இலங்கை தற்போது தனது இரண்டாவது தாயகம் போன்றது என பாகிஸ்தான் கிரிக்கெட் அணியின் தலைவர் பாபர் அசாம் தெரிவித்துள்ளார்.ஹம்பாந்தோட்டையில் ஆரம்பமாகவுள்ள பாகிஸ்தான்
தனியார் முதலீட்டாளர்களை ஈர்ப்பது தொடர்பில் பேசிக்கொள்ள அந்த இரண்டுபேர் சந்தித்துக்கொண்டார்களாம்.இவர்கள் இணைந்து இலங்கையின் வாழ்வாதாரத்தை நிமிர்த்த வேறு போற
பௌத்த இராஜ்ஜியமான இலங்கையை பாதுகாக்க, சிறிலங்கா அரசாங்கம் தவறியுள்ளதாக பௌத்தத்தை பாதுகாப்பதற்கான உலகளாவிய சிங்கள அமைப்பு குற்றம் சுமத்தியுள்ளது.வடக்கு மற்று
தமிழ் தேசிய மக்கள் முன்னணியின் தலைவர் கஜேந்திரகுமார் பொன்னம்பலத்தின் கொழும்பில் உள்ள வீட்டின் முன்பாக இந்த வாரம் முன்னெடுக்கப்படவுள்ள ஆர்ப்பாட்டத்தில் பங்கĭ
பிரபல கால்பந்து வீரரான லியோனல் மெஸ்ஸி அவரது வாழ்க்கையில் 44வது கோப்பையை பெற்று வரலாற்று சாதனை படைத்துள்ளார்.மெஸ்ஸி, பிரெஞ்சு கால்பந்து கழகமான PSG அணியை விட்டு வெளியே&
யாழ்ப்பாணம் கொட்டடி பகுதியில் பிரபல வர்த்தகர் ஒருவரின் மகன் மர்மமான முறையில் உயிரிழந்துள்ளார்.32 வயது மதிக்கதக்க இளைஞனே கொட்டடியில் உள்ள அவரது வீட்டில் இன்று மால
தலைமன்னார் பிரதான வீதியின் பருத்திப்பண்ணை பகுதியில் இடம்பெற்ற வாகன விபத்தில் ஒருவர் சம்பவ இடத்திலேயே உயிரிழந்துள்ளார்.இச்சம்பவம் நேற்று (21) மாலை இடம்பெற்றுள்ள&
ஈழத்தில் எதிர்காலச் சந்ததிகள் எதிர்கொண்டு வருகின்ற ஒரு ஆபத்து தொடர்பாகவும், அந்த ஆபத்தை எதிர்கொள்ள இன்றைய பதின்ம வயது பெண்கள் எவ்வாறு குறி வைக்கப்பட்டு கையாளப
ஈபிள் கோபுரத்தில் இருந்து பாராசூட் மூலம் குதித்த நபரை பொலிஸார் கைது செய்துள்ளனர்.பிரான்ஸ் தலைநகர் பாரிஸில் நேற்று முன்தினம் (17.08.2023) அதிகாலை 5 மணியளவில் ஈபிள் கோபுரம் த
முல்லைத்தீவு குருந்தூர் மலையில் தமிழ் மக்கள் பொங்கல் வழிபாட்டுகளை மேற்கொள்ள இடமளித்த பௌத்த தேரர்களுக்கு எதிராக சிறிலங்காவின் முன்னாள் அமைச்சர் மேர்வின் சில்
பாகிஸ்தானின் முன்னாள் பிரதமர் இம்ரான்கானுக்கு, ஊழல் வழக்கில் மூன்று ஆண்டுகள் சிறை தண்டனை வழங்கப்பட்டு சிறையில் அடைக்கப்பட்டுள்ள நிலையில் அவர் தனது சிறைத் தண்ட
தமிழர் தரப்பால் நேற்றைய தினம் (18) குருந்தூர் மலையில் ஏற்பாடு செய்யப்பட்ட பொங்கல் நிகழ்வை குழப்பிய பௌத்த பிக்கு மீது நடவடிக்கையெடுக்குமாறு காவல் நிலையத்தில் முறைĪ
மாகாணசபைகளுக்கு அதிகாரங்களைப் பரவலாக்குவதற்கு ஒரு நிபுணர் குழுவை அதிபர் நியமிப்பதென்பது இந்த நாட்டு மக்களை மாத்திரமல்லாமல் சர்வதேசத்தையும், குறிப்பாக இந்திī
கொழும்பில் தமிழ் இளைஞர் ஒருவர் அடித்துப் படுகொலை செய்யப்பட்டுள்ளார்.இச் சம்பவமானது நேற்று மாலை கொழும்பு - மோதரையில் (18.08.2023) இடம்பெற்றுள்ளது.வவுனியாவைச் சேர்ந்தவரும
இரண்டாம் இணைப்புஎம்பிலிபிட்டிய – கொலன்ன – நேதோல பிரதேசத்தில் காணாமல் போனதாக கூறப்படும் சேர்ந்த வர்த்தகர் நேற்று (18) இரவு காவல்துறையினரால் கைது செய்யப்பட்டுள்ளார
இலங்கையில் பௌத்த மதத்தை அவமதிக்கும் வகையில் கருத்து வெளியிட்ட போதகர் ஜெரோம் பெர்ணாண்டோவின் பெற்றோர் இன்று மகாநாயக்க தேரர்களிடம் மன்னிப்பு கோரியுள்ளனர்.இதனடி
யாழ்ப்பாணம், ஏ9 வீதியில் இன்று மதியம் மோட்டார் சைக்கிளும், காவல்துறையினரின் தண்ணீர் பவுசரும் மோதி விபத்துக்குள்ளானதில் கணவன் உயிரிழந்ததுடன் மனைவி படுகாயமடைந்த
இசைஞானி இளையராஜா ஆயிரம் படங்களுக்கும் மேல் இசையமைத்து தற்போதைய இளம் தலைமுறையினரும் ரசிக்கும் இசையமைப்பாளராக இருந்து வருகிறார்.இளையராஜாவின் குழுவில் இசை கலைக
பிக்பாஸ் சீசன் 6 நிகழ்ச்சியில் கலந்துக் கொண்டு மாஸ் காட்டிய நண்பர்கள் சிலர் மீண்டும் இணைந்து ரீயுனியன் கொண்டாடிய புகைப்படங்கள் தற்போது இணையத்தில் வைரலாகி வருகி&
லிபியாவில் போட்டி ஆயுதக் குழுக்களுக்கு இடையே கடந்த வாரத்தில் இருந்து இடம்பெற்றுவந்த மோதலில் உயிரிழந்தவர்களின் எண்ணிக்கை 45 ஆக அதிகரித்துள்ளதுடன் காயமடைந்தோரி
நாட்டின் சில நிறுவனங்களும் தனிநபர்களும் ஊழியர் சேமலாப நிதி தொடர்பான போலி ஆவணங்களை தயாரித்து பல்வேறு திணைக்களங்களுக்கு சமர்ப்பித்துள்ளதாக இலங்கை மத்திய வங்கி
கொழும்பின் புறநகர் பகுதியான கெஸ்பேவ மாகந்தன பிரதேசத்தில் 30 வயதுடைய ஆடை வடிவமைப்பாளர் ஒருவர் தூக்கிட்டு உயிரை மாய்த்துள்ளார்.கெஸ்பேவ மாகந்தன விஜிதபுர பகுதியைச்
பல சேவைகளை அத்தியாவசிய சேவைகளாக மாற்றும் விசேட வர்த்தமானி அறிவித்தல் வெளியிடப்பட்டுள்ளது. ஜனாதிபதி ரணில் விக்ரமசிங்கவினால் இந்த வர்த்தமானி அறிவித்தல் வெளியி
இலங்கை எதிர்வரும் வருடங்களில் பாரிய குடிநீர் பிரச்சினையை எதிர்கொள்ளும் என ஸ்ரீஜெயவர்த்தனபுர பல்கலைக்கழகத்தின் சிரேஷ்ட விரிவுரையாளர் மேத்திக்கா விதானகே எச்ச
இலங்கையின் வடமாகாணத்தில், மன்னார் மாவட்டத்தில் ஒரே நாளில் இருவர் தூக்கில் தொங்கிய நிலையில் சடலமாக மீட்கப்பட்டுள்ளமை மாவட்டத்தையே சோகத்திற்கு உள்ளாகியுள்ளது.
முல்லைத்தீவு குருந்தூர் விகாரையில் உள்ள பௌத்த மத புரதான சின்னங்கள் தமிழ் அரசியல்வாதிகளின் ஆதரவுடன் அழிக்கப்பட்டுள்ளதாக நாடாளுமன்ற உறுப்பினரான சரத் வீரசேகர Ī
நீதிமன்ற அனுமதியுடன் முல்லைத்தீவு குருந்தூர் மலை ஆதிசிவன் ஐயனார் ஆலயத்தில் தமிழர்கள் தரப்பால் இன்றையதினம் ஒழுங்கு செய்யப்பட்டிருந்த பொங்கல் வழிபாட்டில் பெரĬ
கொக்குத்தொடுவாய் மனித புதைகுழி அகழ்வுப் பணிக்கான நிதி முல்லைத்தீவு மாவட்ட செயலகத்துக்கு இதுவரை கிடைக்கவில்லை என இன்று நீதிமன்றத்தில் முறையிடப்பட்டது.இன்று க
சிறிலங்காவில் அமைந்துள்ள கார் உற்பத்தி நிறுவனமான மைக்ரோ கார் லிமிடெட் புதியவகை மின்சார காரை அறிமுகப்படுத்தியுள்ளது.ஒருமுறை மின்கலத்தை மின்னேற்றினால் 500 கிலோமீ&
தமிழீழ விடுதலைப் புலிகளின் தலைவரின் குடும்பத்தை வைத்து அரசியல் செய்யாதீர்கள் என முன்னாள் இராணுவத் தளபதி பீல்ட் மார்ஷல் சரத் பொன்சேகா தெரிவித்துள்ளார்.விடுதலை
சீனாவின் ஆய்வுக் கப்பலான ஷின் யான் 6 கப்பல் எதிர்வரும் ஒக்டோபர் மாதம் 25 ஆம் திகதி இலங்கைக்கு வருகை தரவுள்ளதாக சிறிலங்கா கடற்படை உறுதிப்படுத்தியது.இந்த தகவலை நேற்ற
முல்லைத்தீவு குருந்தூர் மலையில் புதிதாக சிவன் ஆலயம் ஒன்றை அமைக்க இந்து பௌத்த அமைப்புக்கள் கூட்டாக தீர்மானித்துள்ளன.அதேநேரம் குருந்தூர் மலையில் சிறிலங்கா தொல்
முல்லைத்தீவு குருந்தூர்மலையில் நாளை(18) இடம்பெறும் பொங்கல் விழாவிற்கு தடைவிதிக்க வேண்டும் என சிறிலங்கா காவல்துறையினர் முன்வைத்த விண்ணப்பத்தை முல்லைத்தீவு நீதவ
அரசமைப்பில் இருந்து 13ஆவது திருத்தச் சட்டத்தை நீக்குவதற்கு நடவடிக்கை எடுக்கப்பட்டால் இந்நாடு பற்றி எரியக்கூடும் என டலஸ் அழகப்பெரும தலைமையிலான சுதந்திர மக்கள்
யாழ்ப்பாணம் சிறைச்சாலையில் கைதி ஒருவருக்கு தொலைபேசி வழங்கிய குற்றச்சாட்டில் சிறைச்சாலை உத்தியோகத்தர் ஒருவர் கைது செய்யப்பட்டுள்ளார்.சிறைச்சாலையில் நடைபெற்
தமிழர்களுக்கு எதிராக கடுமையான வார்த்தை பிரயோகத்தை மேற்கொண்ட மேர்வின் சில்வாவிற்கு எதிராக பல தரப்பினர் தமது கண்டனங்களை வெளியிட்டு வருகின்றனர்.அந்தவகையில் , மேர
தமிழீழ விடுதலைப்புலிகள் அமைப்பின் தலைவர் வேலுப்பிள்ளை பிரபாகரனின் துணைவியாரான மதிவதனி மற்றும் புதல்வி துவாரகா ஆகியோர் உயிருடன் உள்ளனர் என வெளியிடப்பட்டுள்ள
பிரித்தானியாவின் இங்கிலாந்து பிராந்தியத்தில் ரஷ்யாவுக்கான உளவாளிகள் மூவர் கைது செய்யப்பட்டுள்ள நிலையில், அவர்களில் இருவர் லண்டனில் தமிழர்கள் அதிகமாக வாழும்
தமிழீழ விடுதலை புலிகளின் தலைவர் வேலுப்பிள்ளை பிரபாகரனின் குடும்பம் உயிருடன் இருப்பது நூறுக்கு ஐநூறு வீதம் உண்மை என பிரான்ஸ் மனித உரிமைகள் செயற்பாட்டாளர் ச.வி கி
இலங்கை நோக்கிவரவுள்ள “ஷி யான் 6“ (Shi Yan 6) ஆராய்ச்சி கப்பல் தென்சீன கடலில் நங்கூரமிடப்பட்டுள்ளதாக இந்திய ஊடகங்கள் செய்தி வெளியிட்டுள்ளன.“ஷி யான் 6“ ஆராய்ச்சி கப்பல் எதி
அமெரிக்காவின் கலிபோர்னியாவின் லாஸ் ஏஞ்சல்ஸ் நகரத்தில் உள்ளது கனோகா பூங்கா (Canoga Park). இதன் அருகே உள்ளது வெஸ்ட்ஃபீல்ட் டோபங்கா வணிக வளாகம் (Westfield Topanga shopping mall). இந்த வணிக வளாகத்தில் உள்ள
ரஷ்யாவின் தெற்கு பகுதியில் உள்ள பெட்ரோல் நிலையம் ஒன்றில் ஏற்பட்ட வெடிப்பு சம்பவத்தில் குறைந்தது 35 பேர் உயிரிழந்துள்ளதோடு பலர் காயமடைந்துள்ளனர்.கஸ்பியன் கடலின்
கமல்ஹாசன் நடிப்பில் உருவான ‘ஹே ராம்’ திரைப்படத்தை ராஜ்கமல் யூடியூப் சேனலில் ராஜ்கமல் நிறுவனம் வெளியிட்டுள்ளது.கடந்த 2000ஆம் ஆண்டு கமல்ஹாசன் இயக்கத்தில் வெளியான த
லியோ படத்தின் இசை வெளியீட்டு விழாவை மலேசியாவில் வைத்து நடத்த படக்குழு திட்டமிட்டுள்ளதாக தகவல் வெளியாகியுள்ளது.லோகேஷ் கனகராஜ் இயக்கத்தில் விஜய், த்ரிஷா நடித்து &
ஜெயம் ரவி நடிப்பில் உருவாகியுள்ள இறைவன் திரைப்படத்தின் வெளியீட்டு தேதியில் மாற்றம் இருக்கலாம் என தகவல் வெளியாகியுள்ளது.வாமனன், ‘என்றென்றும் புன்னகை, உள்ளிட்ட ப&
ரஜினிகாந்த் நடித்துள்ள ஜெயிலர் திரைப்படம் வெளியான 6 நாட்களில் இந்திய அளவில் ரூ.300 கோடி மற்றும் வெளிநாடுகளில் ரூ.150 கோடி வசூலித்ததாக தகவல் வெளியாகியுள்ளது.உலகம் முழுவ
லோகேஷ் கனகராஜ் இயக்கத்தில் தளபதி விஜய்யின் நடிப்பில் லியோ திரைப்படத்தின் படபிடிப்புகள் நடைபெற்று வரும் நிலையில், லியோ படத்தில் நடித்து இருக்கும் மன்சூர் அலி கா&
இலங்கையானது இந்து சமுத்திர பரப்பிலே மக்கள் அனுபவிக்கக்கூடிய சிறப்பான காலநிலை தன்மைகளினை கொண்டுள்ள அழகிய தீவாக காணப்படுகிறது.இதேவேளை உலக நீர் நிலைமையுடன் ஒப்ப
ஜனாதிபதி நல்லிணக்கத்தை விரும்புபவர் எனில் மேர்வின் சில்வாவை கைது செய்து விசாரணைக்கு உட்படுத்த வேண்டும் என சமூக நீதிக்கான செயற்பாட்டாளரும், அரசியல் கைதிகளை விட
நலன்புரி நன்மைகள் சபையின் தலைவர் பி. விஜயரத்ன பதவி விலகியுள்ளதாக தெரிவிக்கப்படுகிறது. தனது பதவி விலகல் தொடர்பான அறிவிப்பை அவர் இன்று(15.08.2023) அறிவித்துள்ளார்.இது தொடī
அமெரிக்காவின் கலிபோர்னியாவின் லாஸ் ஏஞ்சல்ஸ் நகரத்தில் உள்ள வணிக வளாகம் ஒன்றில் நேற்று முன்தினம் (13) கொள்ளைச் சம்பவம் ஒன்று இடம்பெற்றுள்ளது.லாஸ் ஏஞ்சல்ஸ் நகரில் உ
தமிழீழ விடுதலைப்புலிகள் காலத்தில் வடகிழக்கில் இருந்த விகாரைகள் பாதுகாக்கபட்டதே தவிர அவை சேதப்படுத்த படவில்லை என தமிழ்தேசிய மக்கள் முன்னணியின் நாடாளுமன்ற உறு
தலைமன்னாருக்கும் கொழும்புக்கும் இடையில் நகர்சேர் கடுகதி தொடருந்து சேவையொன்று எதிர்வரும் செப்டெம்பர் 15ஆம் திகதி முதல் ஆரம்பிக்கபடும் என அதிபர் ரணில் விக்ரமசிங
யாழ்ப்பாணம் கல்வியங்காடு பூதவராஜர் ஆலயத்திற்கு அருகில் உள்ள வீடு ஒன்றின் மீது 06 பேர் கொண்ட வன்முறை கும்பல் ஒன்று தாக்குதல் மேற்கொண்டுள்ளனர்.இந்த சம்பவம் இன்று(15) அ&
உலக அளவில் புத்தர் ஒரு மகான். இந்த உலகத்திற்கு மிக உன்னதமான பலவிடயங்களை போதித்த துறவி. ஆனால் சிறிலங்காவை பொறுத்தவரை மட்டும் புத்தர் ஒரு ஆக்கிரமிப்பின் வடிவம்.நில
வாகன இறக்குமதியில் விதிக்கப்பட்டிருந்த கட்டுப்பாடுகளை தளர்த்தி அதிவிசேட வர்த்தமானி அறிவித்தல் ஒன்று அதிபர் ரணில் விக்ரமசிங்கவினால் வெளியிடப்பட்டுள்ளது.பொத
இன்ஸ்டாகிராம் சமூக வலைதளத்த்தில் உள்ள பிரபலங்கள் தமது கணக்குகளில் விளம்பர பதிவை வெளியிட்டு கோடிக்கணக்கில் வருமானத்தை பெற்று வருகின்றனர்.இந்த நிலையில் இன்ஸ்ட
அவுஸ்திரேலியாவின் விக்டோரியா மாகாணத்தில் காலான் கறி சாப்பிட்ட நான்கு பேரில் மூன்று பேர் உயிரிழந்துள்ளனர்.இந்த சம்பவம் அங்கு பெரும் பரபரப்பை ஏற்படுத்தியுள்ளத
குருநாகல் மாவட்டத்தில் நிலவும் வறட்சியான காலநிலையால் வறண்டு கிடக்கும் குளத்தில் மீன்பிடிக்கச் சென்ற இளைஞர்கள் சிலர் திடீர் காய்ச்சலினால் பாதிக்கப்பட்டுள்ள Ī
‘வேர்களை மீட்டு உரிமை வென்றிட’ எனும் தொனிப்பொருளில் மலையகம் 200 எனும் நடைபவனியின் இறுதி நாளான இன்று மிகவும் எழுச்சியான முறையில் முன்னெடுக்கப்பட்டது.நாலந்தாவிலி&
திருகோணமலை-இலுப்பைக்குளம் கிராமத்தில் புத்தசாசன அமைச்சினால் அனுமதி வழங்கப்பட்ட விகாரையின் நிர்மாணப் பணிகள் நிறுத்தப்பட்டமைக்கு எதிர்ப்பு தெரிவித்து பௌத்த ப
சீன இராணுவத்துக்குச் சொந்தமான 'ஹாய் யாங் 24 ஹாவ்' என்ற போர்க்கப்பல் சிறிலங்காவின் கொழும்புத் துறைமுகத்துக்கு வர இருப்பதாக வெளியான தகவல்களால் இந்தியா கவலை தெரிவிதĮ
இராவண மன்னன் ஒரு சிங்களவர், அவரை தமிழர் என்று குறிப்பிடுவதையிட்டு வெட்கப்பட வேண்டும் என சிறிலங்கா பொதுஜன பெரமுனவின் நாடாளுமன்ற உறுப்பினர் சரத் வீரசேகர தெரிவித்&
யாழ்ப்பாணம் கல்வியங்காடு ஜி.பி.எஸ் விளையாட்டரங்கு வீதிக்கு அருகில் உள்ள வீடொன்றில் 54வயதான குடும்பஸ்தர் மர்மமான முறையில் உயிரிழந்த நிலையில் இன்று (12) சடலமாக மீட்கப
வலிகளால் முழுவதுமாக நிரப்பப்பட்டு நிரம்பிக்கிடக்கும் ஈழத்தமிழர்களின் வரலாற்று வழிநெடுகிலும் சிறிலங்காவின் அரச படைகளாலும் அதன் துணை இராணுவக் குழுக்களாலும் ந
நீர்கொழும்பு - லெல்லம பகுதியில் இடம்பெற்ற துப்பாக்கிச்சூட்டில் ஒருவர் உயிரிழந்துள்ளார்.இந்த துப்பாக்கி சூட்டு சம்பவம் இன்று (12) காலை இடம்பெற்றதாக தெரிவிக்கப்பட்
மலையக மக்களின் வரலாற்றை நினைவுக்கூரும் வகையில் தலைமன்னாரில் இருந்து மாத்தளை வரை முன்னெடுக்கப்படும் நடைபவனி இன்று தம்புள்ளையில் இருந்து நாலந்தா வரை முன்னெடுக
இந்தியா சந்திராயான்-3 விண்கலத்தை நிலவின் தென்துருவத்தை ஆராய்வதற்காக விண்ணில் செலுத்தியுள்ளது.இந்த விண்கலமானது எதிர்வரும் 23-ஆம் திகதி நிலவில் தரையிறங்கும் என்று
கச்சதீவை 1974ஆம் ஆண்டு இலங்கைக்கு இந்திரா காந்தி அரசுதான் வழங்கியது என்று பிரதமர் நரேந்திர மோடி நேற்று (10) கூறினார்.நம்பிக்கை இல்லா தீர்மானம் மீதான விவாதத்துக்கு பதில
நடக்கும் நிகழ்வுகளை பார்க்கிறபோது யாரைச்சொல்லி நாம் யாரை நோவது..அதிகாரிகளும் திணைக்களங்களும் தங்களுக்கு வழங்கப்பட்ட பொறுப்புகளை சரிவர செய்யமுடியாத நிலையில்
அரசியலமைப்பின் 13 ஆவது திருத்தச் சட்டம் நடைமுறைப்படுத்தப்படக் கூடாதென மகாநாயக்க தேரர்கள் தெரிவித்துள்ளனர். இந்தச் சட்டத்தின் நடைமுறை இலங்கையை பிளவுபடுத்தும்
மட்டக்களப்பை சேர்ந்த பெண்ணிடம் மோசடியான முறையில் பெருந்தொகை பணம் ஏமாற்றப்பட்டுள்ளதாக பொலிஸார் தெரிவித்துள்ளனர்.அமெரிக்காவில் இருந்து வந்த பார்சலை பெற்றுக்
இலங்கையில் எந்த ஒரு கோவிட் தடுப்பூசியும் இல்லாதமையினால் கடுமையான நெருக்கடி நிலைமை ஏற்பட்டுள்ளதாக இலங்கை பொது சுகாதார பரிசோதகர்கள் சங்கத்தின் தலைவர் உபுல் ரோஹ
முல்லைத்தீவு-குருந்தூர்மலையில் பொங்கல் நிகழ்வை நடத்த முல்லைத்தீவு நீதிமன்றம் அனுமதி வழங்கியுள்ள நிலையில், இந்த நிகழ்வை ஜனாதிபதி உடனடியாக நிறுத்த வேண்டும் என
வடக்கு, கிழக்கு இணைப்பிற்கு பின்னர் இந்த நாட்டிலே பாரிய இனச்சுத்திகரிப்பு வடகிழக்கிலே ஏற்பட்டது என்று சொன்னால் அதனை யாரும் மறுக்க முடியாது என நாடாளுமன்ற உறுப்ப&
சென்னை - அருகம்பாக்கம் பகுதி இளங்கோ வீதியில் நடந்து சென்ற பாடசாலை மாணவியை மாடு கொடூரமாக தாக்கும் காட்சி சமூக வளைத்தளங்களில் பரவலாக பகிரப்பட்டு வருகின்றது.அந்த கா
மட்டக்களப்பு தொடருந்து நிலையத்தில் இருந்து 200 மீட்டர் தூரத்தில் உள்ள வீதிக்கடவையை மறித்து எரிபொருள் நிரப்புவதற்காக சுமார் 45 நிமிடம் தொடருந்து நின்றுள்ளது.இதன் க
கொழும்பில் உள்ள தாமரை கோபுரத்தில் சொத்துக்களை சேதப்படுத்திய குற்றசாட்டில் பெண்களும் ஆண் ஒருவரும் கைது செய்யப்பட்டுள்ளனர்.இந்த சம்பவம் நேற்று (10) இடம்பெற்றுள்ளத
ஈகுவடார் அதிபர் வேட்பாளர் பெர்னாண்டோ வில்லாவிசென்சியோ சுட்டுக் கொல்லப்பட்ட சம்பவம் அந்நாட்டில் பெரும் அதிரிச்சியை ஏற்படுத்தியுள்ளது.தலைநகர் குயிட்டோவில் ந
அனைத்துப் பல்கலைக்கழக மாணவர் ஒன்றியத்தினால் (IUSF) கிருலப்பனையில் முன்னெடுக்கப்பட்ட ஆர்ப்பாட்ட பேரணியை கலைக்கும் முயற்சியில் காவல்துறையினர் நீர்த்தாரை பிரயோகம
பிரமிட் திட்டங்களில் நேரடியாக அல்லது நேரடியற்று ஈடுபடுவதில் இருந்து தவிர்த்துக்கொள்ளுமாறு இலங்கை மத்திய வங்கி பொதுமக்களிடம் கோரியுள்ளது.பிரமிட் திட்டங்கள் Ĩ
நாட்டின் விவசாயிகளைப் பயன்படுத்தி பாரிய மக்கள் போராட்டத்தை நடத்துவதற்கு திட்டமிடப்பட்டுள்ளதாக இலங்கையின் அரச புலனாய்வு துறை எச்சரித்துள்ளதாக அமைச்சரவைப் பே
பெல்ஜியதிற்கு சொந்தமான Leopard 1 டாங்கிகளை ரஷ்யாவை எதிர்த்துப் போராடும் உக்ரைனிய இராணுவத்திற்காக ஐரோப்பிய நாடு ஒன்று வாங்கியுள்ளதாக அவற்றை விற்பனை செய்த ஆயுத வியாபார&
2024 ஆம் ஆண்டின் முற்பகுதியில் ஜனாதிபதித் தேர்தலை நடத்துவதற்கு ரணில் விக்கிரமசிங்க தீர்மானித்துவிட்டார் என்று அரசியல் வட்டாரங்களில் இருந்து அறியமுடிகின்றது.இது
நாட்டின் வளர்ச்சிக்கும் எதிர்காலத்திற்கும் ஏற்ற வகையில் 13ஆவது திருத்தத்தை நடைமுறைப்படுத்த வேண்டியதன் அவசியத்தை ஜனாதிபதி ரணில் விக்ரமசிங்க வலியுறுத்தியுள்ளĬ
நீங்கள் சொல்வதை கேட்டு தான் தமிழர்கள் வாழ வேண்டும் என நீங்கள் எல்லோரும் பேசுவது மிக மிக மோசமான நிலைமை என நாடாளுமன்ற உறுப்பினர் சிறிதரன் கேள்வி எழுப்பியுள்ளார்.நா
மலையக எழுச்சி பயணத்திற்கு ஆதரவாக மட்டக்களப்பிலும் நடைபயணம் மேற்கொள்ளப்பட்டுள்ளது.மலையக தோட்டத் தொழிலாளர்களாக இலங்கைக்கு கொண்டு வரப்பட்ட இந்தியத் தமிழ் மக்கī
முல்லைத்தீவு கொக்குத்தொடுவாய் மனித புதைகுழி அகழ்வு தொடர்பான வழக்கு விசாரணைகள் இன்று (08) முல்லைத்தீவு மாவட்ட நீதவான் நீதிமன்றில் விசாரணைக்கு எடுத்துக் கொள்ளப்பட
13 ஆவது திருத்தச்சட்டம் தொடர்பாக அதிபரின் செயலாளருக்கு கடிதம் ஒன்று அனுப்பிவைக்கப்பட்டுள்ளது.தமிழ் தேசிய கூட்டணியினை பிரதிநிதித்துவப்படுத்தி செல்வம் அடைக்கல
முல்லைத்தீவு மாவட்டத்தின் தண்ணிமுறிப்பு குருந்தூர் மலையில் பொங்கல் நிகழ்வுக்கு பாதகமாக நடக்க மாட்டோம் என தொல்பொருள் திணைக்களத்தினால் நீதிமன்றத்தில் உறுதியள
யாழில் 19 வயது காதலியுடன் வீட்டை விட்டு வெளியேறிய 54 வயதுடைய குடும்பஸ்தரை அடித்து படுகொலை செய்த குற்றச்சாட்டில் 06 பேரை நேற்றைய தினம் திங்கட்கிழமை சுன்னாகம் பொலிஸார்
கிளிநொச்சி மாவட்ட நீதிமன்றில் முன்னிலையாகியிருந்த வேலன் சுவாமிகள் மற்றும் சிவாஜிலிங்கம் வலிந்து காணாமல் ஆக்கப்பட்டோர் சங்கத்தின் தலைவி பல்கலைக்கழக மாணவர் ஒĪ
வரலாற்றில் முதல் தடவையாக, இலங்கை சிறுமி ஒருவர் பிரித்தானியாவின் தேசிய ஜிம்னாஸ்டிக் அணிக்கு தெரிவாகியுள்ளார்.இலங்கையை பூர்விகமாக கொண்ட 11 வயதுடைய மினுலி சோஹன்சா எ
பிரான்ஸில் ஸ்கூட்டரில் சென்ற 16 வயது டீன் ஏஜ் சிறுவன் மற்றும் அவரது வயது வந்த சக பயணி காவல்துறையினரால் துரத்தப்பட்ட போது விபத்தில் சிக்கி உயிரிழந்துள்ளனர்.ஸ்கூட்ĩ
இந்தியாவிலுள்ள தமிழகம் - மண்டபம் அகதிகள் முகாமில் இருந்த 29 வயதுடைய இலங்கைப் பெண் ஒருவர் காணாமல் போயுள்ளதாக இந்திய ஊடகங்கள் செய்தி வெளியிட்டுள்ளன.குறித்த பெண் கடந
சிறிலங்கா விமானப்படைக்கு சொந்தமான பயிற்சி விமானம் ஒன்று புறப்பட்ட சில நிமிடங்களிலேயே விழுந்து நொறுங்கியதில் இருவர் உயிரிழந்துள்ளதாக சிறிலங்கா விமானப்படை தெī
துருக்கியின் லேட்ரோன்ஸ் நிறுவனத்தினால் ரோபோவாக மாறக்கூடிய உலகின் முதலாவது கார் உருவாக்கப்பட்டுள்ளது. இதற்கு "ஆன்டிமோன்" என்று பெயரிடப்பட்டுள்ளது.ஒரு BMW காரானது
அமெரிக்க டொலருக்கு எதிரான இலங்கை ரூபாவின் பெறுமதி கடந்த வாரத்துடன் ஒப்பிடுகையில் இன்று (07) வீழ்ச்சியடைந்துள்ளது.இலங்கை மத்திய வங்கி இன்று(7) வெளியிட்ட நாணய மாற்று வ&
இலங்கையில் இடம்பெற்றது இனப்படுகொலையே என இந்திய உள்துறை அமைச்சர் அமித்ஷா தெரிவித்துள்ளார்.கடந்த மாதம் 27ஆம் திகதி ராமேஸ்வரத்தில் இடம்பெற்ற நிகழ்வொன்றிலேயே அவர் &
ஒவ்வொரு ஆண்டும் ஜனவரி மற்றும் ஜூலை மாதங்களில் மின்சார கட்டணங்களை திருத்துவது என்பது அரசாங்கத்தின் கொள்கை முடிவு. ஆகவே, ஊடகங்களில் ஊகிக்கப்படுவது போல் மின்சார