மதுபோதையில் வாகனம் செலுத்தியதால் விபத்து : ஓய்வுபெற்ற பிரதி காவல்துறை மா அதிபர் கைது

 கொழும்பில் ஏற்பட்ட விபத்து ஒன்றின் குற்றச்சாட்டில் முன்னாள் பிரதி காவல்துறைமா அதிபர் ரவி செனவிரத்ன கைது செய்யப்பட்டுள்ளார்.நேற்று இரவு (28) வெள்ளவத்தை மரைன் டிரை

1 year ago இலங்கை

அரச ஊழியர்களுக்கு பேரிடி :12 மணிநேரமாகிறது வேலை நேரம்

ஒரு ஊழியர் ஒரு நாளைக்கு 12 மணி நேரம் உணவு இடைவேளை உட்பட மேலதிக நேர கொடுப்பனவுகள் இல்லாமல் பணியாற்ற வேண்டும் என்று முன்மொழிந்துள்ளது.இதன் மூலம் எட்டு மணி நேர வேலை நாள&

1 year ago இலங்கை

சம்பந்தனின் பதவி விலகல் : மாவைக்கு அவசர அழைப்பு

தமிழ் தேசியக் கூட்டமைப்பின் நாடாளுமன்ற உறுப்பினர் பதவியில் இருந்து இரா.சம்பந்தன் விலக வேண்டும் என சக நாடாளுமன்ற உறுப்பினர் எம்.ஏ.சுமந்திரன் பகிரங்கமாக விடுத்த க

1 year ago தாயகம்

காசாவுக்குள் களமிறங்கிய 'பிசாசுப் படை" : இரத்த ஆறு ஓடும் என ஊடகங்கள் எச்சரிக்கை

ஹமாஸின் தாக்குதலால் சீற்றமடைந்த இஸ்ரேல், காசா மீது பயங்கரமான விமான தாக்குதலை நடத்திவருகிறது.இதனால் ஏழாயிரத்திற்கும் மேற்பட்ட பொதுமக்கள் கொல்லப்பட்டும் பெரும

1 year ago உலகம்

பிரபல நகைச்சுவை பிரபலம் மத்யூ பெர்ரி உயிரிழந்தார்

லொஸ் ஏஞ்சல்ஸ் இன் பிரபல தொலைக்காட்சி நகைச்சுவை நட்சத்திரமான மத்யூ பெர்ரி நேற்றைய தினம் (28) தனது 54ஆவது வயதில் உயிரிழந்துள்ளார்.இவரது மரணத்தினை லொஸ் ஏஞ்சல்ஸ் காவல்து&

1 year ago சினிமா

கிழக்கு மாகாண ஆளுநருக்கு பகிரங்க சவால்

கிழக்கு மாகாண ஆளுநர் செந்தில் தொண்டைமானை ''முடிந்தால் யாழ்ப்பாணத்திற்கு வருகை தந்து கடற்தொழிலாளர்களை அழைத்து அவர்களின் பிரச்சினையை கேட்டுத் தீர்த்து வைக்க முய&#

1 year ago தாயகம்

ஜனநாயகத்தை நிலை நிறுத்த ரணில் தரப்பு விரும்பவில்லை : சிறீதரன் குற்றச்சாட்டு

இலங்கையில் ஜனநாயகத்தை நிலை நிறுத்துவதற்கு தற்போதுள்ள ரணில் விக்ரமசிங்க தலைமையிலான அரசாங்கம் விரும்பவில்லை என தமிழ் தேசியக் கூட்டமைப்பின் நாடாளுமன்ற உறுப்பிĪ

1 year ago இலங்கை

யாழ்ப்பாணத்தில் பாரிய விபத்து! குழந்தை உட்பட நால்வர் படுகாயம்

யாழ்ப்பாணம் பண்ணைப் பகுதியில் இன்று(29) இடம்பெற்ற விபத்தில் நால்வர் படுகாயமடைந்துள்ளனர். இன்று மதியம் ஊர்காவற்றுறையில் இருந்து யாழ்ப்பாணம் நோக்கிப் பயணித்த முச&#

1 year ago தாயகம்

அடுத்த தேர்தலில் ரணிலுக்கா ஆதரவு..! பெரமுன எம்.பி வெளியிட்ட தகவல்

இலங்கையில் அடுத்த வருடம் நடைபெறவுள்ள அதிபர் தேர்தலில் தற்போதைய சிறிலங்கா அதிபர் ரணில் விக்ரமசிங்கவுக்கு ஆதரவு வழங்குவது தொடர்பில் தமது கட்சி இதுவரை எந்தவொரு த&#

1 year ago இலங்கை

வெளிநாட்டு மோகத்தை காட்டி லட்சக் கணக்கான பணம் கொள்ளை..!

வெளிநாட்டு வேலை வாங்கித் தருவதாகக் கூறி பண மோசடி செய்த சந்தேக நபர்கள் இருவரை குளியாப்பிட்டிய விசேட குற்றப் புலனாய்வுப் பிரிவினர் கைது செய்துள்ளனர்.ஜப்பானில் வே&

1 year ago இலங்கை

இஸ்ரேலின் தொடர் தாக்குதல்: ஹமாஸின் முக்கிய தலைவர் பலி

காசா மீதான இஸ்ரேலின் தொடர் தாக்குதலால் ஹமாஸ் அமைப்பின் முக்கிய தளபதியான அபு அரகபா கொல்லப்பட்டுள்ளார்.கடந்த 7ம் திகதி இஸ்ரேலுக்குள் புகுந்த ஹமாஸ் ஆயுதக்குழுவின&

1 year ago உலகம்

அம்பிட்டிய சுமனரத்ன தேரருக்கு எதிராக தமிழர்களுக்கு இடையில் வலுக்கும் கண்டனம்

இனங்களுக்கிடையே இன முறுகலை ஏற்படுத்தும் விதமாக வீதியில் நின்று வன்முறையாக செயற்பட்டு ஊடகங்கள் ஊடாக தமிழர்களின் தலைகளை வெட்டப் போவதாக அச்சுறுத்தல் விடுத்த மட்

1 year ago இலங்கை

சர்வதேசத்திற்கு தவறான புரிதலை ஏற்படுத்த முனையும் சிறிலங்கா : ராஜாராம் கண்டனம்

மட்டக்களப்பு விகாரையின் விகாராதிபதி அம்பிட்டிய சுமனரத்ன தேரர் மிகவும் மோசமாக செயற்பட்டு வரும் நிலையில்,அதனை அரசாங்கமும் காவல்துறையினரும் கண்டும் காணாமல் இரு

1 year ago இலங்கை

யாழ். ஒருங்கிணைப்பு குழு கூட்டத்திலிருந்து வெளியேறி பரபரப்பை ஏற்படுத்திய சுமந்திரன்

யாழ்ப்பாணத்தில் இடம்பெற்ற மாவட்ட ஒருங்கிணைப்பு குழு கூட்டத்தில் இருந்து அதிபர் சட்டத்தரணியும் தமிழரசு கட்சியின் யாழ்ப்பாண மாவட்ட நாடாளுமன்ற உறுப்பினருமான எī

1 year ago தாயகம்

நீதிபதி சரவணராஜாவுக்காக களத்தில் இறங்கிய புலம்பெயர் தமிழர்கள்

தனக்கு உயிர் அச்சுறுத்தல் இருப்பதாக கூறி நாட்டை விட்டு வெளியேறிய முல்லைத்தீவு மாவட்ட நீதிபதி T. சரவணராஜா அவர்களுக்கு நீதி வேண்டி தாயகத்திலும் அதற்கு வலுச்சேர்க்

1 year ago தாயகம்

அமெரிக்காவில் துப்பாக்கிச்சூட்டில் 22 பேர் பலி

அமெரிக்கா - லூயிஸ்டன், மைனே பகுதியில் நடத்தப்பட்ட துப்பாக்கிச்சூட்டில் 22 பேர் உயிரிழந்துள்ளனர். ஆயுதம் ஏந்திய ஒருவர் திடீரென நடத்திய துப்பாக்கி பிரயோகத்திலேயே இ

1 year ago உலகம்

சுமந்திரன் சூழ்ச்சிகளை முன்னெடுப்பதாக தவராசா பகிரங்க குற்றச்சாட்டு: சம்பந்தனுக்கு பறந்தது கடிதம்

அரசியல் ரீதியில் சம்பந்தனை ஓரங்கட்டிவிட்டு கட்சியின் மொத்தக் கட்டுப்பாட்டையும் தனது பிடிக்குள் கொண்டு வருவதற்கான அனைத்து விதமான சூழ்ச்சிகளையும் சுமந்திரன் ī

1 year ago இலங்கை

இலங்கையில் 32 வருடங்களின் பின்னர் வழங்கப்பட்ட வரலாற்று முக்கியத்துவம் வாய்ந்த தீர்ப்பு

முன்னாள் நாடாளுமன்ற உறுப்பினர் ஹாபீஸ் நஸீர் அஹமட் தொடர்பில் கட்சியினது தீர்மானம் சரியானது என நீதிமன்றம் வழங்கியுள்ள தீர்ப்பு வரலாற்று முக்கியத்துவம் வாய்ந்த 

1 year ago இலங்கை

யாழில் அதிகமாக போதைப் பொருள் பாவித்ததால் ஆணொருவர் உயிரிழப்பு

யாழில் அதிகமாக போதைப் பொருள் பாவித்த ஒருவர் திடீரென உயிரிழந்துள்ளார். யாழ். சுன்னாகம் பொலிஸ் பிரிவிற்குட்பட்ட உடுவில் பகுதியைச் சேர்ந்த 34 வயதுடைய விஜயராசா நிரஞ்

1 year ago தாயகம்

மந்தகதியில் செயற்படும் யாழ் பொலிஸார்: சிறீதரன் எம்.பி குற்றச்சாட்டு

யாழ்ப்பாண மாவட்டத்தில் பொலிஸாரின் செயற்பாடு மந்தகதியில் இடம் பெறுவதை அவதானிக்க முடிகின்றது என தமிழ் தேசிய கூட்டமைப்பின் நாடாளுமன்ற உறுப்பினர் சிவஞானம் சிறீத

1 year ago தாயகம்

பாடசாலை மாணவர்களுக்கு போதை குளிசைகளை விநியோகித்த சந்தேகநபர் கைது

நீண்ட காலமாக பாடசாலை மாணவர்களுக்கு போதை குளிசைகளை விநியோகித்து வந்த சந்தேகநபர் தொடர்பில் கல்முனை விசேட அதிரடிப்படையினருக்கு கிடைக்க பெற்ற இரகசிய தகவலுக்கமைய 

1 year ago இலங்கை

தாயின் கல்லறையில் உயிரை மாய்த்துக் கொள்வேன்! கதறி அழும் அம்பிட்டிய தேரர் (Video)

எனது தாயின் கல்லறையை சேதப்படுத்தியவர்களை கைது செய்யவில்லை எனில் கல்லறை அருகிலேயே பெட்ரோல் ஊற்றி தீக்குளித்து தற்கொலை செய்து கொள்வேன் என அம்பிட்டியே சுமனரத்ன த&#

1 year ago தாயகம்

எல்லா தமிழர்களையும் வெட்டுவேன்! இனவாதத்தை கக்கும் அம்பிட்டிய தேரர்

அனைத்து தமிழர்களையும் வெட்டுவேன், என்ன செய்கிறார்கள் என பார்ப்போம் என்று மட்டக்களப்பு மங்களாராமய விகாரையின் விகாராதிபதி அம்பிட்டியே சுமனரத்ன தேரர் தெரிவித்த

1 year ago இலங்கை

யாழிலிருந்து கொழும்பில் உள்ள அமெரிக்க தூதரகத்திற்கு சென்று திரும்பியவர் மாயம்

யாழ்ப்பாணத்திலிருந்து கொழும்பில் உள்ள விசா அலுவல்கள் நிமித்தம் அமெரிக்க தூதரகத்திற்குச் சென்று அலுவல்களை நிறைவு செய்து விட்டு திரும்பிய முதியவர் காணாமல் போய

1 year ago தாயகம்

சர்வதேச கடல் எல்லையில் கடத்தலில் ஈடுபட்ட இலங்கையர்கள் உட்பட 12 பேர் கைது

இலங்கை - இந்திய சர்வதேச கடல் எல்லையில் கடத்தல் சம்பவத்தில் ஈடுபட்ட இலங்கையர்கள் உட்பட 12 பேர் கைது செய்யப்பட்டு, அவர்களிடம் இருந்து 9 லட்சம் ரூபாய் மதிப்பிலான கடத்தல&

1 year ago இலங்கை

சம்பந்தன் பதவியை விட்டு விலக வேண்டும்: பகிரங்கமாக தெரிவித்த சுமந்திரன்

நாடாளுமன்ற உறுப்பினர் இரா.சம்பந்தன் முதுமை நிலைமை காரணமாக அவரால் செயற்பாட்டு ரீதியான விடயங்களை முன்னெடுக்க முடியாதுள்ளது எனவே அவர் தனது பதவியை துறக்க வேண்டுமெ&#

1 year ago இலங்கை

கொழும்பு துறைமுகத்தில் நங்கூரமிடப்படவுள்ள ஷி யான் 6

சீனாவின் சர்ச்சைக்குரிய கப்பலான ஷி யான் 6 இன்று இலங்கையை வந்தடையவுள்ளதாக வெளிவிவகார அமைச்சர் அலி சப்ரி தெரிவித்துள்ளார்.இந்தியாவின் பாதுகாப்பு கரிசனைகளுக்குள்ளான குறித்த கப்பல், இன்று கொழும்பு துறைமுகத்தில் நங்கூரமிடப்படவுள்ளதாக அவர் கூறியுள்ளார்.சீனாவின் புவி இயற்பியல் அறிவியல் ஆய்வுக் கப்பலான ஷி யான் 6 இலங்கையை சென்றடைவதற்கு கடந்த 10 ஆம் திகதி அனுமதி வழங்கப்பட

1 year ago இலங்கை

இலங்கைக்கு வந்து குவியும் சுற்றுலா பயணிகள்: முதலிடத்தில் எந்த நாடு தெரியுமா...!

இலங்கை சுற்றுலா அபிவிருத்தி அதிகார சபை வெளியிட்டுள்ள தரவுகளின்படி, ஒக்டோபர் மாதத்தின் முதல் 22 நாட்களில், இலங்கைக்கு சுமார் 77,763 சுற்றுலாப் பயணிகள் வருகை தந்திருப்பத

1 year ago இலங்கை

யாழ்.போதனா வைத்தியசாலைக்குள் வைத்து கைது செய்யப்பட்ட இருவர்: வெளியான காரணம்!

யாழ்ப்பாணம் போதனா வைத்தியசாலைக்குள் மது போதையில் நுழைந்து பாதுகாப்பு உத்தியோகத்தர்களுடன் முரண்பட்டு உள்ளே செல்ல முயன்ற இருவர் யாழ்ப்பாணம் காவல்துறையினரால் Ĩ

1 year ago தாயகம்

ஹமாஸிற்கு வேண்டுகோள் விடுத்த பாப்பரசர்

ஹமாஸ் அமைப்பிற்கும் இஸ்ரேலிற்கும் இடையிலான போர் உக்கிரமடைந்து வரும் நிலையில் ஹமாஸிடமும் இஸ்ரேலிடமும் பாப்பரசர் பிரான்சிஸ் கோரிக்கை விடுத்துள்ளார்.இஸ்ரேல் மĬ

1 year ago உலகம்

மீன்களின் இறக்குமதி தொடர்பில் எடுக்கப்பட்டுள்ள முக்கிய முடிவு : அமைச்சர் டக்ளஸ் அறிவிப்பு!

இலங்கைக் கடற்பரப்பில் பிடிக்கப்படாத மீன் இனங்களை மாத்திரமே இறக்குமதி செய்ய அனுமதித்துள்ளதாக கடற் தொழில் அமைச்சர் டக்ளஸ் தேவானந்தா தெரிவித்துள்ளார்.நேற்றைய த

1 year ago இலங்கை

ரணில் விக்ரமசிங்கவுக்கு போதிய தெளிவு இல்லை: நாமல் ராஜபக்ச

 சிறிலங்கா அமைச்சரவையில் மாற்றங்களை மேற்கொள்வதன் மூலம் நாட்டில் காணப்படும் பிரச்சனைகளுக்கு தீர்வு காண முடியாதென பொதுஜன பெரமுனவின் நாடாளுமன்ற உறுப்பினர் நாமல

1 year ago இலங்கை

யாழில் 33 வருடங்களின் பின் புதுப்பொலிவு பெறவுள்ள ஆலயம்

யாழ்ப்பாணம் - காங்கேசன்துறை மேற்கு, மாங்கொல்லை ஞான வைரவர் ஆலய பாலாலைய கும்பாபிஷேகம் நாளை(25) வியாழக்கிழமை இடம்பெறவுள்ளது.இன்று(24) புதன்கிழமை மாலை 3 மணியளவில் கணபதி ஹோம

1 year ago தாயகம்

அதிக கடன்களை கொண்ட நாடுகள் எவை தெரியுமா..! முதலிடத்தில் இது தான்

கொரோனா தொற்றுநோய் உலகெங்கிலும் உள்ள நாடுகளால் திரட்டப்பட்ட மொத்த கடன் தொகையில் கூர்மையான அதிகரிப்புக்கு வழிவகுத்தது.இதனால் கடனாளிகளான நாடுகள் மேலும் கடனாளிக

1 year ago பல்சுவை

இஸ்ரேலை சர்வதேசம் திரும்பிப் பார்க்காது: பராக் ஒபாமா விடுத்த எச்சரிக்கை

அமெரிக்காவின் முன்னாள் அதிபரான பராக் ஒபாமா இஸ்ரேல் மற்றும் ஹமாஸ் அமைப்பின் மோதல்களில் மனித உயிரிழப்புகளை அலட்சியப்படுத்தும் இஸ்ரேல் இராணுவத்தின் நடவடிக்கையĬ

1 year ago உலகம்

மலேசியாவில் கோர விபத்து: பரிதாபமாக உயிரிழந்த இலங்கை தம்பதியினர்

மலேசியாவின் கோலாலம்பூரில் இடம்பெற்ற வாகன விபத்தில் இலங்கையைச் சேர்ந்த தம்பதியினர் உயிரிழந்துள்ளனர்.மலேசியாவின் கோலாலம்பூரில் உள்ள இவர்களது வீட்டிற்கு அருகி

1 year ago உலகம்

ரஷ்ய அதிபருக்கு நேர்ந்தது என்ன : உச்சக்கட்ட பரபரப்பில் ரஷ்ய மக்கள்

ரஷ்ய அதிபரின் உடல்நிலை குறித்து கடந்த சில காலங்களாக பல்வேறு தரப்பிலிருந்தும் தகவல்கள் வெளியாகிய வண்ணம் இருக்கும் நிலையில், இப்போது புடினிற்கு மாரடைப்பு ஏற்பட்&#

1 year ago உலகம்

தமிழ் கட்சிகள் மோடியைச் சந்திப்பதில் இழுபறி : பின்னணியில் ரெலோவின் தலைவரா..

தமிழ் மக்களின் அரசியல் பிரச்சினைகள் உட்பட்ட சமகால பிரச்சினைகள் தொடர்பாக இந்தியப் பிரதமர் நரேந்திர மோடிக்கு கடிதம் அனுப்பும் விடயத்தில் ரெலோவின் தலைவர் செல்வம

1 year ago இலங்கை

மியன்மாரில் இன்று 4.3 ரிச்டர் அளவில் நிலநடுக்கம்!

மியன்மாரில் இன்று (திங்கட்கிழமை) காலை 6.29 மணியளவில் 4.3 ரிச்டர் அளவில் நிலநடுக்கம் ஏற்பட்டதாக தெரிவித்துள்ளது.குறித்த நிலநடுக்கம் நெய்பிடாவில் இருந்து 90 கிலோமீற்றர் ħ

1 year ago உலகம்

மறு அறிவிப்பு வரும் வரை தமது குடிமக்கள் யாரும் ஈராக்கிற்குச் செல்ல வேண்டாம் - அமெரிக்கா எச்சரிக்கை!

மறு அறிவிப்பு வரும் வரை தமது குடிமக்கள் யாரும் ஈராக்கிற்குச் செல்ல வேண்டாம் என அமெரிக்கா எச்சரிக்கை விடுத்துள்ளது.அத்துடன் பாக்தாத் சர்வதேச விமான நிலையத்தை பயன&

1 year ago உலகம்

பிரான்ஸ் ஜனாதிபதி இம்மானுவல் மேக்ரான் இஸ்ரேலுக்கு விஜயம்!

இஸ்ரேல் – ஹமாஸ் இடையேயான போர் ஆரம்பமாகி நேற்றோடு 17-வது நாள் தாக்குதலுக்குப் பிறகு இருதரப்பிலும் பலி எண்ணிக்கை 6,500ஐ கடந்துள்ளது.இந்நிலையில், பிரான்ஸ் ஜனாதிபதி இம்மான

1 year ago உலகம்

மின்சார சபையின் மறுசீரமைப்பு - கஞ்சன விஜேசேகர!

இலங்கை மின்சார சபையின் மறுசீரமைப்பு தொடர்பான முன்மொழிவுகள் அடுத்த வாரம் அமைச்சரவையில் முன்வைக்கப்பட உள்ளதாக மின்சக்தி மற்றும் எரிசக்தி அமைச்சர் கஞ்சன விஜேசே

1 year ago இலங்கை

எல்லை தாண்டி மீன் பிடித்த இலங்கை மீனவர்கள் கைது!

எல்லை தாண்டி மீன் பிடித்ததாக  இலங்கை மீனவர்கள் 8 பேரை இந்திய  கடற்படையினர் கைதுசெய்துள்ளதோடு அவர்களது படகுகளையும் கைப்பற்றியுள்ளனர் .இந்நிலையில் கைதுசெய்யப்பĩ

1 year ago இலங்கை

மனைவியைக் கொன்றுவிட்டு தூக்கிட்டு தற்கொலை செய்த கணவன்!

நபர் ஒருவர் தனது மனைவியைக் கொன்றுவிட்டு தானும் தூக்கிட்டு தற்கொலை செய்துகொண்டுள்ள சம்பவம் பூகொட மண்டாவல பிரதேசத்தில் இடம்பெற்றுள்ளது.குறித்த நபர் குடும்பத் த

1 year ago இலங்கை

ஆசிரியர்கள் அதிபர்கள் மீது கண்ணீர் புகைக் குண்டுத் தாக்குதல்!

இசுருபாய கல்வி அமைச்சுக்கு முன்பாக ஆசிரியர் – அதிபர் சங்கத்தினால் இன்று எதிர்ப்பு ஆர்ப்பாட்டமொன்று முன்னெடுக்கப்பட்டிருந்தது.இதன்போது ஆர்ப்பாட்டத்தில் ஈடுப

1 year ago இலங்கை

ஏழு நாடுகளில் இருந்து இலங்கைக்கு வரும் சுற்றுலாப் பயணிகளுக்கு இலவச விசா!

ஏழு நாடுகளில் இருந்து இலங்கைக்கு வரும் சுற்றுலாப் பயணிகளுக்கு இலவச விசாவை வழங்க அமைச்சரவை அனுமதியளித்துள்ளது.இதனடிப்படையில் இந்தியா, சீனா, ரஷ்யா, மலேசியா, ஜப்பான

1 year ago இலங்கை

பிரதமர் மோடியை நேரில் சந்திக்க தயாராகும் தமிழர் தரப்பு : சி.வி.விக்னேஸ்வரன் தகவல்

இந்தியப் பிரதமர் நரேந்திர மோடியைச் சந்திப்பதற்கு நேரம் ஒதுக்குமாறு கோரும் கடிதம் மற்றும் வடக்கு, கிழக்கில் காணப்படுகின்ற சமகால நிலைமைகளை மையப்படுத்திய இராஜதந

1 year ago இலங்கை

பழிதீர்க்கவா ரணில் ராஜபக்ச அரசாங்கம் இவ்வாறு செய்கிறது: ஹர்ஷன ராஜகருணா கேள்வி

மின் கட்டணத்தை 100% ஆலும் 200% ஆலும் அதிகரித்து பழைய கோபதாபங்களை பழிதீர்க்கவா ரணில் ராஜபக்ச அரசாங்கம் செயற்படுகின்றது என்று நாடாளுமன்ற உறுப்பினர் ஹர்ஷன ராஜகருணா கேள்வ

1 year ago இலங்கை

ரணிலுக்கு ஒரு கோடி: வஜிர அபேவர்தன வெளியிட்ட ஆரூடம்

அடுத்த அதிபர்த் தேர்தலில் ரணில் விக்ரமசிங்க ஒரு கோடி வாக்குகளைப் பெறுவார் என்று ஐக்கிய தேசியக் கட்சியின் தவிசாளர் வஜிர அபேவர்தன தெரிவித்துள்ளார்.இது தொடர்பில் &

1 year ago இலங்கை

போர் தொடுக்க முற்பட்டால் அழிவை சந்திக்க நேரிடும்: ஹிஸ்புல்லாவை மிரட்டும் இஸ்ரேல்

இஸ்ரேலுடன் போர் தொடுக்க முற்பட்டால் அதுதான் ஹிஸ்புல்லாவின் மிகப் பெரிய தவறாகும் என இஸ்ரேல் பிரதமர் பெஞ்சமின் நேதன்யாகு தெரிவித்துள்ளார். காசா மீது தொடர்ந்து 17 ஆ

1 year ago உலகம்

கனடாவில் மனைவியைக் கொலை செய்த இலங்கையருக்கு நான்கு ஆண்டுகளின் பின் கிடைத்த தண்டனை!

மனைவியை கொலை செய்த குற்றத்திற்காக இலங்கையை சேர்ந்த கனேடிய பிரஜையான சசிகரன் தனபாலசிங்கத்திற்கு ஆயுட்கால சிறைத்தண்டனை விதிக்கப்பட்டுள்ளது.இந்தக் கொலைச் சம்பவī

1 year ago உலகம்

அமெரிக்கா தலைமையில் மூன்றாம் உலகப்போர் மூளும்: பாதுகாப்பு துறை நிபுணர் எச்சரிக்கை

இஸ்ரேல் மற்றும் ஹமாஸ் அமைப்பினர்களுக்கிடையிலான போரால் மூன்றாம் உலகப்போர் மூளும் அபாயம் உள்ளதாக பாதுகாப்புத் துறை நிபுணர் ஒருவர் எச்சரித்துள்ளார்.இது குறித்த

1 year ago உலகம்

ஹீரோயின் லுக்கில் அஜித்தின் மகள் அனோஷ்கா.. தனது தாய் ஷாலினியுடன் எடுத்துக்கொண்ட ஸ்டைலிஷ் புகைப்படம்

தமிழ் சினிமாவில் காதலித்து திருமணம் செய்துகொண்ட நட்சத்திர ஜோடி அஜித் மற்றும் ஷாலினி.இவர்கள் இருவரும் கடந்த 2000ம் ஆண்டு திருமணம் செய்துகொண்ட நிலையில் அனோஷ்கா மற்ற

1 year ago சினிமா

தமிழர் பக்கமாக செயற்படுகிறார் ரணில்: கிழக்கின் முன்னாள் ஆளுநர் குற்றச்சாட்டு

வடக்கு மற்றும் கிழக்கு மாகாணங்களில் நிலவும் பிரச்சினைகளுக்கு தீர்வு காணும் விவகாரத்தில் ரணில் விக்ரமசிங்க ஒருதலைப்பட்சமாக செயற்படுகிறார் என கிழக்கு மாகாண மு

1 year ago இலங்கை

குப்பையில் வீசிய லொட்டரி சீட்டால் இந்தியர் ஒருவருக்கு அடித்த அதிர்ஷ்டம்..!

இந்தியாவின் கேரளாவில் குப்பையில் கிடந்த லொட்டரி சீட்டினால் முச்சக்கர வண்டி சாரதிக்கு லொட்டரியில் பெரிய அதிர்ஷ்டம் அடித்துள்ளது.கேரளாவின் கோட்டயம் மாவட்டம் ம

1 year ago பல்சுவை

‘லியோ’ பார்க்கச் சென்றவர்களுக்கு வாள்வெட்டு

விஜய் நடித்து வெளியான லியோ படத்தை பார்வையிடச் சென்றவர்களுக்கு வாள்வெட்டு தாக்குதல் நடத்தப்பட்டுள்ளது.மட்டக்களப்பு - செங்கலடி திரையரங்கில் கடந்த வெள்ளிக்கிழம

1 year ago தாயகம்

குவைத் ஓமானுடன் கைகோர்த்த சீனா! கள விஜயமாகும் போர்க்கப்பல்கள்

இஸ்ரேலுக்கு ஆதரவாக அமெரிக்கா தனது போர் கப்பலை காசாவுக்கு அருகே நிலை நிறுத்தியுள்ள நிலையில் சீன கடற்படையானது ஓமான், குவைத் நாடுகளின் கடற்படையுடன் இணைந்து கூட்டு

1 year ago உலகம்

வெளிநாட்டு மோகத்தால் யாழ்ப்பாண இளைஞனுக்கு நேர்ந்த சோகம்

ஐரோப்பிய நாட்டிற்கு செல்லும் இலக்குடன் முகவர் ஒருவரை நம்பிச் சென்ற யாழ்ப்பாணத்தை சேர்ந்த ஒருவர் லெபனானில் சிறைவைக்கப்பட்டுள்ளமை தெரியவந்துள்ளது.யாழ் கொழும்Ī

1 year ago தாயகம்

விடுதலைப் புலிகளின் தங்கத்தை தேடும் பணி தீவிரம்!

கிளிநொச்சி - திருநகர் பகுதியில் விடுதலைப் புலிகளால் புதைக்கப்பட்ட தங்க நகைகள் இருப்பதாக தெரிவித்து அகழ்வு பணி முன்னெடுக்கப்பட்டு வருகிறது.தமிழீழ விடுதலைப் புல&#

1 year ago தாயகம்

ஈழத்தில் நடந்தவையே காசாவிலும் அரங்கேறுகின்றன: சுட்டிக்காட்டும் தமிழ் எம்.பி

15 வருடங்களுக்கு முன்னர் இலங்கையில் எவ்வாறு இனப்படுகொலை செய்யப்பட்டதோ அதைப்போலவே இப்போது காசாவில் நடைபெற்றுக்கொண்டிருப்பதாக தமிழ்த் தேசிய மக்கள் முன்னணியின

1 year ago தாயகம்

விடுதலைப் புலிகளின் தலைவருக்கு நாட்டின் பாதியை வழங்கியிருந்தால்... இஸ்ரேலுடன் ஒப்பிடும் ராஜித

அன்று தமிழீழ விடுதலைப் புலிகளின் தலைவர் பிரபாகரனுக்கும் நாட்டில் ஒரு பாதியை வழங்கியிருந்தால் இன்றைய இஸ்ரேலின் நிலைதான் இலங்கைக்கும் ஏற்பட்டிருக்கும் என நாடா

1 year ago இலங்கை

அரசுக்கு விடுக்கப்பட்ட சிவப்பு எச்சரிக்கை

மின்கட்டண திருத்தத்தில் நேற்று(20) அதிகரிப்பு ஏற்பட்ட போதிலும் பேக்கரி உற்பத்திப் பொருட்களின் விலை அதிகரிக்கப்படவில்லை.ஆனால் எரிபொருள், எரிவாயு அல்லது மின்சார கட

1 year ago இலங்கை

எகிப்து,துருக்கியிலிருந்து “உடன் வெளியேறுங்கள்” கடும் எச்சரிக்கை விடுத்துள்ள இஸ்ரேல்

ஜோர்தான் மற்றும் எகிப்தில் உள்ள தமது குடிமக்களை உடனடியாக அங்கிருந்து வெளியேறுமாறு இஸ்ரேல் அறிவித்துள்ளதாக AFP செய்திச்சேவை தெரிவித்துள்ளது.இஸ்ரேலின் தேசிய பாது&

1 year ago உலகம்

கிளிநொச்சியில் புதையல் தேடிய அகழ்வு பணி தற்காலிகமாக இடைநிறுத்தம்

கிளிநொச்சி திருநகர் பகுதியில் புதையல் தேடிய அகழ்வுப் பணி தற்காலிகமாக இடைநிறுத்தப்பட்டுள்ளது.தனியார் ஒருவரால் வழங்கப்பட்ட தகவலுக்கமைய குறித்த பகுதியில் தனியĬ

1 year ago தாயகம்

இந்தியாவின் மிரட்டல் : கனடா தூதர்களுக்கு ஏற்பட்ட நிலை

 கனடாவின் 41 தூதர்கள் மற்றும் அவர்களது 42 குடும்ப உறுப்பினர்கள் மற்றும் அவர்களது குடும்பத்தினரை இந்தியாவில் இருந்து கனடா வெளியேற்றியுள்ளதாக தெரிவிக்கப்பட்டுள்ள&#

1 year ago உலகம்

வடக்கு கிழக்கில் பொதுமுடக்கப் போராட்டம் : இன்றைய நிலவரம்

தமிழ் கட்சிகளின் ஏற்பாட்டில் வடக்கு கிழக்கு மாகாணங்களில் இன்றைய தினம் (20) நிர்வாகப் பொதுமுடக்கப் போராட்டம் முன்னெடுக்கப்பட்டு வருகின்றது.யாழ்ப்பாணம்அந்தவகையி&#

1 year ago தாயகம்

விடுதலைப் புலிகளைக் காட்டிக்கொடுத்தே பிள்ளையான் பிழைத்தார் : இராணுவப் புலனாய்வு அதிகாரி தகவல்

பிள்ளையான் என்பவரே எமக்கு விடுதலைப் புலிகளைப் பற்றிய தகவல்களை வழங்குவார். அதற்காகவே அவரைப் பயன்படுத்தினோம். கோவணத்துடன் இருந்த அவரை வெள்ளை ஆடை அணிவித்து அழகுபட&

1 year ago இலங்கை

மைத்திரிபால சிறிசேனவிடம் ஆலோசனை கேட்ட பாப்பரசர்

2017 ஆம் ஆண்டு வத்திக்கானுக்கு விஜயம் மேற்கொண்ட பாப்பரசர், உலகெங்கிலும் உள்ள யுத்த நிலைமையை எவ்வாறு முடிவுக்குக் கொண்டுவருவது என்று தன்னிடம் கேட்டதாக முன்னாள் அதி

1 year ago இலங்கை

இஸ்ரேல் - பலஸ்தீன போரில் அதிரடியாக உள்நுழையும் உலகத்தலைவர்கள்

இஸ்ரேல் - பலஸ்தீன் இடையே 13 நாட்களைக் கடந்து போர் உக்கிரமடைந்து வரும் நிலையில் இந்த போரில் இருநாடுகளைத் தாண்டி சர்வதேச நாடுகளும் தமது தலையீடுகளை செலுத்தி வருகின்ற

1 year ago உலகம்

இராஜாங்க அமைச்சர் டயனா கமகே மீதான தாக்குதல் : எதிரணி எம்.பி மறுப்பு

தன் மீது தாக்குதல் நடத்திய சம்பவத்தை இராஜாங்க அமைச்சர் டயனா கமகே சற்றுமுன் நாடாளுமன்றத்தில் தெரிவித்தார்.ஐக்கிய மக்கள் சக்தியின் நாடாளுமன்ற உறுப்பினர் சுஜித் &#

1 year ago இலங்கை

சீன அதிபரின் கருத்துக்களால் ஈர்க்கப்பட்ட டக்ளஸ்

காலாவதியான பூகோள அரசியல் தந்திரங்களை புறந்தள்ளி விட்டு முரண்பாடுகளற்ற பேச்சுவாரத்தைகள் ஊடாகவே பிரச்சினைகளுக்கான தீர்வினை காணவேண்டும் என்ற சீன அதிபர் ஜி ஜின்

1 year ago இலங்கை

லியோ திரைவிமர்சனம்

7 ஸ்க்ரீன் லலித் குமார் தயாரிப்பில் தளபதி விஜய் - லோகேஷ் கனகராஜ் கூட்டணியில் மாபெரும் எதிர்பார்ப்பில் உருவாகியுள்ள திரைப்படம் லியோ. ப்ரீ புக்கிங்கில் மட்டுமே உலக 

1 year ago சினிமா

தண்ணீரை கேன்களில் வாங்கி குடிக்கிறீர்களா? அப்போ இந்த ஆபத்து நிச்சயம்

இன்றைய காலங்களில் வீடுகளிலும் அலுவலகங்களிலும் நாளாந்த குடிநீர் தேவையை பூர்த்தி செய்வதற்காக தண்ணீர் கேன்களை பயன்படுத்தும் வழக்கம் காணப்படுகின்றது.ஆனால் பிளாĬ

1 year ago பல்சுவை

நாளையுடன் நிறுத்தப்படுகின்றது காங்கேசன்துறை – நாகப்பட்டினம் இடையேயான பயணிகள் கப்பல் சேவை

காங்கேசன்துறை – நாகப்பட்டினம் இடையேயான பயணிகள் கப்பல் போக்குவரத்து நாளையுடன் நிறுத்தப்படும் என்று துறைமுக அதிகாரிகள் தெரிவித்துள்ளனர்.நாகை துறைமுகத்தில் காĨ

1 year ago தாயகம்

ஐ. நா பரிந்துரைகளை கண்டுகொள்ளாத சிறிலங்கா அரசாங்கம்

சிறிலங்கா அரசாங்கத்தின் உத்தேச பயங்கரவாத எதிர்ப்புச் சட்ட மூலத்தில் ஐக்கிய நாடுகள் சபை முன்வைத்த பரிந்துரைகள் உள்வாங்கப்படவில்லை என அதன் நிபுணர்கள் தெரிவித்

1 year ago இலங்கை

ஹமாஸ் அமைப்பின் ஒரேயொரு பெண் உறுப்பினர் விமான தாக்குதலில் பலி

ஹமாஸ் அமைப்பின் அரசியல் பிரிவின் முதல் மற்றும் ஒரே பெண் விமானத் தாக்குதலில் கொல்லப்பட்டதாக பாலஸ்தீன ஊடகங்கள் செய்தி வெளியிட்டுள்ளன.ஹமாஸ் அமைப்பின் அரசியல் பிர&#

1 year ago உலகம்

காசா மருத்துவமனை தாக்குதல் : பரபரப்பு தகவலை வெளியிட்டது அமெரிக்கா

 காசா பகுதியில் உள்ள அல் ஆஹ்லி மருத்துவமனை மீது ரொக்கெட் குண்டுகள் வீசப்பட்டதில், மருத்துவமனையில் இருந்த சுமார் 500 பேர் உயிரிழந்த சம்பவத்துக்கு இஸ்ரேல் காரணமில்ல

1 year ago உலகம்

ஹமாஸ் கடத்திய பயணக்கைதிகளில் பாட்டி,பேத்தி சடலங்களாக மீட்பு

கடந்த 7 ஆம் திகதி இஸ்ரேல் மீது தாக்குதல் நடத்தி ஹமாஸ் அமைப்பால் சிறைபிடிக்கப்பட்ட பணயக் கைதிகளில் இருவர் சடலமாக மீட்கப்பட்டதாக இஸ்ரேலிய வெளியுறவு அமைச்சர் அறிவி

1 year ago உலகம்

படுகொலை செய்யப்பட்ட ஊடகவியலாளர் நிமலராஜனின் 23ஆம் ஆண்டு நினைவு தினம் இன்று

யாழில் படுகொலை செய்யப்பட்ட ஊடகவியலாளர் நிமலராஜனின் 23ஆம் ஆண்டு நினைவு தின நினைவேந்தல் நிகழ்வுகள் யாழ். ஊடக அமையத்தில் இன்றைய தினம் வெள்ளிக்கிழமை கடைப்பிடிக்கப்ப

1 year ago தாயகம்

கிழக்குப் பல்கலைக்கழக மாணவி தூக்கிட்டு தற்கொலை

மட்டக்களப்பு கல்லடி, நொச்சிமுனை பகுதியில் உள்ள வீடொன்றில் தங்கியிருந்து பல்கலைக்கழக கல்வியை தொடர்ந்துவந்த பல்கலைக்கழக மாணவி ஒருவர் தூக்கிட்டு தற்கொலை செய்து 

1 year ago இலங்கை

நவீன பட்டுப்பாதை திட்டம் : பெரும்தொகை பணம் ஒதுக்கிய சீனா

நவீன பட்டுப்பாதை திட்டமான 'தி பெல்ட் அண்ட் ரோடு' (The belt and Road) அமைப்பை கடந்த 2013-ம் ஆண்டு சீன அதிபர் ஜின்பிங் தொடங்கினார்.இந்த திட்டத்தின் மூலம் சாலை மற்றும் கடல்வழியாக மற்ற நாடு

1 year ago உலகம்

தமிழ் மக்களுக்கு ஆப்பு வைக்க முயலும் ரணில் : மனோ கணேசன் குற்றச்சாட்டு

தேர்தல் முறையை மாற்றி தமிழ் பேசும் பிரதிநிதித்துவங்களுக்கு ஆப்பு வைப்பேன் என அதிபர் ரணில் விக்ரமசிங்க சொல்லாமல் சொல்கிறார் என தமிழ் முற்போக்குக் கூட்டணியின் த&#

1 year ago இலங்கை

வெளிநாடொன்றிலிருந்து வந்த வர்த்தகர் கட்டுநாயக்க விமான நிலையத்தில் கடத்தல்

கட்டுநாயக்க விமான நிலையத்தின் புறப்படும் முனையத்தில் வைத்து டுபாயில் இருந்து வந்த வர்த்தகர் ஒருவர் கடத்திச் செல்லப்பட்டுள்ளார்.இவ்வாறு வர்த்தகரை கடத்திச் செ

1 year ago இலங்கை

யாழ்ப்பாணம் முதல் அம்பாறை வரை புத்தர் சிலைகளை வைத்தால் எப்படி கலையும் தமிழீழ கனவு..!

கிழக்குமாகாண முன்னாள் ஆளுநர் அனுராதா ஜகம்பத், அம்பிட்டிய சுமணரத்ன தேரர் இருவரும் மாதவனை மயிலத்தமடு மேய்ச்சல் தரவையில் புத்தர் சிலை ஒன்றை அங்குள்ள சிங்களவர்களி&#

1 year ago தாயகம்

நீதிமன்றில் இடம்பெற்ற களேபரம் : சிறையிலிருந்து தப்பி சட்டத்தரணியின் கழுத்தை நெரித்த குற்றவாளி

கஞ்சா வைத்திருந்த குற்றச்சாட்டின் பேரில் கலகெதர நீதிமன்ற சிறைச்சாலையில் தடுத்து வைக்கப்பட்ட குற்றவாளி சிறைச்சாலையில் இருந்து தப்பிச் சென்று நீதிமன்றில் சட்ĩ

1 year ago இலங்கை

லியோ திரைப்படத்தை திரையிட வேண்டாம் : விஜய்க்கான கடிதத்தால் புதிய சர்ச்சை

தமிழர் தாயகப் பகுதியான வடக்கு கிழக்கில் நாளை மறுதினம்(20) முன்னெடுக்கப்படவுள்ள பொதுமுடக்கத்தை முன்னிட்டு முன்னணி நடிகர் விஜய்யின் திரைப்படத்தை வெளியிட வேண்டாம்

1 year ago தாயகம்

பேராதனை பல்கலைக்கழக மாணவர்கள் நடத்திய ஆர்ப்பாட்டத்தில் பதற்ற நிலை

பேராதனை பல்கலைக்கழக மாணவர்கள் நடத்திய ஆர்ப்பாட்டப் பேரணியை கலைக்க காவல்துறையினர் கண்ணீர் புகைக் குண்டுகளை பிரயோகம் செய்துள்ளனர்.பேராதனை - கண்டி வீதியூடாக மாணவ&#

1 year ago இலங்கை

வடக்கில் 9543 ஏக்கர் காணிகள் படையினரால் அபகரிப்பு

வடக்கு மாகாணத்தின் ஐந்து மாவட்டங்களிலும் சிறிலங்கா இராணுவத்தினரால் அபகரிக்கப்பட்டுள்ள அரச மற்றும் தனியார் காணிகளை விடுவிக்க நடவடிக்கை எடுக்குமாறு தமிழ் தேசĬ

1 year ago தாயகம்

பணயக் கைதிகளை கொல்லும் ஹமாஸ்

காஸா பகுதியில் உள்ள மருத்துவமனை மீது இஸ்ரேல் படைகள் நடத்திய தாக்குதலில் ஐந்நூறுக்கும் மேற்பட்டோர் உயிரிழந்துள்ளனர்.இதனையடுத்து ஹமாஸ் அமைப்பினர் தம்மால் பிடி

1 year ago உலகம்

யாழ்ப்பாண அதிபர் மாளிகை கைமாற்றம் : கிளம்பியது கடும் எதிர்ப்பு

யாழ்ப்பாணத்தில் அமைந்துள்ள அதிபர் மாளிகையை SLITக்கு மாற்றும் தீர்மானத்தை தாம் கடுமையாக எதிர்ப்பதாக பேராசிரியர் சரித ஹேரத் நேற்று (17) நாடாளுமன்றத்தில் தெரிவித்தார்.&#

1 year ago தாயகம்

33 வயது நாடாளுமன்ற உறுப்பினரின் கைகளில் தமிழரசுக் கட்சியின் முக்கிய பொறுப்பு

77 வயது தாண்டுகின்ற வேளையில் மட்டக்களப்பு மாவட்ட இலங்கை தமிழரசுக் கட்சியின் தலைவர் பதவியை, 33 வயதான நாடாளுமன்ற உறுப்பினருக்கு பொன். செல்வராசா கையளித்துச் சென்றுள்ள

1 year ago தாயகம்

தமிழர்களுடைய வாக்குகள் பற்றி எங்களுக்கு கவலையில்லை: நாமல் திட்டவட்டம்

தமிழர்களது வாக்குகள் ராஜபக்சர்களுக்கு கிடைக்கவில்லை என்று நாங்கள் கவலையடையவில்லை என நாடாளுமன்ற உறுப்பினர் நாமல் ராஜபக்ச தெரிவித்துள்ளார்.இந்திய ஊடகம் ஒன்றுĨ

1 year ago இலங்கை

பூமிக்கு கீழே கேட்கும் மர்ம சத்தம்: அச்சத்தில் நுவரெலியா மக்கள்!

கொத்மலை வேத்தலாவ பகுதியில் பூமிக்கு கீழே அசாதாரணமான சத்தம் கேட்பதாக மக்கள் தெரிவித்துள்ளனர்.இதன் காரணமாக சுமார் 50 குடும்பங்கள் இரவு நேரங்களில் பாதுகாப்பான இடங்

1 year ago இலங்கை

போரில் அதிர்ச்சி திருப்பம்..! இஸ்ரேலுக்கு எதிராக திரும்பியது அமெரிக்கா

ஹமாஸ் அமைப்பை கண்டிப்பாக இஸ்ரேல் அழிக்க வேண்டும் ஆனால் காசாவை இஸ்ரேல் ஆக்கிரமிக்க நினைப்பது மிகப்பெரிய தவறு என அமெரிக்க அதிபர் ஜோ பைடன் தெரிவித்துள்ளார்.மேலும்

1 year ago உலகம்

யாழில் கொடூரம்..! கணவரால் இளம் தாயொருவர் கொலை

யாழ்ப்பாணம் - நாவற்குழி பகுதியில் மனைவியைக் கொலை செய்து விட்டு தப்பிச் செல்ல முற்பட்ட கணவன் காவல்துறை புலனாய்வாளர்களால் கைது செய்யப்பட்டார்.யாழ்ப்பாண பிராந்தி&#

1 year ago தாயகம்

மனிதர்களை விண்ணுக்கு அனுப்பும் திட்டத்தில் இஸ்ரோ: 3 விமானிகள் தேர்வு |

ககன்யான் விண்கலத்தின் ஊடாக மனிதர்களை விண்ணுக்கு அனுப்பும் திட்டத்தை இந்தியா ஆரம்பித்துள்ளதாக இஸ்ரோ தனது உத்தியோகபூர்வ டுவிட்டர் பக்கத்தில் தெரிவித்துள்ளது.ī

1 year ago உலகம்

போர் நிறுத்தத்தை மறுத்த இஸ்ரேல்..! (புதிய இணைப்பு)

காசாவில் இருந்து எகிப்து செல்ல ஒரே வழியான ரபா எல்லைப் பகுதியை திறப்பதற்கு அனுமதி வழங்கபட்டதாகவும் தற்காலிமாக போர் நிறுத்தம் செய்யப்பட்டதாகவும் செய்திகள் வெளி

1 year ago உலகம்

தமிழ் மக்களின் பிரச்சினைகளுக்கு தீர்வுகள் கிடைத்தே தீரும்: ரணிலை புகழும் சுசில் பிரேமஜயந்த

தமிழ் மக்களின் பிரச்சினைகளுக்குத் தீர்வுகளைக் காணும் செயற்பாடுகளில் அதிபர் ரணில் விக்ரமசிங்க ஈடுபட்டு வருகின்றதாகவும் தமிழ் மக்களின் அனைத்துப் பிரச்சினைகளு

1 year ago இலங்கை

யாழ் போதனா வைத்தியசாலையில் அரங்கேறிய ஈவிரக்கமற்ற செயல்

யாழ் போதனா வைத்தியசாலையில் மனநலம் பாதிக்கப்பட்ட வயோதிபரை அங்குள்ள பாதுகாப்பு உத்தியோகத்தர்கள் இருவர் சேர்ந்து ஈவிரக்கமின்றி தாக்கும் காணொளி அதிர்ச்சியை ஏற்Ī

1 year ago தாயகம்

மோடிக்கு கனடாவில் விடுக்கப்பட்ட அச்சுறுத்தல்: மீண்டும் அதிகரிக்கும் முறுகல்

கனடாவில் இந்தியாவுக்கு எதிரான வெறுப்பை ஊக்குவிக்கும் புதிய சுவரொட்டிகள் ஒட்டப்பட்டுள்ள சம்பவம் பரபரப்பை ஏற்படுத்தியுள்ளது.கனடாவின் சர்ரேயில் உள்ள குருநானக்

1 year ago உலகம்