ஐ.நா 49வது கூட்டத்தொடர்-இலங்கை தொடர்பான விவாதம்!

ஐக்கிய நாடுகள் மனித உரிமைப்பேரவையின் 49ஆவது கூட்டத்தொடர் ஜெனீவாவில் நடைப்பெற்று வரும் நிலையில் இன்று(வெள்ளிக்கிழமை) இலங்கை தொடர்பான விவாதம் நடைபெறவுள்ளது.இலங்க&

2 years ago இலங்கை

அவுஸ்ரேலிய அணியின் முன்னாள் சுழல்பந்து ஜாம்பவான் ஷேன் வோர்ன் மாரடைப்பால் காலமானார்!

அவுஸ்ரேலிய அணியின் முன்னாள் சுழல்பந்து ஜாம்பவான் ஷேன் வோர்ன் (வயது 52) இன்று காலமானார்.சுழற்பந்து வீச்சாளரான ஷேன் வோர்ன், தாய்லாந்திலுள்ள ஒரு தீவில் உள்ள தனது பங்கள&#

2 years ago உலகம்

பாகிஸ்தானில் மசூதியில் தற்கொலைப்படை தாக்குதல்-30 பேர்பலி!

பாகிஸ்தானின் வடமேற்கு நகரமான பெஷாவரில் உள்ள ஷியைட் மசூதியில் நடத்தப்பட்ட தற்கொலைப்படை தாக்குதலில், குறைந்தது 30பேர் உயிரிழந்துள்ளதோடு 50 பேர் காயமடைந்தனர்.இன்று (

2 years ago உலகம்

கொரோனாவினால் மரணிப்பவர்களின் சடலங்களை அனைத்து மயானங்களிலும் அடக்கம் செய்ய அனுமதி!

கொரோனா தொற்றினால் உயிரிழப்பவர்களின் சடலங்களை அனைத்து மயானங்களிலும் அடக்கம் செய்வதற்கான அனுமதி வழங்கப்பட்டுள்ளது.இதற்கமைய நாளை(சனிக்கிழமை) சடலங்களை அடக்கம் ச

2 years ago இலங்கை

வார இறுதி நாட்களிலும் மின்வெட்டு!

வார இறுதி நாட்களிலும் மின்வெட்டை அமுல்படுத்துவது தொடர்பில் இலங்கை மின்சாரசபை முன்வைத்த கோரிக்கைக்கு அனுமதி வழங்கப்பட்டுள்ளது.பொதுப் பயன்பாடுகள் ஆணைக்குழுவி

2 years ago இலங்கை

’இந்தி தெரியாது போடா’ என்ற டிசர்ட் அணிந்த காரணத்தை சொன்ன யுவன்!

தனது 16வது வயதில் இசையமைப்பாளராக அறிமுகமான யுவன் சங்கர் ராஜா, இசைப் பயணத்தில் 25 ஆண்டுகளை நிறைவு செய்துள்ளார். அதனை கொண்டாடும் விதமாக சென்னை நுங்கம்பாக்கம் நட்சத்தி&#

2 years ago சினிமா

வேல்ஸில் மீதமுள்ள கொவிட் கட்டுப்பாடுகள் நீக்கம்!

வேல்ஸில் நடைமுறையில் உள்ள மீதமுள்ள கொவிட் கட்டுப்பாடுகள் எதிர்வரும் 28ஆம் திகதி நீக்கப்படும் என்று அறிவிக்கப்பட்டுள்ளது.மக்கள் தங்களைத் தனிமைப்படுத்திக் கொள்

2 years ago உலகம்

உக்ரேனியர்களுக்கு உதவ பொதுமக்கள் நன்கொடை அளிக்குமாறு வேண்டுகோள்!

தங்கள் நாட்டை விட்டு வெளியேறும் நூறாயிரக்கணக்கான உக்ரேனியர்களுக்கு உதவ பிரித்தானியாவின் பேரிடர் அவசரக் குழுவால் ஒரு வேண்டுகோள் விடுக்கப்பட்டுள்ளது.பிரித்தா

2 years ago உலகம்

இந்தியாவின் பாதுகாப்பு திறனை மேம்படுத்துவதாக அமெரிக்கா உறுதி!

இந்தியாவின் பாதுகாப்பு திறனை மேம்படுத்த அமெரிக்கா உறுதி பூண்டுள்ளதாக அமெரிக்க வெளியுறவு இணையமைச்சர் டொனால்டு லூ கூறியுள்ளார்.இது குறித்து கருத்து தெரிவித்து

2 years ago உலகம்

காற்றழுத்த தாழ்வு மண்டலம்-தமிழகத்தில் கனமழை பெய்வதற்கான வாய்ப்பு!

வங்கக் கடலில் நிலவும் காற்றழுத்த தாழ்வு மண்டலம் வலுப்பெறுவதால் தமிழகத்தின் பலப் பகுதிகளில் கனமழை பெய்வதற்கான வாய்ப்புள்ளதாக அறிவிக்கப்பட்டுள்ளது.ஏறக்குறைய 84 &#

2 years ago உலகம்

மின்சாரம் துண்டிக்கப்பட்டிருந்த வேளை பிரதேச சபை உறுப்பினரின் வீட்டில் தாக்குதல்!

மானிப்பாய் பிரதேச சபை உறுப்பினரின் வீட்டிற்குள் மதுபோதையில் புகுந்த நபர் ஒருவர் உறுப்பினரின் தந்தையை தாக்க முற்பட்டதுடன் , வீட்டின் வேலிகளை சேதப்படுத்தி சென்ற&#

2 years ago இலங்கை

கொழும்பின் சில பகுதிகளில் 14 மணித்தியால நீர்வெட்டு அமுல்!

கொழும்பின் சில பகுதிகளில் 14 மணித்தியால நீர்வெட்டு அமுல்படுத்தப்படவுள்ளது.கொழும்பு  7, 8, 10, 12, 13, 14 மற்றும் 15 ஆகிய பகுதிகளிலேயே நாளை(சனிக்கிழமை) இரவு 8 மணி முதல் ஞாயிற்றுக்கிழ

2 years ago இலங்கை

மின் தடைக்கு எதிராக மட்டக்களப்பிலும் தீப்பந்தம் ஏந்தி போராட்டம்!

மின்சாரத் தடைக்கு எதிர்ப்பு தெரிவித்து மெழுகுவர்த்தி, தீப்பந்தம் மற்றும் டோர்ச் லைட் ஏந்திய போராட்டமொன்று நேற்றிரவு(வியாழக்கிழமை) மட்டக்களப்பில் முன்னெடுக்க

2 years ago இலங்கை

யாழ். தேசிய கல்வியியற் கல்லூரி விரிவுரையாளர் வீதி விபத்தில் உயிரிழப்பு!

யாழ்ப்பாணம் கோப்பாய் பகுதியில் இடம்பெற்ற வீதி விபத்தில் கல்வியியற் கல்லூரி விரிவுரையாளர் உயிரிழந்துள்ளார்.கரவெட்டியை சேர்ந்த, யாழ்ப்பாணம் தேசிய கல்வியியற் க

2 years ago இலங்கை

ஜனாதிபதியின் தீர்மானத்தினால் முக்கிய அமைச்சர் ஒருவரும் பதவி விலக தீர்மானம்?

அமைச்சர் சிபி ரத்னாயக்க பதவி விலக தீர்மானித்துள்ளதாக தகவல்கள் வெளியாகியுள்ளன.இது தொடர்பில் அவர் இன்று(வெள்ளிக்கிழமை) இறுதி முடிவை எடுப்பார் எனவும் தகவல்கள் வெள&

2 years ago இலங்கை

விமல் வீரவன்ச, உதய கம்மன்பில ஆகியோரின் அமைச்சுகள் பறிக்கப்பட்டமை அநீதியான விடயமாகும் – வாசுதேவ!

விமல் வீரவன்ச, உதய கம்மன்பில ஆகியோர் அமைச்சரவையில் இருந்து நீக்கப்பட்டமை பெரும் அநீதியான விடயம் என அமைச்சர் வாசுதேவ நாணயக்கார தெரிவித்துள்ளார்.அத்துடன், தான் வக

2 years ago இலங்கை

யுகதனவி அனல்மின் நிலைய உடன்படிக்கை – உயர்நீதிமன்றத்தின் முக்கிய அறிவிப்பு வெளியானது!

யுகதனவி அனல்மின் நிலைய உடன்படிக்கையை சவாலுக்கு உட்படுத்தும் மனுக்களை விசாரணைக்கு எடுத்துக்கொள்ள உயர்நீதிமன்றம் மறுப்பு தெரிவித்துள்ளது.ஐவர் அடங்கிய உயர்நீத

2 years ago இலங்கை

கோட்டா ஜனாதிபதியாக இருக்கும் வரை அமைச்சு பதவியினை ஏற்க மாட்டேன் – விமல்!

கோட்டாபய ராஜபக்ஷ ஜனாதிபதியாக இருக்கும் வரை தாம் எந்தவொரு அமைச்சு பொறுப்பினையும் ஏற்றுக்கொள்ளப் போவதில்லை என விமல் வீரவன்ச தெரிவித்துள்ளார்.கொழும்பில் இன்று(வ

2 years ago இலங்கை

பாடசாலைகளை மீளத் திறப்பது குறித்து இலங்கை ஆசிரியர் சங்கம் வெளியிட்டுள்ள தகவல்!

பாடசாலைகளை மீளத் திறப்பதற்கு அரசாங்கம் உரிய நடவடிக்கைகள் மேற்கொள்ள வேண்டும் என இலங்கை ஆசிரியர் சங்கம் வலியுறுத்தியுள்ளது.எதிர்வரும் 7ஆம் திகதி பாடசாலைகள் மீளத&#

2 years ago இலங்கை

இன்று மின்வெட்டு அமுலாகும் விதம் தொடர்பான அறிவிப்பு!

நாட்டில் இன்றைய தினமும் சுழற்சி முறையில் ஏழரை மணிநேர மின்வெட்டு அமுலாக்கப்பட உள்ளதாக இலங்கை மின்சார சபை அறிவித்துள்ளது.இதன்படி, காலை 8 மணிமுதல் மாலை 6 மணிவரையான கா

2 years ago இலங்கை

மின்தடை காரணமாக கொள்ளைச் சம்பவங்கள் அதிகரிப்பு!

நாட்டின் பல்வேறு பகுதிகளிலும் கடந்த சில நாட்களாக கொள்ளைச் சம்பவங்கள் அதிகரித்துள்ளன.குறிப்பாக கடந்த இரண்டு வாரங்களில் இடம்பெற்ற கொள்ளைச் சம்பவங்களில் அதிகமா

2 years ago இலங்கை

உக்ரைன் கார்கிவ் பொலிஸ் அலுவலகம் மீது ரஷ்ய படைகள் ரொக்கெட் தாக்குதல்!

உக்ரைன் கார்கிவ் நகரில் உள்ள பொலிஸ் அலுவலகம் மீது ரஷ்ய படைகள் ரொக்கெட் தாக்குதலை நடத்தியுள்ளதாக சர்வதேச ஊடகமொன்று செய்தி வெளியிட்டுள்ளது.ஏழாவது நாளாக தொடரும் உ&

2 years ago உலகம்

உக்ரைனின் கார்கிவ் மீது ஷெல் தாக்குதல்-21 பேர் பலி!

உக்ரைனின் இரண்டாவது அதிக மக்கள்தொகை கொண்ட நகரமான கார்கிவ் மீது ஷெல் தாக்குதலை ரஷ்ய படைகள் மேற்கொண்டுள்ளன.குறித்த தாக்குதலில் குறைந்தது 21 பேர் கொல்லப்பட்டனர் மற்

2 years ago உலகம்

தமிழகத்தில் கோவிட் கட்டுப்பாடுகள் இன்று முதல் நீக்கம்!

தமிழகத்தில் கொரோனா கட்டுப்பாடுகள் இன்று (வியாழக்கிழமை) முதல் விலக்கி கொள்ளப்பட்டுள்ளதாக முதலமைச்சர் மு.க.ஸ்டாலின் தெரிவித்துள்ளார்.இருப்பினும் திருமணம் மற்று

2 years ago உலகம்

நாட்டில் எரிவாயு தட்டுப்பாடு ஏற்படும் நிலை!

எரிவாயுவை இறக்குமதி செய்து விநியோகம் செய்யும் நடவடிக்கைகளில் பாதிப்பு ஏற்பட்டுள்ளது.லிட்ரோ மற்றும் லாஃப் எரிவாயு நிறுவனங்களினால் வெளியிடப்பட்டுள்ள அறிக்கைய

2 years ago இலங்கை

நாள் தோறும் 16 மணிநேர மின்வெட்டு- விடுக்கப்பட்டது எச்சரிக்கை!

நாட்டில் எதிர்வரும் ஏப்ரல் மாதம் பருவப்பெயர்ச்சி மழை ஏற்படாவிட்டால் நீண்ட மின்வெட்டை நடைமுறைப்படுத்த நேரிடும் என தெரிவிக்கப்பட்டுள்ளது.அதனடிப்படையில், நாள்Ī

2 years ago இலங்கை

கச்சத்தீவு திருவிழாவில் தமிழகத்தைச் சேர்ந்த 50 பேர் மட்டும் பங்கேற்க அனுமதி!

கச்சத்தீவு புனித அந்தோனியார் தேவாலய திருவிழா எதிர்வரும் 11ஆம் மற்றும் 12ஆம் திகதிகளில் நடைபெறவுள்ளது.இந்த ஆண்டு நடைபெறக்கூடிய திருவிழாவில் இலங்கையிலிருந்து 50 பேர

2 years ago இலங்கை

மின்வெட்டு நேரத்தில் கொள்ளைச் சம்பவங்கள் அதிகரிப்பு!

நாட்டின் பல்வேறு பகுதிகளிலும் கடந்த சில நாட்களாக கொள்ளைச் சம்பவங்கள் அதிகரித்துள்ளன.குறிப்பாக கடந்த இரண்டு வாரங்களில் இடம்பெற்ற கொள்ளைச் சம்பவங்களில் அதிகமா

2 years ago இலங்கை

நாட்டில் எதிர்வரும் 4 வாரங்களுக்கு பின்னர் மருந்து பொருட்களுக்கு தட்டுப்பாடு – விடுக்கப்பட்டது எச்சரிக்கை!

நாட்டில் எதிர்வரும் 4 வாரங்களுக்கு பின்னர் அதிகளவிலான மருந்து பொருட்களுக்கு தட்டுப்பாடு ஏற்படக் கூடும் என எச்சரிக்கை விடுக்கப்பட்டுள்ளது.இலங்கை ஒளடத ஒன்றியத்

2 years ago இலங்கை

கடுமையான பொருளாதார தடைகளை எதிர்நோக்கியுள்ள ரஷ்யாவிடம் கடனுதவி கோரியது இலங்கை அரசாங்கம்!

ரஷ்யாவிடம் 300 மில்லியன் அமெரிக்க டொலர்களை இலங்கை அரசாங்கம் கடனாக கோரியுள்ளது.எரிபொருள், எரிவாயு மற்றும் நிலக்கரியை கொள்வனவு செய்வதற்காகவே இவ்வாறு கடனுதவி கோரப்ப

2 years ago இலங்கை

இலங்கைக்கு ஆலோசனை வழங்கியது சர்வதேச நாணய நிதியம்!

நாட்டின் பொருளாதாரத்தில் ஸ்திரதன்மையை ஏற்படுத்திக் கொள்வதற்காகவும், கடனை குறைத்துக்கொள்வதற்காகவும் ஏற்றுக்கொள்ளக்கூடிய நடைமுறையொன்றை உடனடியாக அமுல்படுத்&#

2 years ago இலங்கை

பரந்தன் பகுதியில் பொலிஸ் காவல் அரண் அமைப்பு!

பரந்தன் நகரப்பகுதியில் அண்மைக்காலமாக இரவு வேளைகளில் பல்வேறு வகையான குற்றச் செயல்களைத் தடுக்கும் முகமாக பொலிஸ் காவலரண் ஒன்று அமைக்கப்பட்டுள்ளது.அப்பகுதியில் 

2 years ago இலங்கை

தொடர் மின்தடைக்கு எதிராக மட்டக்களப்பிலும் மெழுகுவர்த்தி மற்றும் டோர்ச் லைட் ஏந்தி எதிர்ப்பு நடவடிக்கை!

நாட்டில் தொடர்ச்சியாக அமுல்படுத்தப்பட்டு வரும் தொடர் மின்தடைக்கு எதிராக மெழுகுவர்த்தி மற்றும் டோர்ச் லைட் ஏந்தி எதிர்ப்பு நடவடிக்கை முன்னெடுக்கப்படவுள்ளது.ī

2 years ago இலங்கை

26 ஆண்டுகளுக்குப் பின்னர் இன்று ஏழரை மணிநேர மின்வெட்டு!

26 ஆண்டுகளுக்கு பின்னர், இன்றைய தினம், ஏழரை மணிநேரம் மின்சாரத்தை துண்டிக்க பொதுப் பயன்பாடுகள் ஆணைக்குழுவினால், மின்சார சபைக்கு அனுமதி வழங்கப்பட்டுள்ளது.இதன்படி, க

2 years ago இலங்கை

அரசாங்கம் அச்சுறுத்துகின்றது – சாணக்கியன்

பயங்கரவாதத் தடைச் சட்டத்திற்கு எதிராக கையெழுத்திடும் இளைஞர்களை அச்சுறுத்தும் செயற்பாடுகளை அரசாங்கம் முன்னெடுத்துள்ளது என தமிழ்த் தேசியக் கூட்டமைப்பின் நாடா

2 years ago இலங்கை

ஏழரை மணி நேர மின்வெட்டு: நெருக்கடியை தவிர்க்க நடவடிக்கை – கோட்டா உறுதி!

நாட்டில் நிலவும் மின் நெருக்கடியைத் தவிர்ப்பதற்கு தேவையான அனைத்து நடவடிக்கைகளும் உடன் எடுக்கப்படும் என ஜனாதிபதி கோட்டாபய ராஜபக்ஷ மக்களுக்கு உறுதியளித்துள்ளĬ

2 years ago இலங்கை

செல்வந்தர்களுக்கு அரசாங்கம் வழங்கிய வரிச்சலுகையே டொலர் தட்டுப்பாட்டுக்கு காரணம் – சஜித்

நாட்டில் நிலவும் உண்மை நிலையை பொதுமக்கள் நன்கு உணர்ந்துள்ளதாக எதிர்க்கட்சித் தலைவர் சஜித் பிரேமதாச தெரிவித்தார்.அரசாங்கம் ஆட்சிக்கு வந்த பின்னர் செல்வந்தர்க

2 years ago இலங்கை

பாதிக்கப்பட்டவர்களின் உரிமைகளை அங்கீகரிக்கும் செயற்பாட்டில் பின்னடைவு – மனித உரிமைகள் அலுவலக பேச்சளார் சுட்டிக்காட்டு

பொறுப்புக்கூறலை உறுதிசெய்வது மற்றும் பாதிக்கப்பட்டவர்களின் உரிமைகளை அங்கீகரிக்கும் செயற்பாடுகளில் பின்னடைவு ஏற்பட்டுள்ளதாக ஐ.நா. மனித உரிமைகள் அலுவலகத்தின்

2 years ago இலங்கை

மின்சார சபைக்கான எரிபொருள் விநியோகம் மட்டுப்படுத்தப்பட்டது !

எரிசக்தி அமைச்சினால் இலங்கை மின்சார சபைக்கு வழங்கப்படும் எரிபொருள் விநியோகம் சில மணிநேரங்களுக்கு மட்டுப்படுத்தப்பட்டுள்ளது.இதனால் இலங்கை மின்சார சபை பாரிய ச

2 years ago இலங்கை

இரண்டு ஆண்டுகளுக்கு பிறகு ஸ்கொட்லாந்தில் கொரோனா வைரஸ் கட்டுப்பாடுகள் நீக்கம்!

முதல் கொவிட்-19 தொற்று உறுதிப்படுத்தப்பட்டதிலிருந்து கிட்டத்தட்ட இரண்டு ஆண்டுகளுக்கு பிறகு ஸ்கொட்லாந்தில் அதிகமான கொரோனா வைரஸ் கட்டுப்பாடுகள் கைவிடப்பட்டுள்

2 years ago உலகம்

ரஷ்யா-உக்ரைன் இடையிலான இரண்டாம் கட்ட சமாதான பேச்சுவார்த்தை இன்று!

ரஷ்யாவுக்கும், உக்ரைனுக்கும் இடையிலான இரண்டாம் கட்ட சமாதான பேச்சுவார்த்தை இன்று இடம்பெறவுள்ளதாக வெளிநாட்டு ஊடகங்கள் தெரிவித்துள்ளன.இரு நாடுகளுக்கும் இடையிலĬ

2 years ago உலகம்

கின்னஸ் புத்தகத்தகத்தில் இடம்பிடித்து சாதனை படைத்துள்ள மகா காளேஷ்வரர் ஆலயம்!

மத்திய பிரதேசத்தில்  உள்ள மகா காளேஷ்வரர் ஆலயம் கின்னஸ் புத்தகத்தகத்தில் இடம்பிடித்து சாதனை படைத்துள்ளது.மகா சிவராத்திரியை முன்னிட்டு மத்திய பிரதேசத்தில் உள்ī

2 years ago உலகம்

உக்ரைனில் இருந்து 60 சதவீத இந்தியர்கள் வெளியேறியுள்ளனர்!

உக்ரைனில் இருந்து 60 சதவீத இந்தியர்கள் இதுவரை வெளியேறியுள்ளதாக வெளியுறவுச் செயலாளர் சிருங்காலா தெரிவித்துள்ளார்.டெல்லியில் செய்தியாளர்களிடம் கருத்து தெரிவித

2 years ago உலகம்

யாழில் 30 ஆயிரம் லீட்டர் பெற்றோல் மக்களால் மேலதிகமாக பெற்றுக்கொள்ளப்படுகிறது!

யாழ்.மாவட்டத்தில் 30 ஆயிரம் லீட்டர் பெற்றோல் மேலதிகமாக மக்களால் பெற்றுக்கொள்ளப்பட்டு வருகிறது என யாழ்.மாவட்ட அரசாங்க அதிபர் க.மகேசன் தெரிவித்துள்ளார்.யாழ்.மாவட்ட

2 years ago இலங்கை

நாடளாவிய ரீதியில் இன்று ஏழரை மணித்தியால மின்வெட்டு!

நாடளாவிய ரீதியில் இன்று(புதன்கிழமை) ஏழரை மணித்தியால மின்வெட்டு அமுல்படுத்தப்படவுள்ளது.இதற்கமைய காலை 08 மணி தொடக்கம் மாலை 06 மணி வரையான காலப்பகுதியில் 05 மணி நேர மின்வெ

2 years ago இலங்கை

ஏழரை மணி நேர மின்வெட்டை தவிர்க்க நடவடிக்கை -ஜனாதிபதி கோட்டாபய!

நாட்டில் நிலவும் மின் நெருக்கடியைத் தவிர்ப்பதற்கு தேவையான அனைத்து நடவடிக்கைகளும் உடன் எடுக்கப்படும் என ஜனாதிபதி கோட்டாபய ராஜபக்ஷ மக்களுக்கு உறுதியளித்துள்ளĬ

2 years ago இலங்கை

யானை திரைப்படத்தின் வெளியீட்டு திகதி உத்தியோகப்பூர்வமாக அறிவிப்பு!

ஹரி இயக்கத்தில் அருண் விஜய் நடிப்பில் உருவாகி வரும் யானை திரைப்படத்தின் வெளியீட்டு திகதி உத்தியோகப்பூர்வமாக அறிவிக்கப்பட்டுள்ளது.இதன்படி இந்த திரைப்படம் மே ம

2 years ago சினிமா

அவுஸ்ரேலியாவில் திடீர் வெள்ளம்- 08 பேர் பலி!

கிழக்கு அவுஸ்ரேலியாவில் ஏற்பட்ட திடீர் வெள்ளத்தில், குறைந்தது எட்டு பேர் உயிரிழந்துள்ளதாக அதிகாரிகள் தெரிவித்துள்ளனர்.குயின்ஸ்லாந்தின் தலைநகரான பிரிஸ்பேனின

2 years ago உலகம்

வேல்ஸில் ஒன்பது ஆண்டுகளில் இல்லாத அளவு மிக உயர்ந்த ரயில் கட்டண உயர்வு!

இங்கிலாந்து மற்றும் வேல்ஸில் உள்ள ரயில் பயணிகள், ஒன்பது ஆண்டுகளில் இல்லாத அளவு மிக உயர்ந்த ரயில் கட்டண உயர்வை எதிர்கொள்கின்றனர்.இங்கிலாந்து மற்றும் வேல்ஸில் ஒழு

2 years ago உலகம்

ரஷ்யா-உக்ரைன் இடையிலான போரில் இந்திய மாணவர் பலி!

ரஷ்யா-உக்ரைன் இடையிலான போரில் கர்நாடக மாநிலத்தை சேர்ந்த மாணவர் ஒருவர் உயிரிழந்துள்ளார்.உக்ரைன் கார்கீவ் நகரத்தில் உள்ள   மருத்துவ கல்லூரி ஒன்றில் படித்து வந்த 

2 years ago உலகம்

எரிபொருள் தட்டுப்பாடு-நீண்ட வரிசையில் காத்திருக்க வேண்டிய நிலை!

நாட்டில் எரிபொருள் தட்டுப்பாடு ஏற்பட்டுள்ள நிலையில் எரிபொருளுக்காக நீண்ட வரிசையில் காத்திருக்க வேண்டிய நிலை வாகன சாரதிகளுக்கும், மக்களுக்கும் ஏற்பட்டுள்ளது.

2 years ago இலங்கை

நாளை 7 மணி 30 நிமிடங்கள் மின்தடை!

நாடளாவிய ரீதியில் நாளை (புதன்கிழமை) 7 மணி 30 நிமிடங்கள் மின்சாரத்தை துண்டிப்பதற்கு பொதுப் பயன்பாட்டு ஆணைக்குழு அனுமதி வழங்கியுள்ளது.அதன்படி காலை ஐந்து மணி நேரம் மால&#

2 years ago இலங்கை

ஞானசாரர் தலைமையிலான செயலணியின் பதவிக்காலத்தை நீடித்தார் ஜனாதிபதி கோட்டா !!

ஒரே நாடு ஒரே சட்டம் தொடர்பான ஜனாதிபதி செயலணியின் பதவிக்காலம் மேலும் மூன்று மாதங்களுக்கு நீடிக்கப்பட்டுள்ளது.நேற்று (திங்கட்கிழமை) முதல் அமுலுக்கு வரும் வகையில்

2 years ago இலங்கை

தனியார் பேருந்து உரிமையாளர்கள் எச்சரிக்கை – மாற்று திட்டத்தை அறிவித்தது அரசு!

தனியார் பேருந்துகளுக்கு இலங்கை போக்குவரத்து சபைக்கு சொந்தமான எரிபொருள் நிரப்பு நிலையங்கள் ஊடாக எரிபொருள் வழங்க தீர்மானிக்கப்பட்டுள்ளது.நிதியமைச்சர் வழங்கிய

2 years ago இலங்கை

யாழ். மாவட்டத்தில் மேலதிகமாக எரிபொருளை கொள்வனவு செய்யும் மக்கள்!

யாழ்ப்பாண மாவட்டத்தில் 30 ஆயிரம் லீட்டர் பெற்றோல் மேலதிகமாக மக்களால்  கொள்வனவு செய்யப்படுகின்றது என யாழ் மாவட்டச் செயலர் க.மகேசன் தெரிவித்தார்.யாழ் மாவட்டச் செயல

2 years ago இலங்கை

மன்னார் மாவட்டத்தில் நெல் அறுவடை இயந்திரங்களுக்கு டீசல் இன்மையால் விவசாயிகள் பாதிப்பு!

மன்னார் மாவட்டத்தில் தற்போது பெரும்போக அறுவடைகள் பல பிரதேசங்களிலும் இடம் பெற்று வரும்  நேரத்தில் உழவு இயந்திரங்கள் மற்றும் அறுவடை இயந்திரங்கள் போன்ற வற்றிற்க

2 years ago இலங்கை

சட்டவிரோத வெளிநாட்டு நாணயமாற்று நடவடிக்கை – பொதுமக்களின் உதவியை கோரும் மத்தியவங்கி !

சட்டவிரோதமாக வெளிநாட்டு நாணயங்களை மாற்றும் நிலையங்கள் மற்றும் நபர்கள் தொடர்பான தகவல்களை வழங்குமாறு மத்திய வங்கி பொது மக்களிடம் கோரிக்கை விடுத்துள்ளது.இலங்கை

2 years ago இலங்கை

நீண்ட வரிசையில் காத்திருக்கும் மக்கள் – கட்டுப்பாடுகளுடன் வழங்கப்படும் எரிபொருள்!

நாட்டில் எரிபொருள் தட்டுப்பாடு ஏற்பட்டுள்ள நிலையில் எரிபொருளுக்காக நீண்ட வரிசையில் காத்திருக்க வேண்டிய நிலை வாகன சாரதிகளுக்கும், மக்களுக்கும் ஏற்பட்டுள்ளது.

2 years ago இலங்கை

ரஷ்யா-உக்ரைன் பேச்சுவார்த்தை எந்த உடன்பாடும் எட்டப்படாமலேயே நிறைவு!

ரஷ்யா மற்றும் உக்ரைனுக்கு இடையில் முன்னெடுக்கப்பட்ட பேச்சுவார்த்தை, எந்த உடன்பாடும் எட்டப்படாமலேயே நிறைவுக்கு வந்துள்ளது.உக்ரைன்- பெலாரஸ் எல்லையில் உள்ள கோமல

2 years ago உலகம்

தங்களது வான் எல்லையில் 36 நாடுகளின் விமானங்கள் பறப்பதற்கு ரஷ்யா தடை!

தங்களது வான் எல்லையில் 36 நாடுகளின் விமானங்கள் பறப்பதற்கு ரஷ்ய பொது விமானப் போக்குவரத்து அமைப்பு தடை விதித்துள்ளது.ரஷ்ய பொது விமானப் போக்குவரத்து அமைப்பு வெளியிட

2 years ago உலகம்

உக்ரைனில் சிக்கியுள்ள இந்திய மாணவர்களுக்கு இந்திய தூதரகம் வேண்டுகோள்!

உக்ரைனில் சிக்கியுள்ள இந்தியர்களை மீட்கும் நடவடிக்கைகள் தொடர்ச்சியாக முன்னெடுக்கப்பட்டு வருகின்ற நிலையில், அங்கிருக்கும் இந்திய மாணவர்கள் ஏற்பாடு செய்யப்பட

2 years ago உலகம்

இந்தியாவில் 6915 பேர் கொரோனா தொற்றினால் பாதிப்பு!

இந்தியாவில் நேற்று (திங்கட்கிழமை) மாத்திரம் 6915 பேர் கொரோனா தொற்றினால் பாதிக்கப்பட்டுள்ளனர்.இதனையடுத்து பாதிக்கப்பட்டுள்ளவர்களின் மொத்த எண்ணிக்கை 4 கோடியே 29 இலட்ச&#

2 years ago உலகம்

காலை 8.30 முதல் மாலை 5.30 வரை 3 மணிநேர மின்வெட்டு!

நாடளாவிய ரீதியில் சுழற்சி முறையில் 3 மணிநேர மின்வெட்டு அமுலாக்கப்படும் என இலங்கை பொதுப் பயன்பாடுகள் ஆணைக்குழு தெரிவித்துள்ளது.காலை 8.30 முதல் மாலை 5.30 வரை நேரத்திற்குī

2 years ago இலங்கை

சுற்றுலாப் பயணிகளின் விசாக்களின் செல்லுபடிக் காலத்தினை நீடிக்க முடிவு!

இலங்கையில் உள்ள ரஷ்ய மற்றும் உக்ரேனிய சுற்றுலாப் பயணிகளின் விசாக்களின் செல்லுபடிக் காலத்தினை நீடிக்க இலங்கை அரசாங்கம் முடிவு செய்துள்ளது.அவர்களின் வீசாக்களை 

2 years ago இலங்கை

தனியார் பேருந்துகளுக்கு இ.போ.ச எரிபொருள் நிலையங்கள் ஊடாக எரிபொருள் வழங்க தீர்மானம்!

தனியார் பேருந்துகளுக்கு இலங்கை போக்குவரத்து சபைக்கு சொந்தமான எரிபொருள் நிரப்பு நிலையங்கள் ஊடாக எரிபொருள் வழங்க தீர்மானிக்கப்பட்டுள்ளது.நிதியமைச்சர் வழங்கிய

2 years ago இலங்கை

நாள் ஒன்றுக்கு யாழ் மாவட்டத்துக்கு 1 லட்சம் லீற்றர் பெற்றோல் தேவை!

யாழ்ப்பாண மாவட்டத்தில் 30 ஆயிரம் லீட்டர் பெற்றோல் மேலதிகமாக மக்களால்  கொள்வனவு செய்யப்படுகின்றது என யாழ் மாவட்டச் செயலர் க.மகேசன் தெரிவித்தார்.யாழ் மாவட்டச் செயல

2 years ago இலங்கை

1.8 மில்லியன் பீப்பாய் பெற்றோல் இறக்குமதி!

1.8 மில்லியன் பீப்பாய் பெற்றோலை இறக்குமதி செய்வதற்கான ஒப்பந்தத்தை எட்டுவதற்கு அமைச்சரவை அங்கீகாரம் வழங்கியுள்ளது.பெப்ரவரி 15 முதல் ஒக்டோபர் 14 ஆம் திகதி வரையான 8 மாதங்

2 years ago இலங்கை

அரச ஊழியர்களுக்கு மகிழ்ச்சியான செய்தி – வேலைநாட்கள் நான்கு தினங்களாக குறைப்படுகின்றன?

எரிபொருள் நெருக்கடியை கவனத்தில் கொண்டு வாரத்தில் வேலைநாட்களை நான்கு தினங்களாக குறைத்து வேலைசெய்வதற்கும், மணித்தியாலத்தை அதிகரிப்பதற்கும் யோசனை முன்வைக்கப்ப

2 years ago இலங்கை

அனைத்து வலயங்களுக்கும் நாளை 3 மணிநேர மின்வெட்டு

அனைத்து வலயங்களுக்கும் நாளை (1) சுழற்சி முறையில்   3 மணித்தியால மின்வெட்டு அமுல்படுத்தப்படவுள்ளதாக இலங்கை பொதுப்பயன்பாடுகள் ஆணைக்குழு தெரிவித்துள்ளது.காலை 8.30 மணிī

2 years ago இலங்கை

மக்களை அச்சுறுத்தி கொள்ளையிட்ட குழுவின் 3 உறுப்பினர்கள் கைது!

எம்பிலிப்பிட்டி - கொலன்ன பகுதியில் உள்ள கிராம மக்களை அச்சுறுத்தி, கொள்ளைச் சம்பவம் உள்ளிட்ட பல்வேறு குற்றச்செயல்களில் ஈடுபட்டு வந்த குழுவின் 3 உறுப்பினர்கள் கைது

2 years ago இலங்கை

இரு மாதங்களில் வீதி விபத்துக்களால் 457 பேர் உயிரிழப்பு!

கடந்த ஜனவரி முதலாம் திகதி தொடக்கம் கடந்த பெப்ரவரி 25 ஆம் திகதி வரையான காலப்பகுதியினுள் 434 வீதிவிபத்துக்களில், 457 பேர் உயிரிழந்துள்ளதாக காவல்துறை ஊடகப் பேச்சாளர் சிரேī

2 years ago இலங்கை

இலங்கையுடனான ஒரு பில்லியன் டொலர் ஒப்பந்தத்திற்கு இந்திய அமைச்சரவை ஒப்புதல்!

இலங்கையுடன் கைச்சாத்திடப்படவுள்ள ஒரு பில்லியன் டொலர் ஒப்பந்தத்திற்கு இந்திய அமைச்சரவை ஒப்புதல் வழங்கியுள்ளது.நிதி அமைச்சின் செயலாளர் இதுகுறித்த தகவல்களை வெī

2 years ago இலங்கை

அடுத்த 03 மாதங்களுக்கு தேவையான மருந்துப்பொருட்களே அரச வைத்தியசாலைகள் வசமுள்ளன!

நாட்டில் அடுத்த 03 மாதங்களுக்கு தேவையான மருந்துப்பொருட்களே அரச வைத்தியசாலைகள் வசமுள்ளதாக தெரிவிக்கப்படுகின்றது.ஔடத உற்பத்தி, விநியோகம் மற்றும் ஒழுங்குபடுத்தல

2 years ago இலங்கை

பேக்கரி உற்பத்திக்கு தேவையான மூலப்பொருட்களுக்கு தட்டுப்பாடு!

பேக்கரி உற்பத்திக்கு தேவையான மூலப்பொருட்களுக்கு தட்டுப்பாடு ஏற்பட்டுள்ளதாக தெரிவிக்கப்படுகின்றது.அகில இலங்கை பேக்கரி உரிமையாளர்கள் சங்கத்தின் தலைவர் என்.கே

2 years ago இலங்கை

எரிபொருள் தட்டுப்பாடு – பேருந்துகளின் எண்ணிக்கையை மட்டுப்படுத்த தீர்மானம்!

எரிபொருள் தட்டுப்பாடு காரணமாக, இன்று(திங்கட்கிழமை) முதல் இயக்கப்படும் பேருந்துகளின் எண்ணிக்கையை மட்டுப்படுத்த தீர்மானிக்கப்பட்டுள்ளது.இலங்கை தனியார் பேருந்Ī

2 years ago இலங்கை

அணு ஆயுத தடுப்புப் படைகளை எச்சரிக்கையில் இருக்குமாறு விளாடிமிர் புடின் உத்தரவு!

அணு ஆயுதங்களை உள்ளடக்கிய அதன் தடுப்புப் படைகளை சிறப்பு எச்சரிக்கையில் இருக்குமாறு, ரஷ்யாவின் இராணுவத்திற்கு ஜனாதிபதி விளாடிமிர் புடின் உத்தரவிட்டுள்ளார்.உக்

2 years ago உலகம்

ரஷ்ய விமானங்களுக்கு தடை விதித்துள்ள ஐரோப்பிய ஒன்றியம்!

ரஷ்ய விமானங்களுக்கு ஐரோப்பிய ஒன்றியம் தடை விதித்துள்ளதாக ஐரோப்பிய ஆணையத்தின் தலைவர் உர்சுலா வான் டெர் லேயன் அறிவித்துள்ளார்.‘ரஷ்யாவிற்கு சொந்தமான, ரஷ்ய பதிவு ச&

2 years ago உலகம்

249 இந்தியர்களுடன் டெல்லியை வந்தடைந்த விமானம்!

ருமேனியா தலைநகர் புகாரெஸ்ட் விமான நிலையத்தில் இருந்து 249 இந்தியர்களுடன் புறப்பட்ட விமானம் ஒன்று இன்று (திங்கட்கிழமை) டெல்லியை வந்தடைந்துள்ளது.இந்த தகவலை மத்திய வ

2 years ago உலகம்

மோப்பநாய் உதவியுடன் சிவனொளிபாதமலையில் 193 பேர் கைது!

சிவனொளிபாதமலை பருவகாலம் ஆரம்பமாகி இரண்டு மாத காலத்துக்குள் போதைப்பொருட்களுடன் சிவனொளிபாதமலையை தரிசிக்க சென்ற சுமார் 193 பேர்  கைது செய்யப்பட்டுள்ளதாக அட்டன் பொ&#

2 years ago இலங்கை

லொறி-கெப் வண்டி மோதி விபத்து-ஒருவர் பலி மூவர் காயம்!

ஹுன்னதெனிய பகுதியில் இடம்பெற்ற விபத்தில் ஒருவர் உயிரிழந்துள்ளதுடன், மேலும் மூவர் காயமடைந்துள்ளனர்.மாத்தறை நோக்கி பயணித்த லொறி ஒன்று எதிர் திசையில் வந்த லொறி மற&

2 years ago இலங்கை

நாட்டில் இன்று 5 மணித்தியாலத்துக்கும் அதிகநேரம் மின் துண்டிப்பு!

நாட்டில் இன்று(திங்கட்கிழமை) 5 மணித்தியாலத்துக்கும் அதிகநேரம் மின் துண்டிப்பு மேற்கொள்ளப்படவுள்ளது.பொதுப்பயன்பாடுகள் ஆணைக்குழுவின் தலைவர் ஜனக்க ரத்நாயக்க இந

2 years ago இலங்கை

எரிபொருள் நெருக்கடி காரணமாக எந்தவொரு புகையிரத சேவையும் இரத்து?

எரிபொருள் நெருக்கடி காரணமாக எந்தவொரு புகையிரத சேவையும் இரத்து செய்யப்படாது என அறிவிக்கப்பட்டுள்ளது.இலங்கை ரயில்வே சேவையின் பொது முகாமையாளர் தம்மிக்க ஜயசுந்த

2 years ago இலங்கை

வெளிநாடுகளிலிருந்து இலங்கைக்கு வரும் பயணிகளுக்கு விதிக்கப்பட்டிருந்த முக்கிய கட்டுப்பாடு தளர்வு!

வெளிநாடுகளிலிருந்து இலங்கைக்கு வருகை தரும் பயணிகளுக்கு விதிக்கப்பட்டிருந்த முக்கிய கட்டுப்பாடு தளர்த்தப்படவுள்ளது.சிவில் விமான சேவைகள் அதிகாரசபையின் தலைவர

2 years ago இலங்கை

ரஷ்யாவை எதிர்கொள்ள உக்ரைனுக்கு ஆயுதங்களை வழங்கவுள்ளதாக ஜேர்மனி தெரிவிப்பு!

ரஷ்யாவை எதிர்கொள்ள ரொக்கெட் லொஞ்சர் உள்ளிட்ட ஆயுதங்களை உக்ரைனுக்கு வழங்கவுள்ளதாக ஜேர்மனி தெரிவித்துள்ளது.ரஷ்யாவின் இராணுவ நடவடிக்கைகளை எதிர்கொள்ள பல்வேறு நĬ

2 years ago உலகம்

மோட்டார் சைக்கிளில் விபத்தில் பொலிஸ் உத்தியோகஸ்தர் பலி!

பூநகரி பொலிஸ் பிரிவுக்கு உட்பட்ட பகுதியில் இடம்பெற்ற மோட்டார் சைக்கிளில் விபத்தில் பொலிஸ் உத்தியோகஸ்தர் ஒருவர் உயிரிழந்த நிலையில் மற்றுமொரு பொலிஸ் உத்தியோகஸ

2 years ago இலங்கை

நாளை 5 மணித்தியாலத்துக்கும் அதிகநேரம் மின் துண்டிப்பு!

நாட்டில் நாளைய தினம்(திங்கட்கிழமை) 5 மணித்தியாலத்துக்கும் அதிகநேரம் மின் துண்டிப்பு மேற்கொள்ளப்படவுள்ளது.பொதுப் பயன்பாடுகள் ஆணைக்குழுவின் தலைவர் ஜனக்க ரத்நாய

2 years ago இலங்கை

ரஷ்ய தாக்குதல்களுக்கு எதிராக ஸ்கொட்லாந்தில் உள்ள உக்ரேனியர்கள் ஆர்ப்பாட்டம்!

ஸ்கொட்லாந்தில் உள்ள உக்ரேனியர்கள் தங்கள் தாயகத்தில் ரஷ்ய தாக்குதல்களுக்கு எதிராக ஆர்ப்பாட்டங்களில் இணைந்துள்ளனர்.எடின்பர்க் மற்றும் கிளாஸ்கோவில் நடந்த ஆர்ப

2 years ago உலகம்

ரஷ்யா ஜனாதிபதி மற்றும் வெளியுறவு அமைச்சருக்கு எதிராக தடை விதித்த பிரித்தானியா!

ரஷ்யாவின் ஜனாதிபதி விளாடிமிர் புடின் மற்றும் வெளியுறவு அமைச்சர் செர்ஜி லாவ்ரோவ் ஆகியோருக்கு எதிராக பிரித்தானியா, உடனடியாக அமுலுக்கு வரும் வகையில் தடைகளை விதித&#

2 years ago உலகம்

தமிழ்நாட்டில் புதிதாக 507 பேர் கொரோனா தொற்றால் பாதிப்பு!

மக்கள் நல்வாழ்வுத்துறை வெளியிட்டுள்ள அறிக்கையில், தமிழ்நாட்டில் புதிதாக 507 பேர் கொரோனா தொற்றால் பாதிக்கப்பட்டுள்ள நிலையில், கொரோனா தொற்றுக்கு சிகிச்சை பெற்று வந

2 years ago உலகம்

எதிர்வரும் காலங்களில் பேருந்து கட்டணம் அதிகரிக்கப்படலாம்!

நாட்டில் எதிர்வரும் காலங்களில் பேருந்து கட்டணம் அதிகரிக்கப்படலாம் என்ற தகவல்கள் வெளியாகியுள்ளன.டீசல் விலை அதிகரிக்கப்பட்டுள்ள நிலையில் பேருந்துகளுக்கு விசே

2 years ago இலங்கை

ஐக்கிய அரபு இராச்சியத்திற்கு செல்லும் இலங்கையர்களுக்கு பி.சி.ஆர் அவசியமில்லை!

முழுமையாக தடுப்பூசி செலுத்திக் கொண்ட இலங்கையர்கள் வெளிநாடு செல்வது தொடர்பில் புதிய தீர்மானம் எடுக்கப்பட்டுள்ளது.இலங்கை சிவில் விமான சேவைகள் அதிகார சபையின் தல

2 years ago இலங்கை

உக்ரைனில் உள்ள இலங்கையர்களை பாதுகாப்பாக போலாந்து செல்லுமாறு அறிவுறுத்தல்!

இலங்கைக்கு செல்வதற்கு கோரிக்கை விடுத்துள்ள உக்ரைனில் உள்ள சில இலங்கையர்கள் தொடர்பான தகவல்கள் போலாந்து அதிகாரிகளுக்கு அனுப்பப்பட்டுள்ளது.உக்ரைனுடன் தொடர்புட

2 years ago இலங்கை

மரபணு மாற்றங்களுடன் பரவி வரும் ஒமிக்ரோன் !

ஒமிக்ரோன் மாறுபாடு மரபணு மாற்றங்களுக்கு உட்பட்டு பரவி வருகின்றமை அவதானிக்கப்பட்டுள்ளதாக வைத்திய ஆராய்ச்சி நிறுவனத்தின் வைரஸ் நோய்கள் தொடர்பான விசேட வைத்திய 

2 years ago இலங்கை

நிதி அமைச்சர் பசில் ராஜபக்ஷவின் இந்திய விஜயம் ஒத்திவைப்பு !

 நிதி அமைச்சர் பசில் ராஜபக்ஷவின் இந்திய விஜயம் ஒத்திவைக்கப்பட்டுள்ளதாக தகவல்கள் வெளியாகியுள்ளன. இந்திய அமைச்சர் நிர்மலா சீதாராமன் மற்றும் வெளிவிவகார அமைச்சர

2 years ago இலங்கை

நெருக்கடிக்கு தீர்வாக மத்திய கிழக்கு நாடுகளின் உதவியை நாட அரசாங்கம் தீர்மானம்!

மத்திய கிழக்கு நாடுகளிடம் இருந்து நிதி உதவிகளை பெற்றுக்கொள்வது குறித்து இலங்கை அரசாங்கம் ஆலோசித்து வருகின்றது. இன்று (சனிக்கிழமை) இடம்பெற்ற ஊடக சந்திப்பிலேயே இ&#

2 years ago இலங்கை

மீண்டும் மின்சார துண்டிப்பு !

தற்போதைய சூழ்நிலையின் எதிர்வரும் திங்கட்கிழமை முதல் மீண்டும் மின்சார துண்டிப்பை அமுல்படுத்த வேண்டிய நிலை ஏற்பட்டுள்ளதாக பொதுப்பயன்பாட்டு ஆணைக்குழு தலைவர் ஜĪ

2 years ago இலங்கை

இலங்கைக்கு வந்த சுற்றுலாப் பயணிகளில் கிட்டத்தட்ட 24% பேர் ரஷ்யர் மற்றும் உக்ரேனியர்!!

இந்த ஆண்டு இலங்கைக்கு வந்துள்ள சுற்றுலாப் பயணிகளில் கிட்டத்தட்ட 24% பேர் ரஷ்யா மற்றும் உக்ரைனில் இருந்து வந்தவர்கள் என தெரிவிக்கப்பட்டுள்ளது.2022 ஆம் ஆண்டுக்கான இலங்&

2 years ago இலங்கை

ஒரு லீட்டர் பாலின் விலை 100 ரூபாயாக அதிகரிப்பு

ஒரு லீட்டர் பாலின் விலை 100 ரூபாயாக அதிகரிக்கப்பட்டுள்ளதாக இராஜாங்க அமைச்சர் டி.பி. ஹேரத் அறிவித்துள்ளார். இருப்பினும் பால் சார்ந்த பொருட்களின் விலையில் எந்தத் திī

2 years ago இலங்கை

வட்டக்கச்சியில் கையெழுத்துப் போராட்டம் !

பயங்கரவாதத் தடைச்ச சட்டத்தை இரத்து செய்யக் கோரி கையெழுத்துப் போராட்டம் இன்று வட்டக்கச்சியில் நடைபெற்றது.இதனை இரத்து செய்யக் கோரி கையெழுத்துப் போராட்டம் பல பகு&#

2 years ago இலங்கை

உக்ரைனில் சிக்கியிருக்கும் இந்தியர்களை ஹங்கேரி வழியாக அழைத்து வர திட்டம்!

உக்ரைனில் சிக்கியிருக்கும் இந்தியர்களை ருமேனியா, ஹங்கேரி வழியாக அழைத்து வர திட்டமிடப்பட்டுள்ளதாக அறிவிக்கப்பட்டுள்ளது.இது குறித்து ருமேனியா, ஹங்கேரி மற்றும் 

2 years ago உலகம்