2009ஆம் ஆண்டு 76 தமிழ் புகலிடக்கோரிக்கையாளர்களை இலங்கையிலிருந்து ஏற்றிக்கொண்டு கனடா சென்ற MV Ocean Lady என்னும் கப்பலை பிரிப்பது என கனடா அரசாங்கம் முடிவுசெய்துள்ளது.நீண்ட கால
யாழ்ப்பாணத்தில் 17 வயது சிறுமிகள் இருவரை கடத்திச் சென்றமை மற்றும் தகாத செயலில் ஈடுபட்டமை என்ற குற்றச்சாட்டுக்களின் கீழ் பேருந்து சாரதிகள் இருவர், நடத்துநர்கள் இர
நீர்கொழும்பு ' ரணில் கோ கம' போராட்டகளம் இனம் தெரியாத நபர்களால் அதிகாலை வேளை அகற்றப்பட்டமைக்கு எதிர்ப்பு தெரிவித்து ஆர்ப்பாட்டம் இடம்பெற்றது.நீர்கொழும்பு - தெ
இலங்கை ஜனாதிபதி தேர்தலில் போட்டியிடுவதற்காய் அமெரிக்க குடியுரிமையை இரத்து செய்த கோட்டாபய தற்பொழுது மீண்டும் அமெரிக்க குடியுரிமை பெறுவதற்கு முயற்சித்து வருவĪ
சீனாவின் உளவு கப்பலை கண்காணிக்க அமெரிக்க அரசு உயர் தொழில்நுட்ப கருவிகளை இந்தியாவுக்கு அனுப்பியுள்ளதாக தகவல்கள் வெளியாகியுள்ளன.ஹம்பாந்தோட்டை துறைமுகத்திற்கு
பயங்கரவாத குழுக்களுக்கு மீண்டும் நிதியுதவி வழங்கினால் தடை பட்டியலில் இருந்து நீக்கப்பட்ட தமிழ் அமைப்புகளுக்கு எதிராக மீண்டும் தடை விதிக்கப்படும் என பாதுகாப்
முன்னாள் ஜனாதிபதி கோட்டாபய ராஜபக்க்ஷ வெளிநாட்டில் செய்யும் எந்தவொரு செலவுக்கும் அரசாங்கம் பணத்தை செலவிடவில்லை என அரசாங்கம் தெரிவித்துள்ளது.அவ்வாறான அனைத்து
புலம்பெயர் மக்களிடமிருந்து இலங்கைக்கான உதவிகளைப் பெற்றுக்கொள்ள விசேட புலம்பெயர்ந்தோர் காரியாலயமொன்றை அமைக்க நடவடிக்கை எடுக்கப்படவுள்ளதாக ஜனாதிபதி ரணில் வி
ஞானசார தேரர் தலைமையிலான ஒரே நாடு ஒரே சட்டம் தொடர்பான ஜனாதிபதி செயலணியின் இறுதி அறிக்கையில் குறிப்பிடப்பட்டுள்ள பரிந்துரைகளை அமுல்படுத்தாமல் இருக்க அரசாங்கம்
500 மில்லியன் அமெரிக்க டொலர்களுக்கு மேல் பெறுமதியான இரண்டு காற்றாலை மின் திட்டங்களுக்கு அதானி கிரீன் எனர்ஜிக்கு தற்காலிக அனுமதி வழங்கப்பட்டுள்ளதாக மின்சக்தி மற்
யாழ்ப்பாண பல்கலைக்கழக பேராசிரியர் ஒருவர் தனக்கு துறைத்தலைவர் பதவி தரக் கோரி உயிரை மாய்க்க முயன்றுள்ளார்.குறித்த சம்பவம் தொடர்பில் தெரியவருவதாவது, யாழ் பல்கலைக
ரஷ்யாவுக்கான முன்னாள் இலங்கைத் தூதுவர் உதயங்க வீரதுங்க குற்றப்புலனாய்வு பிரிவில் முன்னிலையாகியுள்ளார்.இலங்கை விமானப்படைக்கு மிக்-27 போர் விமானங்களை கொள்வனவு ச
தமிழகத்தின் ராமேஸ்வரம் கடல் பகுதியில் இந்திய கடற்படையினர் ஹெலிகாப்டர் மூலம் கண்காணிப்பு நடவடிக்கையை தீவிரபடுத்தப்படுள்ளதாக இந்தியத் தகவல் தெரிவிக்கின்றன.இ
மியன்மார் முன்னாள் அரசு ஆலோசகர் ஆங் சான் சூகிக்கு ஜுண்டா நீதிமன்றம், மேலும் 6 ஆண்டுகள் சிறை தண்டனை விதித்துள்ளது. இது, வெளியேற்றப்பட்ட தலைவரின் சிறைக் காலத்தை 17 ஆண்ட
திடீர் வெள்ளம் ஏற்படும் என முன்னறிவிப்பாளர்கள் எச்சரிக்கையுடன், இங்கிலாந்து மற்றும் வேல்ஸ் முழுவதும் பலத்த மழை மற்றும் இடியுடன் கூடிய மழை பெய்யும் என்று கணிக்க&
நாட்டில் துவிச்சக்கர வண்டிகளின் விற்பனைகள் சடுதியாக வீழ்ச்சியடைந்துள்ளன.துவிச்சக்கர வண்டி இறக்குமதியாளர்கள் மற்றும் உதிரிபாக விற்பனையாளர்கள் சங்கத்தின் இண
யாழ்.பருத்தித்துறை நகரில் உள்ள தையல் கடை ஒன்றுக்குள் முக மூடிகளுடன் நுழைந்த கும்பல் ஒன்று கடையை அடித்து நொருக்கியதுடன் உரிமையாளரை வாளால் வெட்டிவிட்டு தப்பிச் ச&
முன்னாள் ஜனாதிபதியும், அவரின் பின்னர் அவரது மனைவியும் ஜனாதிபதிக்குரிய வரப்பிரசாதங்களை பெற உரித்துடையவர்கள் என அரசாங்கம் அறிவித்துள்ளது.முன்னாள் ஜனாதிபதி கோட
எதிர்வரும் முதலாம் திகதி முதல் நீர் கட்டணத்தை அதிகரிப்பதற்கு தீர்மானிக்கப்பட்டுள்ளதாக தெரிவிக்கப்படுகிறது.இதற்கு அமைச்சரவை அனுமதி வழங்கப்பட்டுள்ளதாகவும் க
பெற்றோலிய கூட்டுத்தாபனத்தினால் விமானங்களுக்கு தேவையான எரிபொருளை வழங்க முடியாவிட்டால் தனியார் துறையினருக்கு எரிபொருளை இறக்குமதி செய்ய அனுமதி வழங்க வேண்டும் ħ
நாடுகடந்த தமிழீழ அரசாங்கம் மீது ஸ்ரீலங்காவில் தடைநீடிக்கப்பட்டுள்ளமை சர்வதேச குற்றவியல் நீதிமன்ற பொறிமுறைதொடர்பான ஸ்ரீலங்கா ஆட்சியாளர்களின் அச்சத்தை வெளிப
நாட்டில் கடன் செலுத்துகையை தவறவிட்டதால் இலங்கைக்கு கிடைக்கவிருந்த 10 பில்லியன் அமெரிக்க டொலர் நிதி கிடைக்கவில்லை என இலங்கை மத்திய வங்கியின் முன்னாள் ஆளுநர் தெரி
ரணில் விக்ரமசிங்கவின் ஏமாற்று நாடகத்துக்கு சர்வதேசமும் பலியாகப்போகின்றது என முன்னாள் இராணுவத் தளபதியும் ஐக்கிய மக்கள் சக்தியின் நாடாளுமன்ற உறுப்பினருமான பீī
காங்கேசன்துறையில் இருந்து கொழும்பு நோக்கி பயணித்த யாழ்தேவி புகையிரதம் சுமார் ஒரு மணிநேரம் தாமதமாக சென்றதாக ரயில்வே பாதுகாப்பு பிரிவினர் தெரிவித்துள்ளனர்.மஹவ
வெளிநாடுகளுக்கு செல்ல காத்திருக்கும் இலங்கையர்கள் சட்ட ரீதியாக மாத்திரம் விசாவினை பெற்றுக்கொள்ளுமாறு பொதுமக்களிடம் காவல்துறையினர் கோரிக்கை விடுத்துள்ளனர்.
புலம்பெயர் தமிழ் அமைப்புக்கள் சிலவற்றின் மீதும், தனி நபர்கள் சிலர் மீதும் விதிக்கப்பட்டிருந்த தடையை சிறிலங்கா அதிபர் ரணில் விக்ரமசிங்க நீக்கியமைக்குத் தமிழ்த
முன்னாள் ஜனாதிபதி கோட்டாபய ராஜபக்ச மீண்டும் இலங்கைக்கு வருவதை எதிர்பார்த்துக் கொண்டிருப்பதாக அவரது நெருங்கிய அமைச்சர்களுக்கு தகவல் கிடைத்துள்ளது.முன்னாள் ஜĪ
எரிபொருள் விலை இன்று குறைக்கப்படும் என அரசாங்கத் தகவல்கள் தெரிவிக்கின்றன.உலக சந்தையில் கச்சா எண்ணெய் விலை குறைந்துள்ள நிலையில் எரிபொருள் விலையில் திருத்தம் மே
இலங்கை கடற்படையினருக்கு நன்கொடையாக வழங்கப்பட்ட இந்திய கடற்படைக்கு சொந்தமான டோர்னியர் -228 கடல்சார் கண்காணிப்பு விமானம் கட்டுநாயக்க விமானப்படை தளத்தை சென்றடைந்த&
இலங்கை மத்திய வங்கியின் இன்றைய ( ஓகஸ்ட் 15 ) நாளுக்கான நாணய மாற்று விகித அறிக்கையை வெளியிட்டுள்ளது.இதன்படி, அமெரிக்க டொலர் ஒன்றின் கொள்வனவு விலை 357 ரூபா 29 சதமாகவும்,அமெரி
கார் விபத்தில் சிக்கி சிகிச்சைப் பெற்று வந்த ஹொலிவுட் நடிகை அன்னே ஹெச் உயிரிழந்தார்.அவருக்கு வயது 53. இவர், வால்கோனா, ஐ நோ வாட் யு டிட் லாஸ்ட் சம்மர், வாக் த டாக், சிக்ஸ் ட
மணிரத்னத்தின் பொன்னியின் செல்வன் இசை வெளியீட்டு விழா குறித்து சுவாரசியத் தகவல் கிடைத்துள்ளது.மணிரத்னம் இயக்கத்தில் பிரம்மாண்டமாக உருவாகியுள்ள பொன்னியின் செī
முன்னாள் ஜனாதிபதி டொனால்ட் ட்ரம்பின் புளோரிடாவில் உள்ள அவரது கடற்கரை இல்லமான மர்-எ-லாகோ என்ற எஸ்டேட்டில் இருந்து ‘உயர் ரகசியம்’ என்று பெயரிடப்பட்ட ஆவணங்களை எப்.ப
எதிர்வரும் 2023ஆம் ஆண்டு முதல் சர்வதேச அளவில் ஜோன்சன்ஸ் பேபி பவுடர் விற்பனையை நிறுத்த இருப்பதாக ஜோன்சன் அண்ட் ஜோன்சன் நிறுவனம் அறிவித்துள்ளது.இதற்கு பதிலாக தற்போத
மின்சாரத்தை துண்டிக்கும் கால எல்லை மீண்டும் அதிகரித்துள்ளதாக பொதுப் பயன்பாடுகள் ஆணைக்குழு தெரிவித்துள்ளது.அதன்படி நாளை (திங்கட்கிழமை) மற்றும் நாளை மறுதினம் (செ&
கண்டி புகையிரத நிலையத்தில் வெளிநாட்டு தம்பதியருக்கு புகையிரத பயணச்சீட்டை அதிக விலைக்கு விற்பனை செய்த சந்தேகநபர் ஒருவர் கைது செய்யப்பட்டுள்ளார்.2600 ரூபாய் பயணச்ச
இறக்குமதி செய்யப்படும் அத்தியாவசிய உணவுப் பொருட்களின் விலை குறைக்கப்பட்ட நிலையில் அந்த விலையில் விற்பனை இடம்பெறுகின்றதா என்பதை கண்டறிய நாடளாவிய ரீதியில் சோத
பொதுஜன முன்னணி கட்சியின் புதிய நிர்வாக குழு நியமிப்பது தொடர்பில் பேச்சுவார்த்தைகள் இடம்பெற்று வருவதாக தகவல்கள் வெளியாகியுள்ளன.எதிர்வரும் நவம்பர் மாதம் நடைபெ
தேசிய எரிபொருள் அனுமதிப்பத்திரம் அல்லது QR முறையின்படி வழங்கப்பட்ட எரிபொருள் ஒதுக்கீடு இன்று (ஞாயிற்றுக்கிழமை) நள்ளிரவு முதல் புதுப்பிக்கப்படவுள்ளதாக மின்சாரம
ஈஸ்டர் ஞாயிறு பயங்கரவாத தாக்குதலில் உயிரிழந்தவர்களுக்காக ஒரு லட்சம் யூரோக்களை பாப்பரசர் பிரான்சிஸ் வழங்கியுள்ளார்.இலங்கை மதிப்பில் 36 மில்லியன் ரூபாய்க்கும் அ
எதிர்வரும் திங்கட்கிழமை முதல் வாரத்தில் ஐந்து நாட்களிலும் பாடசாலை கல்வி நடவடிக்கை இடம்பெறும் என கல்வி அமைச்சு அறிவித்துள்ளது.முன்னதாக வாரத்தில் மூன்று நாட்கள
அரசாங்கம் ஊழியர்களை வாரத்தில் 5 நாட்களும் பணிக்கு அழைப்பது தொடர்பில் அரசாங்கம் கவனம் செலுத்தி வருகிறது.எரிபொருள் தட்டுப்பாட்டால் ஏற்பட்டுள்ள நெருக்கடி நிலையை
இலங்கைக்கு எதிரான மற்றுமொரு ஜெனிவா தீர்மானத்தை எதிர்வரும் செப்டெம்பர் 11ம் திகதி ஜெனிவா மனித உரிமைகள் மாநாட்டில் சமர்ப்பிக்க அமெரிக்க அரசாங்கம் தீர்மானித்துள்
யுவான் வாங் 5" கப்பல் நாட்டின் கடல் எல்லைக்குள் எந்த அறிவியல் ஆராய்ச்சியையும் மேற்கொள்ளாது என சீனா உறுதியளித்துள்ளது.சமீபகாலமாக சர்ச்சையை ஏற்படுத்தி வந்த சீனாவி
வெல்லவாய- பள்ளிவாசலுக்கு அருகில் வைத்து இந்த மாதம் 10ஆம் திகதி காணாமல் போன 5 வயது சிறுமி, பண்டாரவளை வாராந்த சந்தைப் பகுதியில் வைத்து கண்டுபிடிக்கப்பட்டுள்ளார்.வெல்
நல்லூர் கோவில் உற்சவம் தொடர்பில் உண்மைக்குப் புறம்பான சிறுபிள்ளைத்தனமான கருத்துக்களை ஊடகங்களுக்குத் தெரிவிக்கும் யாழ். மாநகர பிரதி முதல்வர் து.ஈசன் தொடர்பாக ய
விரைவில் தாய் நாட்டுக்கு வருமாறு முன்னாள் ஜனாதிபதி கோட்டாபய ராஜபக்ஷவிடம் அவரது சகோதரர் மஹிந்த ராஜபக்ஷ கோரிக்கை விடுத்துள்ளார்.ஜூலை 9ஆம் திகதி முதல் ஒரு மாதத்திற
முன்னாள் அதிபர் கோட்டாபய ராஜபக்ச தமிழ் மக்களின் இனப்படுகொலையை அரங்கேற்றிய முக்கிய காரண கர்த்தாவாக இருந்தார்.இதன் காரணமாகவே சொந்த நாட்டில் கால் பதிக்க முடியாமல
பெலஸ்ரிக் ஏவுகணை மற்றும் செயற்கைக்கோள் கண்காணிப்பு கட்டமைப்புக்களை கொண்ட சீன ஆய்வுக் கப்பலின் இலங்கை பயணம் தொடர்பான சீனாவின் குற்றச்சாட்டை இந்தியா நிராகரித்
முன்னாள் அதிபர் கோட்டாபய ராஜபக்ச தாய்லாந்தின் தலைநகரின் மையப்பகுதியில் உள்ள பாங்கொக்கில் உள்ள விடுதியில் தங்கியுள்ள நிலையில், எக்காரணம் கொண்டும் விடுதியை விட
யாழ்ப்பாணம் நகர் பகுதியில் தொலைபேசி விற்பனை நிலையம் நடாத்தும் உரிமையாளர் மீது நேற்றைய தினம் வெள்ளிக்கிழமை இரவு வாள் வெட்டுத்தாக்குதல் நடத்தப்பட்டுள்ளது.தொல்
யாழ்ப்பாணம் இணுவில் பகுதியில் வீடொன்றில் தனிமையில் வசித்து வந்த மூதாட்டி நேற்றைய தினம் (வெள்ளிக் கிழமை) சடலமாக மீட்கப்பட்டுள்ளார்.இணுவில் மஞ்சத்தடி கொட்டம்பனை &
இலங்கை அரசாங்கம் சில புலம்பெயர் அமைப்புகள் மற்றும் தனிநபர் அமைப்புகள் மீதான தடையை நீக்கியுள்ளது.பாதுகாப்பு அமைச்சு விசேட வர்த்தமானி அறிவித்தலை வெளியிட்டு கு
பிரபல இந்தி நடிகை கங்கனா ரணாவத்துக்கு டெங்கு காய்ச்சல் உறுதி செய்யப்பட்டுள்ளது.குயின் படத்தின் மூலம் தனது நடிப்பிற்காக மிகவும் பிரபலமானவர். தற்போது எமர்ஜென்சி &
பிரதமர் நரேந்திர மோடியின் கோரிக்கையை ஏற்று நடிகர் ரஜினிகாந்த் தனது ட்விட்டர் கணக்கின் முகப்புப் பக்கத்தில் தேசியக் கொடி புகைப்படத்தை பறக்கவிட்டுள்ளார்.நா
தலைநகர் முழுவதும் உள்ள கழிவுநீர் மாதிரிகளில் வைரஸ் கண்டறியப்பட்ட பின்னர், லண்டனில் சுமார் ஒரு மில்லியன் சிறுவர்களுக்கு போலியோ பூஸ்டர் தடுப்பூசி வழங்கப்படும் எ
அடுத்த நான்கு நாட்களில் பிரித்தானியாவின் சில பகுதிகளில் வெப்பநிலை 37 செல்சியஸ் (99 பாரன்ஹீட்) ஆக இருக்கும் என்று கணிக்கப்பட்டுள்ளது. இதனால், அங்கு செம்மஞ்சள் தீவிர வெ
கொரோனா வைரஸின் தாக்கம் இன்னும் முடிவுக்கு வராத நிலையில் தற்போது புதிய வைரஸ் சீனாவில் உருவாகியுள்ளது.சீனாவின் ஷான்டாங் மற்றும் ஹெனான் மாகாணங்களில் புதிய வகை வைர&
பதவி நீக்கம் செய்யப்பட்ட முன்னாள் ஜனாதிபதி கோட்டாபய ராஜபக்ஷ சற்று முன்னர் பாங்கொக் செல்லும் விமானத்தின் மூலம் சிங்கப்பூரில் இருந்து வெளியேறியுள்ளார்.அவரது வி
முன்னாள் ஜனாதிபதி கோட்டாபய ராஜபக்ஷ வேறு நாட்டில் நிரந்தரமாக தஞ்சம் அடையும் வரை தாய்லாந்தில் தற்காலிகமாக தங்கியிருப்பார் என தாய்லாந்து பிரதமர் அறிவித்துள்ளார
யாழ்ப்பாணம் கொக்குவில் பகுதியில் உள்ள எரிபொருள் நிரப்பு நிலையத்தில் நேற்று (புதன்கிழமை) பெட்ரோல் பெற காத்திருந்தவர் திடீரென மயங்கி சரிந்து உயிரிழந்துள்ளார்.பு
இலங்கை எதிர்கொண்டுள்ள பொருளாதார நெருக்கடிக்கு நிவாரணமாக 45,000 டொலர்களை அவுஸ்ரேலிய கிரிக்கெட் அணி நன்கொடையாக வழங்கியுள்ளது.சிறுவர்கள் மற்றும் அவர்களது குடும்பங்க
சர்வதேச மாநாடொன்றில் உரையாற்றிக் கொண்டிருந்த சவுதி தூதுவர் திடீரென சரிந்து வீழ்ந்து உயிரிழந்தமை மாநாட்டில் கலந்து கொண்டவர்களுக்கு பாரிய அதிர்ச்சியை ஏற்படுத்தியுள்ளது.எகிப்தில் நடைபெற்ற அரபு-ஆபிரிக்க மாநாட்டில் கலந்து கொண்டு பேசிய சவுதி அரேபிய தூதர் முகமது ஃபஹத் அல்-கஹ்தானி (Muhammad Fahd al-Qahdani) என்பவரே இவ்வாறு திடீரென சரிந்து வீழ்ந்து உயிரிழந்வராவார்.ஓகஸ்ட் 8ஆம் திகதியான
ஜப்பான் சர்வதேச ஒத்துழைப்பு முகமையின் (JICA) கீழ் ஜப்பானால் நிதியளிக்கப்பட்ட 12 திட்டங்கள் இடைநிறுத்தப்பட்டுள்ளதாக துறைமுகங்கள், கப்பல் போக்குவரத்து மற்றும் விமான ச
போராட்டத்திற்கு ஆதரவளித்ததாக குற்றம் சுமத்தப்பட்ட பிரித்தானிய யுவதியின் வீசாவை இரத்து செய்ய இலங்கை குடிவரவு திணைக்களம் நடவடிக்கை எடுத்துள்ளது.இம்மாதம் 15ஆம் த
முன்னாள் ஜனாதிபதி கோட்டாபய ராஜாக்ஷ, 90 நாள் தாய்லாந்து விசா முடிந்து நவம்பர் மாதம் இலங்கை திரும்புவார் என தகவல்கள் வெளியாகியுள்ளன.கோட்டபாய ராஜாக்ஷ இன்று சிங்கப்பĭ
வீடமைப்பு மற்றும் நிர்மாணத்துறை அமைச்சர் பிரசன்ன ரணதுங்கவின் உத்தரவிற்கு அமைய தெற்கிலும் வடக்கிலும் இந்திய உதவியுடன் முன்னெடுக்கப்படும் வீடமைப்புத் திட்டங்
தமிழ் தேசிய கூட்டமைப்பிற்குள் சாணக்கியன் போன்ற இளைஞர்களுக்கு முன்னுரிமை வழங்க வேண்டும் என அரசாங்க பொது ஊழியர் சங்கம் வேண்டுகோள் விடுத்துள்ளது.அரசாங்க பொது ஊழி
மாகாண சபைகள் இயங்காத பின்னணியில், மாகாண சபைகளின் செலவுகள், மாகாண நிர்வாகம், அபிவிருத்தி ஆகிய செயன்முறைகளை உரிய முறையில் பேண வேண்டிய பொறுப்பு ஆளுநர்களுக்கு வழங்கப
மாவட்ட அபிவிருத்தி குழு தலைவர் பதவினை கூட்டமைப்பின் நாடாளுமன்ற உறுப்பினர்கள் ஒருபோதும் ஏற்க மாட்டோம் என தமிழ் தேசியக் கூட்டமைப்பின் நாடாளுமன்ற உறுப்பினர் சிவ
கொரோனா தொற்றுநோயால் கொழும்பு பேராயர் கர்தினால் மல்கம் ரஞ்சித் ஆண்டகை பாதிக்கப்பட்டுள்ளதாக அறிவிக்கப்பட்டுள்ளது.இதனையடுத்து, அவர் கொழும்பில் உள்ள தனியார் வைத
பிரான்ஸ் நாட்டில் வசித்து வந்த கிளிநொச்சி பளையைச் சேர்ந்த இளம் குடும்பஸ்தரும் சமுக சேவையாளருமான ஒருவரின் பரிதாப மரணம் அனைவரையும் சோகத்தில் ஆழ்த்தியுள்ளது.தனப
காலிமுகத்திடல் பகுதியில் கடந்த 125 நாட்களாக முன்னெடுக்கப்பட்டு வந்த போராட்டம் அங்கிருந்து வாபஸ் பெறப்படுவதாக ஏற்பாட்டாளர்கள் தெரிவித்துள்ளனர்.அந்த இடத்தை விட்
சீனாவிடம் கடனுதவி பெற்று இலங்கையை போல் ஆக வேண்டாம் என்று வளரும் நாடுகளுக்கு பங்களாதேஷின் நிதியமைச்சர் ஏ.எச்.எம்.முஸ்தபா கமல் எச்சரிக்கை விடுத்துள்ளார்.உலகளாவி
வடக்கு, கிழக்கில் இராணுவத்தினரது அடாவடித்தனம் அதிகரித்துள்ளது என தமிழ் தேசிய கூட்டமைப்பின் நாடாளுமன்ற உறுப்பினர் சிறிதரன் குற்றம் சாட்டியுள்ளார்.கிளிநொச்சி,
வரலாற்றுச் சிறப்புமிக்க நல்லூர் கந்தசுவாமி ஆலய சூழலில் உள்ள கடைகளில் போலி ஆயிரம் ரூபாய் நாணயத்தாள்களினை வழங்கி பொருள்கள் வாங்கிய ஒருவர் பொலிஸாரினால் கைது செய்
சீன இராணுவக் கப்பல் தொடர்பாக சர்ச்சை ஏற்பட்ட நிலையில், தற்போது இலங்கைவரும் பாகிஸ்தான் ஏவுகணை போர்க்கப்பல் தொடர்பாக கரிசனை வெளியிட்டு இந்திய ஊடகங்கள் செய்தி வெள&
நாடாளுமன்றத்தில் சமர்ப்பிக்கப்பட்டுள்ள ஒதுக்கீட்டு திருத்தச் சட்டமூலத்தின்படி, இந்த வருட அரசாங்கத்தின் மொத்தச் செலவு 47 ஆயிரத்து தொள்ளாயிரத்து 43 கோடி ரூபாயால் அ
வடக்கு கிழக்கு மக்களுக்கு கௌரவமான உரிமைகளுடன் கூடிய அரசியல் தீர்வு வேண்டி 100 நாட்கள் கவனயீர்ப்பு போராட்டத்தின் 10வது நாள் போராட்டம் கிளிநொச்சியில் இடம்பெற்றது.கி
சுற்றுலா விசாக்களை வேலைக்கான விசாக்களாக மாற்றிக்கொள்ளலாம் என்ற நம்பிக்கையில் பல இலங்கையர்கள் மலேசியாவுக்கு செல்வதாக இலங்கைப் பாதுகாப்பு அமைச்சகத்தின் கீழ் ħ
சுற்றுலாத்துறைக்கு தேவையான எரிபொருளை வழங்க புதிய எரிபொருள் அட்டையொன்று அடுத்த வாரம் அறிமுகப்படுத்தப்படும் என எரிசக்தி அமைச்சு அறிவித்துள்ளது.தேசிய எரிபொருளĮ
2013 ஆம் ஆண்டிற்குப் பிறகு முதன்முறையாக மின்சாரக் கட்டணத்தை ஒட்டுமொத்தமாக 75% அதிகரிக்க பொதுப்பயன்பாடுகள் ஆணைக்குழு அனுமதி வழங்கியுள்ளது.அதன்படி நாளை (10) முதல் அமுலுகĮ
கொரோனா மரணங்கள் ஆறு நேற்று (திங்கட்கிழமை) பதிவாகியுள்ளதாக சுகாதார சேவைகள் பணிப்பாளர் நாயகத்தால் உறுதிப்படுத்தப்பட்டுள்ளன.இதன்படி நாட்டின் கொரோனாவின் மரண எண்ண
குடும்பத்துடன் 15 ஆண்டுகள் ஹொங்கொங்கில் வாழ்ந்துவிட்டு சொந்த நாடான பிரித்தானியாவிற்கு தனது குழந்தைகள் மற்றும் கணவருடன் நாடு திரும்பிய பெண் மருத்துவர் ஹெலன் ரோ
கிழக்கு லண்டன் பகுதியில் பொது இடமொன்றில் பட்டப்பகலில் இளைஞர் மீது நடத்தப்பட்ட வாள்வெட்டு தாக்குதலில் அவர் சம்பவ இடத்திலேயே உயிரிழந்தார்.சனிக்கிழமை பிற்பகல் 2.15 ī
இலங்கையின் தற்போதைய அரசியல் சூழ்நிலையில் முன்னாள் ஜனாதிபதி கோட்டாபய ராஜபக்ச இலங்கைக்கு விஜயம் செய்வது பொருத்தமானதல்ல என பாதுகாப்பு தரப்பினர் அரசாங்கத்திற்கĬ
ஜனாதிபதி ரணில் விக்ரமசிங்க இராணுவ தலைமையகத்திற்கு விஜயம் மேற்கொண்டுள்ளார்.அரசாங்கத்திற்கு எதிரான பாரிய போராட்டத்திற்கு, முன்னாள் இராணுவ தளபதியும் நாடாளுமன்ī
சுற்றுலா விசாக்களை வேலைக்கான விசாக்களாக மாற்றிக்கொள்ளலாம் என்ற நம்பிக்கையில் பல இலங்கையர்கள் மலேசியாவுக்கு செல்வதாக இலங்கைப் பாதுகாப்பு அமைச்சகத்தின் கீழ் ħ
ஜனாதிபதி ரணில் விக்கிரமசிங்க ஒடுக்குமுறையை முடிவிற்குகொண்டுவரவேண்டும் என சர்வதேச மனித உரிமை கண்காணிப்பகம் தெரிவித்துள்ளது.மேலும், ஜனாதிபதி ரணில் விக்கிரமசிĨ
யாழ்.போதனா வைத்தியசாலையில் கடந்த ஒரு வாரத்தில் கொரோனோத் தொற்றுக்குள்ளான ஆறு நோயாளிகள் அனுமதிக்கப்பட்டு, சிகிச்சை பெறுகின்றனர் என யாழ். போதனா வைத்தியசாலை பிரதிப&
கொழும்பில் இன்று (செவ்வாய்க்கிழமை) நடத்த ஏற்பாடாகியுள்ள போராட்டத்தை முன்னிட்டு காலிமுகத்திடல் பிரதேசத்தில் பொலிஸ் பாதுகாப்பு அதிகரிக்கப்பட்டுள்ளது.காலிமுகத
இலங்கையில் இவ்வருடம் 48,777 டெங்கு நோயாளர்கள் பதிவாகியுள்ளதாக தேசிய டெங்கு கட்டுப்பாட்டுப் பிரிவு கூறுகிறது.மேல் மாகாணத்தில் அதிக டெங்கு நோயாளர்கள் பதிவாகியுள்ளதĬ
இலங்கையில் புதிதாக 50 எரிபொருள் நிரப்பு நிலையங்களை திறப்பதற்கு எரிசக்தி அமைச்சரிடம் இருந்து லங்கா ஐஓசி நிறுவனம் அனுமதியைப் பெற்றுள்ளது.லங்கா ஐஓசி நிறுவனத்தின் ம
கடந்த காலங்களில் சந்தையில் அதிகரித்துள்ள அரிசியின் விலை எதிர்வரும் சில தினங்களில் குறைவடையும் என அரிசி உற்பத்தியாளர்கள் சங்கம் தெரிவித்துள்ளது.இந்தியா மற்று
இன்று (8) நள்ளிரவு முதல் அமுலுக்கு வரும் வகையில் எரிவாயு சிலிண்டரின் விலை குறைக்கப்பட்டுள்ளதாக லிட்ரோ நிறுவன தலைவர் அறிவித்துள்ளார்.அதன்படி 12.5 கிலோ 246 ரூபாயாலும் 5 கில
இலங்கை அதிகாரிகளை சந்திப்பதற்கான அவசரவேண்டுகோளை சீன தூதரகம் விடுத்துள்ளது.சீன கப்பலின் வருகையை பிற்போடுமாறு இலங்கை வேண்டுகோள் விடுத்துள்ள நிலையில் குறித்த வ
இலங்கைக்கு தேவையான டொலர்களை கொண்டு வரும் முதலீட்டு திட்டத்தை ஆரம்பிப்பது தொடர்பில் ஆராய்வதற்காகவே தான் அண்மையில் வடக்கிற்கு விஜயம் செய்ததாக முன்னாள் அமைச்சர
இலங்கையின் மத்திய அதிவேக நெடுஞ்சாலையின் முதற்கட்ட நிர்மாணப் பணிகளுக்காக வழங்கப்பட்ட கடன் வசதியை சீனாவின் எக்ஸிம் வங்கி இடைநிறுத்தியுள்ளதாக தெரிவிக்கப்படுகி