல் தொடர்பில் மொட்டு கட்சி வகுக்கும் சூழ்ச்சி : சூடு பிடிக்கும் அரசியல்

இலங்கையில் இந்த ஆண்டு ஜனாதிபதி தேர்தலுக்கு முன்னதாக பாராளுமன்ற தேர்தல் நடைபெறுமென அரசியல் வட்டாரங்கள் தெரிவித்துள்ளன.இதற்கமைய, பாராளுமன்றத் தேர்தல்களை நடத்த

1 month ago இலங்கை

வெளிநாட்டில் வசிக்கும் இலங்கையர்களுக்கு வாக்களிக்கும் வாய்ப்பு: எடுக்கப்படவுள்ள முக்கிய தீர்மானம்

வெளிநாட்டில் வசிக்கும் இலங்கையர்களை எதிர்கால தேர்தல்களில் வாக்களிக்க அனுமதிக்க வேண்டும் என்ற கோரிக்கையை தேர்தல் ஆணையம் பரிசீலித்து வருகிறதாக தெரிவிக்கப்படு

1 month ago இலங்கை

காத்தான்குடியில் அதிகாலையில் ஒன்று கூடிய 30 பேர் அதிரயாக கைது : சஹ்ரானின் கொள்கையுடன் தொடர்பா என சந்தேகம்

இலங்கையில் இடம்பெற்ற உயிர்த்த ஞாயிறு தாக்குதலின் தொடர்ச்சியாக சஹரானின் அடைப்படைவாதத்தை மீள் உருவாக்கும் முயற்சிகளில் ஈடுபட்டதாக கூறி சந்தேகத்தின் பேரில் 30 இள&#

1 month ago இலங்கை

ஒரு அதிகாரத்தை மாத்திரம் தரமாட்டேன் என்கிறார் ரணில்

பொலிஸ் அதிகாரங்கள் தவிர்ந்த ஏனைய அனைத்து அதிகாரங்களையும் மாகாணங்களுக்கு வழங்கத் தயார் என  ஜனாதிபதி ரணில் விக்கிரமசிங்க தெரிவித்துள்ளார்.இது தொடர்பில்  கருத்த

1 month ago இலங்கை

நபரை கடத்திச் சென்று 20 இலட்சம் ரூபாவை பெற்ற நபர்கள் : அதிரடியாக கைது

நாட்டில் பல்வேறு விதமான குற்றச் செயல்கள் பதிவாகியுள்ளன.அதனடிப்படையில்அக்குறணை பகுதியில் நபர் ஒருவரை கடத்திச்சென்று இருபது இலட்சம் ரூபாய் பணத்தை பெற்ற சம்பவம

1 month ago இலங்கை

மியன்மாரில் பயங்கரவாதிகளின் பிடியில் சிக்கியுள்ள இலங்கையர்கள் - மகாநாயக்க தேரர்கள் அதிரடி நடவடிக்கை

மியன்மாரில் பயங்கரவாதிகளின் பிடியில் சிக்கியுள்ள இலங்கையர்களை மீட்க மகாநாயக்க தேரர்கள் முயற்சி எடுத்துள்ளதாக தெரியவருகின்றது.அந்த வகையில், இலங்கை மகாநாயக்க 

1 month ago இலங்கை

புற்றுநோய் மருந்து வகைகள் : இலங்கையர்கள் அவதானமாக செயற்படுமாறு வேண்டுகோள்

பதிவு செய்யப்படாத நிறுவனங்களிடமிருந்து அதிகளவு புற்றுநோய் மருந்து வகைகள் இறக்குமதி செய்யப்படுவதாக அகில இலங்கை மருந்தக உரிமையாளர் சங்கத்தின் தலைவர் சந்திக்க 

1 month ago இலங்கை

சாந்தனின் உடலை பார்த்து கதறி அழுத பேரறிவாளனின் தாய் அற்புதம்மாள்

முன்னாள் இந்திய பிரதமர் ராஜீவ் காந்தி கொலை வழக்கில் தண்டனை அனுபவித்த நிலையில் விடுதலை செய்யப்பட்டு உடல் நலக் குறைவால் இந்தியாவில் உயிரிழந்த சாந்தனின் உடலுக்கு &

1 month ago இலங்கை

அஸ்வெசும இரண்டாம் கட்டம் : விடுக்கப்பட்ட முக்கிய அறிவிப்பு

அஸ்வெசும இரண்டாம் கட்டத்திற்காக விண்ணப்பித்த பயனாளிகளின் தரவு சரிபார்ப்பு மற்றும் சான்றுபடுத்தல் பணிகள் நிறைவடைந்துள்ளதாகவும், அஸ்வெசும பயனாளிகளின் குடும்ப

1 month ago இலங்கை

இலங்கை மீது கடும்கோபத்தில் சீனா : மகிழ்ச்சியில் இந்தியா

ஆராய்ச்சி கப்பல்களுக்கு இலங்கை தடை விதித்துள்ளமை குறித்து சீனா தனது கடும் அதிருப்தியை வெளியிட்டுள்ளது.இலங்கை ஜனவரி மூன்றாம் திகதி முதல் சீன ஆராய்ச்சிகப்பல்கள

1 month ago இலங்கை

இந்தியாவின் கொடூர செயற்பாடே சாந்தனின் மரணம் என குற்றச்சாட்டு

இலங்கை அரசாங்கத்தை போல் இந்திய அரசாங்கமும் சாந்தனுக்கு கொடூர வேலையை செய்திருக்கின்றது என முன்னாள் வடமாகாண சபை உறுப்பினர் துரைராசா ரவிகரன் தெரிவித்தார்.சாந்தன

1 month ago இலங்கை

கடுமையான வெப்பநிலை : நாட்டு மக்களுக்கு விடுக்கப்பட்டுள்ள கோரிக்கை

நாட்டின் பல பகுதிகளில் நிலவும் வெப்பமான காலநிலை எதிர்வரும் மே மாதம் வரையில் எதிர்பார்க்கப்படுவதாக வளிமண்டலவியல் திணைக்களம் எதிர்வு கூறியுள்ளது.கடந்த 24 மணித்தி&

1 month ago இலங்கை

முன்னாள் இராணுவ சிப்பாயை சுட்டுக்கொன்ற அதிரடி படையினர்!

அண்மைக்காலமாக பல குற்றச் செயல்களுக்காக தேடப்பட்டு வந்த முன்னாள் இராணுவ சிப்பாயொருவர் சிறப்பு அதிரடிப்படை அதிகாரிகளால் மேற்கொள்ளப்பட்ட துப்பாக்கி பிரயோகத்தி

1 month ago இலங்கை

சீனாவின் அச்சுறுத்தலின் மத்தியில் போர் பயிற்சி! இலங்கை வந்த இந்திய கப்பல்கள்

மாலைதீவு தேசிய பாதுகாப்புப் படையினரால் நடத்தப்பட்ட முத்தரப்பு போர்ப் பயிற்சி முடிந்ததைத் தொடர்ந்து இரண்டு இந்திய கப்பல்கள் இன்று(28) காலி துறைமுகத்தை வந்தடைந்து

1 month ago இலங்கை