கோட்டாபய ராஜபக்ஷவிற்கு அடைக்கலம் வழங்கப்படவில்லை-சிங்கப்பூர்!

கோட்டாபய ராஜபக்ஷவிற்கு அடைக்கலம் வழங்கப்படவில்லை என சிங்கப்பூர் அறிவித்துள்ளது.சவுதி விமான சேவைக்கு சொந்தமான விமானத்தில் மாலைத்தீவிலிருந்த புறப்பட்டுச் சென

1 year ago இலங்கை

ஜனாதிபதி பதவியை ஏற்க தயார்-சரத் பொன்சேகா!

ஜனாதிபதி பதவியை ஏற்க தயார் என பீல்ட் மார்ஷல் சரத் பொன்சேகா தெரிவித்துள்ளார்.ஊடகவியலாளர்களின் கேள்விகளுக்கு இன்று(வியாழக்கிழமை) பதில் வழங்கிய போதே அவர் இவ்வாறு க

1 year ago இலங்கை

இராஜினாமா கடிதத்தை அனுப்பிய ஜனாதிபதி

ஜனாதிபதி கோட்டாபய ராஜபக்ஷ தனது இராஜினாமா கடிதத்தை சபாநாயகருக்கு அனுப்பி வைத்துள்ளதாக நம்பகமான தகவல்கள் தெரிவிக்கின்றன.சிங்கப்பூர் சென்றடைந்தவுடன் தனது இராஜĬ

1 year ago இலங்கை

தான் மனஅழுத்தத்தில் இருப்பதாக கோட்டா தெரிவித்துள்ளார்

ஜனாதிபதி கோட்டாபய ராஜபக்ஸவின் இராஜினாமா கடிதம் இதுவரை தனக்கு கிடைக்கவில்லை என சபாநாயகர் மஹிந்த யாப்பா அபேவர்தன தெரிவித்துள்ளார்.நேற்று (13) நள்ளிரவுக்கு முதல் ஜனĬ

1 year ago இலங்கை

முக்கிய இடங்களை கைவிட போராட்டக்காரர்கள் தீர்மானம்

 காலி முகத்திடல் போராட்டக்காரர்களால் கைப்பற்றப்பட்டுள்ள ஜனாதிபதி மாளிகை, ஜனாதிபதி செயலகம் மற்றும் பிரதமர் அலுவலகம் என்பவற்றை உரிய தரப்பினரிடம் கையளிக்க காலி 

1 year ago இலங்கை

கோட்டாவினை கைது செய்ய நடவடிக்கை?

கோட்டாபய ராஜபக்ஷவை கைது செய்வதற்குரிய நடவடிக்கைகள் முன்னெடுக்கப்பட்டுள்ளதாக தகவல்கள் வெளியாகியுள்ளன.இதற்கமைய சர்வதேச பிடியாணை பிறப்பித்து அவரை கைது செய்யும

1 year ago இலங்கை

T-56 துப்பாக்கி மற்றும் 60 தோட்டாக்களும் போராட்டக்காரர்களால் அபகரிக்கப்பட்டதாக முறைப்பாடு!

பத்தரமுல்ல – பொல்துவ சந்திக்கு அருகில் நேற்றிரவு (புதன்கிழமை) ஆர்ப்பாட்டக்காரர்களுக்கும் பாதுகாப்பு படையினருக்கும் இடையில் இடம்பெற்ற மோதலில் இராணுவ சிப்பாய் 

1 year ago இலங்கை

அனைத்து தரப்பினரும் இணக்கப்பாட்டுடன் செயற்பட வேண்டும் – ஐ.நா வலியுறுத்து!

 அனைத்து தரப்பினரும் இணக்கப்பாட்டுடன் செயற்பட வேண்டும் என ஐக்கிய நாடுகள் சபையின் பொதுச் செயலாளர் நாயகம் அன்டானியோ குட்டாரஸ் கோரிக்கை விடுத்துள்ளார்.அனைத்து அ

1 year ago இலங்கை

இலங்கைக்கான தேவையற்ற பயணங்களைத் தவிர்க்குமாறு சுவிஸ் அரசாங்கம் அறிவுறுத்தல்

இலங்கையில் நிலவும் அரசியல் குழப்பம் காரணமாக இலங்கைக்கான தேவையற்ற பயணங்களைத் தவிர்க்குமாறு சுவிஸ் அரசாங்கம் அறிவுறுத்தல் வழங்கியுள்ளது.சுற்றுலா மற்றும் பிற அ

1 year ago இலங்கை

ரணிலுக்கு எதிராக நம்பிக்கையில்லா பிரேரணை – மைத்திரி தரப்பு எச்சரிக்கை!

பிரதமர் பதவியில் இருந்து ரணில் விக்ரமசிங்க இராஜினாமா செய்யாவிட்டால் அவருக்கு எதிராக நம்பிக்கையில்லா பிரேரணை கொண்டு வரப்படும் என ஸ்ரீலங்கா சுதந்திரக் கட்சி தெ

1 year ago இலங்கை

பிரதமர் ரணில் பிறப்பித்துள்ள அவசர காலச்சட்டமானது சட்டவிரோதமானது- எம்.ஏ சுமந்திரன்!

பிரதமர் ரணில் விக்ரமசிங்க பிறப்பித்துள்ள அவசர காலச்சட்டமானது சட்டவிரோதமானது என தமிழ்த் தேசியக் கூட்டமைப்பின் நாடாளுமன்ற உறுப்பினர் எம்.ஏ சுமந்திரன் தெரிவித்

1 year ago இலங்கை

அரசாங்க ஊழியர்களுக்கு இந்த மாத சம்பளம் வழங்குவதில் சிக்கல் நிலை!

அரசாங்க ஊழியர்களுக்கு இந்த மாத சம்பளம் வழங்குவதில் சிக்கல் நிலை ஏற்பட்டுள்ளதாக சிரேஸ்ட அமைச்சர் ஒருவர் தெரிவித்துள்ளார்.சம்பளம் வழங்குவதற்கு பணம் அச்சிடப்பட 

1 year ago இலங்கை

திரண்டிருந்த போராட்டக்காரர்களை தடுக்க பொலிஸார் துப்பாக்கி பிரயோகம்!

கொழும்பில் உள்ள இலங்கையின் பிரதமர் அலுவலகத்திற்கு வெளியே திரண்டிருந்த போராட்டக்காரர்களை தடுக்க பொலிஸார் வானத்தை நோக்கி துப்பாக்கி பிரயோகத்தை மேற்கொண்டுள்ளன

1 year ago இலங்கை

பதில் ஜனாதிபதியாக ரணில் விக்கிரமசிங்க!

பதில் ஜனாதிபதியாக ரணில் விக்கிரமசிங்க நியமிக்கப்பட்டுள்ளதாக ஜனாதிபதி கோட்டாபய ராஜபக்ஷ சபாநாயகருக்கு அறிவித்துள்ளார்.ஜனாதிபதி கோட்டபாய ராஜபக்ஷ நாட்டை விட்டு

1 year ago இலங்கை

கோட்டாபய பதவி விலகியதும் ஜனாதிபதி பதவிக்கு நானும் போட்டியிடுவேன்- சஜித் பிரேமதாச!

ஜனாதிபதி கோட்டாபய ராஜபக்ஷ பதவி விலகியதும் வெற்றிடமாக உள்ள ஜனாதிபதி பதவிக்கு தானும் போட்டியிட விரும்புவதாக எதிர்க்கட்சித் தலைவர் சஜித் பிரேமதாச தெரிவித்துள்ள

1 year ago இலங்கை

மாலைதீவிலும் கோட்டாபயவுக்கு மக்கள் எதிர்ப்பு: நாட்டை விட்டு வெளியேறுமாறு கோரிக்கை

கோட்டாபயவை மாலைத்தீவில் இருந்து வெளியேறுமாறு மாலைத்தீவு சுற்றுலா அமைச்சகத்தின் நிர்வாக இயக்குனர் தைய்யிப் ஷாஹிம் தெரிவித்துள்ளார்.மாலைதீவில் கோட்டாபயவுக்க

1 year ago இலங்கை

இயந்திர துப்பாக்கிகளுடனும் யுத்த விமானத்துடனும் படையினர் தயார் நிலையில்: மீண்டும் கொதி நிலையில் தென்னிலங்கை

 இயந்திர துப்பாக்கிகள் பொருத்தப்பட்டு யுத்த விமானங்கள் போராட்டம் இடம் பெறும் பகுதியைக் சுற்றி வருவதாக அங்கிருந்து கிடைக்கும் செய்திகள் தெரிவிக்கின்றன. கொழும

1 year ago இலங்கை

நாட்டை விட்டு வெளியேறிய கோட்டாபய-பிரதமர் அலுவலகம் உறுதி!

ஜனாதிபதி கோட்டாபய ராஜபக்ஷ நாட்டை விட்டு வெளியேறியுள்ளதாக பிரதமர் அலுவலகம் உறுதிப்படுத்தியுள்ளது.பாரிய ஆர்ப்பாட்டங்களுக்கு மத்தியில் ஜனாதிபதி கோட்டாபய ராஜபக

1 year ago இலங்கை

பசில் ராஜபக்சவும் நாட்டை விட்டு வெளியேறியுள்ளார்!

முன்னாள் நிதி அமைச்சர் பசில் ராஜபக்ஷ நாட்டை விட்டு வெளியேறியுள்ளார் என பிபிசி செய்தி வெளியிட்டுள்ளது.முன்னதாக நாட்டை விட்டு வெளியேற விடாமல் தடுத்து நிறுத்தப்ப&#

1 year ago இலங்கை

பிரதமர் அலுவலகத்திற்கு அருகில் குவிக்கப்படும் இராணுவம்-தொடரும் பதற்ற நிலை!

கொழும்பில் உள்ள பிரதமர் அலுவலகத்திற்கு அருகில் பாதுகாப்பிற்காக தற்போது பல இராணுவம் குவிக்கப்பட்டு வருகின்றது.அதன்படி தர்ஸ்டன் கல்லூரிப் பக்கத்திலிருந்தும் Ĩ

1 year ago இலங்கை

இலக்கை அடைந்த பின்னரே பதவி விலகல் - வெளியானது அதிரடி அறிவிப்பு!

கோட்டாபய ராஜபக்ச தனது இறுதி இலக்கை அடைந்த பின்னரே தனது பதவி விலகல் கடிதத்தை அனுப்புவார் என அரசாங்கத்தின் உயர்மட்ட தகவல்கள் தெரிவிக்கின்றன.இலங்கை நேரப்படி இரவு 8 ī

1 year ago இலங்கை

போராட்டக்களத்தில் குழுக்களிடையே மோதல் - நால்வர் காயம்!

கொழும்பு காலி முகத்திடல் போராட்டக் களத்தில் இரண்டு குழுக்களிடையே ஏற்பட்ட  மோதலில் நால்வர் காயமடைந்துள்ளனர்.கொழும்பு -15ஐ சேர்ந்த 15, 17 மற்றும் 20 வயதான இளைஞர்களும் வெலĮ

1 year ago இலங்கை

மேல் மாகாணம் முழுவதும் ஊரடங்கு! இலங்கை முழுவதும் அவசர காலச்சட்டம்! ரணில் அதிரடி உத்தரவு

உடன் நடைமுறைக்கு வரும் வகையில் மேல் மாகாணம் முழுவதும் காவல்துறை ஊரடங்கு சட்டத்தை பிறப்பிக்குமாறு பிரதமர் ரணில் விக்ரமசிங்க உத்தரவிட்டுள்ளார்.அத்துடன் நாடு மு

1 year ago இலங்கை

கோட்டபாயவுக்கு மாலைதீவிலும் கடும் எதிர்ப்பு!

ஜனாதிபதி கோட்டாபய ராஜபக்ஷவை மாலைதீவில் இருந்து வெளியேறுமாறு கோரிக்கை விடுக்கப்பட்டுள்ளது.மாலைதீவு சுற்றுலா அமைச்சகத்தின் நிர்வாக இயக்குனர் தைய்யிப் ஷாஹிம் ħ

1 year ago இலங்கை

இறுதி இலக்கை அடைந்த பின்னரே கோட்டாபய தனது இராஜினாமா கடிதத்தை அனுப்புவார்!

ஜனாதிபதி கோட்டாபய ராஜபக்ஷ தனது இறுதி இலக்கை அடைந்த பின்னரே தனது இராஜினாமா கடிதத்தை அனுப்புவார் என அரசாங்கத்தின் உயர்மட்ட தகவல்கள் தெரிவிக்கின்றன.இலங்கை நேரப்ப&#

1 year ago இலங்கை

உடனடியாக அமுலுக்கு வரும் வகையில் மேல் மாகாணத்தில் ஊரடங்கு உத்தரவு!

உடனடியாக அமுலுக்கு வரும் வகையில் மேல் மாகாணத்திற்கு ஊரடங்கு உத்தரவு பிறப்பிக்கப்பட்டுள்ளது. பிரதமர் ரணில் விக்ரமசிங்க இந்த உத்தரவை பொலிஸ் அதிகாரிகளுக்கு பிறப

1 year ago இலங்கை

கொழும்பு நகரைச் சுற்றியும் பிரதமர் அலுவலகத்திற்கு மேலேயும் பறக்கும் பல உலங்குவானூர்திகள்!

பிரதமர் அலுவலகத்திற்கு மேலேயும் பல உலங்குவானூர்திகள் ரோந்து நடவடிக்கையில் ஈடுபட்டுள்ளன.ஆர்ப்பாட்டக்காரர்கள் பிரதமரையும் இராஜினாமா செய்யுமாறு கேட்டு போராடி

1 year ago இலங்கை

இந்திய ரிசர்வ் வங்கியிடமிருந்து 1 பில்லியன் அமெரிக்க டொலர்! மத்திய வங்கி

இந்திய ரிசர்வ் வங்கியுடன் 1 பில்லியன் அமெரிக்க டொலர் நாணய பரிமாற்றத்திற்கான பேச்சுவார்த்தை முன்னெடுக்கப்பட்டு வருவதாக மத்திய வங்கியின் ஆளுநர் கலாநிதி நந்தலால

1 year ago இலங்கை

பதவி விலகல் கடிதத்தில் கையொப்பமிட்டார் கோட்டாபய: இராணுவ பாதுகாப்பில் இருப்பதாக தகவல்

தனது பதவி விலகல் கடிதத்தில் அரச தலைவர் கோட்டாபய ராஜபக்ச கையெழுத்து இட்டுள்ளதாக ஆங்கில ஊடகமொன்று செய்தி வெளியிட்டுள்ளது.கோட்டாபய ராஜபக்ச தனது பதவி விலகல் கடிதத்&

1 year ago இலங்கை

வெளிநாடு செல்ல முயற்சித்த பசில்! திருப்பி அனுப்பிய விமான நிலைய அதிகாரிகள்

முன்னாள் நிதி அமைச்சர் பசில் ராஜபக்ச வெளிநாடு செல்வதற்காக இன்று (12) அதிகாலை கட்டுநாயக்க விமான நிலையத்தை வந்தடைந்துள்ளதாக தெரிவிக்கப்படுகின்றது.எவ்வாறாயினும், அவ

1 year ago இலங்கை

அதிகாலை அலரி மாளிகையில் ஏற்பட்ட மோதல்! பெண்ணின் கழுத்தை வெட்டிய நபர்கள்: 10 பேர் காயம்

அலரி மாளிகையில் இரண்டு குழுக்களுக்கு இடையில் தீவிர மோதல் நிலை ஏற்பட்டுள்ளதாக  காவல்துறையினர் தெரிவித்துள்ளனர்.இன்று அதிகாலை இரு குழுக்களுக்கிடையில் ஏற்பட்ட Ĩ

1 year ago இலங்கை

சிறிலங்காவை விட்டு வெளியேறினார் கோட்டாபய - உறுதிப்படுத்திய சபாநாயகர்!

சிறிலங்கா அரச தலைவர் கோட்டாபய ராஜபக்ச சற்று முன்னர் நாட்டை விட்டு வெளியேறியுள்ளதாக உள்ளக தகவல்கள் தெரிவிக்கின்றன.இதேவேளை, கோட்டாபய ராஜபக்ச தம்முடன் தொடர்ந்தும&#

1 year ago இலங்கை

அரச தலைவர் மாளிகையில் சூறையாடப்பட்ட பெறுமதியான சொத்துக்கள் - பிறிப்பிக்கப்பட்ட உடனடி உத்தரவு!

அரச தலைவர் மாளிகை, அலரி மாளிகை மற்றும் அரச தலைவர் செயலகம் ஆகியவற்றுக்குள் சென்றவர்கள் அங்குள்ள சொத்துக்களுக்கு சேதம் ஏற்படுத்தியுள்ளதாகவும் பெறுமதியான பொருட்

1 year ago இலங்கை

சபாநாயகரின் பாதுகாப்பு பலப்படுத்தப்பட்டுள்ளது

சபாநாயகர் மகிந்த யாப்பா அபேவர்தனவின் பாதுகாப்பு பலப்படுத்தப்பட்டுள்ளதாக பொலிஸ் தலைமையகத்தின் தகவல்கள் தெரிவிக்கின்றன.சபாநாயகரின் பாதுகாப்பு பணியில் ஈடுபடு

1 year ago இலங்கை

30 நிமிடங்களுக்கு முன்னர் குடும்பத்துடன் பௌத்த தேசத்தை விட்டு வெளியேறிய கோட்டாபய - தற்போது வெளியாகியுள்ள தகவல்!

நாட்டு மக்களால் அதிகாரத்தில் இருந்து விரட்டப்பட்ட கோட்டாபய ராஜபக்ச மற்றும் அவரது குடும்பத்தினர் அனைவரும் வெளிநாட்டிற்குத் தப்பிச் சென்றுள்ளதாகத் தற்போது தெĪ

1 year ago இலங்கை

ரணிலின் பதவி விலகல் தொடர்பில் வெளியாகிய அதிரடி தகவல்: சூடு பிடிக்கும் தென்னிலங்கை அரசியல்

 நாடு தற்போதுள்ள நிலைமையில் அரசியலமைப்பின் பிரகாரம் பிரதமர் ரணில் விக்ரமசிங்க பதவி விலக முடியாது  என ஐக்கிய தேசியக் கட்சியின் தவிசாளர் வஜிர அபேவர்தன தெரிவித்த

1 year ago இலங்கை

நாட்டில் எதிர்வரும் 12ம் திகதி முதல் எரிவாயு விநியோகம் முறையாகவும் சீராகவும் இடம்பெறும்!

நாட்டில் எதிர்வரும் 12ம் திகதி முதல் எரிவாயு விநியோகம் முறையாகவும் சீராகவும் இடம்பெறும் என ஜனாதிபதி ஊடகப்பிரிவு தெரிவித்துள்ளது.ஊடக அறிக்கை ஒன்றினை வெளியிட்டுள&

1 year ago இலங்கை

இலங்கைக்கு உறுதுணையாக இந்தியா தொடர்ந்தும் செயற்படும்!

இந்த நெருக்கடியின் போது இலங்கைக்கு உறுதுணையாக இந்தியா தொடர்ந்தும் செயற்படும் என இந்திய வெளிவிவகார அமைச்சர் எஸ். ஜெய்சங்கர் தெரிவித்தார்.திருவனந்தபுரம் விமான ந&#

1 year ago இலங்கை

கோட்டாபய பதவி விலகலில் மறைந்திருக்கும் இரகசியம்! ரணிலுக்கு ஆப்பு

நேற்றைய தினம் நாட்டில் ஏற்பட்டுள்ள பாரிய மக்கள் புரட்சியை அடுத்து அரச தலைவர் பதவியில் இருந்து விலகுவதாக கோட்டபாய ராஜபக்ச உத்தியோகபூர்வமாக அறிவித்துள்ளார்.எதி

1 year ago இலங்கை

போராட்டக்களத்தை விட்டு நகராத போராட்டக்காரர்கள்! அடுத்தது என்ன...

போராட்டத்துக்காக நேற்றைய தினம் கொழும்புக்கு வந்த மக்கள் கோட்டையிலுள்ள அரச தலைவர் மாளிகை மற்றும் அரச தலைவர் செயலகத்திற்கு அருகிலேயே தொடர்ந்தும் உள்ளனர்.நேற்று &#

1 year ago இலங்கை

பிரதமரின் வீட்டுக்கு தீ; மூவர் கைது

நேற்று இரவு பிரதமர் ரணில் விக்கிரமசிங்கவின் பிரத்தியேக வீடு  தீ வைத்து எரிக்கப்பட்ட சம்பவம் தொடர்பில் 3 பேர் கொள்ளுபிட்டி பொலிஸாரால் கைது செய்யப்பட்டுள்ளனர்.கை&#

1 year ago இலங்கை

ஜனாதிபதி அதிரடி பணிப்பு

எரிவாயு கப்பல் இன்று (10) நாட்டிற்கு வந்தவுடன் பொதுமக்களுக்கான எரிவாயு விநியோகத்தை துரிதப்படுத்துமாறு ஜனாதிபதி கோட்டாபய ராஜபக்ஷ அதிகாரிகளுக்கு பணித்துள்ளார் என-

1 year ago இலங்கை

தம்மிக்க இராஜினாமா

முதலீட்டு ஊக்குவிப்பு அமைச்சர் தம்மிக்க பெரேரா தனது அமைச்சுப் பதவியை இராஜினாமா செய்துள்ளார்.

1 year ago இலங்கை

ஜனாதிபதி மாளிகையிலிருந்து கோடி ரூபாய் கைப்பற்றப்பட்டது

ஜனாதிபதி மாளிகையில் போராட்டக்காரர்களால் கண்டுபிடிக்கப்பட்ட பணம், பல்கலைக்கழக மாணவர்களிடம் கையளிக்கப்பட்டுள்ளதாக தெரிவிக்கப்பட்டுள்ளது.நேற்றைய தினம் ஜனாதி&

1 year ago இலங்கை

பதவியை இராஜினாமா செய்வதாக அறிவித்தார் கோட்டாபய!

ஜனாதிபதி கோட்டாபய ராஜபக்ஷ எதிர்வரும் 13ம் திகதி தனது பதவியை இராஜினாமா செய்யவுள்ளதாக சபாநாயகருக்கு அறிவிக்கப்பட்டுள்ளது.இன்று(சனிக்கிழமை) பிற்பகல் இடம்பெற்ற கட்&

1 year ago இலங்கை

பிரதமர் ரணிலின் வீட்டிற்கு போராட்டக்காரர்களால் தீவைப்பு!

கொள்ளுப்பிட்டியில் உள்ள பிரதமர் ரணில் விக்கிரமசிங்கவின் தனிப்பட்ட இல்லத்துக்குள் நுழைந்துள்ள போராட்டக்காரர்கள், அந்த வீட்டுக்கு தீ வைத்துள்ளதாக அங்கிருந்து

1 year ago இலங்கை

பதவி விலகுவதற்கு தயார்- பிரதமர் ரணில்!

நாடாளுமன்றில் சர்வகட்சி அரசாங்கம் ஒன்றை அமைத்ததன் பிறகு தான் பதவி விலகுவதற் தயார் என பிரதமர் ரணில் விக்ரமசிங்க தெரிவித்துள்ளார்.பிரதமரின் ஊடக பிரிவால் வெளியிட&#

1 year ago இலங்கை

போராட்டத்தின் போது மூவர் மீது துப்பாக்கி சூடு!

கொழும்பு – கோட்டை பகுதியில் இடம்பெற்று போராட்டத்தின் போது மூவர் மீது துப்பாக்கி சூடு நடத்தப்பட்டுள்ளதாக அங்கிருந்துவரும் செய்திகள் தெரிவிக்கின்றன.துப்பாக்கĬ

1 year ago இலங்கை

கட்சி தலைவர்கள் கூட்டத்தில் எடுக்கப்படும் எந்தவொரு தீர்மானத்துக்கும் ஒத்துழைப்பு வழங்க தயார்-கோட்டாபய!

கட்சி தலைவர்கள் கூட்டத்தில் எடுக்கப்படும் எந்தவொரு தீர்மானத்துக்கும் ஒத்துழைப்பு வழங்க தயாராக உள்ளதாக ஜனாதிபதி கோட்டாபய ராஜபக்ஷ தெரிவித்துள்ளார்.இந்த விடயதĮ

1 year ago இலங்கை

அனைத்து மதுபானக் கடைகளும் பூட்டு!

அனைத்து மதுபானக் கடைகளும் இன்று மாலை 5 மணி முதல் நாளை வரை மூடப்படும் என காலால் திணைக்களம் அறிவித்துள்ளது.நாளைய தினம் வழமைபோன்று அனைத்து மதுபானக் கடைகளும் செயற்படĬ

1 year ago இலங்கை

தயார் நிலையில் விமானங்கள்…. சொகுசு வாகனங்களும் குவிந்தன!

அதிவேக நெடுஞ்சாலை ஊடாக சென்ற வாகனங்கள் சற்றுமுன்னர் பண்டாரநாயக்க சர்வதேச விமான நிலையத்தில் உள்ள காணொளிகள் வெளியாகியுள்ளன.மேலும் குறித்த விமான நிலையத்தில் விம

1 year ago இலங்கை

அவசர கட்சித் தலைவர் கூட்டத்தை கூட்டுமாறு பிரதமர் ரணில் கோரிக்கை!

பிரதமர் ரணில் விக்ரமசிங்க அவசர கட்சித் தலைவர் கூட்டத்தை கூட்டி, நாடாளுமன்றத்தை கூட்டுமாறு சபாநாயகரிடம் கோரிக்கை விடுத்துள்ளார்.

1 year ago இலங்கை

பலத்த பாதுகாப்போடு அதிவேகமாக விமான நிலையத்திற்கு விரையும் சொகுசு வாகனங்கள்!

பலத்த பாதுகாப்போடு சொகுசு வாகனங்கள் அதிவேகமாக விமான நிலையத்திற்குச் செல்லும் காணொளிகள் தற்போது வெளியாகியுள்ளன.

1 year ago இலங்கை

ஜனாதிபதி செயலகத்திற்குள் புகுந்த ஆர்ப்பாட்டக்காரர்கள்!

காலிமுகத்திடலுக்கு முன்பாக உள்ள ஜனாதிபதி செயலகத்திற்குள் ஆர்ப்பாட்டக்காரர்கள் பிரவேசித்துள்ளனர்.பாதுகாப்பு தடுப்புக்களை உடைத்துக்கொண்டு ஜனாதிபதி செயலகத்&#

1 year ago இலங்கை

நாடாளுமன்ற உறுப்பினர் ராஜித சேனாரத்ன மீதும் தாக்குதல்!

போராட்டத்திற்கு வந்த ஐக்கிய மக்கள் சக்தியின் நாடாளுமன்ற உறுப்பினர் ராஜித சேனாரத்ன மீதும் தாக்குதல் நடத்தப்பட்டுள்ளது.

1 year ago இலங்கை

கொழும்பில் பாரிய ஆர்ப்பாட்டம்-ரயிலில் வந்திறங்கும் போராட்டக்கார்கள்!

ஜனாதிபதி கோட்டாபய ராஜபக்ஷவை பதவி விலக கோரி தற்போது கொழும்பில் பாரிய ஆர்ப்பாட்டம் முன்னெடுக்கப்பட்டு வருகின்றது.போராட்டத்தில் ஆயிரக்கணக்கானோர் பங்கேற்றுள்ள Ī

1 year ago இலங்கை

இன்று நாட்டை வந்தடையவுள்ள எரிவாயு கப்பல்!

3,700 மெட்ரிக் தொன் எரிவாயுவை ஏற்றிக்கொண்டு கப்பல் ஒன்று இன்று சனிக்கிழமை நாட்டை வந்தடைய உள்ளதாக லிட்ரோ நிறுவனம் குறிப்பிட்டுள்ளது. எதிர்வரும் ஜூலை மாதம் 11 ஆம் திகதி Ĩ

1 year ago இலங்கை

அரசாங்க தனியார் பாடசாலைகளுக்கு விடுமுறை!

அனைத்து அரச மற்றும் அரசாங்க அங்கீகாரம் கொண்ட தனியார் பாடசாலைகளுக்கு விடுமுறை அறிவிக்கப்பட்டுள்ளது.அதன்படி எதிர்வரும் திங்கட்கிழமை முதல் 15 ஆம் திகதிவரை வரை பாடச

1 year ago இலங்கை

கண்ணீர்ப்புகை தாக்குதலில் காயமடைந்து 19 பேர் வைத்தியசாலையில் அனுமதி!

 போராட்டத்தின் போது மேற்கொள்ளப்பட்ட கண்ணீர்ப்புகை தாக்குதலில் காயமடைந்து 19 பேர் இதுவரை வைத்தியசாலையில் அனுமதிக்கப்பட்டுள்ளனர்.கொழும்பு, கோட்டையில் இடம்பெற்ī

1 year ago இலங்கை

தடைகளை உடைத்து ஜனாதிபதி மாளிகைக்குள் புகுந்த பொதுமக்கள்!

தடைகளை உடைத்து கொழும்பு கோட்டையில் உள்ள ஜனாதிபதி மாளிகைக்குள் பொதுமக்கள் நுழைந்துள்ளனர்.ஜனாதிபதி கோட்டாபய ராஜபக்ஷவின் உத்தியோகபூர்வ இல்லத்தின் கதவுகளை மக்கī

1 year ago இலங்கை

நாட்டினை விட்டு வெளியேறும் வைத்தியர்களின் எண்ணிக்கையில் அதிகரிப்பு

 நாட்டினை விட்டு வெளியேறும் வைத்தியர்களின் எண்ணிக்கையில் அதிகரிப்பு ஏற்பட்டுள்ளதாக நாடாளுமன்ற உறுப்பினர் ஹர்ஷ டி சில்வா தெரிவித்துள்ளார்.நம்பகமான ஆதாரங்களி

1 year ago இலங்கை

கோட்டா பதவி விலகும் வரை ஜனாதிபதி மாளிகையைச் சுற்றி வளைத்து அங்கேயே தங்கியிருப்போம் – சஜித் அணி

ஜனாதிபதி மாளிகையை நாளை (சனிக்கிழமை) சுற்றி வளைத்து, ஜனாதிபதி கோட்டாபய ராஜபக்ஷ பதவி விலகும் வரை அங்கேயே தங்கியிருப்போம் என ஐக்கிய மக்கள் சக்தி தெரிவித்துள்ளது.தாஙĮ

1 year ago இலங்கை

எரிபொருள் நிலையத்திற்கு அருகில் வாள்களுடன் மூவர் கைது

வவுனியா ஓமந்தை எரிபொருள் நிரப்பு நிலையத்திற்கு அருகில் வாள்களுடன் மூவர் கைது செய்யப்பட்டுள்ளதாக காவல்துறையினர் தெரிவித்தனர்.இச்சம்பவம் பற்றி தெரிய வருவதாவதĬ

1 year ago இலங்கை

புலம்பெயர் தொழிலாளர்களுக்காக விசேட திட்டம் அறிமுகம்

புலம்பெயர் தொழிலாளர்களுக்கான விசேட ஓய்வூதியத் திட்டம் எதிர்வரும் வாரங்களில் அறிமுகப்படுத்தப்படும் என தொழிலாளர் மற்றும் வெளிநாட்டு வேலைவாய்ப்பு அமைச்சர் மனு

1 year ago இலங்கை

சற்று முன்னர் தென்னிலங்கையில் முற்றுகைக்குத் தயாரான ஆயிரக்கணக்கான மாணவர்கள்!!

மாணவர்கள் ஆயிரக்கணக்கானோர் ஒன்று கூடி சற்று முன்னர் போராட்டமொன்றை ஆரம்பித்துள்ளனர்.அனைத்து பல்கலைக்கழக மாணவர் ஒன்றியத்தின் ஆயிரக்கணக்கான மாணவர்கள் களனியில்

1 year ago இலங்கை

ஜப்பானின் முன்னாள் பிரதமர் ஷின்சோ அபே சிகிச்சை பலனின்றி உயிரிழப்பு!

ஜப்பானின் முன்னாள் பிரதமர் ஷின்சோ அபே உயிரிழந்துள்ளதாக ஜப்பானின் தேசிய ஒளிபரப்பு நிறுவனம் தெரிவித்துள்ளது.தாக்குதல் நடந்த நாராவில் உள்ள மருத்துவமனையில், சிகி

1 year ago உலகம்

நடிகர் விக்ரம் திடீர் உடல்நலக்குறைவு காரணமாக மருத்துவமனையில் அனுமதி!

தமிழ் திரையுலகில் முன்னணி கதாநாயகர்களில் ஒருவராக வலம் வருபவர் விக்ரம். எந்த கதாபாத்திரமாக இருந்தாலும் அதற்காக உடலை வருத்தி எடையை குறைத்தும், ஏற்றியும் அதற்கு பு

1 year ago உலகம்

கடைசி உக்ரைனியர் நிற்கும் வரை போர் தொடரும்-புடின்!

கடைசி உக்ரைனியர் நிற்கும் வரை போர் இழுக்கப்படலாம் என ரஷ்ய ஜனாதிபதி விளாடிமிர் புடின் தெரிவித்துள்ளார்.ஸ்டேட் டுமா கட்சி பிரிவுகளின் தலைவர்களுடனான சந்திப்பின் &#

1 year ago உலகம்

ஜப்பானின் முன்னாள் பிரதமர் ஷின்சோ அபே மீது துப்பாக்கி சூடு!

ஜப்பானின் முன்னாள் பிரதமர் ஷின்சோ அபே மீது துப்பாக்கி சூடு நடத்தப்பட்டுள்ளதாக அங்கிருந்துவரும் செய்திகள் தெரிவிக்கின்றன.எதிர்வரும் ஞாயிற்றுக்கிழமை நடைபெறவு

1 year ago உலகம்

12ம் திகதிக்கு பின்னர் கோட்டாபய பதவியை இழக்க நேரிடும்-ஜோதிடர் ஆரூடம்!

நாட்டில் தற்போது நிலவும் நெருக்கடி நிலை நாளை(9) மற்றும் அதனை அண்மித்த நாட்களில் மிகவும் தீவிரமடையும் என ஜோதிடர் கே.ஏ.யு. சரச்சந்திர எதிர்வு கூறியுள்ளார்.சமூக ஊடகம் ஒ&

1 year ago இலங்கை

போராட்டங்கள் மோசமடைந்தால் நாட்டை முற்றாக முடக்க அரசு தீர்மானம்?

நாட்டினை முடக்குவதற்குரிய நடவடிக்கைகளை அரசாங்கம் முன்னெடுத்துள்ளதாக உறுதிப்படுத்தப்படாத தகவல்கள் வெளியாகியுள்ளன.கொழும்பில் இன்றும்(8), நாளையும் தொடர்ச்சியாĨ

1 year ago இலங்கை

எரிபொருள் நிலைய மோதலில் பலியான இளைஞன்-வெளியாகியுள்ள முக்கிய தகவல்கள்!

காலி எரிபொருள் நிரப்பு நிலையத்தில் இடம்பெற்ற மோதலில் உயிரிழந்த இளைஞன் குறித்து மேலதிக தகவல்கள் வெளியாகியுள்ளன சில நாட்களாக எரிபொருள் வரிசையில் காத்திருந்த கா

1 year ago இலங்கை

ஜப்பானின் முன்னாள் பிரதமர் மீது மேற்கொள்ளப்பட்ட துப்பாக்கிடு சம்பவம் குறித்து ஜனாதிபதி வருத்தம்!

ஜப்பானின் முன்னாள் பிரதமர் ஷின்சோ அபே மீது மெற்கொள்ளப்பட்ட துப்பாக்கிச்சூட்டு சம்பவம் குறித்து தான் அதிர்ச்சியும் வருத்தமும் அடைவதாக ஜனாதிபதி கோட்டாபய ராஜபக

1 year ago இலங்கை

நாட்டினை விட்டு வெளியேறும் வைத்தியர்களின் எண்ணிக்கையில் உயர்வு!

நாட்டினை விட்டு வெளியேறும் வைத்தியர்களின் எண்ணிக்கையில் அதிகரிப்பு ஏற்பட்டுள்ளதாக நாடாளுமன்ற உறுப்பினர் ஹர்ஷ டி சில்வா தெரிவித்துள்ளார்.நம்பகமான ஆதாரங்களில

1 year ago இலங்கை

நாடளாவிய ரீதியிலுள்ள அனைத்து IOC எரிபொருள் நிலையங்களையும் மூட தீர்மானம்!

பாதுகாப்பு முன்னெச்சரிக்கை நடவடிக்கையாக நாடளாவிய ரீதியிலுள்ள அனைத்து எரிபொருள் நிலையங்களையும், திருகோணமலையில் உள்ள பெற்றோலிய முனையத்தையும் நாளைய தினம்(9) லங்க&#

1 year ago இலங்கை

சுகாதார ஊழியர்களுக்கு எரிபொருள் வழங்கல் நிறுத்தம்!

வெள்ளிக்கிழமைகளில் சுகாதார ஊழியர்களுக்கு எரிபொருளைப் வழங்குவதற்கு முன்னர் எடுக்கப்பட்ட தீர்மானம் அடுத்த 48 மணிநேரத்திற்குட்பட்ட காலத்தில் நடைமுறையில் இருக்Ĩ

1 year ago இலங்கை

யாழ்ப்பாண மக்களுக்கு காவல்துறையினர் விடுத்துள்ள விசேட அறிவிப்பு!

யாழ்ப்பாண நகரில் அண்மைக்காலமாக சைக்கிள் திருட்டில் ஈடுபட்ட ஒருவர் காவல்துறையினரால் கைது செய்யப்பட்டுள்ளார். சந்தேக நபர் இன்றைய தினம் யாழ்ப்பாண காவல்துறையினர

1 year ago இலங்கை

அரசாங்கத்திற்கு எதிராக கொழும்பில் திரண்ட பிக்குகள்

அரசாங்கத்திற்கு எதிர்ப்பு தெரிவித்து ஆயிரத்திற்கு மேற்பட்ட பிக்குகள், கிறிஸ்தவ மதகுருமார்கள் உள்ளிட்ட பெருந்திரளானோர் கொழும்பில் மாபெரும் ஆர்ப்பாட்ட பேரணிய

1 year ago இலங்கை

200 ரூபாவிற்கு எரிபொருளை வழங்க முடியும் -எரிபொருள் சூத்திரத்தில் சதி! வெளிச்சத்திற்கு வந்த தகவல்

 200 ரூபாவிற்கும் குறைந்த விலையில் எரிபொருளை வழங்க முடியும் என பொதுப் பயன்பாடுகள் ஆணைக்குழுவின் தலைவர் ஜனக்க ரத்னாயக்க தெரிவித்துள்ளார்.நேற்றைய தினம் கோப் குழு கூ

1 year ago இலங்கை

நைஜீரியாவில் சிறை உடைப்பு-தப்பியோடிய 900 கைதிகள்!

நைஜீரியாவின் தலைநகரான அபுஜாவில் நடந்த சிறை உடைப்பில் கிட்டத்தட்ட 900 கைதிகள் தப்பியோடியதாக சிறைச்சாலை அதிகாரிகள் தெரிவித்துள்ளனர்.தப்பியோடிய 879 பேரில் குறைந்தது 443

1 year ago உலகம்

வடக்கு அயர்லாந்து செயலாளர் பதவியில் இருந்து பிராண்டன் லூயிஸ் இராஜினாமா!

பிரதமர் பொரிஸ் ஜோன்சனின் தலைமைக்கு நெருக்கடி அதிகரித்து வருவதால், வடக்கு அயர்லாந்து செயலாளர் பதவியில் இருந்து பிராண்டன் லூயிஸ் இராஜினாமா செய்துள்ளார்.ஆதரவில் &#

1 year ago உலகம்

கன்சர்வேடிவ் கட்சித் தலைவர் பதவியில் இருந்து இராஜினாமா செய்ய உள்ள பொரிஸ் ஜோன்சன்!

கன்சர்வேடிவ் கட்சித் தலைவர் பதவியில் இருந்து பிரதமர் பொரிஸ் ஜோன்சன் இன்று (வியாழக்கிழமை) இராஜினாமா செய்ய உள்ளார்.இருப்பினும் அவர் இலையுதிர் காலம் வரை பிரித்தானி

1 year ago உலகம்

உலகளவில் அதிகரிக்கும் கொரோனா-இலங்கைக்கு ஆபத்து!

உலகளவில் கொரோனா பாதிப்பு அதிகரித்து வருவதால் இலங்கைக்கு சில ஆபத்துகள் இருப்பதாக சுகாதாரத் துறை எச்சரித்துள்ளது.இவ்வாறானதொரு நிலையைத் தடுப்பதற்கு பூஸ்டர் தடு

1 year ago இலங்கை

யாழில் வெதுப்பக உற்பத்திகளை நிறுத்த முடிவு!

எதிர்வரும் திங்கட்கிழமை முதல் பாண் உட்பட வெதுப்பக உற்பத்திகளை தொடர்ந்தும் எம்மால் உற்பத்தி செய்ய முடியாத நிலை ஏற்பட்டுள்ளதென யாழ் மாவட்ட வெதுப்பக உற்பத்தியாள

1 year ago இலங்கை

பொருளாதார நெருக்கடி- நாட்டை விட்டு வெளியேறும் வைத்தியர்கள்!

நாட்டில் தற்போது நிலவும் பொருளாதார நெருக்கடி காரணமாக வைத்தியர்கள் நாட்டை விட்டு வெளியேறும் நிலை காணப்படுவதாக கவலை வெளியிடப்பட்டுள்ளது.அரச மருத்துவ அதிகாரிகள

1 year ago இலங்கை

அளுத்கம பிரதேசத்தில் கார் விற்பனை நிலையத்தில் ஏற்பட்ட மாற்றம்

அளுத்கம பிரதேசத்தில் உள்ள பிரபல கார் விற்பனை நிலையத்தில் கார் காட்சிப்படுத்தப்பட்டிருந்த இடங்களில் தற்போது சைக்கிள்கள் காட்சிப்படுத்தப்பட்டுள்ள புகைப்படம்

1 year ago இலங்கை

எல்லையை கடக்க முற்பட்ட 2 தமிழர்கள் சுட்டுக்கொலை

 தமது நண்பரின் பிறந்த நாள் விழாவில் கலந்து கொள்வதற்காக உரிய அனுமதியின்றி நாட்டின் எல்லையை கடக்க முற்பட்ட இரண்டு தமிழர்கள் சுட்டுக் கொல்லப்பட்ட சம்பவம் பேரதிர்

1 year ago இலங்கை

குறைவடைந்த எரிபொருளின் விலை ஆனால் மேலதிகமாக 700 மில்லியன் ரூபா செலவு! வெளியான தகவல்

உலக சந்தையில் எரிபொருளின் விலை 10 சதவீதத்தால் குறைவடைந்துள்ள நிலையில் வருகை தரவுள்ள எரிபொருள் கப்பலுக்கு மேலதிகமாக 700 மில்லியன் ரூபாவை செலுத்தவுள்ளமை எந்தளவிற்கĬ

1 year ago இலங்கை

அரசாங்கத்திற்கு எதிராக இன்று பாரிய எதிர்ப்பு பேரணி - நீதிமன்ற உத்தரவைப் பெற்றுள்ள காவல்துறையினர்

கொழும்பில் ஏற்பாடு செய்யப்பட்டுள்ள எதிர்ப்பு பேரணிக்கு எதிராக காவல்துறையினர் நீதிமன்ற உத்தரவைப் பெற்றுள்ளனர். அரசாங்கத்திற்கு எதிராக இன்று  பாரிய எதிர்ப்பு

1 year ago இலங்கை

யாழ்ப்பாண கடலில் மிதந்த சடலம் - தடயவியல் காவல்துறை களத்தில்!

யாழ்ப்பாணம் பண்ணை கடற்கரைப் பகுதியில் இனந்தெரியாத வகையில் முதியவரின் சடலமொன்று மீட்கப்பட்டுள்ளது.இந்த சடலம் இன்றைய தினம் மீட்கப்பட்டுள்ளதாகத் தெரிவிக்கப்பட

1 year ago இலங்கை

ரணில் பதவி விலக வேண்டும் - தம்மிக்க பெரேரா அதிரடி

நிதியமைச்சர் பதவியில் இருந்து ரணில் பதவி விலக வேண்டும் என அமைச்சர் தம்மிக்க பெரேரா தெரிவித்துள்ளார்.தற்போதைய டொலர் நெருக்கடியை தீர்க்க நிதி அமைச்சரிடம் எந்த தி&

1 year ago இலங்கை

காலை வாரியது இந்தியா! மோசமான தருணத்தில் எடுக்கப்பட்ட முடிவு

இலங்கைக்கு கடனில் பெட்ரோல் மற்றும் டீசல் வழங்குவதை இந்தியா நிறுத்தியுள்ளதாக தகவல்கள் வெளியாகியுள்ளன.இந்திய வெளியுறவு அமைச்சகத்தின் பேச்சாளரை மேற்கோள்காட்டி

1 year ago இலங்கை

கைது ஹிருணிக்கா - கொழும்பில் ஏற்பட்ட பதற்றம்

 மூன்றாம் இணைப்புகொழும்பு கோட்டை பகுதியில் தற்போது பாரிய போராட்டம் ஒன்று ஏற்பட்டுள்ளதையடுத்து குறித்த பகுதியில் பதற்ற நிலை ஏற்பட்டுள்ளதுடன், கண்ணீர்ப் புகைதĮ

1 year ago இலங்கை

யாழ் - காட்லிக் மாணவனின் அரிய கண்டுபிடிப்பு

யாழ்ப்பாணம் வடமராட்சி காட்லிக் கல்லூரி (தேசிய பாடசாலை) மாணவன் செல்வச்சந்திரன் சிறிமன் கலப்பு வகையில் துவிச்சக்கர வண்டி ஒன்றினை இன்று அறிமுகம் செய்துள்ளார்.துவி&

1 year ago இலங்கை

இத்தாலியில் கடந்த 70 ஆண்டுகளில் இல்லாத அளவுக்கு கடுமையான வறட்சி-அவசரகால நிலை பிரகடனம்!

கடந்த 70 ஆண்டுகளில் இல்லாத அளவுக்கு கடுமையான வறட்சி நிலவி வரும் நிலையில், போ ஆற்றை சுற்றியுள்ள ஐந்து வடக்கு பகுதிகளில் இத்தாலி அவசரகால நிலையை அறிவித்துள்ளது.எமிலி

1 year ago இலங்கை

அமெரிக்க சுதந்திர தின அணிவகுப்பில் துப்பாக்கி சூடு- 06 பேர் பலி!

அமெரிக்காவின் புறநகர் சிகாகோவில் இடம்பெற்ற துப்பாக்கி சூட்டில், குறைந்தது ஆறு பேர் உயிரிழந்துள்ளதோடு, குறைந்தது 30பேர் காயமடைந்துள்ளனர்.நேற்று (திங்கட்கிழமை) சிக

1 year ago இலங்கை

இராணுவத்தினரின் கருத்தை மறுத்த அவுஸ்திரேலிய கிரிக்கெட் வீரர்கள்

இலங்கை மற்றும் அவுஸ்திரேலியா அணிகளுக்கிடையிலான டெஸ்ட் கிரிக்கெட் போட்டி காலி மைதானத்தில் நடைபெற்று வரும் நிலையில், இராணுவத்தினரால் கோட்டையிலிருந்து வலுக்கடĮ

1 year ago இலங்கை

எரிபொருள் நிரப்பு நிலையத்தில் வரிசையில் காத்திருந்த மேலும் ஒருவர் பலி!

எரிபொருள் நிரப்பு நிலையத்தில் வரிசையில் காத்திருந்த மேலும் ஒருவர் உயிரிழந்துள்ளார்.பொரளை டிகல் வீதியில் எரிபொருள் வரிசையில் நிறுத்தி வைக்கப்பட்டிருந்த காரிī

1 year ago இலங்கை

எரிபொருள் நெருக்கடி-சந்தையில் சைக்கிள்களுக்கு அதிக கேள்வி!

சந்தைகளில் கையிருப்பு தீர்ந்து போனதால், இருசக்கர வாகன விற்பனையாளர்கள் மற்றும் இருசக்கர வாகனங்களை வாங்க விரும்புவோர் சிரமத்துக்குள்ளாகின்றனர்.எரிபொருள் நெருĨ

1 year ago இலங்கை

இந்தியாவில் பரவும் ஒமிக்ரோனின் புதிய பிறழ்வு-இலங்கையிலும் பரவியுள்ளதா?

இந்தியாவில் பரவும் ஒமிக்ரோனின் புதிய பிறழ்வு குறித்து ஜயவர்தனபுர பல்கலைக்கழகத்தின் ஒவ்வாமை, நோயெதிர்ப்பு மற்றும் உயிரணு உயிரியல் நிறுவனத்தின் பணிப்பாளர் வைத

1 year ago இலங்கை