பதவி விலகுகிறாரா தேசிய தேர்தல்கள் ஆணைக்குழுவின் தலைவர்..! அவரே வெளியிட்டுள்ள தகவல்

தேர்தல்கள் ஆணைக்குழுவின் உறுப்பினர் ஒருவர் பதவி விலகுவது தேர்தலை நடத்துவதற்கு தடையாக இருக்காது என தேசிய தேர்தல்கள் ஆணைக்குழுவின் தலைவர், சட்டத்தரணி நிமல் புஞ்&#

2 years ago இலங்கை

வெலிகடை சிறையில் கொடூரம் - ​​52 வயதான கைதி 29 வயதான கைதி மீது பாலியல் வன்கொடுமை

வெலிக்கடை சிறைச்சாலையில் தடுத்து வைக்கப்பட்டுள்ள மரண தண்டனை விதிக்கப்பட்ட கைதி பட்டப்பகலில் மற்றொரு கைதியை பாலியல் துஷ்பிரயோகம் செய்துள்ளதாக சிறைச்சாலை வட்ĩ

2 years ago இலங்கை

புலம்பெயர் தமிழரின் வீட்டை ஆட்டையைப் போட்ட அரசியல்வாதி!!

 புலம்பெயர் நாடொன்றில் நீண்டகாலமாக தமிழ் தேசிய செயற்பாடுகளில் தன்னை ஈடுபடுத்திவருகின்ற ஒருவர்.தாயகத்தில் ஒரு அரசியல்வதிக்காக நிறைய உதவிகள், பிரச்சாரங்கள் செī

2 years ago இலங்கை

ரணிலுக்கு எதிரான யாழ் போராட்டம் - காணாமல் ஆக்கப்பட்டோரின் உறவினருக்கு கொலை அச்சுறுத்தல்!

வலிந்து காணாமல் ஆக்கப்பட்டோரின் உறவினருக்கு கொலை அச்சுறுத்தல் விடுக்கப்பட்டுள்ளதோடு, வீட்டின் மீது தாக்குதலும் மேற்கொள்ளப்பட்டுள்ளது.வடக்கு கிழக்கு வலிந்து

2 years ago இலங்கை

கட்டுநாயக்க விமான நிலையத்தில் பரபரப்பை ஏற்படுத்திய ரஷ்ய தம்பதி

ரஷ்யா செல்வதற்காக கட்டுநாயக்க விமான நிலையத்திற்கு வருகை தந்த ரஷ்ய தம்பதியரின் பயணப் பொதியில் துப்பாக்கி போன்ற இரண்டு சாதனங்களை கட்டுநாயக்க விமான நிலைய பொலிஸார&#

2 years ago இலங்கை

யாழில் பொது மக்களை கொடூரமாக தாக்கி துன்புறுத்திய நபர் - அடையாளம் காண உதவுமாறு கோரிக்கை

யாழ்ப்பாணத்தில் மீட்டர் வட்டிக்கு பணம் கொடுத்தவர்களிடம் பணத்தை மீள வசூலிப்பதற்காக அடித்துத்து துன்புறுத்திய சம்பவத்துடன் தொடர்புடையவரை அடையாளம் காண உதவுமாற

2 years ago இலங்கை

அடுத்த ஜனாதிபதியாக சஜித் பிரேமதாஸவே..! கணித்து கூறிய மகிந்தவின் ஆஸ்தான சோதிடர்

அடுத்த ஜனாதிபதியாக ரணசிங்க பிரேமதாசாவின் மகன் சஜித் பிரேமதாசவே வருவார் என முன்னாள் பிரதமர் மகிந்த ராஜபக்சவின் ஆஸ்தான சோதிடர் சமணதாஸ அபேகுண வர்த்தன கூறியுள்ளார&#

2 years ago இலங்கை

தமிழர் தாயகத்தில் அசத்தும் வெளிநாட்டு பெண் - நெதர்லாந்து தூதுவர் பாராட்டு

இலங்கைக்கான நெதர்லாந்து தூதுவர் போனி ஹார்பெக் நேற்று யாழ்ப்பாணம் SK விவசாயப்பண்ணைக்கு விஜயம் மேற்கொண்டார்.குறித்த ஆழியவளை உலந்தைக்காடு இயற்கை விவசாய பண்ணை, நெதர

2 years ago இலங்கை

யாழில் திரைப்பட பாணியில் பட்டப்பகலில் நடந்தேறிய கொடூர வாள்வெட்டுத் தாக்குதல்!

யாழ்ப்பாணம் சுன்னாகம் பகுதியில் பட்டப் பகலில் திரைப்பட பாணியில் வாள்வெட்டு தாக்குதல் ஒன்று மேற்கொள்ளப்பட்டுள்ளது.சுன்னாகம் பகுதியில் குழுவொன்று வாகனத்தால் ī

2 years ago இலங்கை

மகிந்த விடுதலைப் புலிகளுடனான யுத்தத்தை விரும்பவில்லை - உண்மையை வெளிப்படுத்திய மகிந்தவின் முக்கிய சகா!

முன்னாள் அதிபர் மகிந்த ராஜபக்ச தமிழீழ விடுதலைப் புலிகளுடனான யுத்தத்தை விரும்பவில்லை, வன்னிக்கு சென்று விடுதலைப்புலிகளின் தலைவர் பிரபாகரனை சந்தித்து பேச்சுவா

2 years ago இலங்கை

சுதந்திர தினத்திற்கு முன்னதாக தமிழர் பகுதிகளில் ஒரு தொகுதி காணிகளை விடுவிக்க அரசாங்கம் தீர்மானம்!

தமிழர் பகுதிகளில் உள்ள காணிகளை விடுவிப்பது தொடர்பான கலந்துரையாடல் அண்மையில் இலங்கை அதிபருடன் யாழ் மாவட்ட செயலகத்தில் இடம்பெற்றிருந்தது.இந்தநிலையில், அதிபர் ர

2 years ago இலங்கை

யாழ் விடுதியில் இரகசிய கமரா விவகாரம் - தற்போது வெளியாகியுள்ள முக்கிய அறிவிப்பு!

யாழ்ப்பாணத்தில் உள்ள சுற்றுலா விடுதியொன்று தொடர்பில் அண்மையில் ஊடகங்களில் வெளிவந்த செய்தி தொடர்பில் வடக்கு மாகாண சுற்றுலாத்துறை ஒன்றியம் தனது கண்டனத்தை வெளி

2 years ago இலங்கை

38 வருட பாச போராட்டம் - இலங்கையில் தாயை கண்டுபிடித்த நெதர்லாந்து பெண்!

இலங்கையை பிறப்பிடமாக கொண்ட நெதர்லாந்து பெண் ஒருவர் 38 வருடங்களின் பின்னர் தனது தாயை கண்டுபிடித்துள்ளார்.இலங்கையில் தாயொருவருக்கு பிறந்த பெண் குழந்தையை 38 ஆண்டுகளĬ

2 years ago இலங்கை

டக்ளஸ் மீது தற்கொலைத் தாக்குதல் முயற்சி - விதிக்கப்பட்டது மரண தண்டனை!

 அமைச்சர் டக்ளஸ் தேவானந்தா மீது தற்கொலைத் தாக்குதல் நடத்த முயற்சி செய்த குற்றச்சாட்டில் அடையாளம் காணப்பட்ட சந்தேக நபருக்கு மரண தண்டனை வழங்கப்பட்டுள்ளதாகத் தெ

2 years ago இலங்கை

மட்டக்களப்பு மண்ணுக்கு மற்றொரு பெயரும் இருக்கின்றது: வீரம் விளை நிலம்.

அந்த வீரம் விளைநிலத்தின் அரசாங்க அதிபர் ஊடகவியலாளர்களை தவிர்த்து ஓடுவதாகவும், ஊடகவியலாளர்கள் எழுப்பும் கேள்விகளுக்கு பதில் கூறாமல் நழுவிச்செல்வதாகவும் மட்டĨ

2 years ago இலங்கை

மக்களின் விருப்புக்கு மாறாக பிரிந்துள்ள கட்சிகளுக்குத் தக்கபாடம் கிடைக்கும்: சுரேஷ் பிரேமச்சந்திரன்

மக்கள் ஒற்றுமையையே விரும்புகின்றார்கள், அந்த ஒற்றுமைக்கு மாறாக பிரிந்து நிற்கும் கட்சிகளுக்கு இந்தத் தேர்தலில் தக்கபாடத்தை மக்கள் புகட்டுவார்கள் என ஈ.பி.ஆர்.எல&

2 years ago இலங்கை

சுற்றுலா விடுதியில் இளைஞனும் யுவதியும் தற்கொலை

தங்காலையில் உள்ள சுற்றுலா விடுதி ஒன்றில் மர்மமான முறையில் உயிரிழந்த யுவதி மற்றும் இளைஞனின் உடல்களை தாம் மீட்டுள்ளதாக பொலிஸார் தெரிவித்துள்ளனர்.இவர்கள் தூக்கி

2 years ago இலங்கை

குத்துவிளக்கு சின்னத்தில் போட்டியிடவுள்ள வேட்பாளர் மீது மர்ம நபர்கள் தாக்குதல்!

ஜனநாயக போராளிகள் கட்சி வேட்பாளர் மீது தாக்குதல் மேற்கொள்ளப்பட்டுள்ளதாகத் தெரிவிக்கப்பட்டுள்ளது. குத்துவிளக்கு சின்னத்தில் மறவன்பிலவில் போட்டியிடும் ஜனநாய&#

2 years ago இலங்கை

இலங்கையின் நீண்டகால கோரிக்கை - இரண்டு வருட அவகாசம் வழங்கிய சீனா

சர்வதேச நாணய நிதியத்தின் (IMF) கடன் திட்டத்திற்கு முன்னோடியாக, இரண்டு வருட கால அவகாசம் வழங்கப்படுவதற்கு தனது கடன்களை மறுசீரமைப்பதற்கான உறுதிப்பாட்டிற்கான இலங்கையĬ

2 years ago இலங்கை

விஸ்வரூபம் எடுத்து உலக சந்தையில் கொடி கட்டிப் பறக்கும் சீனா - வல்லரசுகளுக்கு விடுக்கப்பட்டுள்ள மிகப்பெரும் சவால்!

அரிய மண் தாதுக்கள் எனப்படும் Rare Earth Elements சந்தையில் சீனா கொடிகட்டிப் பறக்கிறது.  இது சர்வதேச நாடுகளுக்கு மிகப் பெரும் அச்சுறுத்தலாக  உள்ளதோடு, அமெரிக்கா உள்ளிட்ட நாடுகளு

2 years ago இலங்கை

இலங்கையின் பழம்பெரும் சிறப்புவாய்ந்த நாணயத்தாள் பல இலட்சங்களுக்கு ஏலம்!

இலங்கையின் பழம்பெரும் நாணயத்தாள் ஒன்று பல இலட்சங்களுக்கு ஏலத்தில் விற்பனை செய்யப்படவுள்ளதாகத் தெரிவிக்கப்பட்டுள்ளது.இவ்வாறு ஏலத்தில் விற்பனை செய்யப்படவுள்

2 years ago இலங்கை

கொழும்பில் அமைதியின்மை - வீதிகளில் குவிக்கப்பட்ட காவல்துறையினர் மற்றும் படையினர்! |

கொழும்பில் ஆர்ப்பாட்டம் காரணமாக கொழும்பு கோட்டையிலிருந்து கொட்டாஞ்சேனைக்கு செல்லும் வீதியூடான போக்குவரத்து முற்றாக தடைப்பட்டுள்ளது.இந்த ஆர்ப்பாட்டத்தை இலங

2 years ago இலங்கை

கூட்டமைப்பை உருவாக்கிய தலைவரின் நம்பிக்கைக்கு மோசமான குரோதத்தைப் புரிந்துள்ள தமிழரசு கட்சி!

இலங்கைத் தமிழரசுக் கட்சி தமிழ்த் தேசிய அரசியல் பரப்பில் குழப்பத்தை ஏற்படுத்தியுள்ளதாக ஜனநாயக போராளிகள் கட்சியின் பொதுச் செயலாளர் இ.கதிர் குற்றம் சாட்டியுள்ளா

2 years ago இலங்கை

தலைவர் இருக்கிறார் காசு குடுங்கோ!! புலம்பெயர் அலப்பறைகளின் அடுத்த கூத்து

'தலைவர் உயிரோடு இருக்கிறார்... துனைவியார் மற்றும் மகளும் இருக்கிறார்கள்... நெத்தியில பொட்டுவைத்தவரும் இருக்கிறார்..'12.11.2022 அன்று சுவிட்சலாந்தில் இரகசியமாக நடைந்த கூட்டம

2 years ago இலங்கை

ஸ்ரீயானி டிரெஸ் பாயின்டின் 'கயல்' நவீன ஆடை கண்காட்சி

 இலங்கையின் மிகப்பெரிய ஆடை உற்பத்தி மற்றும் விற்பனையாளர்களில் ஒன்றான ஸ்ரீயானி டிரெஸ் பாயின்ட் ஏற்பாடு செய்துள்ள 'கயல்' நவீன ஆடை கண்காட்சி பெப்ரவரி 11 ஆம் திகதி கண்

2 years ago இலங்கை

நுவரெலியா கோர விபத்து:உயிரிழந்தோர் தொடர்பான விபரம்

நுவரெலியா, நானுஓய – ரதெல்ல பகுதியில் நேற்றிரவு இடம்பெற்ற கோர விபத்தில் உயிரிழந்தவர்கள் தொடர்பான தகவல்கள் வெளியாகி உள்ளன.  இந்த வாகன விபத்தில் மூன்று சிறார்கள் உ&#

2 years ago இலங்கை

மாகாண சபைத் தேர்தலை முன் கூட்டியே நடத்துமாறு ஜெய்சங்கர் கோரிக்கை

13ஆவது திருத்தச் சட்டத்தை முழுமையாக நடைமுறைப்படுத்துமாறு ஜனாதிபதி ரணில் விக்ரமசிங்கவிடம் வலியுறுத்தியதாக இந்திய வெளிவிவகார அமைச்சர் எஸ். ஜெய்சங்கர் தமிழ் தேசி&#

2 years ago இலங்கை

மட்டக்களப்பில் அந்தோனியார் சொரூபத்திலிருந்து கண்ணீர் வழிவதாக மக்கள்

மட்டக்களப்பு மாநகரசபைக்கு உட்பட்ட கூழாவடியில் உள்ள புனித அந்தோனியார் திருச்சொரூபத்திலிருந்து கண்ணீர் வடிவதாக மக்கள் பார்வையிடுவதாக தகவல் வெளியாகியுள்ளது. இ

2 years ago இலங்கை

அடுத்தாண்டு அறிமுகமாகும் இலத்திரனியல் கடவுச்சீட்டு - குடிவரவு மற்றும் குடியகல்வு திணைக்களம்

வெளிநாடுகளுக்கு செல்வதற்காக கடந்த 2022 ஆம் ஆண்டின் இறுதி வரை 9 லட்சத்து 11 ஆயிரத்து 693 பேர் கடவுச்சீட்டுக்களை பெற விண்ணப்பித்திருந்ததாக குடிவரவு,குடிகல்வு திணைக்களத்தĬ

2 years ago இலங்கை

இலங்கையை உலுக்கிய நானுஓயா விபத்து! விசாரணைகளில் வெளியான தகவல்

நானுஓயாவில் நேற்றிரவு இடம்பெற்ற விபத்து, பேரூந்து சாரதியின் கவனயீனத்தினால் ஏற்பட்டுள்ளதாக விசாரணைகளில் தெரியவந்துள்ளது.பேரூந்து சாரதி உரிய திசையில் பயணிக்கī

2 years ago இலங்கை

தேர்தல் திகதி அறிவிப்பு

உள்ளூராட்சி மன்றத் தேர்தல் 2023ஆம் ஆண்டு மார்ச் மாதம் 9ஆம் திகதி நடைபெறும் என தேசிய தேர்தல்கள் ஆணைக்குழு அறிவித்துள்ளது.எதிர்வரும் உள்ளூராட்சி மன்றத் தேர்தல் எப்போ

2 years ago இலங்கை

பிரம்மாண்ட செட்டில் இந்தியன் 2 படப்பிடிப்பு.. யாருலாம் இருக்காங்க தெரியுமா..?

இயக்குனர் ஷங்கர் இயக்கத்தில் உருவாகி வரும் திரைப்படம் இந்தியன் -2. இப்படத்தின் படப்பிடிப்பு விறுவிறுப்பாக நடைபெற்று வருகிறது. இயக்குனர் ஷங்கர் இயக்கத்தில் கமல்&#

2 years ago சினிமா

கடன் மறுசீரமைப்பு குறித்து இந்திய அரசாங்கத்திடமிருந்து சாதகமான பதில்

ஜனாதிபதி ரணில் விக்ரமசிங்கவிற்கும், இந்திய வெளிவிவகார அமைச்சர் கலாநிதி எஸ். ஜெயசங்கருக்குமிடையில் இன்று(வெள்ளிக்கிழமை) காலை நடைபெற்ற சந்திப்பின்போது இலங்கை மற&#

2 years ago இலங்கை

13ஐ முழுமையாக நடைமுறைப்படுத்துங்கள்! இலங்கையிடம் மீண்டும் வலியுறுத்திய இந்தியா

அரசமைப்பின் 13ஆவது திருத்தச் சட்டத்தை முழுமையாக நடைமுறைப்படுத்துமாறு இலங்கையிடம் இந்தியா மீண்டும் வலியுறுத்தியுள்ளது.இலங்கைக்கு பயணம் மேற்கொண்டுள்ள இந்திய வ

2 years ago இலங்கை

கிளிநொச்சியில் இரண்டாக பிளந்தது தமிழரசு! சூடுபிடிக்கும் தேர்தல் களம்

நடைபெறவுள்ள உள்ளூராட்சி மன்ற தேர்தலுக்காக இலங்கை தமிழரசுக் கட்சி வேட்புமனு தாக்கல் செய்துள்ளது.கிளிநொச்சி மாவட்ட செயலகத்தில் நேற்றுமுன் தினம் (18.01.2023) வேட்புமனு கைī

2 years ago இலங்கை

குரங்குகளின் செயற்பாட்டால் உயிரிழந்த பெண்!

குருணாகல் கலேவல பிரதேசத்தில் புளியமரம் ஒன்றின் கிளை உடைந்து தலையில் விழுந்ததில் 62 வயதான பெண்ணொருவர் உயிரிழந்துள்ளதாக காவல்துறையினர் தெரிவித்துள்ளனர்.இந்த பெண&#

2 years ago இலங்கை

உலகத்தின் தலைவிதி - இறுதி ஆயுதம் அணு யுத்தமே: புடின் அதிரடி

அமெரிக்கா, பிரிட்டன் உள்ளிட்ட மேற்கத்திய நாடுகள் அடங்கிய நேட்டோ அமைப்பில் இணைய, கடந்த ஜனவரி மாத தொடக்கத்தில், உக்ரைன் நாட்டு அதிபர் வோலோமிடிர் ஜெலன்ஸ்கி சம்மத

2 years ago உலகம்

நம்ப முடியாத தருணமாக மாறிய ரொனால்டோவின் செயல்!

சவுதி அரேபியாவில் நடந்த கால்பந்து போட்டிக்கு பின் ரொனால்டோவின் வீரர்களான நெய்மர், மெஸ்ஸி, எம்பாப்பேவை கட்டித் தழுவிய நிகழ்வு நெகிழ்ச்சியை ஏற்படுத்தியது.நட்புர&#

2 years ago உலகம்

ரிஷி சுனக் வெளியிட்ட காணொளியால் பரபரப்பு - மக்களிடம் கோரப்பட்ட மன்னிப்பு

பிரித்தானிய பிரதமர் ரிஷி சுனக், பாதுகாப்பு பட்டி அணியாமல் மகிழுந்தில் சென்றதற்காக மக்களிடம் மன்னிப்புக் கேட்டு, சமூக வலைதளங்களில் காணொளி ஒன்றை பதிவு செய்துள்ளா&

2 years ago உலகம்

யாழில் எலி கடித்த உணவு விற்பனை - திடீர் பரிசோதனையில் சிக்கிய உரிமையாளர்

யாழ்ப்பாணம் மட்டுவில் பகுதியில் உள்ள உணவகம் ஒன்றில் எலி கடித்த உணவுப் பொருட்களை விற்பனைக்கு வைத்திருந்த சம்பவம் இடம்பெற்றுள்ளது.நேற்று முன்தினம்(18) பொதுச் சுகாத

2 years ago இலங்கை

யாழில் மர்ம நபர்களின் அராஜகம் - வெளியான திடுக்கிடும் பின்னணி!

கல்வியங்காட்டுப் பகுதியில் வர்த்தக நிலையம் மீதும் உரிமையாளர் மீதும் தாக்குதல் மேற்கொள்வதற்காக வெளிநாட்டிலிருந்து பணம் அனுப்பப்பட்டதாகத் தெரிவிக்கப்பட்டுள&

2 years ago இலங்கை

ஜனாதிபதி தொடர்பில் விழிப்புடன் இருக்குமாறு தமிழ் அரசியல் கட்சிகளுக்கு பொன்சேகா அறிவுறுத்தல்!

13ஆவது அரசியலமைப்பு திருத்தம் தொடர்பில் கதைத்து அரசியல் லாபம் தேடிக்கொள்ளவே ஜனாதிபதி முயற்சிப்பதால், இதுதொடர்பில் வடக்கு, கிழக்கு தமிழ் அரசியல் கட்சிகள் விழிப்ப

2 years ago இலங்கை

வேலன் சுவாமிகள் கைது - பிரிட்டன் எம்.பி கடும் கண்டனம்

யாழ்ப்பாணத்தில் இந்து சமய தலைவர் வேலன் சுவாமிகள் கைது செய்யப்பட்டதற்கு பிரிட்டன் நாடாளுமன்ற உறுப்பினர் சியோபைன் மைக்டொனாக் கடும் கண்டனம் வெளியிட்டுள்ளார்.இத

2 years ago இலங்கை

தமிழ் பெண் ஆசிரியையின் தங்க சங்கிலியை அறுத்த இளைஞனை நன்கு கவனித்த பிரதேசவாசிகள்

ஹட்டன் நகரில் உள்ள பிரதான தமிழ் பாடசாலை ஒன்றில் கடமையாற்றும் பெண் ஆசிரியை (18) பாடசாலை முடிந்து பக்க வீதி ஊடாக ஹட்டன் நகருக்குள் சென்றவேளை ஆசிரியையின் தங்க நகையை அறு&

2 years ago இலங்கை

இலங்கையில் இளைஞர் - யுவதிகளின் ஆக்ரோசமான செயற்படு - வெளியாகியுள்ள எச்சரிக்கை

இலங்கையில் வாழும் இளைஞர் - யுவதிகள் மிகவும் பொறுமையிடனும் பொறுப்புடனும் செயற்படுமாறு காவல்துறை ஊடக பேச்சாளர் சிரேஸ்ட காவல்துறை அத்தியட்சகர் நிஹால் தல்துவ கோரி&#

2 years ago இலங்கை

விடுதலை புலிகளின் கைபொம்மையே கனடா - சரத்வீரசேகர குற்றச்சாட்டு

முன்னாள் அதிபர்களான மஹிந்தராஜபக்ச,கோட்டாபய ராஜபக்ச ஆகியோர் மீது பொருளாதாரத் தடையை கனடா விதித்துள்ளமைக்கு கடும் கண்டனங்களை தெரிவித்த முன்னாள் அமைச்சர் சரத் வீ

2 years ago இலங்கை

தமிழ் மொழி வரலாற்றுப் பாடநூலில் பௌத்த வரலாற்றுத் திணிப்பு- ஆபத்து என்று எச்சரிக்கை!

தமிழ் மொழி வரலாற்றுப் பாடநூல்களில் பௌத்த வரலாறும் அதற்குரிய சிங்கள மொழிச் சொற்களும் திட்டமிட்டுத் திணிக்கப்பட்டுள்ளதாக கொழும்பு மருதானை தொழில் நுட்பக் கல்லூ

2 years ago இலங்கை

காவல்துறையின் பலத்த பாதுகாப்புடன் ஆரம்பமான சபை அமர்வு - ஒத்தி வைக்கப்பட்டது முதல்வர் தெரிவு!

யாழ் மாநகர முதல்வரை தெரிவு செய்வதற்கான தெரிவு இன்று காலை 10 மணிக்கு வடமாகாண உள்ளூராட்சி ஆணையாளர் செ.பிரணவநாதன் தலைமையில் இடம்பெற்றது.45 உறுப்பினர்களைக் கொண்ட யாழ் ம&#

2 years ago இலங்கை

சக வீரரின் காதலியுடன் சர்ச்சைக்குரிய தொலைபேசி உரையாடல் - சர்ச்சையில் சிக்கிய பாக். அணித் தலைவர் பாபர் அசாம்!

பாக்கிஸ்தான் கிரிக்கெட் அணியின் வீரர்கள் தொடர்பில் அடிக்கடி பரபரப்பான சர்ச்சைக்குரிய செய்திகள் வெளிவருவது வழமை.அந்தவகையில், பாக்கிஸ்தான் அணியின் தலைவரும் ஆர

2 years ago உலகம்

யாழ் முதல்வராக மீண்டும் இமானுவேல் ஆனோல்ட்!

யாழ் மாநகர சபையில் நாளை நடைபெறவுள்ள முதல்வர் தெரிவில் இலங்கைத் தமிழரசுக் கட்சி சார்பாக இமானுவேல் ஆனோல்டை நியமிக்க தீர்மானிக்கப்பட்டுள்ளது.யாழ்ப்பாணம் மார்ட்

2 years ago இலங்கை

அரசாங்கத்தின் மொத்தக் கடன் தொகை - நாட்டு மக்களுக்கு பேரிடி

அரசாங்கத்தின் மொத்தக் கடன் தொகை 25 ட்ரில்லியன் ரூபாவை கடந்துள்ளதாக தெரிவிக்கப்படுகின்றது.கடந்த 2022ஆம் ஆண்டு ஒக்டோபர் மாதம் கடன் தொகை 25000 பில்லியன் ரூபா அல்லது 25 ட்ரில்ல

2 years ago இலங்கை

விடுதலைப்புலிகளுடனான யுத்தம் - 1200 இந்திய படையினர் பலி: வெளியாகிய தகவல்

நாட்டில் நடந்த போரில் அனைத்து பிரதேசங்களை சேர்ந்தவர்களும் பாதிக்கப்பட்டனர் எனவும் ஒரு சமூகத்தையோ, ஒரு பிரதேசத்தை சேர்ந்தவர்கள் மாத்திரம் அதில் பாதிக்கப்படவி

2 years ago இலங்கை

கொலையில் முடிந்த காதல் - பல்கலைக்கழக மாணவி கொலை - வெளியான அதிர்ச்சிகர பின்னணி!

நேற்றைய தினம், கொழும்பு குதிரைப் பந்தய திடலில் கொழும்பு பல்கலைக்கழக மாணவியொருவர் கூரிய ஆயுதத்தால் தாக்கிக் கொலை செய்யப்பட்ட சம்பவம் பெரும் பரபரப்பை ஏற்படுத்தி &

2 years ago இலங்கை

அரச ஊழியர்களுக்கு பேரிடி - தாமதமடையப்போகும் மாதாந்த சம்பளம்

அரச ஊழியர்களுக்கான மாதாந்த சம்பளக் கொடுப்பனவு தொடர்பில் அமைச்சரவையில் புதிய தீர்மானமொன்று எடுக்கப்பட்டுள்ளது.அதன்படி, அரசு நிர்வாக தர மற்ற அற்ற அரச துறை ஊழியர்&

2 years ago இலங்கை

பாரிய குழு மோதல் - எஸ்.ரி.எப் அதிகாரி உட்பட இருவர் வெட்டிப் படுகொலை..!

இரு குழுக்களுக்கிடையில் இடம்பெற்ற மோதலில் காவல்துறை விசேட அதிரடிப் படை அதிகாரி ஒருவர் உட்பட இருவர் உயிரிழந்துள்ளனர்.தனிப்பட்ட தகராறு காரணமாக இடம்பெற்ற இந்தக் &#

2 years ago இலங்கை

2023 ஜல்லிக்கட்டால் உயிரிழந்த மாடு பிடி வீரன்..! கதறி அழும் தாய்

இந்த ஆண்டு தமிழகத்தில் நடைபெற்ற ஜல்லிக்கட்டு போட்டியில் காளை முட்டியதில் இளைஞர் ஒருவர் உயிரிழந்த சம்பவம் அதிர்ச்சியை ஏற்படுத்தியுள்ளது.உலக புகழ்பெற்ற பாலமேட

2 years ago உலகம்

இலங்கையின் பிரபல பாடசாலை ஒன்றில் கைகள் கட்டப்பட்ட நிலையில் சடலம் மீட்பு!

கைகள் கட்டப்பட்ட நிலையில் ஆண் ஒருவரின் சடலம் மீட்கப்பட்டுள்ளது.குறித்த சடலம் கண்டியில் உள்ள பிரபலமான ஆண்கள் பாடசாலையின் மைதானத்தில் இருந்து மீட்கப்பட்டுள்ளத

2 years ago இலங்கை

27 ஆண்டுகளுக்கு முன் நடந்த சம்பவம் - கொழும்பில் மூன்று பெண்களுக்கு விதிக்கப்பட்ட ஆயுள் தண்டனை

மூன்று தங்க நெக்லஸ்கள் மற்றும் 7500 ரூபா பணத்தை திருடிய குற்றச்சாட்டில் இரண்டு பெண்களுக்கு ஆயுள் தண்டனை விதித்து கொழும்பு மேல் நீதிமன்ற நீதிபதி நாமல் பலாலே இன்று (16) த

2 years ago இலங்கை

எதிர்வரும் எந்த தேர்தல்களாக இருந்தாலும் மொட்டுக் கட்சிக்கு சரியான பாடம் புகட்ட வேண்டும்!

பொதுஜன பெரமுனவுக்கு சரியான பாடத்தை புகட்ட வேண்டும் என முன்னாள் அதிபர் உறுதியாகத் தெரிவித்துள்ளார் எனத் தகவல் வெயளியாகியுள்ளது.அந்த வகையில், எதிர்வருகின்ற தேர்&#

2 years ago இலங்கை

இரண்டாக பிளவடையப்போகும் நாடு ..! சர்ச்சைகளை கிளம்பியுள்ள ரணிலின் உறுதிமொழி

வெகு விரைவில் நாடு இரண்டாக பிளவடையும் என தேசிய சுதந்திர முன்னணியின் தலைவர் விமல் வீரவன்ச குற்றம் சுமத்தியுள்ளார்.இது தொடர்பில் அவர் மேலும் தெரிவிக்கையில், 13ம் தி

2 years ago இலங்கை

படையினரின் கரங்களை பிடித்து கதறி அழும் தாய்மார்! பலரையும் கண்கலங்க வைத்த நிமிடங்கள்

அதிபர் ரணில் விக்ரமசிங்கவின் யாழ்ப்பாணத்திற்கான பயணத்திற்கு எதிர்ப்பு தெரிவித்து இடம்பெற்ற ஆர்ப்பாட்டத்தின் போது குழப்ப நிலை ஏற்பட்டிருந்தது.வலிந்து காணாமல

2 years ago இலங்கை

நேபாளத்தில் மோசமான விமான விபத்து..! வெளிநாட்டவர்கள் உட்பட 68 பேர் பலி

இரண்டாம் இணைப்புநேபாளத்தின் மத்திய பகுதியில் 72 பேருடன் சென்ற விமானம் விபத்துக்குள்ளானதில் அதில் பயணித்த 68 பேர் உயிரிழந்துள்ளமை உறுதி செய்யப்பட்டுள்ளது.இந்த விம

2 years ago உலகம்

11 கட்சி கூட்டமைப்பில் வெடித்தது பிளவு -வெளியேறுகிறது சுதந்திரகட்சி

எதிர்வரும் உள்ளூராட்சி சபை தேர்தலில் போட்டியிடும் வகையில் கொழும்பில் 11 கட்சிகள் இணைந்து உருவாக்கிய 'மக்கள் சுதந்திரக் கூட்டமைப்பில்' இருந்து சிறிலங்கா சுதந்திர

2 years ago இலங்கை

வியாழன்று வருகிறார் ஜெய்சங்கர் -இரண்டு முக்கிய ஒப்பந்தங்கள் கைச்சாத்து

இந்திய வெளிவிவகார அமைச்சர் கலாநிதி எஸ்.ஜெய்சங்கர் எதிர்வரும் வியாழக்கிழமை இலங்கைக்கு விஜயம் செய்யவுள்ளதுடன் அவரது வருகையின் போது இரண்டு புரிந்துணர்வு ஒப்பந்

2 years ago இலங்கை

இந்தோனேசியாவில் இன்று அதிகாலை பாரிய நில நடுக்கம் - சுனாமி எச்சரிக்கை ...!

இந்தோனேசியாவின் மேற்கு பகுதியில் சக்திவாய்ந்த நிலநடுக்கம் ஏற்பட்டதால் மக்கள் அதிர்ச்சி அடைந்தனர்.மேற்கு இந்தோனேசியாவில் இன்று (திங்கள்கிழமை) அதிகாலை கடலுக்க

2 years ago உலகம்

வலிகாமம் வடக்கில் 108 ஏக்கர் காணிகள் உடனடி விடுவிப்பு - ரணிலின் அதிரடி உத்தரவு

யாழ்ப்பணம் வலிகாமம் வடக்கு பிரதேசத்தில் 108 ஏக்கர் காணிகள் உடனடியாக விடுவிக்கப்படும் என சிறிலங்கா அதிபர் ரணில் விக்ரமசிங்க தலைமையில் இடம்பெற்ற கலந்துரையாடலில் அ

2 years ago இலங்கை

யாழில் ஜனாதிபதி கலந்து கொள்ளும் தேசிய பொங்கலுக்கு எதிர்ப்பு-யாழ்.பல்கலைக்கழக மாணவர் ஒன்றியம்

தேசிய பொங்கல் விழாவிற்கு யாழ்ப்பாணத்திற்கு விஜயம் மேற்கொள்ளவுள்ள ஜனாதிபதிக்கு எதிர்ப்பு தெரிவித்து அமைதி போராட்டத்தினை முன்னெடுக்க அனைவரும் ஒன்றிணையுமாறு ய

2 years ago இலங்கை

ரீயூனியன் தீவில் இருந்து 46 இலங்கையர்கள் நாடு கடத்தப்பட்டனர் !

கடல் மார்க்கமாக ரீயூனியன் தீவிற்குள் சட்டவிரோதமாக பிரவேசிக்க முயற்சித்த 46 இலங்கை பிரஜைகளை அந்நாட்டு அதிகாரிகள் விமானம் மூலம் திருப்பி அனுப்பியுள்ளனர்.2022 ஆம் ஆண்

2 years ago இலங்கை

கொடூரமான முறையில் படுகொலை செய்யப்பட்ட தினேஷ் ஷாப்டர் விவகாரம்!வெளியான தகவல்

ஜனசக்தி குழுமத்தின் பணிப்பாளர் தினேஷ் சாப்டரின் மரணம் தொடர்பில் நான்கு பேர் கொழும்பு நீதவான் நீதிமன்றத்தில் இன்று (13) சாட்சியமளித்துள்ளனர்.மரணம் தொடர்பிலான முதற

2 years ago இலங்கை

கடன் பெறும் முயற்சியில் முன்னேற்றம் ஏற்பட்டுள்ளதாக அரசு அறிவிப்பு

சர்வதேச நாணய நிதியத்தின் பிணை வழங்கும் நடவடிக்கையில் குறிப்பிடத்தக்க முன்னேற்றம் ஏற்பட்டுள்ளதாக இராஜாங்க அமைச்சர் ஷெஹான் சேமசிங்க தெரிவித்துள்ளார்.நாட்டின்

2 years ago இலங்கை

கொழும்பில் கொடூரமாக கொலை செய்யப்பட்ட தாய்

கொழும்பு, பொரளை - சர்பன்டைன் வீதி அடுக்குமாடி குடியிருப்பில் இன்று அதிகாலை பெண் ஒருவர் படுகொலை செய்யப்பட்டுள்ளார்.கணவன் தனது 32 வயது மனைவியை கூரிய ஆயுதத்தால் குத்த

2 years ago இலங்கை

வெளியேறிய விக்னேஸ்வரன் தரப்பைச் சமரசப்படுத்த இரவிரவாக தீவிர முயற்சி..!

தமிழரசுக் கட்சி தவிர்ந்த தமிழ்த் தேசியக் கட்சிகளின் கூட்டமைப்பை ஸ்தாபிக்கும் முயற்சியில் இருந்து வெளியேறிய தமிழ் மக்கள் கூட்டணியின் தலைவர் சி.வி.விக்னேஸ்வரனை &#

2 years ago இலங்கை

பாதுகாப்பு அமைச்சின் செயலாளர் பதவியில் இருந்து நீக்கப்படும் கமல் குணரத்ன

பாதுகாப்பு அமைச்சின் செயலாளர் பதவியில் இருந்து ஓய்வுபெற்ற இராணுவ ஜெனரல் கமல் குணரத்னவை நீக்குவது குறித்து கவனம் செலுத்தப்பட்டுள்ளதாக தெரியவருகிறது.போராட்டகĬ

2 years ago இலங்கை

கனடாவில் மகன்களுக்காக தாயாரின் அரிய கண்டுபிடிப்பு..!

கனடாவின் ஆண்டாரியோவில் வசித்து வரும் சீக்கிய பெண் டினா சிங், தனது மகன்களுக்காக டர்பன் - ஃப்ரன்ட்லி ஹெல்மட்டை(தலைக்கவசம்) வடிவமைத்து புதுமைப்படைத்துள்ளார்.டர்பன்

2 years ago இலங்கை

பதவியிலிருந்து ஓய்வு பெறும் புடின் - கருங்கடலில் இரகசிய மாளிகை

உக்ரைனுடனான போரை தொடர்ந்து கடுமையான அழுத்தத்தை சந்தித்துவரும் ரஷ்ய அதிபர் புடின், அமைதியான முறையில் ஓய்வு பெறுவது தொடர்பாக பேச்சுவார்த்தை நடத்த முயற்சிப்பார் &#

2 years ago உலகம்

வாளை கழுத்தில் வைத்து மிரட்டி உந்துருளி பறிப்பு - யாழில் சம்பவம்

கோப்பாய் காவல்துறை பிரிவுக்குட்பட்ட இருபாலை பகுதியில் நேற்று இரவு 9 மணியளவில் வீதியில் பயணித்த நபர் ஒருவரை வழிமறித்து வாளை கழுத்தில் வைத்து மிரட்டி உந்துருளியை

2 years ago இலங்கை

தேர்தல் பரபரப்பில் நகரும் இலங்கை - அடுத்தடுத்து களமிறங்கும் சீனா இந்தியா!

சீனாவின் உயர்மட்ட குழு ஒன்று சிறிலங்காவிற்கு விஜயம் செய்யவுள்ளதாகத் தெரிவிக்கப்பட்டுள்ளது.சீனா 2023ஆம் ஆண்டு சிறிலங்காவிற்கு மேற்கொள்ளும் முதலாவது உத்தியோகபூர&#

2 years ago இலங்கை

கோட்டாபய - மகிந்த மீது கடுமையான நிலைப்பாடு! கனேடிய மக்களுக்கு விடுக்கப்பட்டுள்ள எச்சரிக்கை

ரணில்-மகிந்த ராஜபக்ச கூட்டணி அரசால் சர்வதேச ராஜதந்திர நெருக்கடிகளை ஏற்படுத்த முடியாது என கனடா நாடாளுமன்ற உறுப்பினர் ஹரி ஆனந்த சங்கரி தெரிவித்துள்ளார்.மேலும் ஹர&

2 years ago இலங்கை

ஈஸ்டர் ஞாயிறு தாக்குதல்! மைத்திரிபால சிறிசேனவுக்கு உயர் நீதிமன்றம் வழங்கிய அதிரடி உத்தரவு

ஈஸ்டர் ஞாயிறு தாக்குதலில் உயிரிழந்தவர்களுக்கு 100 மில்லியன் ரூபா நட்டஈடு வழங்குமாறு மைத்திரிபால சிறிசேனவுக்கு உயர் நீதிமன்றம் இன்று உத்தரவிட்டுள்ளது.முன்னாள் க&

2 years ago இலங்கை

அமெரிக்காவிடமிருந்து 88 எஃப்-35 போர் விமானங்களை வாங்க கனடா ஓப்பந்தம்!

88 எஃப்-35 போர் விமானங்களை வாங்குவதற்கு அமெரிக்கா மற்றும் ஆயுத தயாரிப்பு நிறுவனமான லாக்ஹீட் மார்ட்டினுடன் கனடா தனது ஒரு ஒப்பந்தத்தை இறுதி செய்துள்ளது.இந்த 19 பில்லியன

2 years ago உலகம்

அண்ணனுக்கு உடல் உறுப்பு தானம் வழங்கவே வளர்க்கப்பட்டேன் - அரச குடும்பத்தில் மீண்டும் சர்ச்சையை கிளப்பியுள்ள இளவரசர் ஹாரி

அண்ணனுக்கு உடல் உறுப்பு தானம் வழங்கவே தான் வளர்க்கப்பட்டதாக இங்கிலாந்து இளவரசர் ஹாரி தனது சுயசரிதை புத்தகத்தில் தெரிவித்துள்ளது மீண்டும் சர்ச்சையை ஏற்படுத்த

2 years ago உலகம்

வெளிநாட்டு கனவினால் உயிரை மாய்த்த இளைஞன் - சிறிலங்காவில் அதிர்ச்சி சம்பவம்

மாத்தறை, அக்குரஸ்ஸ பிரதேசத்தில் 29 வயதுடைய இளைஞன் ஒருவர் வெளிநாட்டு வேலை வாய்ப்பு கிடைக்கவில்லை என்பதால் உயிரை மாய்த்துள்ளதாக காவல்துறையினர் தெரிவித்துள்ளனர்.வ&

2 years ago இலங்கை

யாழில் கணவன் மனைவியை வெட்டியவர் பதுங்கியிருந்த நிலையில் கைது

யாழ்ப்பாணம் இருபாலையில் கணவன் மனைவியை வாளால் வெட்டி காயப்படுத்திய பின்னர் தலைமறைவாகி இருந்தவர் கோப்பாய் காவல்துறையினரால் கைது செய்யப்பட்டார்.இருபாலை மடத்தடĬ

2 years ago இலங்கை

பச்சிளம் குழந்தைக்கு கஞ்சா சுருட்டை புகைக்க வைத்த பாதகன் - காவல்துறை வலைவீச்சு(காணொளி)

   பச்சிளம் குழந்தையின் வாயில் கஞ்சா சுருட்டைவலுக்கட்டாயமாக வைத்து புகைக்கவைத்த நபரை காவல்துறையினர் வலைவீசி தேடிவருகின்றனர்.இணையத்தில் வைரலாகிவரும் காணொளியில், நைஜீரியா நாட்டைச் சேர்ந்த அடையாளம் தெரியாத நபர் ஒருவர் பெண் குழந்தை ஒன்றை மடியில் படுக்கவைத்துக்கொண்டு, கஞ்சாவை புகைக்கிறார்.ஒவ்வொரு முறை அவர் புகைத்த பின்னர், அந்த சுருட்டை குழந்தையின் வாயில் வலுக்

2 years ago உலகம்

உக்ரைன் அதிபரின் இல்லத்திற்கு முன் படமாக்கப்பட்ட பாடலுக்கு கிடைத்த விருது

RRR தெலுங்கு திரைப்படத்தின் நாட்டு நாட்டு என்ற பாடல் இந்தியாவின் முதல் கோல்டன் குளோப் விருதை வென்றுள்ளது.இந்த பாடல் 2021 இல் உக்ரைன் அதிபர் வோலோடிமிர் ஜெலென்ஸ்கியின் உ

2 years ago உலகம்

400 போதை மாத்திரைகள் - யாழில் 18 வயது ஆணும் 25 வயது பெண்ணும் கைது

போதை மாத்திரைகளை உடைமையில் வைத்திருந்த குற்றச்சாட்டில் யாழ்ப்பாணம் புன்னாலைக்கட்டுவனில் ஆண் ஒருவரும் பெண் ஒருவரும் நேற்று கைது செய்யப்பட்டுள்ளனர்.சந்தேக நபī

2 years ago இலங்கை

700 சிங்களவர்களுக்கு நேர்ந்த கொடூரம் - சிக்கிய கோட்டாபய

1989 ஆம் ஆண்டு இலங்கையின் மாத்தளையில் பலவந்தமாக காணாமல் ஆக்கப்பட்ட வழக்கில் கோட்டாபய ராஜபக்ச, ஒரு சந்தேக நபராக அரசாங்க விசாரணையின் இரகசிய பட்டியலில் பெயரிடப்பட்டு

2 years ago இலங்கை

இலங்கை இளநீருக்கு வந்த கேள்வி - பல பில்லியன்களை சம்பாதிக்கும் சிறிலங்கா

சிறிலங்காவின் இளநீர் தேவை டுபாய் சந்தையில் மூன்று மடங்கு அதிகரித்துள்ளதாக தென்னை அபிவிருத்தி அதிகார சபையின் தலைவர் கீர்த்தி ஸ்ரீ வீரசிங்க தெரிவித்துள்ளார்.தெ

2 years ago இலங்கை

உக்ரைன் போரில் 'மாஸ்' காட்டும் தமிழன்

உக்ரைன் - ரஷ்ய போர் தீவிரமடைந்து வரும் நிலையில், தமிழ்நாட்டைச் சேர்ந்த இளைஞன் ஒருவர் உக்ரைன் இராணுவத்தினருக்கு உதவியாக போரில் பங்கேற்றிருப்பது மெய்சிலிர்க்க வை&

2 years ago உலகம்

வாக்களிக்க மாட்டோம் - மட்டக்களப்பில் தமிழ் மக்கள் எடுத்துள்ள முடிவு

தமிழ் மக்களுக்கான நிரந்தரமான சமஷ்டி முறையிலான அரசில் தீர்வை காண்பதற்கு தமிழ் அரசியல் கட்சிகள் ஓரணியில் திரள வேண்டுமெனவும் தவறின் தேர்தலில் வாக்களிக்கப்போவதி

2 years ago இலங்கை

பாடசாலை மதிய உணவில் கிடந்த பாம்பு- ஆபத்தான நிலையில் மாணவன்

பாடசாலையில் வழங்கப்பட்ட மதிய உணவில் பாம்பு கிடந்த சம்பவம் பெரும் பரபரப்பை ஏற்படுத்தியது. இந்திய மாநிலம் மேற்கு வங்கத்தில் உள்ள பாடசாலை ஒன்றிலேயே இந்த சம்பவம் இட

2 years ago உலகம்

ராஜபக்சவின் காணியில் கஞ்சா தோட்டம் - விசேட அதிரடிப்படை சுற்றிவளைப்பு

பிரதி சபாநாயகர் ஹம்பாந்தோட்டை மாவட்ட நாடாளுமன்ற உறுப்பினர் அஜித் ராஜபக்சவின் காணியில் வாடகைக்கு அமர்த்தப்பட்ட நபரொருவர் கஞ்சா தோட்டத்தை நடத்தினார் என்ற சந்த

2 years ago இலங்கை

சிறிலங்கா நாணயங்களை அச்சிடுவதற்கு தடை..!

இலங்கை தொடர்ந்தும் பணம் அச்சிடுவதை சர்வதேச நாணய நிதியம் தடை செய்துள்ளதாக அமைச்சர் பந்துல குணவர்த்தன தெரிவித்துள்ளார்.கொழும்பில் நேற்று இடம்பெற்ற அமைச்சரவை தீ

2 years ago இலங்கை

தூக்கில் தொங்கிய நிலையில் மீட்கப்பட்ட ஆலய குருக்கள் - யாழில் சம்பவம்

யாழ்ப்பாணம் பருத்தித்துறை தம்பசிட்டி பண்டாரி அம்மன் கோவிலடி பகுதியில் குருக்கள் ஒருவர் சடலமாக மீட்கப்பட்டுள்ளார்.இந்த சம்பவம் நேற்று இடம்பெற்றுள்ளதாக காவல்Ī

2 years ago இலங்கை

அரசியலமைப்பின் தெளிவற்ற வார்த்தைப் பிரயோகங்கள் திருத்தப்படும் வரையில் முழுமையான 13ஆவது திருத்தம் சாத்தியமில்லை – டக்ளஸ்

அரசியலமைப்பில் காணப்படுகின்ற தெளிவற்ற வார்த்தைப் பிரயோகங்களினால் உருவாகின்ற தடைகள் நீக்கப்படாவிட்டால், 13 வது திருத்தச் சட்டத்தினை திறம்பட அமுல்படுத்துவது சா

2 years ago இலங்கை

மத்திய வங்கி மீது விடுதலைபுலிகள் தாக்கியபோதும் நாடு ஸ்தம்பிதமடையவில்லை - சந்திரிக்கா

உயிர்த்த ஞாயிறு தாக்குதல் சம்பவத்துக்கு முன்னாள் அதிபர் மைத்திரிபால சிறிசேன பொறுப்புக் கூற வேண்டும். இதுபற்றி, நான் அறியவில்லை, எனக்கு கூறவில்லையென மைத்திரி குற

2 years ago இலங்கை

சீனாவில் கொரோனா உச்சம்- ஒரு மாதத்தில் 20 விஞ்ஞானிகளின் உயிர் பிரிந்தது

சீனாவில் மீண்டும் கொரோனா உச்ச தாண்டவமாடிவருவதாக தகவல்கள் தெரிவிக்கின்றன.இதனால் உயிரிழப்புகளும் அதிகரித்து வருவதாக தெரிவிக்கப்படுகிறது.இந்தநிலையில் சீன பொறி

2 years ago உலகம்

லண்டனில் யாழ்ப்பாண இளம் குடும்பப் பெண் மீது கொலை முயற்சி

பிரித்தானிய தலைநகர் லண்டனில் உள்ள பகுதி ஒன்றில் யாழ்ப்பாணத்தை பிறப்பிடமாகக் கொண்ட 30 வயதான இளம் குடும்பப் பெண்ணை குத்திக் கொலை செய்ய முயன்றதாக கணவர் காவல்துறையின

2 years ago இலங்கை

புலம்பெயர் சகோதரர்கள் அதிரடியாக கைது - பயங்கரவாத தொடர்பு குறித்து தகவல்

ஜேர்மனியில்இரசாயன தாக்குதலை மேற்கொள்ள திட்டமிட்டார் என்ற சந்தேகத்தின் பேரில் ஈரானை சேர்ந்த நபர் ஒருவரை கைதுசெய்துள்ளதாக ஜேர்மனியின் காவல்துறையினர் தெரிவித்

2 years ago உலகம்

மீண்டும் சூயஸ் கால்வாயில் சிக்கிய சர்வதேச கப்பல்.! பாதிக்கப்படும் உலக வர்த்தகம்

உலக வர்த்தகத்தில் முக்கியத்துவம் வாய்ந்த சூயஸ் கால்வாய் பகுதியில் ஒரு சர்வதேச சரக்கு கப்பல் கரை ஒதுங்கியுள்ளதாக தகவல்கள் வெளியாகியுள்ளது.எகிப்து நாட்டில், இஸ்&#

2 years ago உலகம்