கனடாவில் பேருந்தில் பெண்களிடம் சில்மிஷம் -61 வயதான தமிழர் சிக்கினார்

கனடாவில் ஓடும் பேருந்தில் பெண்களிடம் சில்மிஷம் செய்த தமிழர் ஒருவர் கைது செய்யப்பட்டுள்ளதாக தெரிவிக்கப்படுகிறது.வோகன் நகரில் இந்த சம்பவம் இடம்பெற்றுள்ளது. சௌந

2 years ago உலகம்

கட்டார் உலகக் கோப்பை கால்பந்து ரசிகருக்கு அடித்த அதிர்ஷ்டம்..! வங்கி கணக்கில் விழுந்த பெரும் தொகை

தினேஸ் ஷாப்டரின் கொலை - அடையாளம் காணப்பட்ட சந்தேகநபர்..! காவல்துறையினர் வெளியிட்ட தகவல்  ஜனசக்தி காப்புறுதி குழுமத்தின் தலைவரான தினேஸ் ஷாப்டரின் கொலை தொடர்பான தொ&

2 years ago உலகம்

தினேஸ் ஷாப்டரின் கொலை - அடையாளம் காணப்பட்ட சந்தேகநபர்..! காவல்துறையினர் வெளியிட்ட தகவல்

ஜனசக்தி காப்புறுதி குழுமத்தின் தலைவரான தினேஸ் ஷாப்டரின் கொலை தொடர்பான தொலைபேசி ஆய்வுகள் நிறைவடைந்துள்ளன.இதன் மூலம் சந்தேகநபரை கைது செய்ய முடியும் என குற்றப் பு&

2 years ago இலங்கை

நீங்கள் ஒருபோதும் தனியாக நிற்க மாட்டீர்கள்: உக்ரைன் ஜனாதிபதிக்கு பைடன் ஆறுதல்!

ரஷ்யாவுடனான போரில் உக்ரைன் எப்போதும் தனித்து நிற்காது என அமெரிக்க ஜனாதிபதி ஜோ பைடன் தெரிவித்துள்ளார்.ரஷ்ய படையெடுப்பு தொடங்கிய பின்னர் தனது முதல் வெளிநாட்டு பய&

2 years ago உலகம்

இனப் பிரச்சினை குறித்து ஜனவரி முதல் தொடர் பேச்சுக்கள் - ரணில் சாதகமான சமிக்ஞை

தமிழ் மக்களின் தேசிய இனப் பிரச்சினைக்கு தீர்வு காணும் வகையில் தமிழர் தரப்பினால் முன்வைக்கப்பட்டுள்ள கோரிக்கைகளை நிறைவேற்றுவது தொடர்பில் தமிழ் தேசியக் கூட்டம

2 years ago இலங்கை

அரசியலமைப்பு பேரவையில் தமிழரை நியமிப்பதில் இழுபறி - கூட்டமைப்புடன் இருகுழல் துப்பாக்கியாக செயற்படுவதாக மனோ கருத்து

அரசியலமைப்பு பேரவையில் தமிழ் உறுப்பினர் ஒருவர் நியமிக்கப்பட வேண்டும் என தமிழ் முற்போக்கு கூட்டணி தலைவர் மனோ கணேசன் வலியுறுத்தியுள்ளார்.அரசியலமைப்பு பேரவை நிய

2 years ago இலங்கை

பிரபல தமிழ் வர்த்தகர் கொலை - மீண்டும் விசாரணைக்கு அழைக்கப்படும் ஊடகவியலாளர்

ஊடகவியலாளர் சாமுதித சமரவிக்ரம நாளையதினம் ஒழுங்கமைக்கப்பட்ட குற்றப் புலனாய்வுப் பிரிவில் சாட்சியமளிக்க அழைக்கப்பட்டுள்ளதாக தகவல்கள் தெரிவிக்கின்றன.பிரபல தம

2 years ago இலங்கை

செங்கலடியில் முக கவசம் அணிந்து வந்த கொள்ளையர்கள்! பொது மக்களுக்கு எச்சரிக்கை

செங்கலடி ரமேஸ்புரம் பிரதேசத்தில் முகக் கவசம் அணிந்து வந்த கொள்ளையர்கள் வழிப்பறியில் ஈடுபட்டுள்ளனர்.மட்டக்களப்பு செங்கலடி ரமேஸ்புரம் கிராமத்தில் மோட்டார் சைĨ

2 years ago இலங்கை

திருச்சி சிறப்பு முகாமில் கைதான இலங்கையர் தொடர்பில் விடுக்கப்பட்ட உத்தரவு

திருச்சி சிறப்பு முகாமில் கைது செய்யப்பட்ட இலங்கையை சேர்ந்த கிம்புலா எல குணா உள் ளிட்ட 09 பேரை, எதிர்வரும் ஜனவரி 03ஆம் திகதி வரை புழல் சிறையில் அடைக்க என்ஐஏ சிறப்பு நீĪ

2 years ago இலங்கை

பல்கலை பிக்கு மாணவர்கள் தொடர்பில் அம்பலமான தகவல்

பாலி மற்றும் பௌத்த பல்கலைக்கழக மாணவர் பிக்குகள் மதுபானம் மற்றும் கஞ்சா அருந்துவது சாதாரணமானது என பல்கலைக்கழகங்களுக்கு இடையிலான பிக்குகள் சபையின் அழைப்பாளர் வ

2 years ago இலங்கை

சிறுவன் கடத்தல் - இவரைத் தெரியுமா- பொதுமக்களின் உதவியை நாடியுள்ள காவல்துறையினர்

வடமத்திய மாகாணத்தில், கெடடிவுல, கிராலோகமவில் ஒன்பது வயது சிறுவன் கடத்தப்பட்ட சம்பவம் தொடர்பில் சந்தேகநபர் ஒருவரை எப்பாவல காவல்துறையினர் தேடி வருவதுடன் அவர் தொட&

2 years ago இலங்கை

கனடாவில் கைதான இலங்கை இளைஞர் -நூற்றுக்கும் மேற்பட்ட சிறுவர்கள் பாதிக்கப்பட்டிருக்கலாம் என அச்சம்

கனடாவில் கைது செய்யப்பட்டுள்ள இலங்கை இளைஞர் தொடர்பில் அதிரவைக்கும் தகவல்கள் வெளியாவதுடன் இவரால் நூறுக்கும் மேற்பட்ட சிறுவர்கள் பாதிக்கப்பட்டிருக்கலாம் எனவு

2 years ago இலங்கை

புயலில் சிக்கிய கடற்படை போர்க்கப்பல்..! 6 பேர் உயிரிழப்பு - 23 பேர் மாயம்

தாய்லாந்து நாட்டின் போர்க்கப்பல் புயலில் சிக்கி விபத்திற்குள்ளானதில் 6 பேர் பலியாகியுள்ளனர்.தாய்லாந்து வளைகுடா பகுதியில் போர்க்கப்பல் ஒன்று ரோந்து பணியில் ஈட

2 years ago உலகம்

தினேஷின் காரிலிருந்து வெற்றுப் பொதி மீட்பு! கொடுக்கல் வாங்கல்களுக்கு வழிகாட்டியுள்ள நபர் - வெளியாகும் தகவல்

ஜனசக்தி குழுமத்தின் பணிப்பாளர் தினேஷ் சாப்டரின் வாகனத்திலிருந்து வெற்றுப் பொதியொன்று கண்டுபிடிக்கப்பட்டுள்ளதாக தகவல்கள் தெரிவிக்கின்றன.தினேஷ் சாப்டர் தனது

2 years ago இலங்கை

கலவரபூமியாக மாறிய ஆர்ஜென்டினா! மாற்றப்பட்ட வீரர்களின் பயணப்பாதை:நடந்தது என்ன

கால்பந்து உலகக் கோப்பையை வென்ற ஆர்ஜென்டினா அணியை நேற்று சொந்த நாட்டிற்கு வரவேற்கத் தயார் செய்யப்பட்ட அணிவகுப்பை ஏற்பாட்டாளர்கள் நிறுத்த வேண்டிய சூழ்நிலை ஏற்ப

2 years ago உலகம்

கனடாவில் பிளாஸ்டிக் உற்பத்திகள் இறக்குமதி செய்தல் மற்றும் உற்பத்தி செய்தல் என்பனவற்றிற்கு தடை

கனடாவில் பிளாஸ்டிக் ஸ்ட்ரோ மற்றும் ஒரு தடவ பயன்படுத்தக் கூடிய பிளாஸ்டிக் உற்பத்திகள் இறக்குமதி செய்தல் மற்றும் உற்பத்தி செய்தல் என்பன தடை செய்யப்பட்டுள்ளது.இன&#

2 years ago உலகம்

ஆப்கானிஸ்தானில் பெண்கள் கல்லூரிக்கு செல்ல தடை..! தலிபான்கள் அதிரடி

ஆப்கானிஸ்தானில் பெண்களுக்கான பல்கலைக்கழகங்களை மூடுவதாக தலிபான்கள் அறிவித்துள்ளதுடன் மறு அறிவித்தல் வரை இந்த நடவடிக்கை எடுக்கப்படும் என நாட்டின் உயர் கல்வி அ

2 years ago உலகம்

தோற்கடிக்கப்பட்ட யாழ்.முதல்வரின் திட்டம் - வெளிநடப்பு செய்த ஈ.பி.டி.பி!

 யாழ்.மாநகர சபையின் 2023ஆம் ஆண்டுக்கான வரவு செலவுத்திட்டம் மீதான வாக்கெடுப்பு இன்று இடம்பெற்றது.இதன் போது 2023 ஆம் ஆண்டுக்கான வரவு செலவுத் திட்டம் எழு மேலதிக வாக்குகளால

2 years ago இலங்கை

வேகக்கட்டுப்பாட்டை இழந்து கோர விபத்து - மூன்று பெண்கள் பரிதாபமாக உயிரிழப்பு

குருணாகல் நாரம்மல - பெதிகமுவ சந்தியில் இடம்பெற்ற விபத்தில் மூன்று பெண்கள் உயிரிழந்துள்ளனர்.நாரம்மல பகுதியில் இருந்து குருநாகல் நோக்கி பயணித்த வாகனம் சாரதியின் &

2 years ago இலங்கை

யாழில் காணாமல் போனோர் அலுவலகம் முன்பாக பதற்றம் - அலுவலகத்திற்குள் நுழைந்த உறவுகள்!

யாழ்ப்பாணம் கல்வியங்காட்டில் உள்ள  காணாமல் போனோருக்கான அலுவலகத்திற்கு (ஓம்பி) முன்னால் குழப்ப நிலை ஏற்பட்டுள்ளதாகத் தெரிவிக்கப்பட்டுள்ளது.இன்றைய தினம் காலையĬ

2 years ago இலங்கை

பிரச்சினைக்குத் தீர்வு காணும் நோக்கம் தமிழ்த் தலைவர்களிடம் இல்லை!

நாட்டை பிளவுபடுத்தும் சமஷ்டி அடிப்படையிலான அதிகார பகிர்வு சாத்தியமற்றது எனவும் பொருளாதார நெருக்கடியிலிருந்து மீள்வதற்கு நாட்டின் ஒருமைப்பாட்டை விட்டுக் கொட

2 years ago இலங்கை

மூன்றாம் சார்லஸ் மன்னரின் உருவம் பொறிக்கப்பட்ட நாணயத்தாள் வெளியீடு!

மூன்றாம் சார்லஸ் மன்னரின் உருவம் பொறிக்கப்பட்ட நாணயத்தாளின் புதிய தோற்றம் இங்கிலாந்து வங்கியால் வெளியிடப்பட்டுள்ளது.தற்போதுள்ள 5, 10, 20 மற்றும் 50 நாணயத்தாள்களின் வட

2 years ago உலகம்

கனேடிய அடுக்குமாடி குடியிருப்பில் நடத்தப்பட்ட துப்பாக்கிச் சூட்டில் ஐவர் பலி!

கனேடிய அடுக்குமாடி குடியிருப்பில் நடத்தப்பட்ட துப்பாக்கிச் சூட்டில் ஐவர் உயிரிழந்துள்ளதாக, யோர்க் பிராந்திய பொலிஸ்துறை தெரிவித்துள்ளது.ஞாயிற்றுக்கிழமை 19:20 மணி

2 years ago உலகம்

உலகில் அதிக உணவுப் பணவீக்கத்தால் பாதிக்கப்பட்ட நாடுகளின் பட்டியலில் ஏழாவது இடத்தில் இலங்கை!

உலகில் அதிக உணவுப் பணவீக்கத்தால் அதிகம் பாதிக்கப்பட்ட நாடுகளின் சுட்டெண் பட்டியலில் இலங்கை ஏழாவது இடத்தைப் பிடித்துள்ளது.அந்த சுட்டெண்ணின் படி இலங்கையின் உணவ

2 years ago இலங்கை

சீனாவினால் இலங்கைக்கு வழங்கப்பட்ட 10,000 மெட்ரிக் தொன் அரிசி நன்கொடை நிறைவு!

இலங்கைக்கு வழங்கப்பட்ட 10,000 மெட்ரிக் தொன் அரிசி நன்கொடை, நிறைவடைந்துள்ளது என இலங்கைக்கான சீனத் தூதரகம் அறிவித்துள்ளது.அந்த அரிசி கையிருப்பில் உள்ள கடைசி 1000 மெட்ரிக் 

2 years ago இலங்கை

இப்போதைக்கு ஜனாதிபதித் தேர்தலே வேண்டும்-ஐக்கிய தேசியக் கட்சி!

ஜனாதிபதித் தேர்தலே நடத்தப்பட வேண்டிய சிறந்த தேர்தல் என ஐக்கிய தேசியக் கட்சியின் பொதுச் செயலாளர் பாலித ரங்கே பண்டார தெரிவித்துள்ளார்.உள்ளூராட்சி, மாகாண சபை அல்லத

2 years ago இலங்கை

அனுராதபுரம் – வவுனியா ரயில் சேவை 5 மாதங்கள் இடைநிறுத்தம்!

அனுராதபுரம் – வவுனியா ரயில் சேவைகள் திருத்தப்பணிகளுக்காக ஜனவரி 5 ஆம் திகதி முதல் ஐந்து மாதங்களுக்கு மூடப்படும் என ரயில்வே திணைக்களம் தெரிவித்துள்ளது.அன்றிலிருந&

2 years ago இலங்கை

டிசம்பர் 31ம் திகதிக்கு பின்னர் 10 மணித்தியாலங்கள் வரை மின்வெட்டு!

தற்போது நிலக்கரி இருப்பு நிறைவடைந்துள்ளதால் நுரைச்சோலை நிலக்கரி ஆலை முற்றாக நிறுத்தப்படவுள்ளதாக இலங்கை மின்சார சபையின் பொறியியலாளர் சங்கத் தலைவர் நிஹால் வீர

2 years ago இலங்கை

5 அத்தியாவசிய பொருட்களின் விலையை குறைக்க லங்கா சதொச தீர்மானம்!

எதிர்வரும் கிறிஸ்துமஸ் உள்ளிட்ட பண்டிகை காலத்தை முன்னிட்டு 5 அத்தியாவசிய பொருட்களின் விலையை குறைக்க லங்கா சதொச தீர்மானித்துள்ளது.குறைக்கப்பட்ட விலைகள் டிசம்ப

2 years ago இலங்கை

பொலிஸ் அவசர பிரிவிற்கு சென்ற அழைப்பு! தாயொருவரை கடுமையாக எச்சரித்த பொலிஸார்

தம்புள்ளை பிரதேசத்தில் மூன்று வயது குழந்தையொன்று தூங்கவில்லையென தாய் ஒருவர் பொலிஸ் அவசர பிரிவிற்கு அழைப்பினை மேற்கொண்டு முறைப்பாடு செய்துள்ள சம்பவமொன்று பதி

2 years ago இலங்கை

சீனாவின் தயக்கத்தால் தடுமாறும் இலங்கை?

‘சீனா இலங்கையின் உண்மையான நண்பன் அல்ல. அது ராஜபக்ஷக்களுக்கு வேண்டுமானால் நல்ல நண்பர்களாக இருக்கலாம். சீனா ஊழல் மோசடிகள் இடம்பெறுவதற்கு இடமிக்கிறது.இலட்சம் வழங்&

2 years ago இலங்கை

வரலாறு காணாத நெருக்கடிக்குள் இலங்கை - பல கோடிகளை வாரிவழங்கிய ஐ.நா!

இலங்கை, வரலாறு காணாத பொருளாதார நெருக்கடியை சந்தித்து வருகிறது. மேலும் அரசியல் மற்றும் சமூக கொந்தளிப்பால் நாட்டின் நிலைமை மோசமடைந்துள்ளது.இலங்கையின் மக்கள் தொகை&

2 years ago இலங்கை

கத்தாரில் கேள்விக்குறியாகும் இலங்கை இந்திய தொழிலாளர்களின் நிலை..!

கத்தாரில் 2022 க்கான உலகக் கோப்பை கால்பந்து தொடரானது மிக பிரம்மாண்டமான திருவிழாவாக நடந்து முடிந்துள்ளது.உலகக் கோப்பை இறுதிப்போட்டியை உலகின் அனைத்து பகுதிகளில் இரĬ

2 years ago உலகம்

சென்னை விமான நிலையத்தில் கைதான யாழ்ப்பாண பெண்கள் - விசாரணையில் வெளிவந்த அதிர்ச்சி தகவல்கள்

போலி இந்திய கடவுச்சீட்டை பயன்படுத்தி இலங்கைக்கு வருகை தர முயன்ற இரு பெண்களை சென்னை சர்வதேச விமான நிலையத்தில் குடிவரவு அதிகாரிகள் சனிக்கிழமை (17) கைது செய்துள்ளனர்.

2 years ago இலங்கை

கனடாவில் ஆயுததாரி வெறியாட்டம் - ஐவர் சுட்டு படுகொலை

கனடாவின் டொரண்டோவில் உள்ள அடுக்குமாடி குடியிருப்பு ஒன்றில் ஆயுததாரி மேற்கொண்ட துப்பாக்கிச் சூட்டில் 5 பேர் உயிரிழந்தனர்.ஞாயிற்றுக்கிழமை இரவு 19:20 மணிக்கு (12:20 GMT) டொரண்ட

2 years ago உலகம்

போதை மருந்து கொடுத்து பாலியல் வன்புணர்வு..! பாடசாலை மாணவிக்கு நேர்ந்த பரிதாபம்

மட்டக்களப்பில் பாடசாலை மாணவிக்கு போதை மருத்து கொடுத்து வன்புணர்விற்குட்படுத்திய இருவரை காவல்துறையினர் கைது செய்துள்ளனர்.உயர்தரத்தில் கல்வி கற்கும் மாணவர்கள

2 years ago இலங்கை

இலங்கை தொடர்பில் இன்டர்போல் வெளியிட்ட அதிர்ச்சி அறிக்கை..! கேள்விக்குறியாகும் எதிர்காலம்

சர்வதேச போதைப்பொருள் கடத்தலின் கேந்திர நிலையமாக இலங்கை மாற்றமடைந்துள்ளதாக குற்றம் சுமத்தப்பட்டுள்ளது.சர்வதேச காவல் பிரிவான இன்டர்போல் இந்த தகவலை வெளியிட்டுī

2 years ago இலங்கை

தமிழ் மக்களை முட்டாளாக்கும் செயற்பாட்டில் அரசாங்கம் – சிவாஜி குற்றச்சாட்டு

ஐ.நா. கூட்டத்தொடரில் தீர்க்கமான முடிவுகளை எட்டாமல், அதனை சமாளிக்கும் வகையிலும் பொருளாதார நெருக்கடியில் இருந்து மீளவுமே தமிழ் தரப்புகளுடன் இலங்கை அரசாங்கம் பேச்&

2 years ago இலங்கை

இராணுவத்திடம் சரணடைந்து காணாமல் ஆக்கப்பட்டவரை நீதிமன்றில் முன்னிலைப்படுத்த உத்தரவு

தமிழீழ விடுதலைப் புலிகளின், திருகோணமலை மாவட்ட அரசியல் துறை பொறுப்பாளர் எழிலன் உள்ளிட்ட, இறுதிக் கட்ட போரில் இராணுவத்தினரிடம் சரணடைந்து காணாமல் போனவர்களை முன்னி&

2 years ago இலங்கை

வாலிபரை முத்தமிட்ட இளம்பெண்ணுக்கு சிறைத் தண்டனை!

சூடானில் வாலிபரை முத்தமிட்ட இளம்பெண்ணுக்கு விபசார வழக்கு பதிவு செய்யப்பட்டு சிறைத் தண்டனை வழங்கப்பட்டுள்ளது.ஆப்பிரிக்க நாடான சூடானில் தற்போது ராணுவ ஆட்சி நடந

2 years ago உலகம்

இலங்கையில் எரிக் சொல்ஹெய்மின் திடீர் சந்திப்புகள் - அனைத்துக்கட்சி சந்திப்பின் பின் தீவிர அரசியல் ஊகங்கள்

இலங்கையின் பொருளாதார நெருக்கடிகளை சமாளிக்கும் வகையில் வெளிநாட்டு முதலீட்டாளர்களை அதிகரிக்க முயற்சி செய்வதாக இலங்கைக்கான நோர்வேயின் முன்னாள் சமாதான தூதுவர் ħ

2 years ago இலங்கை

கொழும்பை உலுக்கிய கொலை - தமிழ் தொழிலதிபருக்கு நடந்தது என்ன..! குடும்பத்தினர் வெளியிட்ட தகவல்

தமது உணர்வுகளுக்கும் உரிமைகளுக்கும் மதிப்பளித்து, உண்மைகளை வெளிக்கொணர மதிப்பளிக்க வேண்டும் என மறைந்த ஜனசக்தி குழுமத்தின் தலைவர் தினேஷ் ஷாப்டரின் குடும்பத்தி

2 years ago இலங்கை

2500 ஆண்டுகால மர்மத்திற்கு விடைகண்டுபிடித்த இந்திய மாணவர் - அறிஞர்களின் குழப்பத்திற்கு முடிவு

2500 ஆண்டு பழமையான சமஸ்கிருத புதிருக்கு இந்தியாவை பூர்வீகமாகக் கொண்ட மாணவர் ரிஷி அதுல் ராஜ் போபட் (வயது 27) விடை கண்டுபிடித்துள்ளார்.லண்டனில் உள்ள கேம்பிரிட்ஜ் பல்கலைக

2 years ago உலகம்

இலங்கையில் மீண்டும் யுத்தத்தை தூண்ட முயற்சி - புலம்பெயர் அமைப்புக்கள் உள்ளிட்ட தமிழர் மீது குற்றச்சாட்டு

புலம்பெயர் தமிழ் அமைப்புக்கள் உள்ளிட்ட தமிழர் தரப்பினர் இலங்கையில் மீண்டும் யுத்தத்தை தூண்டிவிட முயற்சிப்பதாக இலங்கை மக்கள் கட்சி குற்றம் சுமத்தியுள்ளது.அதே

2 years ago இலங்கை

வலுக்கும் உக்ரைன் ரஸ்யப்போர்..! ரஸ்யாவிற்காக களமிறங்கும் மற்றுமொரு நாடு: எல்லையில் முன்னெடுத்துள்ள இராணுவ பயிற்சி

உக்ரைன் ரஸ்யப்போர் இடம்பெறுகின்ற நிலையில், தற்போது ரஸ்யாவிற்கு ஆதரவாக போலந்து எல்லையில் பெலாரஸ் நாட்டு ராணுவத்தினர் பயிற்சியில் ஈடுபட்டுவரும் தகவல் இன்னொரு உ

2 years ago உலகம்

தமிழர்களை வைத்து ஜனாதிபதி ரணில் போடும் திட்டம்

75 ஆவது சுதந்திர தினத்திற்கு முன்னர் இனப்பிரச்சினைக்கு தீர்வு காண்பதாக ஜனாதிபதி குறிப்பிட்டுள்ளார்.சுதந்திர தினத்திற்கு இன்னும் 51 நாட்களே உள்ளன. அரசியல் தீர்வு வ

2 years ago இலங்கை

கால்பந்து வீரருக்கு மரண தண்டனை: பெரும் அதிர்ச்சியில் ரசிகர்கள்

உலகக் கிண்ண கால்பந்தாட்ட போட்டித் தொடர் இறுதிக்கட்டத்தை நெருங்கியுள்ளது.இந்நிலையில் கால்பந்து வீரர் அமீர் நசீருக்கு தூக்குத் தண்டனை விதிக்கப்பட்டுள்ளமை சர்ī

2 years ago உலகம்

சிறுமி துஷ்பிரயோகம்-பெற்றோர் தாக்குதலில் படுகாயமடைந்த பூசாரி

புத்தளம் பள்ளம், வில்பத்த பிரதேசத்தை சேர்ந்த பிரபல பூசாரி ஒருவர் பாடசாலை மாணவியான சிறுமிக்கு மந்திரிக்கும் போர்வையில் துஷ்பிரயோகத்தில் ஈடுபட்டதால், ஆத்திரமடை

2 years ago இலங்கை

நாங்கள் பொறுமையிழந்து கொண்டிருக்கிறோம்! இலங்கையின் அபாய அறிவிப்பு

சர்வதேச நாணய நிதியத்திற்கும் (ஐ.எம்.எப்) எங்கள் பன்னாட்டு சகாக்களுக்கும், எங்கள் இரு தரப்பு நண்பர்களுக்கும் நாங்கள் பொறுமையிழந்து கொண்டிருக்கிறோம் என்பதை தெரிவி

2 years ago இலங்கை

இலங்கையில் ஒரே நாளில் திருமணம் செய்துக் கொண்ட தாய் - தந்தை மற்றும் பிள்ளைகள்

கண்டியில் திருமணமாகாமல் 35 வருடங்களை ஒன்றாக வாழ்ந்த தந்தையும் தாயும் ஆறு பிள்ளைகளைக் கொண்ட மகள் உட்பட பிள்ளைகள் பேரக்குழந்தைகளுடன் மேலும் 19 குடும்பங்கள் ஒரே நாளி

2 years ago இலங்கை

கொழும்பில் கடத்தப்பட்ட நிலையில் உயிரிழந்த பிரபல வர்த்தகர்! தேடப்படும் நபர் குறித்து வெளியான தகவல்

கொழும்பில் கடத்தப்பட்டிருந்த நிலையில் மீட்கப்பட்ட பிரபல வர்த்தகர் தினேஷ் சாப்டர் உயிரிழந்த சம்பவம் தொடர்பில் குற்றப் புலனாய்வுத் திணைக்களம் விசாரணைகளை ஆரம்Ī

2 years ago இலங்கை

வடக்கு, கிழக்கில் கால்நடைகள் உயிரிழந்தமைக்கு நட்டஈடு வழங்கப்படாது!

வடக்கு, கிழக்கு மாகாணங்களில் மாடுகள், ஆடுகள் உள்ளிட்ட கால்நடைகள் உயிரிழந்தமைக்கு நட்டஈடு வழங்கப்படாது என தெரிவிக்கப்பட்டுள்ளது. அண்மையில் நாட்டில் நிலவிய கடு

2 years ago இலங்கை

இலங்கையில் விருந்துகளில் நடக்கும் அதிர்ச்சி செயல் - பொலிஸார் விடுக்கும் எச்சரிக்கை

நாட்டின் பல பகுதிகளில் பல்வேறு விருந்துகள் நடத்தி ஐஸ் போதைப்பொருளை பல்வேறு தரப்பினருக்கு அறிமுகப்படுத்தும் இரகசியத் திட்டம் ஒன்றை கடத்தல்காரர்களால் மிகவும் 

2 years ago இலங்கை

புளொட் கஐதீபன் விடயம் தெரியாது பேசுகிறார் என சுமந்திரன் எம்பி குற்றச்சாட்டு

புளொட் கட்சியின் முன்னாள் மாகாண சபை உறுப்பினர் கஜதீபன் விடயம் தெரியாது சும்மா கதைக்கின்றார் என பாராளுமன்ற உறுப்பினர் சுமந்திரன் குற்றச்சாட்டினார் இன்று யாழ்ப

2 years ago இலங்கை

கடலட்டைக் கடத்தல் முறியடிப்பு

இந்தியா தனுஷ்கோடி கடல் வழியாக இலங்கைக்குக் கடத்தப்படவிருந்த 1100 கிலோ நிறையுடைய, இந்திய மதிப்பில் 10 இலட்சம் ரூபா பெறுமதியான பதப்படுத்தப்பட்ட கடலட்டையை இராமநாதபுரம

2 years ago இலங்கை

சர்ச்சையை ஏற்படுத்திய சீன உளவுக்கப்பல் வெளியேறியது

அண்மையில் இந்தியப் பெருங்கடல் பகுதிக்குள் நுழைந்த சீன உளவுக் கப்பலான யாங் வாங்-5, அப்பகுதியை விட்டு வெளியேறிச் சென்றுவிட்டதாக தெரிவிக்கப்பட்டுள்ளது.சீன உளவுக் க

2 years ago இலங்கை

இலங்கையை பிரபலப்படுத்திய பிரபல குத்துச்சண்டை வீரர் மீது கொடூர தாக்குதல்

இலங்கையை பிரபலப்படுத்திய திறமையான குத்துச்சண்டை வீரர் எம். எஸ். தினுஷ லக்சான் என்ற வீரர் கண்டியில் இனம்தெரியாத குழுவொன்றினால் கடத்திச் செல்லப்பட்டு, கொடூரமான மு

2 years ago இலங்கை

வாள்வெட்டில் காயமடைந்தவர்களை ஏற்றச்சென்ற அம்புலன்ஸ் மீதும் தாக்குதல் -யாழில் சம்பவம்

யாழ்.பருத்தித்துறை - அல்வாய் வடக்கு பகுதியில் இரு வன்முறை கும்பல்களுக்கிடையில் நேற்றிரவு இடம்பெற்ற மோதலில் காயமடைந்தவா்களை ஏற்றச் சென்ற அம்புலன்ஸ் வண்டி மீதும&#

2 years ago இலங்கை

தாலிகட்டிய சிறிது நேரத்தில் மணமேடையில் அடிதடியில் இறங்கிய புதுமண தம்பதி (காணொளி)

தாலி கட்டிய சில நிமிடங்களிலேயே புதுமண தம்பதிகள் ஒருவரை ஒருவர் தாக்கி அடிதடியில் இறங்கிய சம்பவம் டெல்லியில் பெரும் பரபரப்பை ஏற்படுத்தியதுடன் அது தொடர்பான வீடிய&#

2 years ago உலகம்

வெளிநாட்டவர்களை திருமணம் செய்யும் இலங்கையர்களுக்கு புதிய நடைமுறை

வெளிநாட்டவர்களை திருமணம் செய்யும் இலங்கையர்களுக்கு புதிய நடைமுறையொன்று கட்டாயமாக்கப்பட்டுள்ளது.இதற்கமைய, வெளிநாட்டவர்களை திருமணம் செய்யும் இலங்கை பிரஜைகளு

2 years ago இலங்கை

சேவையில் இருந்து விலகும் இராணுவ வீரர்கள் - இதுவரை 15000 வீரர்கள் விலகல்

முப்படைகளின் சட்டப்பூர்வ ஓய்வுக்காக அறிவிக்கப்பட்ட பொது மன்னிப்பின் போது 15,000 க்கும் மேற்பட்ட இராணுவ வீரர்கள் தங்கள் சேவையிலிருந்து விலக முன்வந்துள்ளனர்.விடுப்Ī

2 years ago இலங்கை

ஜனவரி மாதம் புதிய அரசியல் கூட்டணி - தேர்தலை இலக்கு வைத்து மைத்திரியின் காய் நகர்த்தல்

எதிர்வரும் ஜனவரி மாதம் புதிய அரசியல் கூட்டணியொன்று உருவாக்கப்படும் என முன்னாள் அதிபர் மைத்திரிபால சிறிசேன தெரிவித்துள்ளார்.புதிய அரசியல் கூட்டணி பற்றிய விபரங

2 years ago இலங்கை

தமிழகத்திலிருந்து யாழிற்கு கடத்திவரப்பட்ட பெருமளவான பொதிகள்!

இந்தியாவில் இருந்து கடத்தி வரப்பட்ட 180 கிலோவுக்கு மேற்பட்ட கஞ்சா யாழ்ப்பாணம் நகரை அண்மித்த பகுதியில் கைப்பற்றப்பட்டுள்ளதாகத் தெரிவிக்கப்பட்டுள்ளது.இந்தியாவி

2 years ago இலங்கை

காலிமுகத்திடல் போராட்டக்களத்தின் செயற்பாட்டாளர் மீது கத்திக்குத்து; கொழும்பில் சம்பவம்!

காலிமுகத்திடல் போராட்டக்கள செயற்பாட்டாளர் மீது கத்திக்குத்து தாக்குதல் மேற்கொள்ளப்பட்டுள்ளது.கத்திக்குத்து தாக்குதலுக்கு இலக்கான காலிமுகத்திடல் போராட்டக&#

2 years ago இலங்கை

ஆப்கானிஸ்தான் காபூலில் உள்ள ஹோட்டல் மீது தாக்குதல்-மூன்று பேர் பலி!

ஆப்கானிஸ்தான் தலைநகர் காபூலில் உள்ள ஹோட்டல் மீது நடத்தப்பட்ட தாக்குதல் சம்பவத்தின் போது மூன்று பேர் உயிரிழந்துள்ளனர் மற்றும் பலர் காயமடைந்தனர்.நேற்று (திங்கட்&#

2 years ago உலகம்

தாய்வானின் வான் பாதுகாப்பு வலயத்திற்குள் அத்துமீறி விமானங்கள் குண்டுவீச்சு!

தாய்வானின் வான் பாதுகாப்பு வலயத்திற்குள் 18 அணுசக்தி திறன் கொண்ட எச்-6 ரக குண்டுவீச்சு விமானங்கள் அத்துமீறி நுழைந்ததாக தாய்வானின் பாதுகாப்பு அமைச்சகம் குற்றஞ்சாட

2 years ago உலகம்

அமைச்சர்களுக்கு மின் கட்டணத்தை செலுத்துவதற்கு இரண்டு வார கால அவகாசம்!

தற்போதைய அமைச்சர்களுக்கு மின் கட்டணத்தை செலுத்துவதற்கு இரண்டு வார கால அவகாசம் வழங்கப்படும் என மின்சக்தி மற்றும் எரிசக்தி இராஜாங்க அமைச்சர் இந்திக்க அனுருத்த த&#

2 years ago இலங்கை

நாளைய தினமும் இரண்டு மணித்தியால மின்வெட்டு!

நாளைய தினமும் இரண்டு மணித்தியால மின்வெட்டுக்கு இலங்கை பொதுப்பயன்பாடுகள் ஆணைக்குழு அனுமதி அளித்துள்ளது.இதற்கமைய நாளை (புதன்கிழமை) 2 மணித்தியாலங்களும் 20 நிமிடங்கள

2 years ago இலங்கை

பாலியல் துன்புறுத்தல்களையும் குற்றவியல் தண்டனைச் சட்டத்தில் சேர்க்க அங்கீகாரம்!

அனைத்து வகையான பாலியல் துன்புறுத்தல்களையும் குற்றவியல் தண்டனைச் சட்டத்தில் சேர்க்க அமைச்சரவை அங்கீகாரம் வழங்கியுள்ளது.மேலும், பாலியல் லஞ்சம் கொடுப்பதை குற்ற

2 years ago இலங்கை

“மோடியை கொல்ல தயாராக இருங்கள்...” - காங்கிரஸ் மூத்த தலைவரின் பேச்சால் எழுந்த சர்ச்சை

“நாட்டின் அரசியல் சாசனத்தை பாதுகாக்க வேண்டும் என்றால், மோடியைக் கொலை செய்யத் தயாராக இருக்க வேண்டும்” என்று மத்தியப் பிரதேசத்தைச் சேர்ந்த காங்கிரஸ் மூத்த தலைவர்

2 years ago உலகம்

இந்தியாவிலிருந்து இலங்கையின் பல பகுதிகளுக்கு நேரடி விமானப் பயணம்! இந்திய உயர்ஸ்தானிகர்

யாழ்ப்பாணம் சர்வதேச விமான நிலையத்தில் வசதிகளை மேம்படுத்துவதற்கும், விரிவுபடுத்துவதற்கும் இலங்கை அரசாங்கத்துடன் இணைந்து பணியாற்ற இந்தியா தயாராக உள்ளதாக இந்தĬ

2 years ago இலங்கை

கொள்ளுப்பிட்டி விபத்தில் தலைமறைவான சாரதி விமான நிலையத்தில் வைத்து கைது

கொள்ளுப்பிட்டி பகுதியில் முச்சக்கரவண்டியுடன் கார் மோதியதில் ஏற்பட்ட விபத்தின் பின்னர் நாட்டை விட்டு தப்பிச் சென்ற காரின் சாரதி விமான நிலையத்தில் வைத்து கைது ச&#

2 years ago இலங்கை

சிறுநீரக கடத்தல் தொடர்பில் சுமார் பத்து பேரிடம் வாக்குமூலம் பதிவு!

பொரளையிலுள்ள தனியார் வைத்தியசாலையில் இடம்பெற்றதாக கூறப்படும் சிறுநீரக கடத்தல் தொடர்பில் சுமார் பத்து பேரிடம் வாக்குமூலம் பதிவு செய்யப்பட்டுள்ளது.இது தொடர்பĬ

2 years ago இலங்கை

முடிந்தால் தோற்கடியுங்கள் பார்க்கலாம் - நாமல் பகிரங்க சவால்

ராஜபக்‌சக்களை பழிவாங்க நாட்டை அழிக்காமல் அடுத்த பொதுத் தேர்தலில் போட்டியிட்டு, முடிந்தால் தம்மை தோற்கடிக்குமாறு நாடாளுமன்ற உறுப்பினர் நாமல் ராஜபக்ச பகிரங்க ச

2 years ago இலங்கை

பசிபிக் கடலில் தரையிறங்கிய ஓரியன் விண்கலம்..நாசாவின் ஆர்ட்டெமிஸ் 1 வெற்றி

அமெரிக்க விண்வெளி நிறுவனமான நாசா 2025-ம் ஆண்டுக்குள் நிலவுக்கு மீண்டும் மனிதரை அனுப்ப 'ஆர்டெமிஸ்' என்கிற திட்டத்தை தொடங்கியுள்ளது.இந்த திட்டத்தின் கீழ் மனிதர்களை நி&#

2 years ago உலகம்

பாதுகாப்பு துறையினருக்கு ரணில் அதிரடி உத்தரவு..! முன்னெடுக்கப்படவுள்ள நடவடிக்கை

பேராதனை பல்கலைக்கழக முன்னாள் உபவேந்தர் பேராசிரியர் அத்துல சேனாரட்ன மற்றும் அவரது மகன் மீது தாக்குதல் நடத்திய சம்பவம் தொடர்பில் முழுமையான அறிக்கை ஒன்றை தனக்கு வ&

2 years ago இலங்கை

'இலங்கையை குறிவைத்து தீவிரவாத தாக்குதல்' - எச்சரிக்கும் பிரித்தானியா

இலங்கைக்கு செல்லும் பிரித்தானிய பிரஜைகளுக்கான போக்குவரத்து எச்சரிக்கைகளை பிரித்தானிய அரசாங்கம் புதுப்பித்துள்ளது.அங்கு செல்பவர்கள் மிகவும் அவதானமாக இருப்ப

2 years ago இலங்கை

அதிகரித்த சீன தலையீடு இலங்கை விரைகிறார் இந்திய கடற்படைத்தளபதி

இந்திய கடற்படைத் தளபதி அட்மிரல் ஆர் ஹரி குமார் செவ்வாய்க்கிழமை இலங்கைக்கு நான்கு நாள் பயணத்தை மேற்கொள்ளவுள்ளார்.இலங்கையில் சீனாவின் அதிகரித்துவரும் செயற்பாட

2 years ago இலங்கை

இனப்பிரச்சினைக்கான தீர்வுப் பேச்சு..! இன்று கூடும் தமிழ் - முஸ்லிம் - சிங்கள கட்சிகள்

இனப் பிரச்சினைக்குத் தீர்வு காணும் நோக்கில் பேச்சுக்கு அழைப்பு விடுத்த அதிபர் ரணில் விக்ரமசிங்க தமிழ் - முஸ்லிம் கட்சிகளின் தலைவர்களை இன்று சந்தித்துப் பேசுகின&

2 years ago இலங்கை

தமிழர் தாயகப் பகுதியில் தொடர்ந்தும் அத்துமீறும் பேரினவாதம் - முறியடிக்கும் முயற்சியில் மக்கள்

முல்லைத்தீவு மாவட்டத்தின் வட்டுவாகல் பகுதியில் கடற்படை முகாமிற்கான காணி சுவீகரிப்பு நடவடிக்கைகளை மேற்கொள்ள கொழும்பில் இருந்து ஒரு அணி, நில அளவை மேற்கொள்ளவுள்

2 years ago இலங்கை

மாடு ,ஆட்டிறைச்சி கொண்டு செல்வதை இடைநிறுத்துமாறு ஜனாதிபதி உத்தரவு!

மாவட்ட மற்றும் மாகாண மட்டங்களில் மாட்டிறைச்சி மற்றும் ஆட்டிறைச்சி கொண்டு செல்வதை இடைநிறுத்துமாறு ஜனாதிபதி உத்தரவிட்டுள்ளார்.வடக்கு மற்றும் கிழக்கு மாகாணங்கī

2 years ago இலங்கை

ஆரோக்கியமற்றதாக காணப்படும் கொழும்பு,யாழ் காற்று!

ஞாயிற்றுக்கிழமை காலை 09 மணியளவில் காற்றின் தரக் குறியீட்டின் மதிப்புகள் மேலும் ஆரோக்கியமற்றதாக மாறியுள்ளது.அதன்படி, கண்டி 157, யாழ்ப்பாணம் 153,தம்புள்ளை 119, இரத்தினபுரி 112, 

2 years ago இலங்கை

ஜனாதிபதி ரணிலை தனியாக சந்தித்து பேசினார் பசில்!

ஜனாதிபதி ரணில் விக்ரமசிங்கவிற்கும் ஸ்ரீலங்கா பொதுஜன பெரமுனவின் தேசிய அமைப்பாளர் முன்னாள் அமைச்சர் பசில் ராஜபக்ஷவிற்கும் இடையில் விசேட கலந்துரையாடல் ஒன்று இட

2 years ago இலங்கை

தபால் திணைக்களத்தின் அனைத்து பணியாளர்களின் விடுமுறையும் இரத்து!

சேவையை தடையின்றி பேணுவதற்காக தபால் திணைக்களத்தின் அனைத்து பணியாளர்களின் விடுமுறையும் இரத்து செய்யப்பட்டுள்ளது.தபால் திணைக்களத்தினால் இதுகுறித்த அறிவித்தல்

2 years ago இலங்கை

நான்கு நாட்களுக்கு மின்வெட்டு நீடிப்பு!

நாளை (13) முதல் இம்மாதம் 16ம் திகதி வரை நான்கு நாட்களுக்கு இரண்டு மணித்தியாலம் 20 நிமிட மின்வெட்டுக்கு அனுமதி வழங்கப்பட்டுள்ளது.இன்று இடமபெற்ற ஊடக சந்திப்பிலேயே பொதுப்

2 years ago இலங்கை

ஸ்கொட்லாந்தின் பெரும்பாலான பகுதிகளுக்கு பனிப்பொழிவு வானிலை எச்சரிக்கை!

இந்த வார இறுதியில் ஸ்கொட்லாந்தின் பெரும்பாலான பகுதிகளுக்கு பனிப்பொழிவு மற்றும் பனிக்கட்டி வானிலை எச்சரிக்கைகள் நீடிக்கப்பட்டுள்ளன.ஆர்க்டிக் காற்று துரதிர்ஷ

2 years ago உலகம்

உக்ரைனுக்கு 275 மில்லியன் டொலர் இராணுவ உதவி வழங்கும் அமெரிக்கா!

குளிர்காலத்தை அனுபவித்துவரும் உக்ரைனுக்கு அமெரிக்கா 275 மில்லியன் டொலர்கள் இராணுவ உதவியை வழங்கவுள்ளதாக அறிவித்துள்ளது.ரஷ்யாவின் ஆளில்லா விமானங்களைத் தோற்கடிக

2 years ago உலகம்

மின்சார கட்டணம் அதிகரிக்கப்பட்டாலும் அடுத்த வருடம் மின்சாரம் தடைப்படும்!

மின்சார கட்டணம் அதிகரிக்கப்பட்டாலும் அடுத்த வருடம் மின்சாரம் தடைப்படும் என இலங்கை மின்சார சபையின் பொறியியலாளர் சங்கம் தெரிவித்துள்ளது.நீர்த்தேக்கங்களில் நீī

2 years ago இலங்கை

இலங்கைக்கு கடன் நெருக்கடியை தீர்க்க உதவுவதாக சீனா பச்சைக்கொடி!

சாம்பியா மற்றும் இலங்கை போன்ற நாடுகளுக்கான கடன் மறுசீரமைப்பு குறித்த சீனாவுடனான பேச்சு பயனுள்ள வகையில் நிறைவடைந்துள்ளதாக ஐ.எம்.எப். தெரிவித்துள்ளது.இரு நாடுகளு&

2 years ago இலங்கை

வெளிநாட்டு ஊழியர்களிடமிருந்து இலங்கைக்கு 3 பில்லியன் அமெரிக்க டொலர்!

2022 ஆம் ஆண்டில் வெளிநாட்டு ஊழியர்களிடமிருந்து இலங்கைக்கு 3 பில்லியன் அமெரிக்க டொலர்களுக்கு மேல் பணம் அனுப்பப்பட்டுள்ளது.நவம்பர் மாதத்தில் தொழிலாளர்களின் பணம் 384.4 மி

2 years ago இலங்கை

உள்ளூராட்சி தேர்தலை நடத்த 10 பில்லியன் ரூபாய் செலவு!

உள்ளூராட்சி தேர்தலை நடத்த 10 பில்லியன் ரூபாய் செலவாகும் என தேசிய தேர்தல்கள் ஆணைக்குழு தெரிவித்துள்ளது.நாடாளுமன்றத்தில் நிறைவேற்றப்பட்ட வரவு செலவுத் திட்டத்தின&#

2 years ago இலங்கை

இராணுவ அதிகாரிக்கு தடை விதித்த அமெரிக்கா!

மனித உரிமை மீறல்கள் தொடர்பாக எடுக்கப்பட்ட நடவடிக்கையின் ஒருபகுதியாக பிரபாத் புலத்வத்த என்ற இராணுவ அதிகாரிக்கு அமெரிக்கா தடை விதித்துள்ளது.2008 இல் ஊடகவியலாளர் கீĪ

2 years ago இலங்கை

400 அடி கிணற்றில் விழுந்து உயிருக்கு போராடும் குழந்தை! 70 மணி நேரமாக தொடரும் மீட்பு பணி

இந்தியாவின் மத்திய பிரதேசத்தில் 400 அடி ஆழமான கிணற்றில் 8 வயது குழந்தையொன்று விழுந்து சிக்கியுள்ளதாக வெளிநாட்டு ஊடகங்கள் செய்தி வெளியிட்டிருந்தன.இந்நிலையில், இந்Ī

2 years ago உலகம்

நாடாளுமன்றத்திற்குள் வருகிறாரா கோட்டாபய..! தீவிர முயற்சியென தகவல்

முன்னாள் ஜனாதிபதி கோட்டாபய ராஜபக்சவை தேசியப் பட்டியல் நாடாளுமன்ற உறுப்பினராக நாடாளுமன்றத்திற்குள் அழைத்து வர பொதுஜன பெரமுனவிற்குள் ஒரு குழுவினர் தீவிர முயற்

2 years ago இலங்கை

வெளிநாடுகளில் இருந்து இலங்கையர்கள் அனுப்பியுள்ள பணம் குறித்து அமைச்சர் வெளியிட்டுள்ள தகவல்

2022ஆம் ஆண்டில் வெளிநாடுகளில் பணிபுரியும் ஊழியர்களிடமிருந்து இலங்கைக்கு 3 பில்லியன் அமெரிக்க டொலர்களுக்கு அதிக பணம் அனுப்பப்பட்டுள்ளதாக தெரியவருகிறது.நவம்பர் மா

2 years ago இலங்கை

இலங்கையின் கடன் நெருக்கடியைத் தீர்ப்பதற்கு சீனா பச்சைக்கொடி!!

 சாம்பியா மற்றும் இலங்கை போன்ற நாடுகளுக்கான கடன் மறுசீரமைப்பு குறித்த சீனாவுடனான பேச்சு பயனுள்ள வகையில் நிறைவடைந்துள்ளதாக ஐ.எம்.எப். தெரிவித்துள்ளது.இரு நாடுகள&#

2 years ago இலங்கை

ரஷ்யா உட்பட மூன்று நாடுகள் தொடர்பில் கனடா எடுத்த அதிரடி முடிவு

ரஷ்யா, மியன்மார் மற்றும் ஈரான் ஆகிய நாடுகள் மீது கனடா மேலும் தடைகளை அறிவித்துள்ளது. மனித உரிமை மீறல்களில் ஈடுபட்டமைக்காக இவ்வாறு தடைகள் அறிவிக்கப்பட்டுள்ளன.ரஷ்ய

2 years ago உலகம்

பெண்ணொருவருக்கு சாரத்தை தூக்கி காண்பித்த பிரதேச சபை உறுப்பினர்

பெண்ணொருவருக்கு சாரத்தை தூக்கி காண்பித்த பிரதேச சபை உறுப்பினர் கைது செய்யப்பட்டுள்ளார். இத்தேபான காவல்துறையினர், சம்பவத்துடன் தொடர்புடைய வலல்லாவிட்ட பிரதேச ச

2 years ago இலங்கை

உக்ரைனுக்காக கண்ணீர் சிந்திய போப் ஆண்டவர்: வெளியாகிய காணொளி

வருடாந்த கிறிஸ்மஸ் யாத்திரைக்காக இத்தாலி தலைநகர் ரோம் சென்றுள்ள போப் ஆண்டவர் பிரான்சிஸ் அங்கு ஆயிரக்கணக்கான மக்கள் மத்தியில் உக்ரைன் மக்களுக்காக சிறப்பு பிரா

2 years ago உலகம்

கோட்டா கோ கம தாக்குதல் - மகிந்த ,நாமல் தொடர்பில் உச்சநீதிமன்றின் உத்தரவு

2022ஆம் ஆண்டு மே மாதம் 09ஆம் திகதி அரச எதிர்ப்புப் போராட்டக்காரர்கள் மீது நடத்தப்பட்ட தாக்குதல் தொடர்பான உண்மைகளை முன்வைக்க, எதிர்வரும் டிசம்பர் 22ஆம் திகதி நீதிமன்றில

2 years ago இலங்கை