கூரிய ஆயுத முனையில் பாரிய கொள்ளை: காவல்துறை விசாரணைகள் தீவிரம்

கம்பஹா உடுகம்பொல பிரதேசத்தில் உள்ள அடகு வைக்கும் நிலையமொன்றில் பாரிய கொள்ளைச் சம்பவம் ஒன்று இடம்பெற்றுள்ளதாக தெரிவிக்கப்பட்டுள்ளது.குறித்த கொள்ளை சம்பவமானதĬ

1 year ago இலங்கை

கொழும்பில் தமிழர்களை அச்சுறுத்தும் காவல்துறையினர்: ஆவணங்கள் தொடர்பில் எழுந்துள்ள குற்றச்சாட்டு

கொழும்பில் வசிக்கும் தமிழர்களின் விபரங்களை கோரி வழங்கப்படும் விண்ணப்பங்கள் தமிழில் வழங்கப்படுவதில்லையென தமிழ் முற்போக்கு கூட்டணியின் தலைவர் மனோ கணேசன் குற்ī

1 year ago இலங்கை

இஸ்ரேலுக்கு சென்ற பிரான்ஸ் கப்பல் திடீர் தாக்குதல்! பின்னணியில் ஹூத்தி

இஸ்ரேலுக்கு சென்ற பிரான்ஸ் நாட்டு கப்பலை குறிவைத்து ஹூத்தி கிளர்ச்சியாளர்கள் நேற்று (10) ட்ரோன் தாக்குதல் நடத்தியதாக தெரிவிக்கப்படுகின்றது.இதன்போது செங்கடல் பகு

1 year ago உலகம்

மனித உரிமை மீறல்களை எதிர்த்து யாழில் கவனயீர்ப்புப் போராட்டம்

தேசிய மீனவ ஒத்துழைப்பு இயக்கத்தின் வடக்கு மாகாண பெண்கள் குரல் அமைப்பின் ஏற்பாட்டில் மனித உரிமைகள் மீறல்களை எதிர்த்து யாழ்ப்பாணத்தில் கவனயீர்ப்பு போராட்டம் இன

1 year ago தாயகம்

தமிழீழ விடுதலை ஒன்றே ஈழத்தமிழரின் கனவு! நிமால் விநாயகமூர்த்தி

தமிழீழ விடுதலை ஒன்றே தமிழரின் கனவு என நாடு கடந்த தமிழீழ உறுப்பினர் நிமால் விநாயகமூர்த்தி தெரிவித்துள்ளார்.நாடு கடந்த தமிழீழ அரசின் வருடாந்த ஒன்று கூடல் Award ceremony - 2023 நிகழ்

1 year ago தாயகம்

யாழில் தனியார் கல்வி நிறுவனம் அருகே கைதான இளைஞன் : வெளியான காரணம்

யாழ்ப்பாண நகரில் இன்று (11) பெருமளவான மாவா போதைப்பொருளுடன் ஒருவர் கைது செய்யப்பட்டுள்ளார் என காவல்துறையினர் தெரிவித்தனர்.பாடசாலை மாணவர்கள் மற்றும் இளைஞர்களை இலக்

1 year ago தாயகம்

இந்தியாவில் அதிக சம்பளம் வாங்கும் சிஇஓ யார் தெரியுமா..!

இந்தியாவில் அதிக சம்பளம் வாங்கும் தலைமை நிர்வாக அதிகாரிகளின் (CEO) பட்டியலில் விப்ரோ நிறுவனத்தின் தலைமை நிர்வாக அதிகாரி தியரி டெலாபோர்ட் முதலிடம் பிடித்துள்ளார்.ம

1 year ago பல்சுவை

யாழில் மீண்டும் சர்ச்சையை ஏற்படுத்திய களியாட்ட நிகழ்வு!

யாழ் நகரில் உள்ள பிரபல விடுதி ஒன்றில் இரகசியமாக இடம்பெற்ற களியாட்ட நிகழ்வு மீண்டும் சர்ச்சையை ஏற்படுத்தியுள்ளது. இந்த களியாட்ட நிகழ்வு நேற்றையதினம்(10) நடத்தப்படĮ

1 year ago தாயகம்

கனடாவிலிருந்து கட்டுநாயக்க வந்த பொதி மாயம் : கண்டுபிடித்த அதிகாரிகளுக்கு காத்திருந்த அதிர்ச்சி

கட்டுநாயக்க விமான நிலையத்தில் கடந்த மாதம் பயணப் பொதியுடன் காணாமல் போனதாக கூறப்படும் "குஷ்" போதைப் பொருளை விமான நிலைய காவல்துறை போதைப்பொருள் தடுப்பு பிரிவின் அதிக

1 year ago இலங்கை

மக்களுக்கு மகிழ்ச்சி தகவல் : குறைந்த கட்டணத்தில் ஆரம்பமான புதிய விமானசேவை

இலங்கை மக்கள் அபுதாபி செல்லும் வகையில் குறைந்த கட்டணத்தில் விமான சேவை ஆரம்பிக்கப்பட்டுள்ளது. இதன்படி எயார் அரேபியா விமான நிறுவனம் இந்த சேவையை ஆரம்பித்துள்ளது.இ&

1 year ago இலங்கை

காசாவில் தொடரும் அவலம் : இஸ்ரேலிய விமான தாக்குதலில் பேராசிரியர் குடும்பத்துடன் பலி (காணொளி)

வடக்கு காசா நகரில் கடந்த புதன் கிழமை இஸ்ரேலிய விமானங்கள் மேற்கொண்ட குண்டுவீச்சில் காசா இஸ்லாமிய பல்கலைக்கழகத்தின் பேராசிரியரும் பிரபல எழுத்தாளரும் இலக்கியவா

1 year ago உலகம்

கனடாவில் பெண் உட்பட நான்கு தமிழர்களை கைது செய்த காவல்துறை

கனடாவில் வாகன திருட்டு உட்பட 70 குற்றச்சாட்டுக்கள் சுமத்தப்பட்டநிலையில் நான்கு தமிழர்கள் உட்பட ஏழுவரை அந்நாட்டு காவல்துறை கைது செய்துள்ளது.ரொறன்ரோ காவல்துறையி&#

1 year ago உலகம்

இஸ்ரேலை விட மூத்த வயதான பெண்ணை சுட்டுக்கொன்றது இஸ்ரேல் படை (காணொளி)

 “இஸ்ரேலை விட மூத்தவர்” என்று கூறி வைரலாகி வந்த பாலஸ்தீன வயதான பெண் ஒருவர் இஸ்ரேலிய படையினரின் சினைப்பர் தாக்குதலில் கொல்லப்பட்டார்.பாலஸ்தீன புகைப்படக் கலைஞர் &#

1 year ago உலகம்

தமிழீழ விடுதலைப் புலிகளின் தலைவரை சந்திக்க முயன்ற மல்வத்து பீட மகாநாயக்க தேரர்

யுத்த காலத்தில் மல்வத்து பீட மகாநாயக்க தேரர் ஆறு தடவைக்கு மேலாக தமிழீழ விடுதலைப் புலிகளின் தலைவர் வே.பிரபாகரனை சந்திக்க இலங்கை அரசாங்கம் ஊடாக முயன்றதாகவும் ஆனால

1 year ago தாயகம்

பெருந்தோட்டத் தொழிலாளர்களின் சம்பள பிரச்சினைக்கு நிரந்தர தீர்வு அவசியம்: அமைச்சர் ஜீவன் தொண்டமான்

பெருந்தோட்டத் தொழிலாளர்களுக்கான நாட் சம்பள முறைமை மாற்றப்பட வேண்டும் அவர்களுக்கு நியாயமான வருமானம் இலாபம் கிடைக்ககூடிய வகையில் புதிய பொறிமுறை உருவாக்கப்பட வ

1 year ago இலங்கை

தமிழரசு கட்சி தலைமைக்கு கடும் போட்டி: கிழக்கிலிருந்தும் ஒருவர் குதிப்பு

வடக்குக் கிழக்கில் இன்று பேசு பொருளாக மாறி இருக்கும் தமிழரசு கட்சியின் தலைமைத்துவ பதவிக்கு மும்முனை போட்டி இடம்பெறவுள்ளது தற்போது உறுதி செய்யப்பட்டுள்ளது.கடந

1 year ago தாயகம்

ஐபிஎல் ஏலத்தில் எட்டு கோடிக்கு விற்கப்படும் இலங்கை வீரர்: இந்திய வர்ணனையாளர் ஆரூடம்

இலங்கை அணியின் வேகப்பந்து வீச்சாளர் தில்ஷன் மதுஷங்க ஐபிஎல் ஏலத்தில் எட்டு கோடிக்கு விற்கப்படலாம் என இந்திய வர்ணனையாளர் ஆகாஷ் சோப்ரா கருத்தொன்றை முன்வைத்துள்ள

1 year ago பல்சுவை

பெற்றோர்களை ஏமாற்றி வெளியில் சென்ற இரண்டு மாணவர்கள் பரிதாபமாக பலி

குருணாகல், பன்னல பிரதேசத்தில் பெற்றோரிடம் பொய் சொல்லிவிட்டு குளத்தில் குளிப்பதற்குச் சென்ற 15 வயதுடைய பாடசாலை மாணவர்கள் இருவர் நீரில் மூழ்கி உயிரிழந்துள்ளனர்.பம

1 year ago இலங்கை

கோட்டாபயவின் பாணியை பின்பற்றும் ரணில்: முஸ்லிம் நாடுகளை பகைவர்களாக்கும் முயற்சி

முன்னாள் அதிபர் கோட்டாபய ராஜபக்‌ஸ தேர்தல் வாக்குகளுக்காக எவ்வாறு செயற்பட்டாரோ அதேபோலவே தற்போது ரணில் விக்ரமசிங்கவும் செயற்படுவதாக நாடாளுமன்ற உறுப்பினர் நிரோ

1 year ago இலங்கை

ரணிலை சந்தித்த உலக தமிழர் பேரவை

உலக தமிழர் பேரவையின் பிரதிநிதிகள் குழுவினர் (GTF) அதிபர் விக்ரமசிங்கவையும், இலங்கையின் முக்கிய பௌத்த தேரர்களையும் சந்தித்துள்ளனர்.இதன் போது, "இமயமலைப் பிரகடனம்” பேர&#

1 year ago தாயகம்

இஸ்ரேல் அமைச்சரின் மகன் ஹமாஸ் அமைப்புடனான மோதலில் பலி

இஸ்ரேலின் முன்னாள் இராணுவத் தளபதியும் தற்போது அந்நாட்டின் போர் அமைச்சரவையில் அமைச்சராக உள்ளவருமான காடி ஐசென்கோட்டின் மகன், , காஸாவில் கொல்லப்பட்டதாக இஸ்ரேல் இர&

1 year ago உலகம்

தமிழ்நாட்டின் சில பகுதிகளில் நிலநடுக்கம்

தமிழ்நாட்டின் செங்கல்பட்டு மாவட்டம் மற்றும் அதன் சுற்றுவட்டார பகுதிகளில் இன்று (12)காலை லேசான நில அதிர்வு உணரப்பட்டதாக இந்திய ஊடகங்கள் செய்தி வெளியிட்டுள்ளன.காலை

1 year ago உலகம்

கொழும்பில் பாரிய ஆர்ப்பாட்டம்: குவிக்கப்பட்ட காவல்துறையினர்

அரசாங்கத்திற்கு எதிர்ப்பு தெரிவித்து அனைத்து தபால் ஊழியர் சங்கத்தின் ஊழியர்கள் கொழும்பில் பாரிய ஆர்ப்பாட்டம் ஒன்றை மேற்கொண்டு வருகின்றனர்.பத்தரமுல்லை - பொல்த

1 year ago இலங்கை

மற்றுமொரு சீக்கியரை கொல்ல சதி தீட்டும் இந்தியா: ஜெய்சங்கர் வெளியிட்ட தகவல்

அண்மையில் அமெரிக்காவில் காலிஸ்தான் அமைப்பினர் ஒருவரை கொலை செய்வதற்கான சதியில், நிகில் குப்தா என்ற இந்தியர் ஈடுபட்டதாக எழுந்துள்ள புகார் குறித்து விசாரிக்க விச&#

1 year ago உலகம்

இனப்பிளவுகளை ஆழப்படுத்தும் ரணில் அரசாங்கம்: மீனாட்சி கங்குலி விமர்சனம்

அதிபர் ரணில் விக்ரமசிங்க 'நல்லிணக்கம்' பற்றி பேசுகின்றார், ஆனால் அவரது அரசாங்கத்தின் நடவடிக்கைகள் இனப்பிளவுகளை ஆழப்படுத்த மட்டுமே உதவுகின்றன என்று மனித உரிமைகள&

1 year ago இலங்கை

"சிங்கள பெண்ணை காதலிக்கும் தமிழ் எம்.பி" தக்க பதிலடி கொடுத்த சாணக்கியன்

என்னை நோக்கி விமர்சிக்கும் முட்டாள்களுக்கு நான் ஒருபோதும் பதில் வழங்க வேண்டிய அவசியம் இல்லை என தமிழ்த் தேசியக் கூட்டமைப்பின் நாடாளுமன்ற உறுப்பினர் சாணக்கியன் &#

1 year ago இலங்கை

பந்துல குணவர்தனவிடம் சவால் விடுத்த சிறீதரன்

நெடுந்தீவில் இதுவரை அரச பேருந்தோ அல்லது தனியார் பேருந்தோ சேவையில் ஈடுபட முன்வரவில்லை என நாடாளுமன்ற உறுப்பினர் எஸ்.சிறிதரன் தெரிவித்தார்.நாடாளுமன்றத்தில் இன்ற

1 year ago இலங்கை

தமிழ் மாணவர்களற்ற யாழ். பல்கலைக்கழக பொறியியல் பீடம்: வடக்கின் புத்திஜீவிகள் கவலை

யாழ். பல்கலைக்கழக பொறியியல் பீடத்தில் கல்வி பயில்வதற்கு யாழ். மாவட்ட மாணவர்கள் எவரும் விண்ணப்பிக்கவில்லை என பல்கலைக்கழக மானியங்கள் ஆணைக்குழு தெரிவித்துள்ளது.&#

1 year ago தாயகம்

வடக்கு - கிழக்கு இனவாத முரண்பாடுகளுக்கு விதுரவே கதாநாயகன்: சாடுகிறார் சாணக்கியன்

வடக்கு மற்றும் கிழக்கில் ஏற்படும் இனவாத முரண்பாடுகளுக்கு விதுர விக்ரமநாயக்கவே கதாநாயகன் என தமிழ் தேசிய கூட்டமைப்பின் நாடாளுமன்ற உறுப்பினர் இரா. சாணக்கியன் சாட&#

1 year ago தாயகம்

கட்டுநாயக்க விமான நிலையத்தில் நபர் ஒருவரால் ஏற்பட்ட பரபரப்பு

துருக்கி செல்வதற்காக கட்டுநாயக்க விமான நிலையத்திற்கு வந்த விமான பயணி ஒருவர் இன்று அதிகாலை பொலிஸாரால் கைது செய்யப்பட்டுள்ளார்.துப்பாக்கி மற்றும் தோட்டாக்களை ச

1 year ago இலங்கை

ஐ.எம்.எப் இடம் இருந்து சாதகமான பதில்! 12ஆம் திகதிக்கு பிறகு கிடைக்கும் நிதி

சர்வதேச நாணய நிதியத்தின் இலங்கைக்கான இரண்டாம் கட்ட கடன் உதவி எதிர்வரும் 12 ஆம் திகதிக்கு பின்னர்கிடைக்கும் என வெளிவிவகார அமைச்சர் அலி சப்ரி தெரிவித்துள்ளார்.இன்ற

1 year ago இலங்கை

வாகன இறக்குமதிக்கு அனுமதி : மனுஷ நாணயக்கார

இலங்கையில் சுமார் 900 மின்சார வாகனங்களை இறக்குமதி செய்வதற்காக வெளிநாட்டு ஊழியர்களுக்கு அனுமதிப்பத்திரம் வழங்கப்பட்டுள்ளதாக தொழிலாளர் மற்றும் வெளிநாட்டு வேலைவ

1 year ago இலங்கை

விண்கலம் மூலம் விலங்குகளை விண்ணுக்கு அனுப்பும் ஈரானின் புதிய முயற்சி

விண்ணுக்கு மனிதர்களை அனுப்பும் முயற்சியில் ஈடுபட்ட ஈரான்,  தற்போது 500 கிலோ எடையுள்ள விலங்குகளைக் கொண்ட விண்கலம் ஒன்றினை விண்ணுக்கு அனுப்பியுள்ளதாகத் தெரிவித்து&

1 year ago பல்சுவை

மக்களுக்கு மகிழ்ச்சித் தகவல் : ஜனவரி முதல் குறைவடையும் மின் கட்டணம்

இலங்கையில் அடுத்த ஆண்டு ஜனவரி, பெப்ரவரி மாதங்களுக்குள் மின் கட்டணம் குறையக் கூடிய வாய்ப்புள்ளதாக அமைச்சர் பிரசன்ன ரணதுங்க தெரிவித்துள்ளார்.கம்பஹாவில் நேற்றைய

1 year ago இலங்கை

இறுதிப் போரில் காணாமல் போன வாகனங்கள்: தென்னிலங்கையில் மீட்பு

இறுதிப் போரின்போது முள்ளிவாய்க்காலில் மோட்டார் சைக்கிளை இழந்த கிளிநொச்சியைச் சேர்ந்த உரிமையாளர் ஒருவருக்கு நேற்று(06) காலி நீதிமன்றத்தில் இருந்து அழைப்பாணை அனு&

1 year ago தாயகம்

மீண்டும் உக்கிரமடையும் இஸ்ரேல் - ஹமாஸ் போர்! ஐ நா எச்சரிக்கை

ஹமாஸ் அமைப்பினர் மீது இஸ்ரேல் நடத்தும் தாக்குதல் அதிகரித்து வரும் நிலையில், தாக்குதல்களால் பாதிக்கப்பட்டு பலியாகும் பலஸ்தீனர்களின் எண்ணிக்கையும் அதிகரித்துī

1 year ago உலகம்

இரண்டு குழந்தைகளை விற்பனை செய்த இளம் தாய் கைது

இரண்டு குழந்தைகளை தலா 25 ஆயிரம் ரூபாய்க்கு விற்பனை செய்த இளம் தாய் மற்றும் அவ்விரு சிசுக்களையும் விலைக்கு வாங்கிய இரண்டு பெண்களை இன்று (07) ராகம காவல்துறையினர் கைது செ

1 year ago இலங்கை

திடீரென தீப்பிடித்து எரிந்த கார் : மயிரிழையில் உயிர் தப்பிய சாரதி

அக்குரஸ்ஸ பகுதியில் கார் ஒன்று திடீரென தீப்பிடித்து எரிந்த சம்பவம் ஒன்று இடம்பெற்றதாக அக்குரஸ்ஸ காவல்துறையினர் தெரிவித்துள்ளனர்.குறித்த சம்பவம் தொடர்பாக காவ

1 year ago இலங்கை

சவுதி - இலங்கை இடையே விரைவில் விமானசேவை: அமைச்சர் உறுதி

சவுதி அரேபிய எயர்லைன்ஸ், சவுதி அரேபியாவிற்கும் இலங்கைக்கும் இடையில் விரைவில் விமானங்களை இயக்கவுள்ளதாக வெளியுறவுத்துறை அமைச்சர் அலி சப்ரி தெரிவித்துள்ளார்.வெ

1 year ago இலங்கை

தனி ஈழ இராச்சியத்துக்கு இடமளிக்கமாட்டேன்: நாடாளுமன்றில் இனவாதத்தை கக்கிய சரத் வீரசேகர

நாங்கள் உயிருடன் இருக்கும் வரை தனி ஈழ இராச்சியத்துக்கு இடமளிக்கபோவதில்லை என நாடாளுமன்ற உறுப்பினர் சரத் வீரசேகர தெரிவித்துள்ளார்.நாடாளுமன்றத்தில் நேற்று (6.12.2023) இடம

1 year ago இலங்கை

காசாவில் மீண்டும் மரண ஓலம் : குண்டுமழையால் குவியும் உடல்கள்

போர் நிறுத்தம் முறிவடைந்து காசா மீதான தாக்குதலை நேற்று (01) ஆரம்பித்த இஸ்ரேல் படையினர் நடத்திய குண்டுமழையில் பெண்கள் குழந்தைகள் என 178 பேர் கொல்லப்பட்டதுடன் 500 ற்கும் ம

1 year ago உலகம்

யாழ்ப்பாணத்தில் இரட்டை குழந்தையை பிரசவித்த தாய் மரணம்: வைத்தியசாலை மீது குடும்பத்தினர் குற்றச்சாட்டு

யாழில் இரட்டைக் குழந்தைகளைப் பிரசவித்த தாயின் மரணத்தில் திடீர் திருப்பம் ஏற்பட்டுள்ளது. யாழ்ப்பாணம் தொண்டமானாறு – வல்லை வீதியை சேர்ந்த 25 வயதான இளம் தாய் கடந்த தி

1 year ago தாயகம்

விடுதலைப்புலிகளின் சின்னம் பொறித்த ஆடை அணிந்த இளைஞனின் கைது விவகாரம்! அமைச்சர் டக்ளஸ் கவனம்

தமிழீழ விடுதலைப்புலிகள் அமைப்புடன் தொடர்புப்பட்ட ஆடை ( ரீசேர்ட்) அணிந்திருந்தமையினால் பயங்கரவாத தடைச் சட்டத்தின் கீழ் கைது செய்யப்பட்டுள்ள இளைஞனின் விடுதலை தொ&#

1 year ago தாயகம்

எனது கதையை முடிக்க பார்த்தனர் : மைத்திரி காட்டம்

தனது கதையை முடிக்கும் நோக்கிலேயே மகிந்த ராஜபக்ச ஆட்சிகாலத்தில் தனக்கு சுகாதார அமைச்சு பதவி வழங்கப்பட்டது என முன்னாள் ஜனாதிபதி மைத்திரிபால சிறிசேன தெரிவித்துள

1 year ago இலங்கை

விடுதலைப் புலிகளைப் போல காட்டப்படும் சிறுவர்கள்: நாட்டை பறித்தது நாமா... தேரரின் இனவாத பேச்சு

வடக்கில் அனுஷ்டிக்கப்பட்ட மாவீரர் தினத்தின்போது, விடுதலைப் புலிகளைப் போல உடை அணிவித்து சிறுவர்களை அழைத்து வந்துள்ளனர்.  இதன் மூலம் யுத்த மனநிலையை சிறுவர்கள் மத&#

1 year ago இலங்கை

அண்ணனை கொடூரமாக கொலை செய்து தீயிட்டு கொழுத்திய தம்பி

மாத்தறை, அக்குரஸ்ஸ பிரதேசத்தில் தனது சகோதரனை தடியால் தாக்கி கொலை செய்து உடலை எரித்ததாக சந்தேகிக்கப்படும் இளைய சகோதரன் பொலிஸாரினால் கைது செய்யப்பட்டுள்ளார்.அக்&#

1 year ago இலங்கை

தந்தையால் மகளுக்கு நேர்ந்த கொடுமை!

தனது மகளை தகாத முறையில் நடத்தியதாக கூறப்படும் இராணுவ ஊழியர் ஒருவர் கைது செய்யப்பட்டுள்ளார்.இந்த கைது நடவடிக்கை கொபேகனே பொலிஸாரால் நேற்று (01.12.2023) முன்னெடுக்கப்பட்டு

1 year ago இலங்கை

எரிவாயு விலை தொடர்பில் வெளியான அறிவிப்பு

மாதாந்த எரிவாயு விலைத் திருத்தத்திற்கமைய, டிசம்பர் மாதத்தில் லிட்ரோ எரிவாயுவின் விலையில் திருத்தம் எதுவும் இடம்பெறாது என நிறுவனம் தெரிவித்துள்ளது.இது தொடர்பி

1 year ago இலங்கை

வற் வரி 24 சதவீதமாக அதிகரிக்கப்படுவது தொடர்பில் அரசாங்கம் வெளியிட்ட தகவல்

எதிர்வரும் ஆண்டில் வரி விகிதங்களை அதிகரிப்பதன் மூலம் அரசாங்கத்தின் வருமானத்தை உயர்த்தும் திட்டம் எதுவும் இல்லை என நிதி இராஜாங்க அமைச்சர் ஷெஹான் சேமசிங்க தெரிவ&#

1 year ago இலங்கை

பைடனுக்கு வாக்களிக்க மாட்டேன் : சர்ச்சையை ஏற்படுத்திய எலான் மஸ்கின் பேச்சு!

அமெரிக்காவில் வசித்து வரும் உலகின் முதல் பணக்காரரான எலான் மஸ்க், அவ்வப்போது சர்ச்சைக்குரிய கருத்துக்களை தெரிவித்து உலக அளவில் பரபரப்பை ஏற்படுத்துவதை வழக்கமாக &#

1 year ago உலகம்

அமெரிக்காவின் அழைப்பை மறுத்த வடகொரியா!

ஒரு சுதந்திர நாட்டின் இறையாண்மை என்பது பேச்சுவாா்த்தையின் மூலம் சமரசம் செய்துகொள்ளக்கூடியது இல்லை. எனவே, அதற்காக அமெரிக்கா விடுக்கும் அழைப்பை ஒருபோதும் ஏற்க மு&

1 year ago உலகம்

முல்லைத்தீவில் வெள்ள அபாய எச்சரிக்கை : தண்ணி முறிப்புக் குளத்தின் வான் கதவுகள் திறப்பு

முல்லைத்தீவு மாவட்டத்தின் பாரிய குளங்களில் ஒன்றாக காணப்படுகின்ற தண்ணி முறிப்புக் குளத்தின் வான் கதவுகள் திறக்கப்பட்டுள்ளதாக தெரிவிக்கப்படுகின்றது.இந்நிலைய

1 year ago தாயகம்

சூரிய உதயத்தால் இலங்கைக்கு தினம் 3ஆயிரம் டொலர் வருமானம்

சிகிரியாவில் சூரிய உதயத்தைப் பார்க்க வரும் சுற்றுலாப் பயணிகளின் மூலமாக நாளொன்றுக்கு மூவாயிரம் டொலர்களுக்கு மேல் வருமானம் கிடைப்பதாக மத்திய கலாசார நிதியம் தெர

1 year ago இலங்கை

சாதாரண தர பெறுபேறுகள் : யாழ். மாணவிக்கு நாடளாவிய ரீதியில் கிடைத்த அங்கீகாரம்!

இலங்கையில் நடைபெற்ற கடந்த ஆண்டுக்கான (2022) கல்விப் பொது தராதர சாதாரண தர பரீட்சை பெறுபேறுகள் இன்று வெளியாகியுள்ள நிலையில், யாழ் மாணவி ஒருவர் நாடளாவிய ரீதியில் இரண்டாம

1 year ago தாயகம்

போர்நிறுத்தத்தை மீறிய ஹமாஸ்: மீண்டும் போர் மூளும் சூழல்

இஸ்ரேல் - ஹமாஸ் இடையே வெடித்த போர் தற்காலிகமாக நிறுத்தப்பட்டிருந்த நிலையில், தற்போது மீண்டும் போர் ஆரம்பித்துள்ளது.இன்னும் 7 நாட்களுக்கு போர் நிறுத்தத்தினை நடைமு

1 year ago உலகம்

கபொத சாதாரண தர பரீட்சையில் முல்லைத்தீவில் சாதனை படைத்த மாணவர்கள்!

கல்விப் பொதுத் தராதர சாதாரண தர பரீட்சைப் பெறுபேறுகள் வெளியாகியுள்ள நிலையில் முல்லைத்தீவு மல்லாவி மத்திய கல்லூரி மாணவர்கள் சிறந்த பெறுபேறுகளை இம்முறை பெற்றுள்

1 year ago தாயகம்

உள்ளூராட்சி மன்றத் தேர்தல் தொடர்பில் கேள்வியெழுப்பிய சஜித் பிரேமதாச

இலங்கையில் உள்ளூராட்சி மன்றத் தேர்தலை நடத்துவது தொடர்பான இறுதி வர்த்தமானி அறிவித்தல் எப்போது வெளியிடப்பட்டது என்பது குறித்து தெளிவுபடுத்தப்பட வேண்டுமென எதிī

1 year ago இலங்கை

விடுதலைப் புலிகளுடனான போரை தடுக்க தவறியமைக்கு யார் பொறுப்பேற்பது: பௌத்த பிக்கு கேள்வி

இலங்கையில் விடுதலை புலிகள் இயக்கத்துடன் இடம்பெற்ற போரை தடுக்க தவறியமைக்கு யார் பொறுப்பேற்பது என கொழும்பு பல்கலைக்கழகத்தின் வேந்தரும் அபயராமை விகாரையின் விகா

1 year ago இலங்கை

இந்திய ரசிகர்களுக்கு விராட் கோலி கொடுத்த அதிர்ச்சி!

இந்திய அணியின் சிறந்த துடுப்பாட்ட வீரரான விராட் கோலி, சிறிது காலம் கிரிக்கெட்டில் இருந்து ஓய்வு பெற அனுமதி கோரியுள்ள விடயம் தற்போது பரபரப்பாக பேசப்படுகிறது.கடந்

1 year ago பல்சுவை

தரம் 8 இல் கல்வி பயிலும் மாணவி: சாதாரண தர பரீட்சைக்கு தோற்றி சாதனை

இலங்கையில் 2022 ஆம் ஆண்டுக்கான க.பொ.த சாதாரண தரப் பரீட்சைப் பெறுபேறுகள் தற்போது வெளியாகியுள்ள நிலையில், தரம் 08இல் கல்விப் பயிலும் மாணவி ஒருவர் இந்த பரீட்சைக்குத் தோற்ī

1 year ago இலங்கை

துவாரகாவாக தோன்றிய பெண்ணின் பின்னணியில் செயற்பட்ட மூன்று தரப்பினரை சவாலுக்குட்படுத்தும் மூத்த ஊடகவியலாளர்

தமிழீழ விடுதலைப்புலிகளின் இயக்க தலைவர் வே.பிரபாகரனின் மகள் துவாரகா சுவிட்சர்லாந்தில் இருக்கிறார் என்ற செய்தியை சிலர் பரப்பிய போதே அதன் நம்பகத்தன்மை பற்றி பலரா&#

1 year ago தாயகம்

மாவீரர் தினம் வெளிப்படுத்திய செய்தி

ஒவ்வொரு ஆண்டும் மாவீரர் தினம் அறிவிக்கும் செய்தி என்பது ஈழத் தமிழ் மக்களின் மனக்குமுறல்களாக மாத்திரமின்றி, ஈழ மண்ணின் தாகமுமாய், ஈழம் இருக்கும் சூழலின் குரலாகவு

1 year ago தாயகம்

இலங்கை போக்குவரத்து சபையை தனியார் மயமாக்க நேரிடும் : பந்துல குணவர்தன

இலங்கை போக்குவரத்து சபை 2024 ஆம் ஆண்டுக்குள் இலாபம் ஈட்டவில்லையெனில், அதனை தனியார் மயமாக்க நேரிடும் என போக்குவரத்து மற்றும் நெடுஞ்சாலைகள் அமைச்சர் பந்துல குணவர்தன 

1 year ago இலங்கை

நாட்டில் பணவீக்கம் அதிகரிப்பு: வெளியான புதிய தகவல்

கொழும்பு நுகர்வோர் விலைச் சுட்டெண் படி, 2023 நவம்பர் மாதத்தில் பணவீக்கம் அதிகரித்துள்ளதாக தெரிவிக்கப்பட்டுள்ளது.கொழும்பு நுகர்வோர் விலைச் சுட்டெண்ணின் வருடாந்த ப

1 year ago இலங்கை

சிறைச்சாலையில் இருந்த மற்றுமொரு கைதி மர்ம மரணம்! சரச்சையை கிளப்பும் தொடர் பலிகள் |

மட்டக்களப்பு சிறைச்சாலையில் தடுத்து வைக்கப்பட்ட சிறைக்கைதி ஒருவர் மரணமடைந்துள்ளதாக காவல்துறையினர் தெரிவித்துள்ளனர்.கொக்கட்டிச்சோலை முனைக்காடு பிரதேசத்தை &

1 year ago இலங்கை

சாரதி அனுமதிப்பத்திரம் தொடர்பில் கொண்டுவந்த புதிய தீர்மானம்!

சாரதி அனுமதிப்பத்திரத்தின் செல்லுபடியாகும் காலத்தை நீடிக்கவுள்ளதாக மோட்டார் போக்குவத்துத் திணைக்களத்தின் ஆணையாளர் நாயகம் நிஷாந்த அனுருத்த வீரசிங்க தெரிவித

1 year ago இலங்கை

தமிழர் பகுதியில் நடந்த கொடூரம்: தம்பதியினர் வெட்டி படுகொலை

 வவுனியா செட்டிகுளம் பகுதியில் கணவனும் மனைவியும் வெட்டிக்கொலை செய்யப்பட்டுள்ளமை பெரும் அதிர்ச்சியை ஏற்படுத்தியுள்ளது.குறித்த சம்பவம் செட்டிகுளம் நகரப்பகுத&

1 year ago தாயகம்

ஈழத்தமிழரை வைத்து காய் நகர்த்தும் இந்தியா மற்றும் சீனா! மாறி சிந்திக்கும் நிலையில் தாயகம் |

 "அரசமைப்பின் 13 ஆவது திருத்தம், மாகாண சபை முறைமைகள் உட்பட இலங்கை - இந்திய ஒப்பந்தத்தின் முழு விடயங்களும் முழுமையாக நடைமுறைப்படுத்தப்பட வேண்டும்" என நாடாளுமன்ற உறுப

1 year ago இலங்கை

உலகிலேயே மிகவும் விலையுயர்ந்த பூ பற்றி உங்களுக்குத் தெரியுமா!

அழகு என்பதற்கு இன்னொரு பொருள் சொல்லப்போனால் அனைவர் மனதிலும் முதலாவதாகத் தோன்றுவதென்னவோ பூக்கள் தான்.வண்ண வண்ணமாய், அழகிய தோற்றத்தில் காணப்படுகின்ற பூக்கள் அன்&#

1 year ago பல்சுவை

நாட்டு மக்களுக்கு பேரிடி: காத்திருக்கும் மிகப்பெரிய வரி வசூலிப்பு!

2024ஆம் ஆண்டு ஒரு தனிநபரிடமிருந்து மேலதிகமாக 30 ஆயிரம் ரூபாவை வரி அறவிடல் ஊடாக பெற்றுக்கொள்ள அரசாங்கம் தீர்மானித்துள்ளது என நாடாளுமன்ற உறுப்பினர் பாட்டலி சம்பிக்க ர&#

1 year ago இலங்கை

தென்னாபிரிக்காவில் மின்தூக்கி விபத்து : 11 பேர் பலி, 75பேர் காயம்

தென்னாபிரிக்காவிலுள்ள பிளாட்டினம் சுரங்கத்தில் மின்தூக்கியின் கம்பிக் கயிறு அறுந்து 200 மீற்றர் உயரத்திலிருந்து விழுந்ததால் 11 தொழிலாளா்கள் உயிரிழந்ததுடன் 75 போĮ

1 year ago உலகம்

வைத்தியர்கள் பற்றாக்குறையினால் மூடப்பட்டுள்ள 40 வைத்தியசாலைகள்!

ஆயிரத்திற்கும் அதிகமான வைத்தியர்கள் கடந்த 10 மாதங்களில் மாத்திரம் நாட்டை விட்டு சென்றுள்ளமையினால், நாடளாவிய ரீதியில் 40 வைத்தியசாலைகள் மூடப்பட்டுள்ளதாக சுகாதார அ

1 year ago இலங்கை

நாடு திரும்பிய ஜெரோம் பெர்னாண்டோ

இலங்கையின் சர்ச்சைக்குள்ளான போதகர் ஜெரோம் பெர்னாண்டோ நாடு திரும்பியுள்ளதாக குடிவரவுத் திணைக்களத்தின் பேச்சாளர் ஒருவர் தெரிவித்துள்ளார்.இலங்கையில் மதச்சுதந

1 year ago இலங்கை

ரணிலுடன் இணைந்து சதி செய்தவர்கள் நாங்களே..பகிரங்கமாக கூறிய எம்.பி

சிறிலங்கா பொதுஜன பெரமுனவை விட அதிபர் ரணில் விக்ரமசிங்கவுடன் சேர்ந்து சதி செய்தவர்கள் நாங்கள்தான் ஐக்கிய மக்கள் சக்தியின் கொழும்பு மாவட்ட சபை உறுப்பினர் எஸ். எம்

1 year ago இலங்கை

மீண்டும் இடைநிறுத்தப்பட்ட கொக்குத்தொடுவாய் மனித புதைகுழி அகழ்வு பணி!

முல்லைத்தீவு மாவட்டத்தின் கொக்குத்தொடுவாய் பகுதியில் கண்டுபிடிக்கப்பட்ட மனித புதைகுழி அகழ்வின் இரண்டாம் கட்ட பணிகள் கடந்த 20.11.2023 அன்று ஆரம்பிக்கப்பட்டிருந்ததுஏ

1 year ago தாயகம்

அரச ஊழியர்களுக்கு நற்செய்தி

அரசாங்க ஊழியர்களின் எண்ணிக்கையை குறைப்பதற்கு சில பொருளாதார வல்லுநர்கள் பரிந்துரைகளை முன்வைத்திருந்தாலும் அரசாங்கம் என்ற ரீதியில் இதுபற்றிய முடிவு எதனையும் Ħ

1 year ago இலங்கை

கனடாவை புறக்கணிக்கும் இந்தியா..! விசா வழங்குவதில் சாதனைப் படைத்த நாடு

கனடா மற்றும் இந்தியா இடையே மோதல் போக்கு ஏற்பட்டமையால், இந்திய மாணவர்கள் தற்போது அமெரிக்காவுக்கு படையெடுப்பதாக தகவல் வெளியாகியுள்ளது.பொதுவாக இந்திய மாணவர்கள் க&#

1 year ago உலகம்

இலங்கையை கண்ணி வெடிகள் அற்ற நாடாக மாற்றுவோம் : பிரசன்ன ரணதுங்க

இலங்கையின் வடக்கு, கிழக்கிலிருந்து இடம்பெயர்ந்த அனைவரையும் அடுத்த 3 வருடங்களுக்குள் மீள்குடியமர்த்த அரசாங்கம் நடவடிக்கை எடுத்துள்ளதாக அமைச்சர் பிரசன்ன ரணதுங

1 year ago இலங்கை

புதுக்குடியிருப்பில் பல்வேறு குற்றச் செயல்களுடன் தொடர்புடைய நபர் கைது : பெறுமதியான பொருட்கள் மீட்பு

முல்லைத்தீவு மாவட்டத்தின் புதுக்குடியிருப்பு பிரதேசத்துக்கு உட்பட்ட பல்வேறு பகுதிகளில் கொள்ளை சம்பவங்களில் ஈடுபட்ட இளைஞனை புதுக்குடியிருப்பு காவல்துறையின&

1 year ago தாயகம்

இஸ்ரேல் ஹமாஸ் போர்நிறுத்த ஒப்பந்தம்: 50 பணய கைதிகளை விடுவித்த இஸ்ரேல்!

இஸ்ரேல் ஹமாஸ் போரின் போர் நிறுத்த ஒப்பந்தம் நீடிக்கப்பட்டதை தொடர்ந்து 5 நாளான நேற்றைய தினம் (28) 30 பாலஸ்தீனிய கைதிகள் இஸ்ரேல் சிறையில் இருந்து விடுவிக்கப்பட்டுள்ளதா&

1 year ago உலகம்

பரீட்சைத் திணைக்களத்தின் முக்கிய அறிவித்தல்

2023 ஆம் ஆண்டுக்கான கல்விப் பொதுத் தராதர உயர்தரப் பரீட்சை விடைத்தாள் மதீப்பிட்டிற்கு விண்ணப்பம் கோரப்பட்டுள்ளதாக பரீட்சைகள் திணைக்களம் அறிவித்துள்ளது.எதிர்வரும&

1 year ago இலங்கை

கனடாவில் நடந்த கீழ்த்தரமான செயல்! கொந்தளித்த பிரதமர் ட்ரூடோ

கனடா மான்ட்ரியல் பகுதியில் உள்ள யூத சபை கட்டிடத்தின் மீது நடத்தப்பட்ட தாக்குதலுக்கு பிரதமர் ஜஸ்டின் ட்ரூடோ கடும் கண்டனம் தெரிவித்துள்ளார்.ஒக்டோபர் மாதம் 7ஆம் தி

1 year ago உலகம்

அம்பாறை மாவட்டத்தில் பலத்த பாதுகாப்புக்கு மத்தியில் மாவீரர் நினைவேந்தல்

அம்பாறை மாவட்டத்தின் திருக்கோவில் கஞ்சிகுடிச்சாறு மாவீரர் துயிலும் இல்லம் அருகே பலத்த பாதுகாப்புக்கு மத்தியில் மாவீரர்களுக்கு உணர்வெழுச்சியுடன் அஞ்சலி செலு

1 year ago தாயகம்

யாழில் நிதி நிறுவனம் ஒன்றில் பணியாற்றிய இளைஞனுக்கு நேர்ந்த பரிதாப நிலை

யாழ்ப்பாணம் - சாவகச்சேரி நகரில் அமைந்துள்ள நிதி நிறுவனம் ஒன்றின் பணியாளர் ஒருவர் மின்சாரம் தாக்கி உயிரிழந்துள்ளார்.இந்தச் சம்பவம் இன்று (28.11.2023) காலை 9.30 மணியளவில் இடம்ப

1 year ago தாயகம்

சிறைக்கூடத்தில் மர்மமான முறையில் உயிரிழந்த தமிழர்: பதுளையில் இருந்து நீர்கொழும்பு சென்றது எப்படி

 ராகலை பகுதியைச் சேர்ந்த நபர் ஒருவர் நீர்கொழும்பு சிறைச்சாலையில் தவறான முடிவெடுத்து தனது உயிரை மாய்த்துக் கொண்டுள்ளதாக தெரிவிக்கப்படுகின்றது.எனினும், இந்த மர

1 year ago இலங்கை

கொடிகாமத்தில் மாவீரர் தின நிகழ்வில் கலந்து கொண்ட இளைஞர் கைது

யாழ்ப்பாணம் - கொடிகாமம் பகுதியில் மாவீரர் தினத்தில் கலந்து கொண்ட இளைஞர் ஒருவர்  இன்றையதினம்(28) கைது செய்யப்பட்டுள்ளார்.விடுதலைப் புலிகள் அமைப்பின் சின்னம் மற்றும

1 year ago தாயகம்

பொலிஸாரின் உச்சக்கட்ட அராஜகம் : தரவையில் பதிவான மிக மோசமான சம்பவம்

பொலிஸாரின் உச்சக்கட்ட அராஜகம், நேற்றையதினம் மட்டக்களப்பு - தரவை துயிலுமில்லத்தில் நடைபெற்ற மாவீரர் தின நிகழ்வின் போது பதிவானது என நாடாளுமன்ற உறுப்பினர் ராசமாணி&

1 year ago தாயகம்

அரச ஊழியர்களுக்கு வழங்கப்படும் கொடுப்பனவு: புதிய வரிகள் அரசின் முடிவு

புதிய வரிகளை அறிமுகப்படுத்தும் திட்டங்கள் எதுவும் இல்லை என நிதி இராஜாங்க அமைச்சர் செஹான் சேமசிங்க தெரிவித்துள்ளார். ஊடகம் ஒன்றுக்கு வழங்கிய நேர்காணலில் கலந்த

1 year ago இலங்கை

பிரித்தானியாவில் கோடிக்கணக்கான சொத்துக்களை பதுக்கி வைத்துள்ள தென்னிலங்கை அமைச்சர்

பிரித்தானிய விர்ஜின் தீவுகளில் உள்ள இரண்டு கடல்சார் நிறுவனங்களின் உரிமையாளர் மற்றும் இயக்குநராக பொது பாதுகாப்பு அமைச்சர் ட்ரான் அலஸ், பதிவு செய்யப்பட்டுள்ளதா

1 year ago இலங்கை

முள்ளிவாய்க்காலில் ரவிகரனிடம் குற்றப்புலனாய்வுப் பிரிவினர் விசாரணை

முன்னாள் வடமாகாண சபை உறுப்பினர் துரைராசா ரவிகரன், முள்ளிவாய்க்கால் மேற்கு கிராம அபிவிருத்தி சங்க தலைவர் வீரசிங்கம் ஆகிய இருவரிடமும் நேற்றைய தினம் (26.11.2023) முல்லைத்தீ

1 year ago தாயகம்

யாழ் வல்வெட்டித்துறை கடற்கரையில் கடற்புலி மாவீரர்களுக்கான நினைவேந்தல்

யாழ்ப்பாணம் - வல்வெட்டித்துறை ரேவடி கடற்கரையில் கடற்புலி மாவீரர்களுக்கான நினைவேந்தல் இன்று இடம்பெற்றது.தமிழீழ விடுதலைப் புலிகளின் கடற்புலிகள் அமைப்பில் இருந

1 year ago தாயகம்

முதல் மாவீரர் சங்கருக்கு ஈகைச்சுடரேற்றி அஞ்சலி

புதிய இணைப்புமாவீரா் நாளான இன்று முதலாவது கரும்புலி மாவீரா் மில்லாின் நினைவாக நெல்லியடி மத்திய கல்லூரியின் முன்பாக நினைவேந்தல் இடம்பெற்றுள்ளது.முன்னாள் நாடா

1 year ago தாயகம்

தியாக தீபம் திலீபனின் நினைவிடத்தில் உணர்வுபூர்வ அஞ்சலி

வடக்கு - கிழக்கு தமிழர் தாயக பகுதியில் உள்ள மக்கள், உரிமை கோரிய யுத்தத்தில் தன்னுயிர் ஈந்த மாவீரர்களை நினைவுகூறும் வகையில் இன்று மாவீரர் தினத்தை அனுஷ்டித்து வருகĬ

1 year ago தாயகம்

மாவீரர் நினைவேந்தலுக்கு பேரெழுச்சியுடன் தயாராகும் தாயகம்

மாவீரர் தினத்தை அனுஷ்டிப்பதற்கு மாவீரர் துயிலும் இல்லங்களில் சிரமதான பணிகள் மேற்கொள்ளப்பட்டு அஞ்சலி நிகழ்வுகளுக்குத் தயார்படுத்தப்பட்டுள்ளன.அந்த வகையில் யா

1 year ago தாயகம்

தமிழர்களின் இறையாண்மையை மீட்டெடுக்க விதையாகி போன ஆயிரமாயிரம் மாவீரர்கள்

ஒரு மக்கள் சமூகம் என்பது பல்வேறு பரிமாணங்களை கொண்டது. அதில் அரசியல் இருக்கிறது. சமூக ஒழுங்கு இருக்கிறது. பொருளாதார கட்டமைப்பு இருக்கிறது.தனித்துவமான பண்பாடு இருக

1 year ago தாயகம்

எனது உயிருக்கு அச்சுறுத்தல் ஏற்பட்டால் ஜனாதிபதியே பொறுப்பு: ரொசான் ரணசிங்க

தமது உயிருக்கு அச்சுறுத்தல் ஏற்பட்டுள்ளதாக நாடாளுமன்ற உறுப்பினரும், விளையாட்டுத்துறை அமைச்சருமான ரொசான் ரணசிங்க தெரிவித்துள்ளார்.நாடாளுமன்றில் இன்றைய தினம்

1 year ago இலங்கை

தேசியக் கொடிக்கு தடை விதிக்கவும்: மாவீரர் நாளுக்கு நீதிமன்றம் அனுமதி! மக்களிற்கு பகிரங்க அழைப்பு

சிவப்பு மஞ்சள் கொடிகளைப் பாவிக்கக் கூடாது என்றால், முதலில் இலங்கையின் தேசியக் கொடியை மாற்றுங்கள் என  சட்டத்தரணி க.சுகாஷ் தெரிவித்துள்ளார்.நினைவேந்தலுக்கு தடை க&#

1 year ago தாயகம்

அனைத்து அமைச்சுப் பதவிகளில் இருந்தும் நீக்கப்பட்ட அமைச்சர் ரொஷான் : ரணிலின் அதிரடி நடவடிக்கை

விளையாட்டுத் துறை அமைச்சர் ரொஷான் ரணசிங்க பதவி நீக்கம் செய்யப்பட்டுள்ளார். ஜனாதிபதி ரணில் விக்ரமசிங்கவினால் இவர் பதவி நீக்கம் செய்யப்பட்டுள்ளதாக தெரிவிக்கப்

1 year ago இலங்கை

19 வருடங்களின் பின்னர் யாழ். பல்கலையில் அமைக்கப்பட்டுள்ள மாவீரர் தின வளைவு

வடக்கு - கிழக்கு தாயக பகுதிகள் மற்றும் தமிழர்கள் அதிகம் வாழும் புலம்பெயர் தேசங்களிலும், யுத்தத்தில் தன்னுயிர் ஈந்த மாவீரர்களை நினைவுகூறும் வகையில் மாவீரர் தின நி

1 year ago தாயகம்

கொக்குத்தொடுவாயில் விசேட ஆய்வு: கொழும்பிலிருந்து வருகை தந்த குழு

முல்லைத்தீவு - கொக்குத்தொடுவாய் மனித புதைகுழி வளாகத்தை நவீன ராடர் இயந்திரம் கொண்டு எவ்வளவு தூரத்திற்கு இந்த புதைகுழி விஸ்தரித்துள்ளது தொடர்பாக ஆராயப்படவுள்ளத

1 year ago தாயகம்