முல்லைத்தீவில் மீட்கப்பட்டுள்ள 4500 துப்பாக்கி ரவைகள்

வலைஞர்மடம் பகுதியில் உள்ள வயல்காணி ஒன்றில் T- 56 வகை துப்பாக்கி ரவைகள் 4500 மீட்கப்பட்டுள்ளதாக காவல்துறையினர் தெரிவித்துள்ளனர்.முல்லைத்தீவு வலைஞர்மடம் பகுதியில் கிற&#

1 year ago தாயகம்

அனைத்து கட்சிகளுக்கும் மீண்டும் அழைப்பு விடுத்துள்ள அதிபர் ரணில்

இன்று நாடு நிறைவேற்ற வேண்டிய இரண்டு பிரதான பொறுப்புகள் உள்ளன, எந்தக் கட்சியைப் பிரதிநிதித்துவப்படுத்தினாலும் அந்த இரு இலக்குகளை அடைவதில் தன்னுடன் இணையுமாறு அன&#

1 year ago இலங்கை

யாழ் கடல் மேற்பரப்பில் கரையொதுங்கிய பௌத்த கொடியுடனான விசித்திர இரதம்

யாழ்ப்பாணம் - வடமராட்சி கிழக்கு உடுத்துறை கடற்கரையில் கப்பல் போன்ற அலங்கரிக்கப்பட்ட உருவத்துடன் இரதம் ஒன்று கரையொதுங்கியுள்ளது.குறித்த விசித்திர பொருளானது, இன&#

1 year ago தாயகம்

இலங்கையில் அடுத்த ஆண்டு நடைபெறவுள்ள தேர்தல்கள் : தேர்தல்கள் ஆணைக்குழு வெளியிட்டுள்ள தகவல்!

இலங்கையில் அடுத்த ஆண்டு அதிபர் தேர்தல் உள்ளிட்ட அனைத்து தேர்தல்களும் நடைபெறுமென அறிவிக்கப்பட்டுள்ள நிலையில், அதனை நடத்துவதற்கான முழு தொகையும் சிறிலங்கா அரசாங

1 year ago இலங்கை

மட்டக்களப்பை உலுக்கிய மினிசூறாவளி: 15 வீடுகளுக்கு சேதம்

மட்டக்களப்பு-போரதீவுப்பற்று பிரதேச செயலாளர் பிரிவுக்குட்பட்ட வேற்றுச்சேனை பகுதியில் மினிசூறாவளி தாக்கியதில் 15 வீடுகள் சேதமடைந்துள்ளன.வடக்கு மற்றும் கிழக்கி

1 year ago தாயகம்

நேரடி தாக்குதலில் களமிறங்கிய அமெரிக்கா! களமுனையில் பதற்றம்

ஈரானிய பயங்கரவாத இயக்கமான ஹிஸ்புல்லாவுக்கு பதிலடி கொடுக்கும் வகையில் தாக்குதலை அமெரிக்க இராணுவம் மேற்கொண்டுள்ளது.திங்கட்கிழமை, ஹிஸ்புல்லா நடத்திய தாக்குதலிī

1 year ago உலகம்

பாலஸ்தீனத்தில் இன்குபேட்டரில் காட்சியளிக்கும் குழந்தை இயேசு

இன்குபேட்டரில் காட்சியளிக்கும் குழந்தை இயேசுவின் சிலையின் புகைப்படங்கள் தற்போது சமூக வலைத்தளங்களில் அதிக அளவில் பகிரப்படுகின்றன.குறித்த குழந்தை இயேசுவின் சĬ

1 year ago பல்சுவை

பிரான்ஸில் தலைமறைவாகியுள்ள பாரிய குற்றவாளி: இலங்கைக்கு அழைத்து வர முயற்சி

பிரான்ஸில் தலைமறைவாகவுள்ள பாரிய போதைப்பொருள் கடத்தல்காரரும், பாதாள உலகத் தலைவருமான ஒருவரை இலங்கைக்கு அழைத்து வருவதற்கான முயற்சிகள் மேற்கொள்ளப்பட்டு வருவதாக 

1 year ago இலங்கை

நாட்டில் சிறுவர்களிடையே பரவும் நோய்: பெற்றோருக்கு விடுக்கப்பட்டுள்ள கோரிக்கை

நாட்டில் சிறுவர்களிடையே சுவாச நோய்கள் பரவும் அபாயம் காணப்படுவதாக தெரிவிக்கப்பட்டுள்ளது.குறித்த தகவலை சுகாதாரப் பிரிவு தெரிவித்துள்ளது.இது தொடர்பில் கருத்து 

1 year ago இலங்கை

களுத்துறையில் பயங்கரம்: சிறைக்கைதி அடித்துப் படுகொலை

களுத்துறை சிறைச்சாலையில் கைதி ஒருவர் அடித்துப் படுகொலை செய்யப்பட்டுள்ளார்.அந்தக் கைதி கடும் தாக்குதலுக்குள்ளாகி வைத்தியசாலையில் சேர்க்கப்பட்டிருந்த நிலையி

1 year ago இலங்கை

வடக்கு - கிழக்கில் கனமழை: விடுக்கப்பட்டுள்ள எச்சரிக்கை

தென்கிழக்கு வங்காள விரிகுடா கடல் பிராந்தியம் மற்றும் தென் அந்தமான் கடல் பிராந்தியத்தில் காற்று சுழற்சியுடன் கூடிய தாழமுக்கம் ஏற்பட்டுள்ளதாக தெரிவிக்கப்படுகĬ

1 year ago தாயகம்

தவறான செயற்பாட்டால் இளம் பொலிஸ் அதிகாரிக்கு நேர்ந்த கதி

புத்தளம் ஆதார வைத்தியசாலையில் அனுமதிக்கப்பட்ட பொலிஸ் கான்ஸ்டபிள் அங்கிருந்து தப்பிச் சென்றுள்ளார்.நுரைச்சோலை பிரதேசத்தில் மது விருந்தின் போது ஏற்பட்ட வாக்கĬ

1 year ago இலங்கை

நத்தார் தேவ ஆராதணைக்கு சென்ற கோடீஸ்வரரின் வீட்டில் கொள்ளை

உடப்பு பகுதியில் நத்தார் தேவ ஆராதணைகளில் பங்கேற்க குடும்பத்துடன் சென்ற கோடீஸ்வரர் வீட்டில் கொள்ளைச் சம்பவமொன்று பதிவாகியுள்ளது.நத்தார் தினமன்று அதிகாலை இந்த 

1 year ago இலங்கை

பொதுஜன பெரமுனவின் ஜனாதிபதி வேட்பாளர் தொடர்பில் இரகசிய சந்திப்பு

ஸ்ரீலங்கா பொதுஜன பெரமுனவின் ஜனாதிபதி வேட்பாளர்கள் தொடர்பில் பிரபல வர்த்தகர் தம்மிக்க பெரேராவுடன் 10 பேர் கொண்ட நாடாளுமன்ற உறுப்பினர்கள் குழு அண்மையில் விசேட இரக

1 year ago இலங்கை

வெளிநாட்டு வேலைவாய்ப்பு தொடர்பில் பொலிஸார் எச்சரிக்கை

வெளிநாட்டு வேலை வாய்ப்புகள் தொடர்பில் சமூக வலைத்தளங்களில் வெளியாகும் போலி விளம்பரங்களில் சிக்கிக்கொள்ள வேண்டாம் என பொது மக்களிடம், பொலிஸ் தலைமையகம் கேட்டுக்க

1 year ago இலங்கை

கொழும்பில் இரு வர்த்தக நிலையங்களில் திடீர் தீ விபத்து

கொழும்பில் - ஆமர்வீதியில் அமைந்துள்ள இரு வர்த்தக நிலையங்களில் திடீர் தீ விபத்து ஏற்பட்டுள்ளது.ஆமர்வீதியில் - கிறீன் லைன் பகுதியில் உள்ள இரு வர்த்தக நிலையங்களிலேய

1 year ago இலங்கை

யாழ் பல்கலைக்கழக மாணவி மரணம்: கொழும்புக்கு அனுப்பி வைக்கப்படவுள்ள உடற்கூறுகள்

புதிய இணைப்புடெங்கு காய்ச்சலால் பாதிக்கப்பட்ட யாழ் பல்கலைக்கழக மாணவிக்கு செலுத்தப்பட்ட மருந்தின் ஒவ்வாமை காரணமாகவே உயிரிழப்பு இடம்பெற்றது என மருத்துவ அறிக்Ĩ

1 year ago தாயகம்

யாழ். யுவதிக்கு பிரித்தானியாவில் கிடைத்துள்ள அங்கீகாரம்

யாழ்ப்பாணத்தை பூர்வீகமாகக் கொண்ட அமுருதா சுரேன்குமார் பிரித்தானிய கழகமட்ட கிரிக்கெட் அணியில் தனக்கான இடத்தை தக்கவைத்துள்ளார்.யாழ். காரைநகரை பூர்வீகமாக கொண்ட 

1 year ago தாயகம்

இந்தோனேசியாவில் ஏற்ப்பட்ட பயங்கர வெடி விபத்து: 13 பேர் உயிரிழப்பு பலர் படுகாயம்

இந்தோனேசியாவில் ஏற்பட்ட பயங்கர வெடி விபத்தில் 13 பேர் உயிரிழந்ததோடு 38 பேர் படுகாயம் அடைந்துள்ளதாக சர்வதேச ஊடகங்கள் செய்தி வெளியிட்டுள்ளன.இந்தோனேசியாவின் சுலவேசி

1 year ago உலகம்

இயேசு பாலகனின் பிறப்பை கொண்டாடும் அனைத்து தமிழ் உறவுகளுக்கும் கிறிஸ்துமஸ் தின நல்வாழ்த்துக்கள்

‘இந்த விழா ஆண்டுக்கு ஒருமுறை தானே வருகிறது. இரண்டு, மூன்று முறை வரக் கூடாதா?’ என்ற ஏக்கம் எதிரொலிக்கும் பிரபலமான ஆங்கில வாசகம் ஒன்று இருக்கிறது.‘கிறிஸ்துமஸ் கம்ஸ், &#

1 year ago இலங்கை

24 நாட்களாக இரு பாடசாலை மாணவிகள் மாயம்: பொலிஸார் தீவிர விசாரணை

குருநாகல் பகுதியில் கடந்த 24 நாட்களாக காணாமல்போயுள்ள இரண்டு பாடசாலை மாணவிகள் தொடர்பில் எந்தவித தகவல்களும் கிடைக்கவில்லை என பொலிஸார் தெரிவித்துள்ளனர்.கலகெதர மற்&

1 year ago இலங்கை

ஜனாதிபதி வேட்பாளர் தொடர்பில் வெளியான தகவல்: ரணில் எடுத்துள்ள முக்கிய நடவடிக்கை

எதிர்வரும் ஜனாதிபதித் தேர்தலில் வேட்பாளராக முன்னிறுத்துவதற்கு ஜனாதிபதி ரணில் விக்ரமசிங்கவின் முதலாவது தெரிவு தாம் என நாடாளுமன்ற உறுப்பினர் பாட்டலி சம்பிக்க 

1 year ago இலங்கை

தமிழர்களுக்கு தமிழீழம் சாத்தியமே இல்லை! சிங்களவர்களுடன் தான் தீர்வு என்கிறார் சுரேன் சுரேந்திரன்

ஐக்கிய இலங்கைக்குள் சிங்களவர்களுடனையே தீர்வு எனவும் தனிநாடு தமிழீழம் என்ற விடயங்களுக்கு சாத்தியமே இல்லை என்று உலகத்தமிழர் பேரவையின் பேச்சாளர் சுரேன் சுரேந்த

1 year ago தாயகம்

புதுக்குடியிருப்பில் 15 இலட்சம் பெறுமதியான பாலை மரக் குற்றிகள் மீட்பு

முல்லைத்தீவு மாவட்டத்தின் புதுக்குடியிருப்பு காவல்துறைப் பிரிவுக்குட்பட்ட தேராவில் பகுதியில் இரகசியமான முறையிலே கடத்திச் செல்லப்பட்ட சுமார் 15 இலட்சம் பெறும

1 year ago தாயகம்

தம்புள்ளையில் சுற்றிவளைக்கப்பட்ட பெரிய வெங்காய களஞ்சியசாலை

மாத்தளை மாவட்ட நுகர்வோர் அதிகார சபை தம்புள்ளை பொருளாதார மத்திய நிலையத்துக்கு அருகில் அமைந்துள்ள தனியார் களஞ்சியசாலையொன்றை சோதனையிட்டதில் பெருந்தொகையான பெரிī

1 year ago இலங்கை

ஐ.பி.எல் தொடரில் ஹர்திக் பாண்டியா பங்கேற்பதில் சிக்கல்

மும்பை இந்தியன்ஸ் அணியின் தலைவர் ஹர்திக் பாண்டியா கணுக்கள் உபாதை காரணமாக 2024ஆம் ஆண்டு ஐ.பி.எல் தொடரில் பங்கேற்க முடியாது போகலாம் என தெரிவிக்கப்பட்டுள்ளது.கடந்த 15ஆம்

1 year ago பல்சுவை

சுமார் ஒரு வருடத்திற்கு பின்னர் நாட்டில் பதிவான கோவிட் மரணம்

சுமார் ஒரு வருடத்தின் பின்னர் நாட்டில் கோவிட்  மரணம் ஒன்று பதிவாகியுள்ளது.  கம்பளை பகுதியைச் சேர்ந்த 65 வயதுடைய நபர் ஒருவரே இவ்வாறு உயிரிழந்துள்ளார்.இது தொடர்பில&#

1 year ago இலங்கை

மனைவி மீதான கோபத்தில் கணவன் செய்த மோசமான செயல்

புத்தளத்தில் கணவன் மனைவிக்கு இடையிலான முறுகல் நிலை காரணமாக வீட்டுக்கு தீ வைக்கப்பட்டதாக பொலிஸார் தெரிவித்துள்ளனர்.இந்த சம்பவம் ஆராச்சிக்கட்டுவ பிரதேசத்திலுī

1 year ago இலங்கை

மியன்மாரில் சிக்கியுள்ள இலங்கையர்களை மீட்க பேச்சுவார்த்தை

மியன்மாருக்கு கடத்தப்பட்ட இலங்கையர்களை பாதுகாப்பாக திருப்பி அனுப்புவதற்கு மியன்மார் அதிகாரிகளின் உதவியை இலங்கை அரசாங்கம் தொடர்ந்தும் வலியுறுத்தி வருகிறது.இ

1 year ago இலங்கை

மயிலத்தமடு பண்ணையாளர்களின் பாரிய போராட்டம்

மட்டக்களப்பு - மயிலத்தமடு, மாதவனை கால்நடை பண்ணையாளர்களின் போராட்டம் 100ஆவது நாளை எட்டியுள்ள நிலையில் இன்று (23.12.2023) மாபெரும் கவனயீர்ப்பு போராட்டம் ஒன்று முன்னெடுக்கப்பட

1 year ago தாயகம்

போதைப்பொருள் விற்பனையில் ஈடுபட்ட பல்கலைக்கழக மாணவன் கைது

ஹாஷ் போதைப்பொருளை பொதி செய்து விற்பனையில் ஈடுபட்ட பேராதனைப் பல்கலைக்கழக மாணவரொருவர் பொலிஸாரால் கைது செய்யப்பட்டுள்ளார்.குறித்த சந்தேக நபரை பொலிஸார் நேற்று (22.12.2023) 

1 year ago இலங்கை

ராஜபக்சர்களின் அடுத்தகட்ட திட்டம்: நாமல் வீட்டில் மந்திராலோசனை

அடுத்த ஜனாதிபதி தேர்தலை விட பொதுஜன பெரமுன கட்சியை முன்னோக்கி கொண்டு செல்வதே தனது இலக்கு என நாடாளுமன்ற உறுப்பினர் நாமல் ராஜபக்ஷ தெரிவித்துள்ளார்.அண்மையில் மலலசே&

1 year ago இலங்கை

சாப்பாட்டுக்கே கஷ்டப்பட்டேன், கெட்டவார்த்தையால் திட்டுனாங்க.. இயக்குனர் லிங்குசாமி வேதனை

தமிழ் சினிமாவில் பிரபல இயக்குனர்களில் ஒருவராக இருப்பவர் தான் லிங்குசாமி. இவர் 2001 -ம் ஆண்டு வெளியான ஆனந்தம் என்ற படத்தின் மூலம் இயக்குனராக அறிமுகமானார். இதனை அடுத்து

1 year ago சினிமா

திருச்சியில் விமானியின் சாதுர்யத்தால் காப்பாற்றப்பட்ட நூற்றுக்கணக்கான பயணிகள்

மலேசிய தலைநகரான கோலாலம்பூரிலிருந்து இந்தியாவின் திருச்சி வரை பயணித்த மலிண்டோ ஏர்லைன்ஸ் விமானம் தரையிறங்குவதற்கு ஆயத்தமான நிலையில் விமானத்தின் ஒரு சில்லில் க

1 year ago உலகம்

முல்லைத்தீவில் பெரும் வெள்ளம் : 6000 பேர் பாதிப்பு

முல்லைத்தீவு மாவட்டத்தில் தொடர்ச்சியாக பெய்து வருகின்ற கனமழை காரணமாக 2113 குடும்பங்களை சேர்ந்த 6268 பேர் பாதிக்கப்பட்டுள்ளதுடன் 176 குடும்பங்களை சேர்ந்த 524 பேர் இடைத்தங்&#

1 year ago தாயகம்

பயங்கரவாத குழுவிடம் சிக்கிய இலங்கையர்கள்: கோடிக்கணக்கில் கப்பம் கேட்டு கொடுமை

வேலைவாய்ப்புக்காக வெளிநாடு செல்லும் இலங்கையர்கள் பாரிய இன்னல்களுக்கு உள்ளாகி வருகின்றனர்.அந்தவகையில் தாய்லாந்தில் வேலைக்காக சென்ற 56 இலங்கையர்கள் மியன்மாரை ச

1 year ago இலங்கை

டொனால்ட் டிரம்ப்க்கு மீண்டும் அமெரிக்க அதிபர் பதவி! பரபரப்பு தீர்ப்பை வழங்கிய நீதிமன்றம்

அடுத்த ஆண்டு (2024) அமெரிக்காவில் நடைபெறவுள்ள அதிபர் தேர்தலில் முன்னாள் அதிபர் டொனால்ட் டிரம்ப் போட்டியிட முடியாது என கொலராடோ மாகாண நீதிமன்றம் அறிவித்துள்ளது.அமெரி

1 year ago உலகம்

உலக பொருளாதார சக்தியாக உருவெடுக்கும் இந்தியா! ஐ.எம்.எப் அறிவிப்பு |

உலக பொருளாதாரத்தில் முக்கியப் பங்களிப்பாளராக இந்தியா உருவெடுத்துள்ளதாக சர்வதேச நாணய நிதியம் தெரிவித்துள்ளது.சர்வதேச நாணய நிதியத்தின் இந்த ஆண்டுக்கான (2023) ஆண்டறĬ

1 year ago உலகம்

யாழ் பல்கலைக்கழகத்தில் பதற்றத்தை ஏற்படுத்திய நபர்: வைரலாகும் காணொளி

யாழ்ப்பாணப் பல்கலைக்கழக வளாகத்தில் நபரொருவர் அரைக் காற்சட்டையுடன் நுழைய முற்பட்டமை சமூக ஊடகங்களில் கடும் விமர்சனங்களை கிளப்பியுள்ளது.யாழ்ப்பாணம் சர்வதேச திī

1 year ago தாயகம்

தேர்தலை குறிவைத்து அரங்கேறும் அரசியல் திட்டங்கள்! ரணிலுக்கு எதிராகும் முக்கிய நகர்வுகள்

சிறிலங்கா நாடாளுமன்றத்தில் சுயாதீனமாக செயற்படும் சுதந்திர மக்கள் பேரவையின் சில உறுப்பினர்கள் ஐக்கிய மக்கள் சக்தியுடன் கூட்டணி அமைக்க தீர்மானித்துள்ளதாக அந்Ī

1 year ago இலங்கை

பிரித்தானியாவில் உயிரிழந்த இலங்கை மாணவன்

இலங்கை மாணவர் ஒருவர் இங்கிலாந்தில் உள்ள Nottingham Trent பல்கலைக்கழகத்தில் கல்வி கற்று வந்த நிலையில் வீதி விபத்தொன்றில் பலியாகியுள்ளார்.கடந்த மாதம் 31 ஆம் திகதி இலங்கை மாணவன் இ&#

1 year ago உலகம்

ஐபிஎல் தொடரில் களமிறங்கவுள்ள வீரர்கள் இவர்கள் தான்! முழுவிபரம் உள்ளே....

இந்தியன் பிரீமியர் லீக்கின் (ஐபிஎல்) மினி ஏலம் நேற்றைய தினம்(19) நடைபெற்றது.குறித்த ஏலமானது டுபாயில் உள்ள கோகோ கோலா அரங்கில் இடம்பெற்றது.மினி ஏலத்தில் பங்கேற்க 1166 வீரர

1 year ago பல்சுவை

சச்சினின் சாதனையை முறியடித்த பங்களாதேஷ் வீரர்!

நியூசிலாந்து - பங்களாதேஷ் அணிகளுக்கு இடையே இடம்பெற்ற ஐசிசி இரண்டாவது ஒருநாள் போட்டியில் இந்திய கிரிக்கெட் வீரர் சச்சினின் சாதனையை பங்களாதேஷ் வீரர் செளம்யா சர்&

1 year ago பல்சுவை

யாழ் பல்கலைக்கழக மருத்துவ பீட மாணவன் கைது

யாழ்.பல்கலைக்கழக மருத்துவ பீட மாணவர் ஒருவர் கோப்பாய் பகுதியில் வைத்து கைது செய்யப்பட்டதாக காவல்துறை விசேட அதிரடிப்படையினர் தெரிவித்துள்ளனர்.கொரியர் சேவை ஊடாக &#

1 year ago தாயகம்

இலங்கையின் சிங்கள ஊடகங்களில் முக்கியத்துவம் பெற்ற கில்மிஷா : வரலாற்றில் பதிவான முதல் வெற்றி

தென்னிந்தியாவின் பிரபல தனியார் தொலைக்காட்சி ஒன்றில் இடம்பெற்ற சரிகமப இசை நிகழ்ச்சியில் யாழ்ப்பாணத்தைச் சேர்ந்த சிறுமி கில்மிஷா வெற்றி பெற்றுள்ளார்.நேற்றைய த

1 year ago தாயகம்

தேசம் மீண்டும் அழிவுடன் முடிவடையும்: வஜிர அபேவர்தன விடுத்துள்ள எச்சரிக்கை

தற்போதைய ஜனாதிபதி ரணில் விக்ரமசிங்கவுக்கு இன்னும் 12 வருடங்களுக்கு நாட்டை ஆட்சி செய்வதற்கான ஆணையை மக்கள் வழங்க வேண்டும் என நாடாளுமன்ற உறுப்பினர் வஜிர அபேவர்தன தெ

1 year ago இலங்கை

ஜம்மு காஷ்மீரில் நிலநடுக்கம்: பொதுமக்கள் சாலைகளில் தஞ்சம்

ஜம்மு காஷ்மீரில் உள்ள லடாக் நகரில் 5.5 ரிக்டர் அளவில் நிலநடுக்கம் பதிவாகியுள்ளதாக தேசிய நில அதிர்வு மையம் தெரிவித்துள்ளது.இந்த நிலநடுக்கம் இன்று பிற்பகல் 3.48 மணியளவி

1 year ago உலகம்

சுகாதார அமைச்சின் முன்னாள் செயலாளரை கைது செய்த சிஐடி!

சுகாதார அமைச்சின் முன்னாள் செயலாளர் ஜனக சந்திரகுப்த இன்று குற்றப்புலனாய்வு திணைக்களத்தினரால் கைது செய்யப்பட்டுள்ளார்.இம்யூனோகுளோபுலின் எனும் மருந்தை இலங்கை

1 year ago இலங்கை

ரணிலுக்கு 12 வருட ஆட்சி! லட்சக்கணக்கில் வாக்குகளை குவிக்கப்போவதாக ஆருடம் |

இலங்கையை எதிர்வரும் 12 ஆண்டுகளுக்கு ஆட்சி செய்ய தற்போதைய அதிபர் ரணில் விக்ரமசிங்கவுக்கு வாய்ப்பு வழங்கப்பட வேண்டுமென அந்த கட்சியின் தவிசாளரும், நாடாளுமன்ற உறுப்

1 year ago இலங்கை

ஆட்சியை கைப்பற்ற பாடுபடும் ராஜபக்சர்கள்: சாடும் கோவிந்தன் கருணாகரம்

நாட்டின் தற்போதைய பொருளாதார நிலைமைக்கு காரணமாக உள்ளவர்கள் அடுத்த ஆட்சியை கைப்பற்றுவதற்குரிய திட்டங்களை தொடங்கியுள்ளனர் என மட்டக்களப்பு மாவட்ட நாடாளுமன்ற உறĬ

1 year ago இலங்கை

நினைவேந்தல் கைது விவகாரம்: அரசின் திட்டம் இது தான் என்கிறார் ஜனா எம்.பி

மாவீரர் நினைவேந்தல் நிகழ்வுகளில் ஈடுப்பட்டவர்களை பயங்கரவாத தடைச் சட்டத்தில் கைது செய்து எமது உணர்வுகளை அடக்க முடியாது என நாடாளுமன்ற உறுப்பினர் ஜனா தெரிவித்து

1 year ago தாயகம்

திடீரென ஒத்திவைக்கப்பட்டது ஹரிஹரனின் இசை நிகழ்ச்சி: வெளியான காரணம்

யாழ்ப்பாணம் முற்றவெளி அரங்கிலே இடம்பெறவிருந்த பிரபல தென்னிந்திய பாடகர் ஹரிஹரனின் பிரம்மாண்ட இசை நிகழ்ச்சி ஒத்திவைக்கப்பட்டுள்ளதாக அறிவிக்கப்பட்டுள்ளது.மேல

1 year ago தாயகம்

சரிகமப நிகழ்ச்சியில் டைட்டில் வின்னராகினார் யாழ். சிறுமி கில்மிஷா: முதலிடம் பிடித்து அசத்தல்

தென்னிந்தியாவின் பிரபல தனியார் தொலைக்காட்சி நடத்திய சரிகமப இசை நிகழ்ச்சியில் யாழ்ப்பாணத்தை சேர்ந்த சிறுமி கில்மிஷா முதலிடம் பெற்றுள்ளார்.

1 year ago தாயகம்

புலனாய்வு பிரிவினர் மூலம் கிடைத்த தகவல்: ரணில் எடுக்கப்போகும் முடிவு

அதிபர் ரணிலுக்கு கிடைத்த புலனாய்வுத் தகவலுக்கு அமைய அதிபர் தேர்தலுக்கு முன்னதாக நாடாளுமன்ற தேர்தல் நடத்தப்படவுள்ளதாக கொழும்பு ஊடகமொன்று தெரிவித்துள்ளது.இது 

1 year ago இலங்கை

கனடாவில் கோரவிபத்து : நாடுகடத்தப்படும் இளைஞர்

கனடாவில் கடந்த 2018 ஆம் ஆண்டு இடம்பெற்ற கோரவிபத்தில் 16 பேர் உயிரிழக்க காரணமாக இருந்த இந்திய இளைஞர் ஒருவர் அந்நாட்டில் தங்கும் உரிமையை இழந்துள்ள் நிலையில் நாடு கடத்தப

1 year ago உலகம்

ரோகித் ஷர்மாவை வாங்க போட்டிபோடும் அணிகள்

மும்பை இந்தியன்ஸ் அணியின் தலைமைப் பதவி ரோகித் ஷர்மாவிடமிருந்து பறிக்கப்பட்ட நிலையில் அவரை வாங்குவதற்கு மற்றுமொரு அணி தயாராக உள்ள தகவல் வெளியாகியுள்ளது.இது தொட&#

1 year ago பல்சுவை

யாழில் நடைபாதை வியாபார நிலையங்களை உடனடியாக அப்புறப்படுத்துங்கள்: வடக்கு ஆளுநர் பணிப்புரை

வடக்கு மாகாணத்தில் யாழ்ப்பாணம் மாவட்டத்திலேயே அதிகளவான டெங்கு நோயாளர்கள் பதிவாகியுள்ளதால் டெங்கு நுளம்பு பரவுவதை தடுப்பதற்கு தேவையான நடவடிக்கைகளை உடன் எடுகĮ

1 year ago தாயகம்

உக்கிரமடையும் காசா போர்! யுத்த நிறுத்தத்திற்கு தயாராகும் இஸ்ரேல்

ஹமாஸ் இயக்கத்தின் பிடியிலுள்ள ஏனைய பணய கைதிகளையும் விடுவிக்கும் வகையில் புதிய உடன்படிக்கையை ஏற்படுத்துவது குறித்து பேச்சுவார்த்தைகள் முன்னெடுக்கப்பட்டுள்ள

1 year ago உலகம்

மகிந்தவின் ஒட்டுமொத்த தலைமுறைக்கும் பேரழிவு! ஜாதகத்தில் வெளியான பசிலின் மறுபக்கம்

நாங்கள் சிங்கங்கள். எம்மீது கல் எறியவேண்டாம் என அண்மையில் பசில் ராஜபக்ச கூறிய கருத்துக்கு முன்னாள் நாடாளுமன்ற உறுப்பினர் சஜின் வாஸ் குணவர்தன சவால் விடுத்துள்ளா&

1 year ago இலங்கை

மகிந்த தரப்பிற்கு பேரதிர்ச்சி : சஜித்துடன் இணையவுள்ள பெருமளவு எம்.பிக்கள்

ஆளும் கட்சியை பிரதிநிதித்துவப்படுத்தும் சுமார் 25 நாடாளுமன்ற உறுப்பினர்கள் எதிர்காலத்தில் ஐக்கிய மக்கள் சக்தியுடன் இணைய தீர்மானித்துள்ளதாக முன்னாள் நாடாளுமன

1 year ago இலங்கை

10 வருடங்களில் 25 வீதத்தால் குறைந்த இலங்கையின் பிறப்பு வீதம்

கடந்த 10 வருடங்களில் இலங்கையில் பிறப்பு எண்ணிக்கை கிட்டத்தட்ட 25 வீதத்தால் குறைந்துள்ளதாக தெரிவிக்கப்படுகின்றது.சனத்தொகை மற்றும் புள்ளிவிபரவியல் திணைக்களத்தின&#

1 year ago இலங்கை

தமிழ் நாட்டை மீண்டும் உலுக்கப்போகும் கனமழை! வெள்ளம் குறித்து விடுக்கப்பட்ட எச்சரிக்கை

தமிழ் நாட்டின் சென்னை உள்ளிட்ட மாவட்டங்களை உலுக்கிய வெள்ள பாதிப்புக்களில் இருந்து மக்கள் மீள்வதற்குள், தென் மாவட்டங்களில் கனமழை பெய்து வருகின்றமை மக்களை அச்சத&#

1 year ago உலகம்

மாணவர்களை இலக்கு வைத்து பெண்ணின் நூதனமான வியாபாரம் அம்பலம்

பாடசாலை மாணவர்களை இலக்கு வைத்து பெண்ணொருவர் மிகவும் நூதனமான முறையில் செய்து வந்த போதைப்பொருள் வியாபாரம் கண்டுபிடிக்கப்பட்டுள்ளது. கொழும்பு-15 மட்டக்குளி பெர்க

1 year ago இலங்கை

சிங்கள மக்களை ஆதரிக்கும் பிள்ளையான்: அம்பிட்டிய சுமனரத்ன தேரர் புகழாரம்

மட்டக்களப்பிற்கு வருகைதந்த கஜேந்திரகுமார் பொன்னம்பலம், சிங்கள மற்றும் தமிழ் மக்களுக்கு இடையில் வெறுப்பை ஏற்படுத்த முயற்சிப்பதாக அம்பிட்டிய சுமனரத்ன தேரர் வல

1 year ago இலங்கை

அமெரிக்க அதிபராவதற்கு எனது மதம் ஒரு தடையாக இருக்காது: சர்சைகளுக்கு பதிலடி கொடுத்த விவேக் ராமசாமி

அமெரிக்க அதிபர் தேர்தலில் போட்டியிடும் இந்திய வம்சாவளியான விவேக் ராமசாமி தொடர்பில் எழுந்த சர்ச்சைகளுக்கு அவர் பதிலடி கொடுத்துள்ளார்.ஒரு இந்து எப்படி அமெரிக்க &#

1 year ago உலகம்

கனடாவில் 10 டொலருக்கு ஒரு துண்டு காணி

புதிய வீடுகளை நிர்மானிப்பதற்காக குறைந்த விலையில் காணிகளை விற்பனை செய்யும் திட்டமொன்று கனடாவில் நடைமுறைப்படுத்தப்படவுள்ளது.இதன்படி, கனடாவின் ஒன்றாரியோ மாகாணĪ

1 year ago உலகம்

இலங்கை உளவுத்துறையின் சதி போலி துவாரகா

2008 ஆம் ஆண்டு போர் மௌனிக்கப்பட்ட பின்னர், அவ்வாண்டில் இடம்பெற்ற மாவீரர் தின நிகழ்வில் தேசிய தலைவர் ஆற்றிய உரையில் இளையோர்கள் அடுத்த கட்டத்தை நோக்கி கொண்டு செல்ல வேண&

1 year ago தாயகம்

போர்க்குற்றவாளி சவேந்திர சில்வாவை கெளரவித்த இந்தியா! நாடு கடந்த தமிழீழ அரசாங்கம் கண்டனம்

போர்க்குற்றவாளியாக சர்வதேசத்தினால் பார்க்கப்படும் இலங்கையின் பாதுகாப்புப் படை பிரதானி ஜெனரல் சவேந்திர சில்வாவுக்கு டெஹ்ராடூனனில் உள்ள இந்திய இராணுவ கல்லூரி

1 year ago இலங்கை

யாழில் மர்மமான முறையில் உயிரிழந்த இளைஞன்! தோட்ட கிணற்றில் இருந்து சடலம் மீட்பு

யாழ்ப்பாணத்தில் கடந்த சில நாட்களுக்கு முன் காணமால் போன இளைஞனின் சடலம் தோட்ட கிணற்றில் இருந்து மீட்கப்பட்டுள்ளது.கோப்பாய் காவல்துறை பிரிவுக்குட்பட்ட, கோப்பாய் &#

1 year ago தாயகம்

மகிந்த தரப்பு பதுக்கிய பணத்தை மீட்டாலே வரி வசூலிக்க தேவையில்லை! சிறந்த தீர்வை கூறும் சந்திரிக்கா

இலங்கையில் ராஜபக்ச குடும்பத்தினர் திருடிய பணத்தை திரும்பப் பெற்றால் பொதுமக்களிடம் வரி வசூலிக்க வேண்டிய அவசியம் இருக்காது என முன்னாள் அதிபர் சந்திரிகா பண்டாரந

1 year ago இலங்கை

நாடு முழுவதும் நிகழ்ந்த மின்தடைக்குக் காரணம் இது தான்: பொறியியலாளர்கள் விளக்கம்

கொத்மலை, பொல்பிட்டிய, பாதுக்க மற்றும் அதுருகிரிய ஆகிய பகுதிகளை இணைக்கும் மின்சாரம் கடத்தும் பாதையின் நிர்மாணப் பணிகளை பூர்த்தி செய்யத் தவறியதன் விளைவாக, நாடளாவி

1 year ago இலங்கை

காசாவில் தவறுதலாக பிணைக்கைதிகளை கொன்ற இஸ்ரேல் இராணுவம்

காசா பகுதியில் ஹமாஸ் அமைப்பால் பிணைக் கைதிகளாக வைக்கப்பட்டிருந்த மூன்று இஸ்ரேலியர்கள் தவறாக அடையாளம் காணப்பட்டதால் கொல்லப்பட்டதாக இஸ்ரேல் இராணுவ பேச்சார் டே

1 year ago உலகம்

தலைவர் பிரபாகரனை எதிர்கொள்ள தயங்கிய சிங்கள தலைமைகள்! பெயரை வெளியிட மறுக்கும் மகிந்த

தமிழீழ விடுதலை புலிகள் இயக்கத்தின் தலைவர் வேலுப்பிள்ளை பிரபாகரனை நேருக்கு நேர் எதிர்கொள்ள எந்தவொரு முன்னாள் தலைவரும் முன்வரவில்லை என சிறிலங்கா பொதுஜன பெரமுனவ

1 year ago இலங்கை

சீனாவை இலக்கு வைத்து பாரிய போட்டி! மூன்று நாடுகள் இணைந்து உருவாக்கவுள்ள போர் விமானம்

ஐரோப்பா மற்றும் ஆசியாவின் மூன்று நாடுகள் இணைந்து பாதுகாப்பு தொழில்நுட்பத்தில் சீனாவுடன் போட்டியிடப் போகின்றன எனத் தெரிவிக்கப்படுகின்றது.இதன்படி ஜப்பான், இத்

1 year ago உலகம்

அரச ஊழியர்களுக்கென நடைமுறைக்கு வரவுள்ள புதிய சட்டம்

இலங்கை வங்குரோத்து நிலையை அடைந்திருப்பதால் நாட்டை மீளக் கட்டியெழுப்புவதற்கு அரச வருமானம் அதிகரிக்கப்பட வேண்டும். அதனாலேயே தற்போது வரி அதிகரிக்கப்பட்டிருக்Ĩ

1 year ago இலங்கை

மொட்டு கட்சியின் பிரம்மாண்டமான மாநாடு! குவிக்கப்பட்டுள்ள காவல்துறையினர்

சிறிலங்கா பொதுஜன பெரமுனவின் தேசிய பொது மாநாடு இன்று (15) நடைபெறவுள்ளதாக அக்கட்சியின் நாடாளுமன்ற உறுப்பினர் சஞ்சீவ எதிரிமான்ன தெரிவித்துள்ளார்.கொழும்பு சுகததாச உள

1 year ago இலங்கை

யாழில் ஆமை இறைச்சியுடன் சிக்கிய நபர்!

யாழ்பாணம் பாசையூர் பகுதியில் ஆமை இறைச்சியுடன் ஒருவர் இன்று கைது செய்யப்பட்டார்.யாழ்ப்பாண பிராந்திய பொலிஸ் புலனாய்வு பிரிவுக்கு கிடைத்த ரகசிய தகவலில் கைது முன்&#

1 year ago தாயகம்

பறிபோகுமா ஜோ பைடனின் பதவி! விசாரணைக்கு அனுமதி

அமெரிக்க அதிபா் ஜோ பைடனை அதிபர் பதிவியில் இருந்து நீக்குவதற்கான பதவிநீக்க விசாரனை முன்னெடுக்கப்படவுள்ளதாக தெரிவிக்கபட்டுள்ளது.அவரது குடும்பத்தினரின் தொழில்

1 year ago இலங்கை

இந்தியாவிலிருந்து மீண்டும் முட்டைகளை இறக்குமதி செய்யத் தீர்மானம் : அமைச்சர் உறுதி

இந்தியாவில் இருந்து மீண்டும் முட்டையை இறக்குமதி செய்யத் தீர்மானித்துள்ளதாக வர்த்தக, மற்றும் உணவுப் பாதுகாப்பு அமைச்சர் நளின் பெர்னாண்டோ தெரிவித்துள்ளார்.முட

1 year ago இலங்கை

அத்தியாவசியப் பொருட்கள் 10 இன் விலைகள் குறைப்பு - இன்று முதல் நடைமுறை

நாட்டில் அத்தியாவசியப் பொருட்கள் சிலவற்றின் விலையை குறைத்துள்ளதாக லங்கா சதொச நிறுவனம் அறிவித்துள்ளது.இந்த விலை குறைப்பானது இன்று முதல் எதிர்வரும் 31ஆம் திகதி வர

1 year ago இலங்கை

ஐஎம்எப் இடமிருந்து இலங்கைக்கு வந்த நற்செய்தி : சந்தோசத்தில் ரணில் வெளியிட்ட அறிவிப்பு

சர்வதேச நாணய நிதியத்தின் இலங்கைக்கான கடனுதவியின் இரண்டாம் கொடுப்பனவிற்கு அனுமதி கிடைக்கப் பெற்றதன் மூலம், வங்குரோத்து நிலையிலிருந்து நாடு மீண்டுள்ளமை உறுதிப

1 year ago இலங்கை

யாழில் வர்த்தக நிலையத்தில் திருட்டு: வாளுடன் கைதான இளைஞர்கள்

யாழ்ப்பாணம் - புத்தூர் பகுதியில் வர்த்தக நிலையத்தை உடைத்து அங்கிருந்த பொருட்களை திருடியவர்கள் என்ற சந்தேகத்தின் பேரில் மூன்று பேர் நேற்று(12) கைதுசெய்யப்பட்டுள்ள

1 year ago இலங்கை

இந்தியா மீது குற்றம் சாட்டியதன் காரணம் இது தான்..! கனடா பிரதமர் விளக்கம்

கனடாவில் சுட்டுக்கொல்லப்பட்ட சீக்கிய தலைவர் தொடர்பில் இந்தியா மீது குற்றம் சாட்டியதற்கான காரணம் குறித்து கனேடிய பிரதமர் ஜஸ்டின் ட்ரூடோ விளக்கமளித்துள்ளார்.க

1 year ago உலகம்

பிரித்தானியாவிற்கு செல்வோரிற்கு மாற்றிடம்! ரிஷி சுனக்கின் திட்டத்திற்கு அனுமதி

புகலிடக்கோரிக்கையாளர்களை ருவாண்டா என்னும் ஆப்பிரிக்க நாட்டுக்கு நாடுகடத்தும் மசோதா பிரித்தானிய நாடாளுமன்றத்தில் வெற்றி பெற்றுள்ளது.பிரித்தானியாவுக்குள் ந&

1 year ago உலகம்

இந்திய நாடாளுமன்றத்துக்குள் தீடீர் பதற்றம்: தப்பியோடிய உறுப்பினர்கள்: கலோபரமான அவை (காணொளி) |

இந்திய நாடாளுமன்றத்திற்குள் இருவர் கண்ணீர்புகைக் குண்டுகளை வீசிய சம்பவம் அதிர்ச்சியை ஏற்படுத்தியுள்ளது.இந்திய நாடாளுமன்ற கட்டடத்தின் மீது கடந்த 2001 ஆம் ஆண்டு லஷ்கர்-ஏ-தொய்பா மற்றும் ஜெய்ஸ்-இ-முகமது ஆயுத இயக்கங்களின் தாக்குதல் நடத்தப்பட்டு 22 ஆவது ஆண்டு நினைவுகூரப்படும் நிலையில், இந்த சம்பவம் இடம்பெற்றுள்ளது.இந்திய நாடாளுமன்றத்தில் மக்களவையில் இன்று அலுவல் நடைபெற

1 year ago உலகம்

சிறிலங்கா கிரிக்கெட் புத்துயிர் பெறுமா..!புதிதாக நியமிக்கப்பட்ட ஐவர்

விளையாட்டுத்துறை அமைச்சர் ஹரின் பெர்னாண்டோ, முன்னாள் அணித்தலைவர் உபுல் தரங்க தலைமையில் சிறிலங்கா கிரிக்கெட்டுக்கான ஐந்து பேர் கொண்ட தேர்வுக் குழுவை உத்தியோகப

1 year ago பல்சுவை

மீண்டும் மின்வெட்டு ஏற்படும் அபாயம்: விடுக்கப்பட்ட எச்சரிக்கை

இலங்கைப் பொதுப் பயன்பாடுகள் ஆணைக்குழுவின் பரிந்துரைகள் நடைமுறைப்படுத்தப்படாவிட்டால், நாட்டில் மீண்டும் மின் தடை ஏற்படக்கூடிய நிலை உள்ளதாக தெரிவிக்கப்பட்டுள

1 year ago இலங்கை

யாழில் பெண்கள் அடங்கிய வன்முறைக் கும்பல்! ஊடகவியலாளருக்கு கொலை அச்சுறுத்தல்

யாழ்ப்பாணம் - கல்வியங்காட்டில் உள்ள ஊடகவியலாளர் ஒருவரின் வீடு புகுந்து சுமார் இருபதுக்கும் மேற்பட்ட இனந்தெரியாதோர் கொலை அச்சுறுத்தல் விடுத்துள்ளார்கள்.இச் சம

1 year ago தாயகம்

இந்தியா பாதுகாப்பாகவிருந்தால் இலங்கையும் பாதுகாப்பாக இருக்கும்! கோபால் பாக்லே

இந்தியா பாதுகாப்பாகவிருந்தால் இலங்கையும் பாதுகாப்பாக இருக்கும் என இலங்கைக்கான இந்திய உயர்ஸ்தானிகர் கோபால் பாக்லே தெரிவித்துள்ளார்.கொழும்பிலுள்ள தனியார் தொல

1 year ago இலங்கை

நிர்வாணமாக கொண்டு செல்லப்பட்ட பாலஸ்தீன மக்கள் : இஸ்ரேல் பிரதமரின் ஆலோசகர் வெளியிட்ட பகீர் தகவல்

காசா பகுதியில் மோதலில் ஈடுபட்டுள்ள இஸ்ரேல் படையினர் அப்பகுதியில் கைது செய்யப்பட்ட ஆண்களை நிர்வாணமாக்கி, கைகளை பின்பக்கம் கட்டி திறந்தவெளி ஒன்றுக்கு வாகனத்தில

1 year ago உலகம்

இரு குழுக்களுக்கு இடையில் மோதல்! 28 வயது இளைஞன் வெட்டிக் கொலை

குருணாகல், மாவத்தகம காவல்துறை பிரிவிற்குட்பட்ட பிலெஸ்ஸ பகுதியில் இரண்டு குழுக்களுக்கு இடையில் ஏற்பட்ட மோதலில் இளைஞன் ஒருவர் உயிரிழந்துள்ளார்.இந்த சம்பவம் நேற

1 year ago இலங்கை

மனித உரிமைகள் மீறப்பட்டதால்தான் ஆயுதம் ஏந்தும் நிலை உருவானது…

இந்தப் பூமியில் பிறக்கும் ஒவ்வொரு மனிதர்களும் தமக்கான அனைத்து உரிமைகளுடனும் பிறக்கின்றனர். ஆனால் நாம் வாழத் தொடங்குகிறபோதுதான் நமது உரிமைகள் எந்தளவுக்கு மதிக

1 year ago தாயகம்

தொலைபேசியை பார்த்துக்கொண்டு அரச பேருந்தை ஓட்டிச் சென்ற சாரதி

நீண்ட நேரமாக கைத்தொலைபேசியை பார்த்துக்கொண்டு அரச பேருந்தை ஓட்டிச் சென்ற சாரதியின் காணொளி சமூக ஊடகங்களில் வைரலாகி வருகின்றது.இச்சம்பவம் வட மாகாணத்தில் நேற்று (11.12.20

1 year ago இலங்கை

2 நாட்களில் காணாமல் போன 12 பேர் : காவல்துறை தலைமையகம் விடுத்த அறிவிப்பு

இலங்கையில் கடந்த இரு நாட்களில் 4 சிறுவர்கள் உள்ளிட்ட 12 பேர் காணாமல் போயுள்ளதாக காவல்துறை தலைமையகம் தெரிவித்துள்ளது.இதன்படி காணாமல் போனவர்களில் பொரலஸ்கமுவ – வெரஹĭ

1 year ago இலங்கை

யாழ் பல்கலைக்கழக மாணவன் கைது

யாழ்ப்பாண பல்கலைக்கழக மாணவன் கஞ்சாவுடன் கோப்பாய் காவல்துறையினரால் கைது செய்யப்பட்டுள்ளார்.காவல்துறையினருக்கு கிடைக்கப்பெற்ற இரகசிய தகவலின் அடிப்படையில், நே

1 year ago இலங்கை

இலங்கை பெண் அசானி ரசிகர்களுக்கு சரிகமப நிகழ்ச்சியால் ஏற்பட்ட சோகம்- வாய்ப்பு இல்லையா?

தமிழ் சின்னத்திரையில் இரண்டு பாடல் நிகழ்ச்சிகள் பெரிய அளவில் ஒளிபரப்பாகி வருகிறது.ஒன்று விஜய் டிவியில் ஒளிபரப்பாகி வந்த சூப்பர் சிங்கர். புதிய தயாரிப்பு நிறுவன&

1 year ago சினிமா

கதிகலங்க வைக்கும் ஹமாஸின் அறிவிப்பு: கேள்விக்குறியாகும் பணயக் கைதிகளின் நிலைமை

நிபந்தனைகளை இஸ்ரேல் நிறைவேற்றாவிட்டால் பிடித்துச் செல்லப்பட்ட பணயக் கைதிகள் ஒருவரும் உயிருடன் திரும்ப மாட்டார்கள் என ஹமாஸ் அமைப்பு எச்சரிக்கை விடுத்துள்ளது.

1 year ago உலகம்

போலி கடவுச்சீட்டுடன் கனடா செல்ல முயன்ற யாழ் இளைஞன் கைது..!

போலி கனேடிய கடவுச்சீட்டுடன் கனடாவுக்கு செல்ல முயன்ற இளைஞர் ஒருவர் கைது செய்யப்பட்டுள்ளார்.குறித்த இளைஞரை இலங்கை குடிவரவுத் திணைக்களத்தின் எல்லைக் கட்டுப்பாட

1 year ago இலங்கை

கனடாவில் நாடு கடத்தப்படுவோரின் எண்ணிக்கை அதிகரிப்பு

கனடாவில் பெரும்பாளானோர் நாடு கடத்தப்படுவதாக செய்திகள் வெளியாகியுள்ளன.கடந்த சில வருடங்களாகவே நாடு கடத்தப்படுவோரின் எண்ணிக்கை அதிகரித்து செல்வதாக மேலும் தெரிī

1 year ago உலகம்

கனடாவில் களவாடப்பட்ட 80 வாகனங்கள் : காவல்துறையினர் அதிரடி மீட்பு

சில ஆண்டுகளாக பாரியளவில் வாகனக் கொள்ளைச் சம்பவங்கள் பதிவாகி வருவதாக கனடா காவல்துறையினர் சுட்டிக்காட்டியுள்ளனர்.இந்நிலையில், கனடாவில் களவாடப்பட்டிருந்த 80 வாகன&#

1 year ago உலகம்