சனல் 4 காணொளி விவகாரம் : பிள்ளையான் வெளியிட்ட தகவல்

ஈஸ்டர் குண்டு வெடிப்பு தாக்குதல் தொடர்பில் சனல் - 4 ஊடகத்தில் வெளியிடப்பட்ட காணொளி கண்டு நான் அச்சம் கொள்ளப் போவதில்லை என இராஜாங்க அமைச்சர் சிவனேசதுரை சந்திரகாந்Ī

1 year ago இலங்கை

உயிர்த்த ஞாயிறு குண்டுத் தாக்குதலுக்கு ராஜபக்சக்களே காரணம் - மேர்வின் சில்வா

உயிர்த்த ஞாயிறு குண்டுத் தாக்குதலுக்கு ராஜபக்சக்களே காரணம் என முன்னாள் நாடாளுமன்ற உறுப்பினர் மேர்வின் சில்வா தெரிவித்துள்ளார்.நேற்றையதினம் இடம்பெற்ற செய்திī

1 year ago இலங்கை

ஈஸ்டர் தாக்குதலின் மாஸ்டர் மைண்ட் இவர் தான்..! சனல் - 4 இல் அம்பலமாகப்போகும் அதிர்ச்சி தகவல்கள் (காணொளி)

இலங்கையில் 2019 இல் உயிர்த்த ஞாயிறு தினத்தன்று இடம்பெற்ற குண்டுத்தாக்குதல்கள் குறித்த பிரித்தானியாவின் சனல் 4 தொலைக்காட்சியில் நேற்றிரவு ஒளிபரப்பான இலங்கை குறித்

1 year ago இலங்கை

ஈஸ்டர் சதித்திட்டம் பிள்ளையானின் நிதியிலா..! உருவானது புதிய சர்ச்சை

இராஜாங்க அமைச்சர் சிவனேசதுரை சந்திரகாந்தன்(பிள்ளையான்) எதிர்க்கட்சி உறுப்பினர் என்று நினைத்துக்கொண்டு மகிந்தானந்த அளுத்கமகே கருத்துரைக்கிறார். பிள்ளையானின்

1 year ago இலங்கை

க.பொ.த உயர்தரப் பரீட்சையில் முதலாம் இடம்பெற்ற முல்லைத்தீவு மாணவ மாணவிகள்

2022ஆம் ஆண்டிற்கான கல்விப் பொதுத் தராதர உயர்தரப் பரீட்சை முடிவுகளின் அடிப்படையில் முல்லைத்தீவு - மல்லாவி மத்திய கல்லூரியை  சேர்ந்த மாணவன் மாவட்ட ரீதியில் முதலாம் இ

1 year ago தாயகம்

சனல் 4வின் அதிர்ச்சியூட்டும் காணொளி: புலம்பெயர் தமிழர்கள் மீது பழி போடும் தென்னிலங்கை ஊடகம்

இலங்கையில் நான்கு வருடங்களுக்கு முன்னர் நடத்தப்பட்ட உயிர்த்த ஞாயிறு தாக்குதல் தொடர்பில் பிரித்தானியாவின் செனல் 4 ஊடகம் வெளியிடவுள்ள ஆவணப்படத்தில் உள்ளடக்கப்

1 year ago இலங்கை

இலங்கையில் சர்ச்சையை தோற்றுவித்துள்ள சனல் 4 விவகாரம்: போலிச் செய்தி என அறிவிப்பு

சனல் 4 வீடியோவில் பேசியது போலிச் செய்தியை அடிப்படையாகக் கொண்டதாக இருக்கலாம் என தேசிய பாதுகாப்பு மற்றும் சர்வதேச பயங்கரவாதம் தொடர்பான நிபுணரும் ஈஸ்டர் தாக்குதல்

1 year ago இலங்கை

வெளிநாடுகளில் பதுக்கப்பட்டிருக்கும் பணம்: களமிறங்கும் ஐ.நா

மோசடியாக சொத்துக்களை ஈட்டி வெளிநாடுகளில் பதுக்கி வைத்திருக்கும் நபர்களின் பணத்தை மீட்பதற்கான உதவிகளை வழங்க போதைப்பொருள் மற்றும் குற்றங்கள் தொடர்பான ஐக்கிய ந

1 year ago இலங்கை

சனல் 4 குற்றச்சாட்டுகள் - பறிபோகும் பிள்ளையான், சுரேஷ் சாலே ஆகியோரின் பதவி...

சனல் 4 தெரிவித்துள்ள குற்றச்சாட்டுகள் தொடர்பில் விசாரணைகள் முடிவடையும் வரை  பிள்ளையானையும் சுரேஸ் சாலேயையும் அவர்களின் பதவிகளில் இருந்து இடைநிறுத்த வேண்டும் 

1 year ago இலங்கை

ஈஸ்டர் தாக்குதல் சதி உண்மையாயின் கார்தினாலின் செயற்பாடுகளிலும் சந்தேகம்..! அமைச்சர் மனுஷ

ஈஸ்டர் தாக்குதல் சதி உண்மையாயின் கார்தினாலின் செயற்பாடுகளிலும் சந்தேகம் எழுவதாக வெளிநாட்டு வேலைவாய்ப்பு அமைச்சர் மனுஷ நாணயக்கார தெரிவித்துள்ளார்.இலங்கை அரசĬ

1 year ago இலங்கை

நாட்டில் பரபரப்பை ஏற்படுத்தியுள்ள சனல் 4 இல் தெரிவிக்கப்பட்டுள்ள விடயங்கள் - ஆராய்வதற்கு நாடாளுமன்ற தெரிவுக்குழு

சனல் 4 இன் புதிய வீடியோவில் உயிர்த்த ஞாயிறு தாக்குதல் குறித்து தெரிவிக்கப்பட்டுள்ள விடயங்கள் குறித்து ஆராய்வதற்கு நாடாளுமன்ற தெரிவுக்குழுவொன்றை நியமிக்கவுள்

1 year ago இலங்கை

ஜனாதிபதித் தேர்தலில் கோட்டா வெற்றி பெறவே ஈஸ்டர் தாக்குதல் நடத்தப்பட்டது! - வெளியான வீடியோவால் பரபரப்பு

 2019 ஆம் ஆண்டு தாக்குதல்களுக்கு முன்னர் ஈஸ்டர் ஞாயிறு குண்டுதாரிகளை இலங்கை இராணுவ உளவுத்துறை சந்தித்ததாக தமிழ் மக்கள் விடுதலைப் புலிகளின் (TMVP)  ஊடகப் பேச்சாளர் ஆசாத்

1 year ago இலங்கை

ஐஸ்வர்யா ரஜினி மகன்களை பார்த்து பெருமைப்படும் தருணம்.. போட்டோ வைரல்

சூப்பர்ஸ்டார் ரஜினியின் மகள் ஐஸ்வர்யா ரஜினிகாந்த் நடிகர் தனுஷை பிரிந்த பிறகு தற்போது கெரியரில் கவனம் செலுத்தி வருகிறார். அவர் விஷ்ணு விஷால், விக்ராந்த் உள்ளிட்ட

1 year ago சினிமா

விடுதலைப் புலிகளின் தலைவர் வாழ்ந்த இடத்தின் இப்போதைய நிலவரம்: யுத்தத்தின் போது கூட இல்லாத நிலை

புதுக்குடியிருப்பு - ஒட்டுச்சுட்டான், இந்த பகுதிக்கு மிகப்பெரிய வரலாற்று சிறப்பு உண்டு. தமிழீழ விடுதலைப் புலிகளின் தலைவர் வேலுப்பிள்ளை பிரபாகரன், ஒட்டுச்சுட்டா&

1 year ago தாயகம்

கனடாவில் திருமண நிகழ்வொன்றில் திடீர் துப்பாக்கிச்சூடு: இருவர் பலி

கனடாவின் ஒட்டாவாவில் திருமண நிகழ்வொன்றில் இடம்பெற்ற துப்பாக்கிச் சூட்டில் இருவர் உயிரிழந்துள்ளனர்.மேலும் குறித்த துப்பாக்கிச் சூட்டில் 6 பேர் காயமடைந்துள்ளத

1 year ago உலகம்

ஜனாதிபதிக்கு கொலை மிரட்டல் விடுத்த இளைஞர் கைது

ஜனாதிபதி ரணில் விக்ரமசிங்கவிற்கு கொலை மிரட்டல் விடுத்த நபர் ஒருவரை பொலிஸார் கைது செய்துள்ளனர்.சம்பவம் தொடர்பில் எப்பாவல, மெதியாவ பகுதியைச் சேர்ந்த 19 வயதான இளைஞரĭ

1 year ago இலங்கை

கோடிக்கணக்கான நாணயத்தாள்களை அழித்தது இலங்கை மத்திய வங்கி

இலங்கை மத்திய வங்கியால் கோடிக்கணக்கான நாணயத்தாள்கள் அழிக்கப்பட்டுள்ளன. அதன்படி சேதமடைந்த அல்லது சிதைக்கப்பட்ட 238.5 மில்லியன் (23.85 கோடி) நாணயத்தாள்களை கடந்த ஆண்டு மத்

1 year ago இலங்கை

உயிர்த்த ஞாயிறு தாக்குதல் பின்னணியில் பிள்ளையானின் சகா: வெளியாகிய அதிர்ச்சியூட்டும் தகவல்

 கடந்த 2019 ஆம் ஆண்டு உயிர்த்த ஞாயிறு குண்டுத் தாக்குதல்கள் பற்றிய அதிர்ச்சியூட்டும் தகவல்களை வெளியிடப்போவதாக செனல்-4 அறிவித்துள்ள நிலையில், கிழக்கு மாகாண நாடாளுமன

1 year ago இலங்கை

களமுனையிலிருந்து தலைவர் பிரபாகரன் வெளியேறவேயில்லை..!

போரின் இறுதி கட்டத்தில் விடுதலைப்புலிகளின் தலைவர் பிரபாகரன் களமுனையிலிருந்து வெளியேறவேயில்லை என போராளி நலன்புரிசங்கத்தின் செல்வநாயகம் அரவிந்தன் தெரிவித்து

1 year ago இலங்கை

மட்டக்களப்பில் கோத்தபாய அரசாங்கத்தின் ஆட்சி? தகுதி அற்ற ஆயுதக் குழுக்களிடம் மட்டக்களப்பு மாவட்டம்!

நாட்டை விட்டு முன்னாள் ஜனாதிபதி கோட்டபாய ராஜபக்ஷ அரசாங்கம் அகற்றப்பட்டதாக தற்போதைய ஜனாதிபதி ரணில் விக்கிரமசிங்க மார் தட்டிக் கொண்டாலும் மட்டக்களப்பு மாவட்டத

1 year ago இலங்கை

யாழில் கடத்தப்பட்ட இளம் வியாபாரி மீட்பு: ஐவர் அடங்கிய கும்பல் கைது!

யாழ்ப்பாணம், கல்வியங்காடு பகுதியில் பழ வியாபாரி கடத்தப்பட்ட சம்பவத்தோடு தொடர்புடையவர்கள் என்கிற குற்றச்சாட்டில் ஐந்து இளைஞர்கள் கோப்பாய் காவல்துறையினரால்

1 year ago இலங்கை

புலம்பெயரும் தமிழர்களால் இனப் பரம்பலில் பாரிய தாக்கம்

வெளிநாடுகளுக்கு புலம்பெயரும் தமிழ் மக்களின் எண்ணிக்கை அதிகரித்து வருகின்றமை இலங்கையின் இனப்பரம்பலில் பாரிய தாக்கத்தை ஏற்படுத்தும் என யாழ். பல்கலைக் கழக அரசறி

1 year ago தாயகம்

அதிபயங்கரமான ஏவுகணை ரஷ்ய இராணுவத்தில்: அதிர்ச்சியில் உலகநாடுகள்

ரஷ்யாவின் ‘மிகப்பயங்கரமான’ ஏவுகணை என்று கருதப்படும் சா்மாட் ரக ஏவுகணைகளை இராணுவத்தில் இணைக்கவுள்ளதாக அறிவிக்கப்பட்டுள்ளது.ரஷ்யா மீது மோத வேண்டும் என்று எந்த

1 year ago உலகம்

தனது பணியை வெற்றிகரமாக முடித்த பிரக்யான்: மகிழ்ச்சி தகவலை வெளியிட்ட இஸ்ரோ

சந்திரயான் 3 விண்கலத்தின் பிரக்யான் ரோவர் தனது பணியை வெற்றிகரமாக முடித்ததாக இந்திய ஆராய்ச்சி நிறுவனமான இஸ்ரோ தெரிவித்துள்ளது.நிலவை ஆராயும் நோக்கில் கடந்த மாதம்

1 year ago பல்சுவை

தமிழர் தலைநகரில் விகாரை அமைப்பு: வெடித்தது போராட்டம்

திருகோணமலை இலுப்பைக்குளம் பகுதியில் அமைக்க திட்டமிடப்பட்டுள்ள பொரலுகந்த ரஜமகா விகாரைக்கு எதிர்ப்பு தெரிவித்து இன்றைய தினம் (03) மனித சங்கிலிப் போராட்டம் ஒன்று தி

1 year ago தாயகம்

ரஷ்யாவில் இன்று ஏற்பட்ட பெரும் அனர்த்தம் : புகை மண்டலமாக காட்சியளிக்கும் நகரம்

 ரஷ்யாவின் செயின்ட் பீட்டர்ஸ்பேர்க்கில் உள்ள கிராஸ்னோக்வார்டேஸ்கி மாவட்டத்தில் உள்ள எரிபொருள் கிடங்கில் இன்று (3) ஞாயிற்றுக்கிழமை,பெரும் தீ விபத்து ஏற்பட்டதாக &#

1 year ago உலகம்

யாழ்ப்பாண இளைஞன் கட்டுநாயக்காவில் அதிகாலைவேளை கைது

யாழ்ப்பாணத்தைச் சேர்ந்த 22 வயதுடைய இளைஞரொருவர் இன்று அதிகாலை கட்டுநாயக்க விமான நிலையத்தில் கைது செய்யப்பட்டுள்ளார்.போலியான கடவுச்சீட்டைப் பயன்படுத்தி வெளிநாட

1 year ago இலங்கை

பிரபல நடிகர் திடீர் மரணம்... அதிர்ச்சியில் திரையுலகினர்

பிரபல நடிகர் ஆர்.எஸ்.சிவாஜி இன்று காலை திடீரென உயிரிழந்துள்ளது திரையுலகினரை அதிர்ச்சியில் ஆழ்த்தியுள்ளது.பிரபல தயாரிப்பாளர் எம்.ஆர்.சந்தானத்தின் மகனும் இயக்கு&#

1 year ago சினிமா

வெற்றிகரமாக ஏவப்பட்டது ஆதித்யா-எல்1 விண்கலம்

சூரியனை ஆய்வு செய்வதற்கான ஆதித்யா-எல்1 விண்கலத்தை இந்தியா வெற்றிகரமாக செலுத்தியுள்ளது.ஸ்ரீஹரிகோட்டாவில் உள்ள சதீஷ் தவான் விண்வெளி மையத்தில் இருந்து குறித்த ரொ&#

1 year ago பல்சுவை

லண்டனில் உலகைத் திரும்பிப்பார்க்கவைத்த ஈழத்தமிழனின் நூல் வெளியீடு

கனடாவின் பிரபலமான தமிழ்தொழிலதிபரும் கனேடிய முன்னணி நிறுவனத்தின் தலைமை அதிகாரியாகவும் உள்ள ரோய் ரட்ணவேல் எழுதிய 'பிறிசினர் 1056' என்ற நூல் வெளியீடு இன்று சனிக்கிழமை &#

1 year ago உலகம்

சீனாவுக்குப் போட்டியாக செயற்படுவதை உடனடியாக நிறுத்துங்கள் - இந்தியாவிற்கு வலியுறுத்து

இலங்கை விவகாரத்தில் சீனாவுக்குப் போட்டியாக இந்தியா செயற்படுவதை உடனடியாக நிறுத்த வேண்டுமென நாடாளுமன்ற உறுப்பினர்களான விமல் வீரவன்ஸ மற்றும் உதய கம்மன்பில ஆகிய

1 year ago இலங்கை

வடக்கில் கொண்டுவரப்பட்ட பாரிய திட்டம் - இன்று தொடக்கி வைப்பு!

வட மாகாணத்தில் இரண்டாவது தெங்கு முக்கோண வலயத்தை ஆரம்பிக்கும் நிகழ்வு இன்று (02) காலை இடம்பெற்றது.சர்வதேச தெங்கு தினத்தை முன்னிட்டு இன்று காலை கிளிநொச்சி மாவட்டத்த

1 year ago இலங்கை

முக்கிய விழாவிற்கு புறக்கணிக்கப்பட்ட மகிந்த - விளக்கம் கொடுத்த மைத்திரி

சிறிலங்கா சுதந்திரக் கட்சியின் ஆண்டு விழாவிற்கு முன்னாள் அதிபர் மகிந்த ராஜபக்ச புறக்கணிக்கப்பட்டதாக தெரிவிக்கப்பட்டுள்ளது.இந்த விழாவிற்கு முன்னாள் அதிபர் சĪ

1 year ago இலங்கை

குருந்தூர் மலைக்கு கிடைத்த நீதி ஒற்றுமைக்காக கிடைத்த வெற்றியே! - க.சிவநேசன்

குருந்தூர் மலைக்கு கிடைத்த நீதி ஒற்றுமைக்காக கிடைத்த வெற்றியே என முன்னாள் வடமாகாண சபை விவசாய அமைச்சர் கந்தையா சிவநேசன் தெரிவித்தார்.தண்ணிமுறிப்பு குருந்தூர் ம&#

1 year ago தாயகம்

சிங்கப்பூரின் புதிய ஜனாதிபதியாக இலங்கை தமிழன் - தேர்தலில் அமோக வெற்றி

சிங்கப்பூர் ஜனாதிபதி தேர்தலில் யாழ்ப்பாண தமிழரான தர்மன் சண்முகரத்னம் வெற்றி பெற்றுள்ளார்.சிங்கப்பூரின் முன்னாள் துணைப் பிரதமராக இருந்த தர்மன் சண்முகரத்தினமĮ

1 year ago உலகம்

பிலிப்பைன்சில் பயங்கர தீ விபத்து: 15 பேர் உயிரிழப்பு

பிலிப்பைன்சின் மணிலா நகரில்  உள்ள ஆடைத்தொழிச்சாலையொன்றில் நேற்று  அதிகாலை திடீரென தீ விபத்தொன்று  ஏற்பட்டுள்ளது.இவ்விபத்து இடம்பெற்றபோது  18 பேர் அங்கு இருந்து

1 year ago உலகம்

டுவிட்டரில் இனி ஓடியோ, வீடியோ அழைப்பினை மேற்கொள்ளலாம்!

டுவிட்டர் தளத்தில்  ஓடியோ மற்றும் வீடியோ வசதியானது விரைவில் அறிமுகப்படுத்தப்படும் என எலான்  மஸ்க் தெரிவித்துள்ளார்.எலான் மஸ்க் டுவிட்டர் நிறுவனத்தை கைப்பற்றி

1 year ago பல்சுவை

யாழில் போதைப்பொருள் கடத்தலில் ஐவர் கைது - ஒன்றரை கோடி பணம் மீட்பு

யாழ்ப்பாணத்தில் போதைப்பொருள் கடத்தலில் கைது செய்பட்ட ஐந்து சந்தேக நபர்களிடம் இருந்து ஒன்றரை கோடி ரூபாய் பணம் கைப்பற்றப்பட்டுள்ளது.கடந்த (29) மற்றும் (30) ஆகிய தினங்கள

1 year ago தாயகம்

இந்திய கடற்றொழிலாளர்களின் அத்துமீறல்களுக்கு எதிர்ப்பு! யாழில் போராட்டத்தில் குதித்த மக்கள்

யாழில் இந்திய கடற்றொழிலாளர்களின் அத்துமீறல்களுக்கு எதிர்ப்பு தெரிவித்து  மாபெரும் கவனயீர்ப்பு போராட்டம் ஒன்று முன்னெடுக்கப்பட்டது.இப் போராட்டமானது இன்றையத&

1 year ago இலங்கை

வீட்டின் வேலியினை முற்றாக எரித்த விஷமிகள் - யாழில் சம்பவம்

புங்குடுதீவு J/26 கிராமைசேவையாளர் பிரிவிற்குட்பட்ட மணியாரம் தோட்டம் வீதீயில் அமைந்துள்ள செல்லா என்பவரின் வீட்டின் வேலியினை விஷமிகள் சிலர் தீட்டு எரித்துள்ளனர்.இ

1 year ago தாயகம்

நிலவில் நிலநடுக்கம் - கண்டறிந்தது பிரக்யான் ரோவர்

நிலவில் நிலநடுக்கம் இருப்பதை விக்ரம் லேண்டர் கண்டறிந்துள்ளதாக இஸ்ரோ தெரிவித்துள்ளது.இந்திய விண்வெளி ஆய்வு நிறுவனமான இஸ்ரோ அனுப்பிய சந்திரயான் 3 விண்கலத்தின் வ&#

1 year ago பல்சுவை

இன்று முதல் கியூ ஆர் முறைமை நீக்கம்..! அமைச்சர் வெளியிட்ட தகவல்

கியூ ஆர் அடிப்படையிலான எரிபொருளை செலுத்தும் முறை இன்று(01) முதல் அமுலுக்கு வரும் வகையில் நிறுத்தப்படும் என மின்சக்தி மற்றும் எரிசக்தி அமைச்சர் கஞ்சனா விஜேசேகர அறி

1 year ago இலங்கை

இரவோடு இரவாக ஆக்கிரமிக்கப்பட்ட நிலம் - காவல்துறையினரை கண்டதும் தப்பியோடிய கும்பல்

மாந்தை மேற்கு பிரதேச செயலாளர் பிரிவில் உள்ள கோவில் குளம் பகுதியில் சுமார் 15 ஏக்கர் அரச காணியை சட்ட விரோதமான முறையில் இனம் தெரியாத நபர்கள் ஜே.சி.பி இயந்திரங்களை பயன்&

1 year ago தாயகம்

24 மணிநேர சேவையாக மாற்றப்படும் யாழ் பேருந்து நிலையம்!

வட பகுதியின் போக்குவரத்து மையமாகவும் நாளாந்தம் பல ஆயிரக் கணக்கான பொதுமக்கள் தமது போக்குவரத்து தேவைக்கான மையமாகவும் பயன்படுத்தி வரும் யாழ்ப்பாணம் மத்திய பேருந

1 year ago இலங்கை

ஜோ பைடன் மனநிலை பாதிக்கப்பட்டவர்: கடுமையாக சாடிய டொனால்ட் ட்ரம்ப்

அமெரிக்காவில் அடுத்த வருடம் மீண்டும் ஜனாதிபதி தேர்தல் நடைபெறவிருக்கும் நிலையில், தற்போதைய ஜனாதிபதியான ஜனநாயக கட்சியை சேர்ந்த ஜோ பைடனும், அவருக்கு போட்டியாக களம&

1 year ago உலகம்

டயஸ்போராக்களுக்கு இலங்கையின் சொத்துக்களை வழங்கினால் அடித்து விரட்டுவோம்: மேர்வின் சில்வா சீற்றம்

டயஸ்போராக்களுக்கு நாட்டின் சொத்துக்களை வழங்கினால் சம்பந்தப்பட்டவர்களை விரட்டியடிக்க நேரிடும் என முன்னாள் அமைச்சர் மேர்வின் சில்வா தெரிவித்துள்ளார்.கொழும்ப

1 year ago இலங்கை

கோட்டாபயவை விரட்டிய ராஜபக்சாக்களின் சதிச் செயல் அம்பலம்

முன்னாள் அதிபர் கோட்டாபய ராஜபக்சவை அதிபர் பதவியில் இருந்து நீக்குவதற்காக ராஜபக்ச குடும்பத்தாரால் கோட்டாபயவை வீட்டிற்கு அனுப்பும் போராட்டம் ஆரம்பிக்கப்பட்டத

1 year ago இலங்கை

அப்பிள் ஐபோன் 15 வெளியீடு..! வெளியான புதிய அறிவிப்பு

உலகளாவிய முன்னணியான தொழில்நுட்ப நிறுவனமான அப்பிள் தற்போது தனது இறுதி அப்டேட் ஆன ஐபோன் 15 இன் வெளியீட்டு நிகழ்வை அறிவித்துள்ளது.அடுத்த தலைமுறை ஐபோன் 15 ஸ்மார்ட்போன்

1 year ago பல்சுவை

இலங்கையில் அதிகரிக்கும் வெளிநாட்டவர் வருகை - உள்வரும் பெருமளவு டொலர்கள்

மூன்று வருடங்களின் பின்னர் வெளிநாட்டு சுற்றுலாப் பயணிகளின் வருகை அதிகூடிய அளவை எட்டியுள்ளதாக சுற்றுலா அபிவிருத்தி அதிகார சபை தெரிவித்துள்ளது.நேற்று (30) நாட்டிற்

1 year ago இலங்கை

இலங்கையில் எரிபொருள் விலைக் கழிவு - அதிரடி காட்டும் சீன நிறுவனம்

இலங்கையில் எரிபொருள் விலைக் கழிவுடன் சினோபெக் எனர்ஜி லங்கா தனது விநியோக நடவடிக்கைகளை ஆரம்பித்துள்ளதாக தெரிவிக்கப்படுகிறது.குறித்த நிறுவனம், கொழும்பு - மத்தேகொ&#

1 year ago இலங்கை

ஒருங்கிணைப்புக் குழுக்கூட்டத்திற்கு அனுமதி மறுப்பு - மட்டு. ஊடகவியலாளர்கள் எதிர்ப்பு நடவடிக்கை

மட்டக்களப்பு மாவட்ட ஒருங்கிணைப்புக் குழுக்கூட்டம் இன்றைய தினம் (31) இடம்பெறுகின்ற நிலையில், சில ஊடகவியலாளர்களுக்கு இக்கூட்டத்தில் கலந்து கொள்வதற்கும், செய்தி சேக

1 year ago இலங்கை

கொக்குத்தொடுவாய் மனிதப் புதைகுழி அகழ்வுப் பணிகள் செப்டம்பர் 5 இல் ஆரம்பம்

முல்லைத்தீவு - கொக்குத்தொடுவாய் மனிதப் புதைகுழி அகழ்வுப் பணி செப்டம்பர் 5 ஆம் திகதி (05.09.2023) அன்று ஆரம்பிக்கப்படும் என நீதிமன்றில் தீர்மானம் எடுக்கப்பட்டுள்ளது.கொக்கு&#

1 year ago தாயகம்

இலங்கையர்கள் பலர் இந்தியாவில் கைது: சர்ச்சைக்கு முற்றுப்புள்ளி வைத்து பிரபல நடிகை வரலக்ஷ்மி

நடிகை வரலட்சுமியின் முன்னாள் உதவியாளரான ஆதிலிங்கம் என்பவர் கேரள மாநிலம் விழிஞ்சம் கடற்கரை பகுதியில் 300 கிலோ போதைப் பொருள் மற்றும் ஆயுதங்களை கடத்தியதாக குற்றம்சா

1 year ago உலகம்

நிலவில் லேண்டரை படம்பிடித்து அனுப்பிய பிரக்யான்! அரிய படத்தை வெளியிட்ட இஸ்ரோ

ஆய்வு செய்து கொண்டே விக்ரம் லேண்டரை படம்பிடித்து பிரக்யான் ரோவர் அனுப்பிய புகைப்படங்களை இஸ்ரோ வெளியிட்டுள்ளது.கடந்த 23-ம் திகதி சந்திரயான்- 3 விண்கத்தின் லேண்டர் ப

1 year ago உலகம்

மதப் பிரச்சினைகளுக்கு தீர்வு காணும் நோக்கில் அரசாங்கம் - ரணில் விக்ரமசிங்க

வடக்கு, கிழக்கு மாகாணங்களில் நிலவும் மதப் பிரச்சினைகளுக்கு தீர்வு காணும் நோக்கில் அந்தந்த மாகாணங்களின் மதத் தலைவர்களின் தலைமையில் குழுக்கள் அமைக்கப்படும் என அ&#

1 year ago இலங்கை

இலங்கையில் உருவெடுக்கும் புதிய ஆட்கொல்லி நோய் - கொழும்பில் ஒருவர் அடையாளம்

மெனிங்கோகோகல் பக்டீரியாவால் பாதிக்கப்பட்ட நோயாளி ஒருவர் கொழும்பு மாவட்டத்தில் அடையாளம் காணப்பட்டுள்ளார்.காய்ச்சல் காரணமாக குறித்த நபர் கொத்தலாவல பாதுகாப்பு

1 year ago இலங்கை

'காணாமல் ஆக்கப்பட்ட 10 பேர் கண்டுபிடிப்பு' - அரசாங்கத்தின் அறிவிப்பை மறுதலிக்கும் உறவுகள்

காணாமல் ஆக்கப்பட்ட பத்துபேரை கண்டுபிடித்ததாக இலங்கை அதிகாரிகள் அறிவித்துள்ளனர். ஆனால், அவர்களின் அடையாளங்கள் பற்றிய தகவல்கள் எவையும் தங்களிடம் இல்லை என்று தமி&#

1 year ago தாயகம்

நல்லூர் ஆலய வளாகத்தில் நடைமுறைக்கு வந்துள்ள புதிய தடை - சிக்கிய 35 கடைகள்!

நல்லூர் கந்தசுவாமி முருகன் ஆலயம் அமைந்துள்ள பகுதியில் உள்ள 35 கடை உரிமையாளர்களுக்கு மத்திய சுற்றாடல் அதிகார சபையினரால் கடுமையான எச்சரிக்கை விடுக்கப்பட்டுள்ளது.&

1 year ago தாயகம்

இலங்கையில் அதிகரிக்கும் மரணங்களின் பின்னணியில் கோவிட் தடுப்பூசி - வைத்தியரின் தெளிவுபடுத்தல் |

இலங்கையில் மாரடைப்பால் இறப்பவர்களில் பெரும்பாலானோர் கோவிட் தடுப்பூசி போட்டவர்கள் தான் என்ற வதந்திகளில் உண்மையில்லை என மருத்துவர்கள் தெரிவித்துள்ளனர்.இலங்கை

1 year ago இலங்கை

பாதியில் பாடலை நிறுத்திய ஈழத்து குயில் அசானி... நடுவர்கள் கொடுத்த இன்ப அதிர்ச்சி

சரிகமப நிகழ்ச்சியில் இலங்கையைச் சேர்ந்த அசானி மற்றும் கில்மிஷா இருவரும் பாடி அசத்தி வரும் நிலையில், அசானி இந்த வாரம் பாடல் பாடிய போது தடுமாற்றம் ஏற்பட்டுள்ளது.பிரபல தொலைக்காட்சியில் இரண்டு சீசன்களை கடந்து 3ஆவது சீசனாக தற்போது நடந்துக் கொண்டிருக்கும் நிகழ்ச்சி தான் சரிகமப நிகழ்ச்சி.இந்த நிகழ்ச்சியில் இலங்கை, இந்தியா என பல நாடுகளில் உள்ள சிறுவர்கள் போட்டியாளர்களாக

1 year ago பல்சுவை

வடிவேலுவின் சகோதரர் ஜெகதீசன் மரணம் - சோகத்தில் மூழ்கிய குடும்பம்

தமிழ் சினிமாவில் முன்னணி நகைச்சுவை நடிகராக இருக்கும் நடிகர் வடிவேலுவின் சகோதரர் உடல்நலக்குறைவால் மரணமடைந்துள்ளார்.தமிழ் சினிமா உலகில் நகைச்சுவையில் ஜாம்பவனĬ

1 year ago சினிமா

தமிழர்களின் அடையாளங்களை அழிப்பதை நிறுத்துங்கள்! சிங்கள பௌத்தர்களை எச்சரிக்கும் கஜேந்திரகுமார்

தமிழ் மக்களின் உரிமைகள் மற்றும் தமிழர்களின் தொல்லியல் அடையாளங்களை அழிக்கக்கூடியவகையில் செயல்படும் சிங்கள பௌத்தர்களின் செயற்பாடுகளை நிறுத்த வேண்டும் என தமிழĮ

1 year ago தாயகம்

வெட்கமே இல்லாமல் மகிந்தவுடன் இணைந்த மைத்திரி! மீண்டும் ராஜபக்சர்களின் அரசாங்கம் - ரோஹிதவின் அறிவிப்பு

2016 ஆம் ஆண்டு காலப்பகுதியில் பொதுஜன பெரமுன ஸ்தாபிக்கப்பட்ட போது எம்மை வீதி வீதியாக அலையவிடுவதாக அப்போதைய ஜனாதிபதி மைத்திரிபால சிறிசேன குறிப்பிட்டார். ஆனால் காலவோ

1 year ago இலங்கை

திருமண நிகழ்வில் நடனமாடிய யுவதிக்கு நேர்ந்த துயரம்

திருமண நிகழ்வில் நடனமாடிக்கொண்டிருந்த யுவதியொருவர் வைத்தியசாலையில் அனுமதிக்கப்பட்ட நிலையில் உயிரிழந்துள்ளதாக மொரகஹஹேன காவல்துறையினர் தெரிவித்தனர்.ஹொரண பத&

1 year ago இலங்கை

இஸ்லாமிய பெண்கள் பர்தா அணிய தடை - பிரான்ஸ் அரசு அதிரடி

பிரான்சில் உள்ள அரச பாடசாலைகளில் இஸ்லாமிய பெண்கள் அணியும் தளர்வான, முழு நீள அங்கியான அபாயா (பர்தா) எனப்படும் ஆடையை அணிய பிரான்ஸ் அரசு தடை செய்ய முடிவு செய்யப்பட்டு

1 year ago உலகம்

இந்தியாவிற்கு பாலம் அமைப்பு - கர்தினால் மல்கம் ரஞ்சித் போர்க்கொடி

இலங்கையையும் இந்தியாவையும் இணைக்கும் பாலம் அமைக்கப்படுமானால் பொதுவாக்கெடுப்பு நடத்தி மக்களின் அனுமதியை பெற வேண்டும் என  கர்தினால் மல்கம் ரஞ்சித் தெரிவித்துள

1 year ago இலங்கை

இலங்கையின் சனத்தொகையில் 4 வீதமானவர்கள் நினைவு இழப்பு நோயால் பாதிப்பு!

இலங்கையின் சனத்தொகையில் 4 வீதமானவர்கள் நினைவு இழப்பு எனப்படும் டிமென்ஷியா நோயால் பாதிக்கப்பட்டுள்ளதாக மனநல வைத்திய நிபுணர்கள் தெரிவிக்கின்றனர்.வயோதிபத்துடனĮ

1 year ago இலங்கை

சீன திட்டத்தை எதிர்த்து போராட்டத்தில் குதித்த மக்கள்!

இலங்கையில் காட்டு மரங்களில் இருந்து கரி தயாரிக்கும் சீனாவின் திட்டத்தை எதிர்த்து தனமல்வில பொதுமக்கள் போராட்டங்களில் ஈடுபட்டுள்ளனர்.மொனராகல - தனமல்வில, அரம்பேக&#

1 year ago இலங்கை

கனடாவில் இருந்து வந்த நபர் திடீரென கீழே விழுந்து உயிரிழப்பு! - தெல்லிப்பழையில் சம்பவம்

யாழ்ப்பாணத்தில் கனடாவில் இருந்து வருகை தந்த நபரொருவர் திடீரென கீழே விழுந்து உயரிழந்துள்ளார்.யாழ் தெல்லிப்பழை மகாஜனக் கல்லுரி ஒன்றுகூடலில் மேடையில் நடனமாடிக் 

1 year ago தாயகம்

மண் மாபியாக்கு பின்னால் உள்ள அரசியல்...

தொடர்ச்சியாக மட்டக்களப்பு மாவட்டத்தை பொறுத்தவரையில் கனிம வள அகழ்வு ஒரு பேசு பொருளாகவே இருந்து கொண்டிருக்கின்றது.குறிப்பாக, மட்டக்களப்பு மாவட்டத்தில் கடந்த கா

1 year ago இலங்கை

இந்தியா - சீனாவுடனான உறவில் எவ்வித பதற்றமும் இல்லை..! உறுதியளிக்கும் இலங்கை

இலங்கை, இந்தியா மற்றும் சீனா ஆகிய நாடுகளுக்கு இடையிலான இரு தரப்பு உறவுகளில் எவ்விதமான பதற்றங்களும் இல்லை என வெளிவிவகார அமைச்சர், அதிபர் சட்டத்தரணி அலி சப்ரி தெரிī

1 year ago இலங்கை

துவாரகா தொடர்பாக விடுதலைப் புலிகளின் பெயரில் வெளிவரும் பொய் அறிக்கைகள்!!

அண்மைக்காலமாக விடுதலைப் புலிகள் அமைப்பின் அரசியல் துறையின் பெயரிலும், அந்த அமைப்பின் வேறு சில கட்டமைப்புகளின் பெயர்களிலும் வெளியிடப்பட்டுவருகின்ற 'போலி' அறிக்&#

1 year ago இலங்கை

இலங்கையில் ஐ.எஸ்.ஐ.எஸ் குண்டுதாரிகள் - அனுப்பட்ட அவசர கடிதம்

நாட்டில் ஐ.எஸ்.ஐ.எஸ். குண்டுதாரிகள் இருப்பதாக நாடாளுமன்ற உறுப்பினர் சமிந்த விஜேசிறி தெரிவித்தமை தொடர்பில் தீவிர விசாரணை எடுத்து பாதுகாப்பை உறுதிப்படுத்துமாறு அ&

1 year ago இலங்கை

தளபதி பிரிகோஜினின் மரணத்தின் பின்னணியில் யார்..! விளக்கமளித்த ஜெலென்ஸ்கி

 ரஷ்யாவின் கூலிப்படையான வாக்னர் படையின் தளபதி யெவ்ஜெனி பிரிகோஜினின் மரணத்திற்கும் உக்ரைனுக்கும் சம்மந்தம் இல்லையென அதிபர் வோலோடிமிர் ஜெலென்ஸ்கி தெரிவித்துள

1 year ago உலகம்

வடக்கில் சரத் வீரசேகரவுக்கு எதிராக வீதிக்கு இறங்கிய சட்டத்தரணிகள்

நாடாளுமன்ற உறுப்பினர் சரத் வீரசேகரவின் கருத்தினை கண்டித்து யாழ். நீதிமன்ற கட்டிட தொகுதிக்கு முன்பாக சட்டத்தரணிகள் போராட்டத்தில் ஈடுபட்டுள்ளனர்.நாடாளுமன்ற உற

1 year ago தாயகம்

இந்தியாவிடம் இருந்து இலங்கையர்கள் கற்றுக் கொள்ள வேண்டியவை! சபையில் விமல் புகழாரம்

எமது நாட்டு இளைஞர்கள் இந்தியாவிடம் இருந்து பல விடயங்களை கற்றுக்கொள்ள வேண்டும் என நாடாளுமன்ற உறுப்பினர் விமல் வீரவன்ச தெரிவித்துள்ளார்.நாடாளுமன்றத்தில் நேற்ற

1 year ago இலங்கை

சரத் வீரசேகரவிற்கு எதிராக யாழில் உண்ணாவிரத போராட்டம்

யாழ்ப்பாணம் நீதிமன்ற கட்டட தொகுதிக்கு முன்பாக ஜனநாயக அமைப்பின் தலைவர் மு.தம்பிராசா அடையாள உண்ணாவிரத போராட்டத்தில் ஈடுபட்டுள்ளார்.நீதித்துறையின் சுதந்திரத்தĬ

1 year ago தாயகம்

மண் மாபியாக்கும் இராஜாங்க அமைச்சர் வியாழேந்திரனுக்கும் இடையில் மோதல்!

மட்டக்களப்பு - செங்கலடி பிரதேச செயலாளர் பிரிவுக்குட்பட்ட இலுப்படிச்சேனை பிரதேசத்தில் உள்ள சோதையன் கட்டு பகுதியில் கிரவல் அகழ்வு இடம்பெறுவதாக மக்கள் தெரிவித்த

1 year ago தாயகம்

கொழும்பிலுள்ள கஜேந்திரகுமார் பொன்னம்பலத்தின் இல்லத்தின் முன்பாக பதற்றம்

கொழும்பிலுள்ள கஜேந்திரகுமார் பொன்னம்பலத்தின் இல்லத்தின் முன்பாக பதற்ற நிலை ஏற்பட்டுள்ளது. குறித்த பகுதியில் சிலர் எதிர்ப்பில் ஈடுபட்டதையடுத்து இந்த நிலைமை ப

1 year ago இலங்கை

உலகக் கோப்பை செஸ் | சாம்பியன் ஆனார் கார்ல்சன்; போராடிய பிரக்ஞானந்தா 2-ம் இடம்!

உலகக் கோப்பை செஸ் இறுதிப் போட்டியின் டை பிரேக்கரில் வெற்றி பெற்றதன் மூலம் சாம்பியன் பட்டம் வென்றார் மேக்னஸ் கார்ல்சன். தமிழகத்தைச் சேர்ந்த இந்தியாவின் இளம் வீரர

1 year ago பல்சுவை

இந்தியாவின் சந்திரயானை விட இலங்கையின் சுப்ரீம்சாட்டிற்கு அதிக செலவு! விளக்கம் கோரிய சஜித்

சந்திரயான் விண்கலத்தை விண்ணில் செலுத்துவதற்கு இந்தியா 263 மில்லியன் அமெரிக்க டொலர்களை மட்டுமே செலவிட்டுள்ள போதும் 2012ஆம் ஆண்டு சுப்ரீம்சாட் ஏவுவதற்கு இலங்கை 320 மில்ல

1 year ago இலங்கை

மின்கம்பத்துடன் மோதிய தேர் - மின்சாரம் தாக்கி இருவர் பலி

 பதுளை நமுனுகுல பூட்டா வத்தையில் இடம்பெற்ற வருடாந்த தேர் ஊர்வலத்தின் போது உயர் அழுத்த மின்கம்பியில் தேர் வண்டி மோதியதில் மின்சாரம் தாக்கி இருவர் உயிரிழந்துள்ள

1 year ago இலங்கை

கனடாவில் போலி நிரந்தர வதிவிட அட்டைகள் - கையும் களவுமாக சிக்கிய இருவர்

 கனடாவில் போலியாக தயாரிக்கப்பட்ட நிரந்தர வதிவிட அட்டைகள் வைத்திருந்த இருவரை எல்லை பாதுகாப்பு முகவர் நிறுவனம் கைது செய்துள்ளது.போலியாக தயாரிக்கப்பட்ட கனடிய நி

1 year ago உலகம்

யாழிலிருந்து புறப்பட்ட அதி சொகுசு பேருந்து நீர்கொழும்பில் எரிந்து நாசம்

 யாழ்ப்பாணத்திலிருந்து கட்டுநாயக்க விமான நிலையத்துக்கு பயணிகளை ஏற்றி வந்த சொகுசு பேருந்து நீர்கொழும்பில் தீப்பற்றி எரிந்துள்ளது.குறித்த சம்பவம் இன்று (24) அதிகா&

1 year ago இலங்கை

மன்னாரில் துப்பாக்கிச் சூடு - இருவர் உயிரிழப்பு

 மன்னார், பாப்பாமோட்டை முள்ளிக்கண்டல் பகுதியில் இன்று(24) இடம்பெற்ற துப்பாக்கிச் சூட்டில் இருவர் உயிரிழந்துள்ளதாக தெரிவிக்கப்படுகின்றது.இன்று  காலை மோட்டார் சை

1 year ago தாயகம்

யாழில் மீண்டுமொரு கோர விபத்து - சம்பவ இடத்திலேயே உயிரிழந்த 14 வயது சிறுவன்

யாழ்ப்பாணம் வடமராட்சி கொற்றாவத்தை பகுதியில் கனரக வாகனமும் மோட்டார் சைக்கிளும் நேருக்கு நேர் மோதுண்ட விபத்தில் 14 வயதுடைய சிறுவன் உயிரிழந்துள்ளதோடு இளைஞன் ஒருவர&

1 year ago தாயகம்

கடும் இனவாதத்தை கக்கிய பௌத்த பிக்கு

மட்டக்களப்பு மயிலத்தைமடு மாதவனை பண்ணையாளர்கள் எதிர்நோக்கும் பிரச்சினைகள் தொடர்பில் ஆராய்வதற்கு சென்றிருந்த பல்சமய தலைவர்கள், பண்ணையாளர்கள் மற்றும் ஊடகவியலா

1 year ago தாயகம்

ராஜபக்சாக்களின் மீள்வருகையை நிராகரிக்க முடியாது - மிலிந்த மொராகொட

கடந்த ஆண்டு(2022) பொருளாதார நெருக்கடியை தொடர்ந்து பாரிய ஆர்ப்பாட்டங்கள் காரணமாக பதவியிலிருந்து அகற்றப்பட்ட கோட்டாபய ராஜபக்ச அரசாங்கம் குறித்து மக்கள் மத்தியில் கĩ

1 year ago இலங்கை

ரணிலின் உத்தரவு - களமிறக்கப்படும் ஆயுதம் தாங்கிய படை |

நாட்டில் அமைதியை பேண அதிபர் ரணில் விக்ரமசிங்க முப்படையினருக்கு அழைப்பு விடுத்துள்ளார்.பொதுமக்கள் பாதுகாப்புக் கட்டளைச் சட்டத்தின் (40 ஆம் அத்தியாயம்) 12 ஆம் பிரிவி

1 year ago இலங்கை

இலங்கையின் கல்வித்துறை பாரிய வீழ்ச்சியை சந்திக்கும் நிலை

இலங்கையின் பாடசாலை கட்டமைப்பில் 45 ஆயிரம் ஆசிரியர்களுக்கு பற்றாக்குறை நிலவுவதாக இலங்கை கல்வியியலாளர் சேவை விரிவுரையாளர்கள் சங்கம் சுட்டிக்காட்டியுள்ளது.ஆசிர

1 year ago இலங்கை

சற்றுமுன் நிலவில் தரையிறங்கியது சந்திரயான் 3 - வரலாறு படைத்த இந்தியா

உலக அளவில் கவனத்தை ஈர்த்த சந்திராயன் 3 விண்கலம் சற்றுமுன் நிலவின் தென் துருவத்தில் தரையிறங்கியது.சந்திரனின் தென் துருவப்பகுதியில் முதன்முதலில் தரையிறக்கத்தை ம&#

1 year ago உலகம்

மட்டக்களப்பு எல்லைக்குச் சென்று திரும்ப முடியாத நிலையில் தமிழர்கள்

மட்டக்களப்பு நகருக்கு மேற்கே 45 கிலோமீட்டர் தூரத்தில் உள்ள தமிழர்களின் பாரம்பரிய காணிகளான கால்நடை வளர்ப்புக்காக ஒதுக்கீடு செய்யப்பட்ட மயிலத்தமடு மாதவனை பகுதிக&#

1 year ago தாயகம்

மாத்தளை, ரத்வத்த தோட்ட விவகாரம் : பாராளுமன்றில் வெடித்தது சர்ச்சை : பின்னணியில் எம்.பி. ஒருவர் என தகவல்

மாத்தளை, ரத்வத்த தோட்டத்தில் தோட்ட முகாமையாளரினால் தொழிலாளர்களின் வீடு அடித்து நொறுக்கப்பட்டமைக்கு, இன்று பாராளுமன்றில் கடும் எதிர்ப்பு வெளியிடப்பட்டது.சபை ந

1 year ago இலங்கை

அதே குடும்ப ஜாடையில் ஹீரோயின் போல ஜொலிக்கும் வனிதாவின் மகள்

 பல்வேறு சர்ச்சையை கிளப்பும் நடிகை வனிதா விஜேயகுமாரின் மூத்த மகள் ஜோவிதாவின் புகைப்படங்கள் இணையத்தில் வைரலாகி வருகின்றது.தமிழ் சினிமாவில் நடிகையாக அறிமுகமானī

1 year ago சினிமா

'இலங்கையில் மீண்டும் இனக்கலவரம்' - வெளிவந்த புலனாய்வு எச்சரிக்கை - முக்கிய தரப்பினர் கண்காணிப்பிற்குள்

குருந்தூர் மலையை அடிப்படையாக வைத்து இலங்கையில் மீண்டும் இனக்கலவரம் தூண்டப்படலாம் என இந்திய புலனாய்வு பிரிவினர் விடுத்த எச்சரிக்கையை அலட்சியம் செய்ய வேண்டாம் 

1 year ago இலங்கை

மீண்டும் நாடாளுமன்றில் சர்ச்சையை ஏற்படுத்திய முல்லைதீவு நீதிபதி விவகாரம்

குருந்தூர்மலையில் பொங்கல் நிகழ்வை நடத்த முல்லைத்தீவு நீதவான் அனுமதி வழங்கியமை தொடர்பாக நாடாளுமன்ற உறுப்பினர் சரத் வீரசேகர கருத்து தெரிவித்துள்ளார்.நாடாளுமனĮ

1 year ago இலங்கை

குருந்தூர் மலை விவகாரம்! கூறப்போகும் கருத்துக்கள் சாதகமாகவோ பாதகமாகவோ அமையலாம் - அமைச்சர் அறிவிப்பு

முல்லைத்தீவு - குருந்தூர் மலை விவகாரம் தொடர்பில் நான் கூறப் போகும் கருத்துக்கள் வழக்குகளுக்கு சாதகமாகவோ அல்லது பாதகமாகவே அமையலாம்  என அமைச்சர் விதுர விக்ரமநாயக&#

1 year ago இலங்கை

இலங்கையில் சிறுமி ஒருவருக்கு நேர்ந்த துயரம் - குடும்ப உறுப்பினர்களால் சீரழிந்த வாழ்க்கை

கண்டியில் இரண்டு வருடங்களாக தாய் மற்றும் தந்தை வழி உறவினர்கள் குழுவினால் வன்புணர்வுக்கு உள்ளாக்கப்பட்ட 15 வயது மாணவியொருவர் தொடர்பில் செய்தி வெளியாகியுள்ளது.கு&

1 year ago இலங்கை

நூற்றுக்கணக்கான அகதிகளை சுட்டுக்கொன்ற அரேபிய படையினர்: வெளியான அதிர்ச்சி பின்னணி

உள்நாட்டுச் சண்டையால் பாதிக்கப்பட்டுள்ள எத்தியோப்பியா உள்ளிட்ட ஆப்பிரிக்க நாடுகளில் இருந்து, யேமன் வழியாக சவூதிக்கு அடைக்கலம் தேடி வந்த நூற்றுக்கணக்கான அகதி

1 year ago உலகம்

உக்ரைன் போரால் மேற்கு நாடுகள் அழிந்துவிடும் - ரஷ்ய முக்கியஸ்தர் எச்சரிக்கை

உக்ரைன் ரஷ்யப் போரில் ரஷ்யா தோற்றால் மேற்கு நாடுகளும் அழிந்துவிடும் என முன்னாள் அதிபர் டிமிட்ரி மெட்வெடேவ் எச்சரித்துள்ளார்.ரஷ்யாவின் முன்னாள் அதிபரும், தற்போ&#

1 year ago உலகம்