ஹக்கீம் வருகையை கண்டித்து சாய்ந்தமருதில் ஆர்ப்பாட்டம்

சிறிலங்கா முஸ்லிம் காங்கிரஸின் தலைவர், முன்னாள் அமைச்சர் ரவூப் ஹக்கீம் சாய்ந்தமருதுக்கு வரக்கூடாது எனவும், தலைவர் அஷ்ரபின் நினைவு தினத்தை வைத்து அரசியல் செய்யக&

1 year ago இலங்கை

சுழற்சி முறையில் போராட்டத்தில் குதித்த மாதவனை மயிலத்தமடு பண்ணையாளர்கள்

மட்டக்களப்பு மாதவனை மயிலத்தமடு பண்ணையாளர்கள் தங்களது மேய்ச்சல் தரைகளை தங்களுக்கு மீட்டுத் தரக் கூறி சுழற்சி முறையிலான போராட்டத்தில் குதித்துள்ளனர்.மட்டக்களĪ

1 year ago இலங்கை

திலீபனின் 36 ஆம் ஆண்டு நினைவுடன் புலம்பெயர் நாடுகளிலும் நிகழ்வு

தியாக தீபம் திலீபனின் தியாகப் பயணத்தின் ஆரம்ப நாளின் 36 ஆம் ஆண்டு நினைவுடன் இன்று புலம்பெயர் நாடுகளிலும் நிகழ்வுகள் இடம்பெற்றிருந்தன.பரிசின் புறநகர பகுதியான ஆர்ய

1 year ago தாயகம்

தமிழினப் படுகொலைக்கு சர்வதேச நீதி வேண்டும் : ஜெனிவாவில் பேர்ள் அமைப்பு வலியுறுத்து

இலங்கையின் குற்றவாளிகளைப் பொறுப்புக்கூற செய்வதற்கு சர்வதேச மயமாக்கப்பட்ட பொறிமுறைகளை சர்வதேச சமூகம் பயன்படுத்த வேண்டும் என இலங்கையில் சமத்துவம் மற்றும் நிவĬ

1 year ago இலங்கை

கோர விபத்தில் 21 மாணவர்கள் படுகாயம்

நாரம்மலவிலிருந்து ஹோமாகம நோக்கி பாடசாலை மாணவர்களை ஏற்றி சென்ற பேருந்தின் மீது பின்னால் வந்த இன்னொரு பேருந்து மோதியதில் 21 மாணவர்கள் மற்றும் ஒரு ஆசிரியை பாதுக்க பĬ

1 year ago இலங்கை

ஓகே சொல்லாத வேல ராமமூர்த்தி, மேலும் 2 நடிகர்களிடம் பேச்சு வார்த்தையில் எதிர்நீச்சல் சீரியல் குழு- மாரிமுத்து ரோலில் நடிக்கப்போவது யார்

எந்த ஒரு கலைஞனும் சினிமாவில் நுழைந்த உடனே வெற்றியை காண்பது இல்லை. பல போராட்டங்களுக்கு பிறகு தான் பலரும் வெற்றிக்கனியை சுவைக்கிறார்கள் என்றே கூறலாம்.அப்படி சினிம

1 year ago சினிமா

மெக்சிகோவில் வித்தியாசமான கண்காட்சி : 1,000 ஆண்டு பழமையான ஏலியன்களின் உடலங்கள் காட்சிக்கு

அண்மையில் மெக்சிகோவில் நடைபெற்ற வேற்றுக்கிரகவாசிகள் தொடர்பான கண்காட்சி அனைவர் மத்தியிலும் வரவேற்பைப் பெற்றுள்ளது.இந்தக் கண்காட்சியில் இரண்டு ஏலியன்களின் உட

1 year ago பல்சுவை

விகாரைகள் அமைப்பது மனித எச்சங்களை மறைப்பதற்காகவே..! செல்வம் எம்.பி குற்றச்சாட்டு

புத்த கோவில்கள் அமைப்பது, இராணுவம் பல இடங்களை பிடிப்பது மனித எச்சங்கள் காணப்படுவதை மறைப்பதற்காகவே என ரெலோ அமைப்பின் தலைவர் செல்வம் அடைக்கலநாதன் தெரிவித்துள்ளா&#

1 year ago தாயகம்

வட கொரியா செல்லும் புடினின் முடிவு : அமெரிக்கா, தென் கொரியா அதிருப்தி

வட கொரியாவுக்கு விஜயம் செய்யுமாறு அதிபர் கிம் ஜோங் உன் விடுத்த அழைப்பை ரஷ்ய அதிபர் விளாடிமிர் புடின் ஏற்றுக்கொண்டுள்ளதாாக வட கொரிய அரச செய்தி நிறுவனமான கே.சி.என்.

1 year ago உலகம்

கொக்குத்தொடுவாய் மனிதப் புதைகுழி அகழ்வுப்பணி : களத்திற்கு சென்ற தமிழ் அரசியல் கட்சி உறுப்பினர்கள்

முல்லைத்தீவு கொக்குத்தொடுவாய் மனிதப் புதைகுழி அகழ்வுப் பணியானது இன்று (14)எட்டாவாது நாளாக தொடர்ந்து இடம்பெற்று வருகின்றது.இன்றைய அகழ்வாய்வின் போது பல மனித எச்சங்

1 year ago தாயகம்

கோட்டாபய மீண்டும் அரசியலுக்கு வருவது கேலிக்கூத்தானது: பொதுஜன பெரமுன பதில்

நாட்டை விட்டு தப்பிச் சென்ற கோட்டாபய ராஜபக்ச மீண்டும் அரசியலுக்கு வருவது என்பது கேலிக்கூத்தானது, கோட்டாபய ராஜபக்சவை மீண்டும் அதிபர் வேட்பாளராக களமிறக்க வேண்டி&#

1 year ago இலங்கை

யாழில் சிறுமியின் கை துண்டிக்கப்பட்ட விவகாரம்: நீதிமன்றம் வழங்கிய அதிரடி உத்தரவு

யாழ்ப்பாணத்தில் கை துண்டிக்கப்பட்ட சிறுமியின் கையை கொழும்புக்கு அனுப்பி மேலதிக பரிசோதனைகளை மேற்கொள்ள யாழ்.நீதவான் நீதிமன்று உத்தரவிட்டுள்ளது.காய்ச்சல் காரணī

1 year ago தாயகம்

கொக்குத்தொடுவாயில் அதிரடிப்படையினரின் செயலால் கிளம்பிய சர்ச்சை

முல்லைத்தீவு - கொக்குத்தொடுவாய் மனிதப் புதைகுழியில் மீட்கப்படும் அகழ்வுப் பொருட்களை விசேட அதிரடிப்படையினர் சிலர் கையுறையின்றி வெற்றுக் கைகளால் எடுத்து ஆய்வு

1 year ago தாயகம்

உடன் நடைமுறைக்கு வரும் வகையில் ரணில் வெளியிட்ட வர்த்தமானி

இலங்கையின் தொடருந்து ஊழியர்கள் நாளை முதல் பணி விலகல் போராட்டத்தை அறிவித்துள்ள நிலையில், தொடருந்து சேவையை அத்தியாவசிய சேவையாக மாற்றும் வர்த்தமானி அறிவித்தல் வெ&#

1 year ago இலங்கை

நாட்டில் பாரிய சைபர் தாக்குதல்: பல அரச நிறுவன தரவுகளுக்கு ஏற்பட்டுள்ள ஆபத்து

இலங்கையில் இடம்பெற்றுள்ள பாரிய சைபர் தாக்குதல் காரணமாக அமைச்சரவை அலுவலகம் உள்ளிட்ட பல அரச நிறுவனங்களின் அதிகளவிலான தரவுகள் அற்றுப்போகும் அபாயம் ஏற்பட்டுள்ளத

1 year ago இலங்கை

இலங்கையில் மூடப்படும் மிகப்பெரிய நிறுவனம்: 1000 பேர் வேலை இழக்கும் அபாயம்

மினுவாங்கொடையில் அமைந்துள்ள Brandix நிறுவனத்திற்கு சொந்தமான Brandix Incubator தொழிற்சாலையை தற்காலிகமாக மூடுவது குறித்து ஆலோசிக்கப்பட்டு வருவதாகத் தெரிவிக்கப்படுகிறது.நிறுவனம் 

1 year ago இலங்கை

சிங்கப்பூரில் மனைவியை கொன்றதாக இலங்கையர் மீது குற்றச்சாட்டு

சிங்கப்பூரில் இலங்கையரொருவர் தனது மனைவியை படுகொலை செய்துள்ளதாக குற்றம் சுமத்தப்பட்டுள்ளது.சிங்கப்பூரின் கிழக்கு கரையோர வீதியில் அமைந்துள்ள ஹோட்டல் ஒன்றில் ħ

1 year ago உலகம்

ஐக்கிய நாடுகள் மனித உரிமைகள் பேரவையின் 54 ஆவது கூட்டத்தொடர்: இலங்கைக்கு காத்திருக்கும் புதிய சவால்

மனித உரிமைகள் பேரவையின் 54ஆவது கூட்டத்தொடர் ஜெனிவாவில் உள்ள பலாஸ் டெஸ் நேஷன்ஸில் இன்று ஆரம்பமாகவுள்ளது.அதன்படி, இலங்கை தண்டனையிலிருந்து விடுபடுவதற்கு எதிரான சவா

1 year ago இலங்கை

இலங்கையில் மனித கடத்தல் முகவர்களை நியமித்த நபர் கைது

நேபாள மனித கடத்தல்காரர் ஒருவர், இலங்கைக்கு முகவர்களை அனுப்பியுள்ளதாக விசாரணையில் தெரியவந்துள்ளது.நேபாள மக்களை பல்வேறு வெளிநாடுகளுக்கு கடத்திய குற்றச்சாட்டிĪ

1 year ago இலங்கை

நாட்டை விட்டு தப்பிச் சென்ற புலனாய்வு அதிகாரி! பிள்ளையானின் கட்சியின் முக்கியஸ்தர் கூறிய உண்மைகள்

எதிர்க்கட்சி தலைவர் சஜித் பிரேமதாச சனல் 4 விவகாரத்தினை தனது அரசியலுக்காக பயன்படுத்தமுனைவதாக தமிழ் தேசிய கூட்டமைப்பின் மட்டக்களப்பு மாவட்ட நாடாளுமன்ற உறுப்பின

1 year ago இலங்கை

காதலனைக் காணவந்த பிரித்தானிய தமிழ் பெண் சடலமாக..! காவல்துறை வெளியிட்ட பின்னணி

பிரித்தானிய குடியுரிமை பெற்ற இளம் தமிழ் பெண் ஒருவர் கொழும்பின் புறநகரிலுள்ள தொடர்மாடி குடியிருப்பொன்றில் இருந்து விழுந்து உயிரிழந்த சம்பவம் தொடர்பாக மேலதிக வ

1 year ago இலங்கை

ஈஸ்டர் குண்டுத் தாக்குதலுக்கும் சுரேஷ் சாலேவிற்கும் தொடர்பா..! அமைச்சர் வெளியிட்ட தகவல்

ஈஸ்டர் குண்டுத் தாக்குதலுக்கும் புலனாய்வுப் பிரிவின் தலைவர் சுரேஷ் சாலேவிற்கும் இடையில் தொடர்பு இருப்பதாக நாடாளுமன்றத்தில் தொடர்ந்தும் கருத்துக்கள் முன்வைக

1 year ago இலங்கை

அதிகாலையில் நடந்த போட்டித் தாக்குதல் : ரஷ்ய ட்ரோன்களை துவம்சம் செய்த உக்ரைன்

உக்ரைன் தலைநகரான கீவ் நகருக்குள் நுழைந்த 24இற்கும் அதிகமான ரஷ்ய ஆளில்லா வான்கலங்களை(drones) சுட்டு வீழ்த்தியுள்ளதாக உக்ரைன் தெரிவித்துள்ளது.ஞாயிறன்று(10) அதிகாலையில் நட

1 year ago உலகம்

சர்வதேசம் சொல்வதனை செய்யப்போவதில்லை : ராஜபக்ச தரப்பு இறுமாப்பு

சர்வதேசம் சொல்வதனை தாம் செய்யப்போவதில்லை என இராஜாங்க அமைச்சர் இந்திக்க அனிருத்த தெரிவித்துள்ளார்.நாடாளுமன்ற உறுப்பினர் நாமல் ராஜபக்சவின் தலைமையில் நேற்று(10) நட

1 year ago இலங்கை

இலங்கையின் மட்டக்களப்பு கடற்பரப்பில் நில அதிர்வு

கிழக்கு மாகாணத்தின், மட்டக்களப்பில் இருந்து 310 கிலோ மீற்றர் தொலைவில் கடலில் நில அதிர்வொன்று பதிவாகியுள்ளதாக புவிச்சரிதவியல் மற்றும் சுரங்கப் பணியகம் தெரிவித்து

1 year ago இலங்கை

கொக்குத்தொடுவாய் அகழ்வு பணிகள்: தவறுகளை சுட்டிக்காட்டிய ஊடகவியலாளர்களுக்கு புதிய கட்டுப்பாடு

முல்லைத்தீவு மனித புதைகுழி அகழ்வுப் பணிகள் ஐந்தாவது நாளாக முல்லைத்தீவு நீதவான் நீதிமன்ற நீதிபதி தர்மலிங்கம் பிரதீபன் முன்னிலையில் ஆரம்பிக்கபட்டுள்ளது.அங்கு 

1 year ago தாயகம்

3,300 அடி ஆழத்தில் தங்க முட்டை..! எந்த விலங்கினுடையது என ஆச்சரியத்தில் விஞ்ஞானிகள்

அலாஸ்கா வளைகுடாவில் 3,300 அடி ஆழத்தில் விஞ்ஞானிகளை ஆச்சரியத்தில் ஆழ்த்திய 'தங்க முட்டை' கண்டுபிடிக்கப்பட்டுள்ளது.அமெரிக்காவின் பெருங்கடல் மற்றும் வளிமண்டல ஆராய்சĮ

1 year ago பல்சுவை

களமுனையில் இருந்து பின்வாங்கிய ரஷ்யா..! முக்கிய பகுதிகளை கைப்பற்றிய உக்ரைன் எடுத்த தீர்மானம்

உக்ரைனின் 30 சதவீத நிலப்பரப்பில் ரஷ்ய வீரர்கள் விட்டுச் சென்ற வெடிப் பொருட்களை ஆய்வு செய்து அகற்ற வேண்டியுள்ளதாக அந்த நாட்டு பாதுகாப்பு அமைச்சகம் தகவல் தெரிவித்த

1 year ago உலகம்

மீண்டும் அரங்கேறிய கம்பனிகாரர்களின் அட்டூழியம்: மனோ கணேசன் கண்டனம்

இலங்கையின் இரத்தினபுரி வெள்ளந்துர தோட்டத்திலுள்ள  குடியிருப்பு ஒன்று காடையாளர்களினால் தாக்கி சேதமாக்கப்பட்ட சம்பவம் ஒன்று  இன்று (10) பதிவாகியுள்ளது.சம்பவத்தை 

1 year ago இலங்கை

யாழில் நடுச்சாமத்தில் தோன்றிய உருவம்! பெரும் பீதியை கிளப்பிய சம்பவம்

யாழ். அச்சுவேலியில் இறந்த ஒருவரின் வீட்டில் தீய சக்திகளின் நடமாட்டம் தொடர்ச்சியாக இருந்து வருதாக தெரிவிக்கப்படும் காணொளி ஒன்று வெளியாகியுள்ளது.கடந்த சில வாரங்&#

1 year ago தாயகம்

இந்தியா - பாகிஸ்தான் ஆட்டம் மழையால் நிறுத்தம்

ஆசிய கிண்ண கிரிக்கெட் தொடரின் சூப்பர் 4 சுற்றில் 3ஆவது போட்டியில் இன்று(10) இந்தியா-பாகிஸ்தான் அணிகள் மோதிய நிலையில் போட்டி மழை காரணமாக தடைப்பட்டுள்ளது.நாணயச் சுழற்ச&

1 year ago பல்சுவை

சஹ்ரானை கைது செய்யாமல் இருந்தமைக்கு காரணம் இது தான்: சுட்டிக்காட்டும் சரத் வீரசேகர

பயங்கரவாதி சஹ்ரானை கைது செய்யுமாறு பிடியாணை பிறப்பிக்கபபட்டிருந்த நிலையிலும் அரசியல் நோக்கங்களுக்காகவே அவர் கைது செய்யப்படவில்லை என நாடாளுமன்ற உறுப்பினர் சī

1 year ago இலங்கை

சனல் 4 காணொளி தொடர்பில் மகிந்த கட்சி வெளியிட்ட தகவல்

சனல் 4 காணொளி மூலம் வெளியிடப்பட்ட ஆவணப்படம் உண்மைகள் அடிப்படையற்றவை என ஸ்ரீலங்கா பொதுஜன பெரமுன தெரிவித்துள்ளது.குறித்த காணொளி பொய்யான தகவல்களுடன் தயாரிக்கப்பட&#

1 year ago இலங்கை

பல்வேறுபட்ட சர்ச்சைகளை கிளப்பிய சனல் 4 ஆவணப்படம்: பாதுகாப்பு அமைச்சு கண்டனம்

உயிர்த்த ஞாயிறு தாக்குதல் தொடர்பில் சனல் 4 ஊடகமானது பல்வேறு உண்மைகளை வெளிப்படுத்தி வருகின்ற நிலையில், உலக அரங்கிலும் இலங்கை அரசியல் பரப்பிலும் இவ்விடயங்களே பேசு

1 year ago இலங்கை

மொரோக்கோவில் அதிபயங்கர நிலநடுக்கம்! அதிகரிக்கும் பலி எண்ணிக்கை: இதுவரை 820 பேர் உயிரிழப்பு

நிலநடுக்கத்தில் உயிரிழந்தவர்களின் எண்ணிக்கை 820 ஆக உயர்ந்துள்ளதாகவும், குறைந்தது 672 பேர் காயமடைந்துள்ளதாகவும் மொராக்கோ உள்துறை அமைச்சகம் தெரிவித்துள்ளது.மொராக்க

1 year ago உலகம்

பிள்ளையான் குழு மறைத்து வைத்துள்ள பேரழிவு ஆயுதங்கள் : மற்றொரு சகா அதிர்ச்சி தகவல்

ரீ.எம்.வி.பி. என்று அழைக்கப்படும் 'பிள்ளையான் ஆயுதக் குழு' பெருமளவிலான ஆயுதங்களை மட்டக்களப்பில் மறைத்து வைத்துள்ளதாக அந்தக் குழுவில் அங்கம் வகித்த முக்கியஸ்தர் ஒī

1 year ago தாயகம்

இலங்கையை மையமாக்கி பெட்ரோலிய வர்த்தகம்: முன்னெடுக்கப்படவுள்ள பாரிய திட்டம்

இலங்கையை மையமாகக் கொண்டு கிழக்காசியாவில் தனது பெட்ரோலிய வர்த்தகத்தை ஆரம்பிக்க நடவடிக்கை எடுத்து வருவதாக ஐக்கிய அரபு இராச்சியம் இலங்கை அரசாங்கத்திற்கு அறிவித

1 year ago இலங்கை

அணு ஆயுதம் கொண்ட கடற்படையை உருவாக்கும் கிம் ஜோங் உன்: கண்டுபிடிக்கப்பட்ட புதிய ஆயுதம்

வடகொரியா முதல் முறையாக அணு ஆயுதத் தாக்குதல் நடத்தும் திறன்கொண்ட நீர்மூழ்கி கப்பலை பயன்பாட்டிற்கு கொண்டுவந்துள்ளது.இந்த கப்பலை வெளிப்படுத்தும் நிகழ்வில் பங்க

1 year ago உலகம்

டப்பிங் பேசிக்கொண்டிருந்த மாரிமுத்து எப்படி இறந்தார்.. இறுதி நிமிடம் குறித்து பேசிய எதிர்நீச்சல் நடிகர், மனமுடைந்த இயக்குனர்

எதிர்நீச்சல் வில்லன் ஆதி குணசேகரன் ரோலில் நடித்து வரும் நடிகர் மாரிமுத்து திடீரென மாரடைப்பு ஏற்பட்டதன் காரணமாக மரணமடைந்துள்ளார்.எதிர்நீச்சல் சீரியலுக்காக டப

1 year ago சினிமா

இனி ஆரம்ப பாடசாலையில் உறங்கினால் கட்டணம் செலுத்த வேண்டுமா! வெளிநாடொன்றில் வெளியாகியுள்ள வினோத அறிவிப்பு

சீனாவின் குவாங்டங் மாகாணத்தில் உள்ள தனியார் ஆரம்ப பாடசாலையில், மாணவர்கள் மதிய உணவிற்குப் பிறகு உறங்குவதற்கு கட்டணம் வசூலிக்க முடிவு செய்துள்ளது.இது சம்மந்தமாக &

1 year ago பல்சுவை

கோட்டாபயவின் ஆட்சியை அழித்தவர் யார் தெரியுமா..!- காலம் கடந்து வெளிவரும் தகவல்

முன்னாள் அதிபர் கோட்டாபய ராஜபக்சவுக்கு நாடாளுமன்ற உறுப்பினர் வண.அதுரலியே ரத்ன தேரர் தவறான ஆலோசனைகளை வழங்கி அந்த அரசாங்கத்தை அழிக்க முயன்றதாக சுற்றுலாத்துறை இர&#

1 year ago இலங்கை

புதைக்கப்பட்ட சிறுமியின் சடலம் மர்மமான முறையில் மாயம் - தமிழர் பகுதியில் நடந்த சம்பவம்

வவுனியாவில் கடந்த மாதம் நீர்தொட்டியில் வீழ்ந்து உயிரிழந்த சிறுமியின் சடலம் புதைக்கப்பட்ட நிலையில் மாயமாகியுள்ளதாக தகவல் தெரிவிக்கப்பட்டுள்ளது.கடந்தமாதம் வவ

1 year ago தாயகம்

ராஜபக்சக்களை குற்றம்சாட்டாதே... வெளிச்சத்துக்கு வந்த போலி ஆர்ப்பாட்டம்

பிரித்தானியாவின் சனல்-4 ஊடகத்திற்கு எதிராக ஆர்ப்பாட்டத்தில் பங்கேற்றவர்கள், தாம் எதற்காக எதிர்ப்பு நடவடிக்கையில் ஈடுபடுகிறோம் என்பதை அறியாமல் வருகை தந்திருந்

1 year ago இலங்கை

ஈஸ்டர் தாக்குதலுக்கு மட்டக்களப்பு தெரிவு செய்யப்பட்டது ஏன்...! வெளிவரும் அதிர்ச்சி தகவல்கள்

சிறையில் இருந்து பிள்ளையான் விடுதலை செய்வதையும் மீண்டும் நாடாளுமன்றத்திற்கு தெரிவாவதையும் இலக்காக கொண்டே உயிர்த்த ஞாயிறுத் தாக்குதலுக்கு மட்டக்களப்பு தெரிவ

1 year ago இலங்கை

சரணடைந்த விடுதலை புலிகளையே கொக்குத்தொடுவாயில் கொன்று புதைத்தார்கள்: ஆதாரத்தை காட்டிய ரவிகரன்

முல்லைத்தீவு கொக்குத்தொடுவாயில் சரணடைந்த பிள்ளைகளையே புதைத்திருக்கிறார்கள் என முன்னாள் வடமாகாண சபை உறுப்பினர் துரைராசா ரவிகரன் தெரிவித்தார்.கொக்குத்தொடுவா

1 year ago தாயகம்

யுத்தம் முடிவடைந்து பதினான்கு வருடங்களாகியும் பாதிக்கப்பட்டவர்களுக்கான தீர்வு வழங்கப்படவில்லை : ஐக்கிய நாடுகள்

யுத்தம் முடிவடைந்து பதினான்கு வருடங்களாகியும், அதனூடாக பாதிக்கப்பட்ட பல்லாயிரக்கணக்கானவர்களுக்கும் அவர்களின் குடும்பங்களுக்கும் உண்மை, நீதி மற்றும் தீர்வு Ĩ

1 year ago இலங்கை

தன்னை தானே செல்பி எடுத்து அனுப்பிய ஆதித்யா எல் 1 : சற்றுமுன் அறிவித்த இஸ்ரோ(காணொளி)

கடந்த வாரம் விண்ணுக்கு அனுப்பட்ட ஆதித்யா எல் 1 விண்கலம் தன்னை தானே செல்பி எடுத்து அனுப்பியுள்ளதாக இஸ்ரோ சற்றுமுன் அறிவித்துள்ளளது.ஆந்திர மாநிலம் ஶ்ரீஹரிகோட்டாவ&

1 year ago பல்சுவை

பிள்ளையானின் ப‌த‌வியை இடை நிறுத்த‌ கோரிக்கை

பிள்ளையான் எனப்படும் சிவனேசதுரை சந்திரகாந்தன் நாடாளும‌ன்ற‌ ப‌த‌வியை இடை நிறுத்த‌ வேண்டும் என‌ ஐக்கிய‌ காங்கிர‌ஸ் க‌ட்சி கோரிக்கை விடுத்துள்ள‌து.குழுவொன்று ச‌த&

1 year ago இலங்கை

ராஜபக்சக்களின் கழிவறைகளை கழுவிய சுரேஷ் சாலிக்கு ஈஸ்டர் தாக்குதலுடன் தொடர்புண்டு - அடித்துக்கூறும் பொன்சேகா

ஈஸ்டர் ஞாயிறு தாக்குதல்கள் தொடர்பான சனல் 4 குற்றச்சாட்டுகள் தொடர்பில் சர்வதேச விசாரணை அவசியமாகும் என பீல்ட் மார்ஷல் சரத் பொன்சேகா தெரிவித்தார்.நேற்றைய தினம் (06) இட&#

1 year ago இலங்கை

ராஜபக்சக்கள் மீது குற்றம் சுமத்தாதே... கொழும்பில் போராட்டத்தில் குதித்த தேரர்

பிரித்தானியாவின் சனல் 4 அலைவரிசையில் ராஜபக்ச மற்றும் சில பாதுகாப்புத் தலைவர்களின் தொடர்பு இருப்பதாகக் குற்றம் சுமத்தப்பட்ட செய்தி நிகழ்ச்சியை ஒளிபரப்பியதற்க

1 year ago இலங்கை

ஒன்றுமே நடக்காது -இலங்கை அரசியல் அப்படித்தான்

இலங்கையில் 2019 ஆம் ஆண்டு வெளிநாட்டவர்கள் உட்பட 269 பேரை பலியெடுத்து பலரை காயப்படுத்திய கொடூர தாக்குதலான உயிர்த்த ஞாயிறு தாக்குதல்கள் நடந்து இன்று நான்கு வருடங்கள் கட

1 year ago இலங்கை

சனல் 4 ஆவணத்தால் அதிரும் இலங்கை - கோட்டாபய வெளியிட்ட விசேட அறிக்கை

பிரித்தானியாவின் சனல் 4 தொலைக்காட்சி வெளியிட்டுள்ள சமீபத்திய காணொளி தமது பாரம்பரியத்தை கருமையாக்கும் நோக்கில் வெளியிடப்பட்டுள்ளதாக முன்னாள் அதிபர் கோட்டாபய 

1 year ago இலங்கை

திரிபோலி என்ற கொலை குழுவை உருவாக்கிய கோட்டாபய : அம்பலமான இரகசியங்கள்

திரிபோலி என்ற கொலை குழுவை உருவாக்குமாறு கோட்டாபய ராஜபக்ச எங்களிடம் கேட்டுக் கொண்டார் என ஆசாத் மௌலானா தெரிவித்துள்ளார். உயிர்த்த ஞாயிறு குண்டுத் தாக்குதல் தொர்

1 year ago இலங்கை

ராஜபக்சக்கள் மற்றும் பிள்ளையான் உடனடியாகக் கைது செய்யப்பட வேண்டும்: வலியுறுத்தும் தமிழ் எம்பி

ராஜபக்சக்கள் மற்றும் பிள்ளையான் போன்றவர்களுக்கு எதிராக சர்வதேச விசாரணைகளை முன்னெடுக்க வேண்டும் என தேசிய மக்கள் முன்னணியின் பொதுச்செயலாளரும் நாடாளுமன்ற உறுĪ

1 year ago இலங்கை

சனல் 4 காணொளி விவகாரம் : பிள்ளையான் வெளியிட்ட தகவல்

ஈஸ்டர் குண்டு வெடிப்பு தாக்குதல் தொடர்பில் சனல் - 4 ஊடகத்தில் வெளியிடப்பட்ட காணொளி கண்டு நான் அச்சம் கொள்ளப் போவதில்லை என இராஜாங்க அமைச்சர் சிவனேசதுரை சந்திரகாந்Ī

1 year ago இலங்கை

உயிர்த்த ஞாயிறு குண்டுத் தாக்குதலுக்கு ராஜபக்சக்களே காரணம் - மேர்வின் சில்வா

உயிர்த்த ஞாயிறு குண்டுத் தாக்குதலுக்கு ராஜபக்சக்களே காரணம் என முன்னாள் நாடாளுமன்ற உறுப்பினர் மேர்வின் சில்வா தெரிவித்துள்ளார்.நேற்றையதினம் இடம்பெற்ற செய்திī

1 year ago இலங்கை

ஈஸ்டர் தாக்குதலின் மாஸ்டர் மைண்ட் இவர் தான்..! சனல் - 4 இல் அம்பலமாகப்போகும் அதிர்ச்சி தகவல்கள் (காணொளி)

இலங்கையில் 2019 இல் உயிர்த்த ஞாயிறு தினத்தன்று இடம்பெற்ற குண்டுத்தாக்குதல்கள் குறித்த பிரித்தானியாவின் சனல் 4 தொலைக்காட்சியில் நேற்றிரவு ஒளிபரப்பான இலங்கை குறித்

1 year ago இலங்கை

ஈஸ்டர் சதித்திட்டம் பிள்ளையானின் நிதியிலா..! உருவானது புதிய சர்ச்சை

இராஜாங்க அமைச்சர் சிவனேசதுரை சந்திரகாந்தன்(பிள்ளையான்) எதிர்க்கட்சி உறுப்பினர் என்று நினைத்துக்கொண்டு மகிந்தானந்த அளுத்கமகே கருத்துரைக்கிறார். பிள்ளையானின்

1 year ago இலங்கை

க.பொ.த உயர்தரப் பரீட்சையில் முதலாம் இடம்பெற்ற முல்லைத்தீவு மாணவ மாணவிகள்

2022ஆம் ஆண்டிற்கான கல்விப் பொதுத் தராதர உயர்தரப் பரீட்சை முடிவுகளின் அடிப்படையில் முல்லைத்தீவு - மல்லாவி மத்திய கல்லூரியை  சேர்ந்த மாணவன் மாவட்ட ரீதியில் முதலாம் இ

1 year ago தாயகம்

சனல் 4வின் அதிர்ச்சியூட்டும் காணொளி: புலம்பெயர் தமிழர்கள் மீது பழி போடும் தென்னிலங்கை ஊடகம்

இலங்கையில் நான்கு வருடங்களுக்கு முன்னர் நடத்தப்பட்ட உயிர்த்த ஞாயிறு தாக்குதல் தொடர்பில் பிரித்தானியாவின் செனல் 4 ஊடகம் வெளியிடவுள்ள ஆவணப்படத்தில் உள்ளடக்கப்

1 year ago இலங்கை

இலங்கையில் சர்ச்சையை தோற்றுவித்துள்ள சனல் 4 விவகாரம்: போலிச் செய்தி என அறிவிப்பு

சனல் 4 வீடியோவில் பேசியது போலிச் செய்தியை அடிப்படையாகக் கொண்டதாக இருக்கலாம் என தேசிய பாதுகாப்பு மற்றும் சர்வதேச பயங்கரவாதம் தொடர்பான நிபுணரும் ஈஸ்டர் தாக்குதல்

1 year ago இலங்கை

வெளிநாடுகளில் பதுக்கப்பட்டிருக்கும் பணம்: களமிறங்கும் ஐ.நா

மோசடியாக சொத்துக்களை ஈட்டி வெளிநாடுகளில் பதுக்கி வைத்திருக்கும் நபர்களின் பணத்தை மீட்பதற்கான உதவிகளை வழங்க போதைப்பொருள் மற்றும் குற்றங்கள் தொடர்பான ஐக்கிய ந

1 year ago இலங்கை

சனல் 4 குற்றச்சாட்டுகள் - பறிபோகும் பிள்ளையான், சுரேஷ் சாலே ஆகியோரின் பதவி...

சனல் 4 தெரிவித்துள்ள குற்றச்சாட்டுகள் தொடர்பில் விசாரணைகள் முடிவடையும் வரை  பிள்ளையானையும் சுரேஸ் சாலேயையும் அவர்களின் பதவிகளில் இருந்து இடைநிறுத்த வேண்டும் 

1 year ago இலங்கை

ஈஸ்டர் தாக்குதல் சதி உண்மையாயின் கார்தினாலின் செயற்பாடுகளிலும் சந்தேகம்..! அமைச்சர் மனுஷ

ஈஸ்டர் தாக்குதல் சதி உண்மையாயின் கார்தினாலின் செயற்பாடுகளிலும் சந்தேகம் எழுவதாக வெளிநாட்டு வேலைவாய்ப்பு அமைச்சர் மனுஷ நாணயக்கார தெரிவித்துள்ளார்.இலங்கை அரசĬ

1 year ago இலங்கை

நாட்டில் பரபரப்பை ஏற்படுத்தியுள்ள சனல் 4 இல் தெரிவிக்கப்பட்டுள்ள விடயங்கள் - ஆராய்வதற்கு நாடாளுமன்ற தெரிவுக்குழு

சனல் 4 இன் புதிய வீடியோவில் உயிர்த்த ஞாயிறு தாக்குதல் குறித்து தெரிவிக்கப்பட்டுள்ள விடயங்கள் குறித்து ஆராய்வதற்கு நாடாளுமன்ற தெரிவுக்குழுவொன்றை நியமிக்கவுள்

1 year ago இலங்கை

ஜனாதிபதித் தேர்தலில் கோட்டா வெற்றி பெறவே ஈஸ்டர் தாக்குதல் நடத்தப்பட்டது! - வெளியான வீடியோவால் பரபரப்பு

 2019 ஆம் ஆண்டு தாக்குதல்களுக்கு முன்னர் ஈஸ்டர் ஞாயிறு குண்டுதாரிகளை இலங்கை இராணுவ உளவுத்துறை சந்தித்ததாக தமிழ் மக்கள் விடுதலைப் புலிகளின் (TMVP)  ஊடகப் பேச்சாளர் ஆசாத்

1 year ago இலங்கை

ஐஸ்வர்யா ரஜினி மகன்களை பார்த்து பெருமைப்படும் தருணம்.. போட்டோ வைரல்

சூப்பர்ஸ்டார் ரஜினியின் மகள் ஐஸ்வர்யா ரஜினிகாந்த் நடிகர் தனுஷை பிரிந்த பிறகு தற்போது கெரியரில் கவனம் செலுத்தி வருகிறார். அவர் விஷ்ணு விஷால், விக்ராந்த் உள்ளிட்ட

1 year ago சினிமா

விடுதலைப் புலிகளின் தலைவர் வாழ்ந்த இடத்தின் இப்போதைய நிலவரம்: யுத்தத்தின் போது கூட இல்லாத நிலை

புதுக்குடியிருப்பு - ஒட்டுச்சுட்டான், இந்த பகுதிக்கு மிகப்பெரிய வரலாற்று சிறப்பு உண்டு. தமிழீழ விடுதலைப் புலிகளின் தலைவர் வேலுப்பிள்ளை பிரபாகரன், ஒட்டுச்சுட்டா&

1 year ago தாயகம்

கனடாவில் திருமண நிகழ்வொன்றில் திடீர் துப்பாக்கிச்சூடு: இருவர் பலி

கனடாவின் ஒட்டாவாவில் திருமண நிகழ்வொன்றில் இடம்பெற்ற துப்பாக்கிச் சூட்டில் இருவர் உயிரிழந்துள்ளனர்.மேலும் குறித்த துப்பாக்கிச் சூட்டில் 6 பேர் காயமடைந்துள்ளத

1 year ago உலகம்

ஜனாதிபதிக்கு கொலை மிரட்டல் விடுத்த இளைஞர் கைது

ஜனாதிபதி ரணில் விக்ரமசிங்கவிற்கு கொலை மிரட்டல் விடுத்த நபர் ஒருவரை பொலிஸார் கைது செய்துள்ளனர்.சம்பவம் தொடர்பில் எப்பாவல, மெதியாவ பகுதியைச் சேர்ந்த 19 வயதான இளைஞரĭ

1 year ago இலங்கை

கோடிக்கணக்கான நாணயத்தாள்களை அழித்தது இலங்கை மத்திய வங்கி

இலங்கை மத்திய வங்கியால் கோடிக்கணக்கான நாணயத்தாள்கள் அழிக்கப்பட்டுள்ளன. அதன்படி சேதமடைந்த அல்லது சிதைக்கப்பட்ட 238.5 மில்லியன் (23.85 கோடி) நாணயத்தாள்களை கடந்த ஆண்டு மத்

1 year ago இலங்கை

உயிர்த்த ஞாயிறு தாக்குதல் பின்னணியில் பிள்ளையானின் சகா: வெளியாகிய அதிர்ச்சியூட்டும் தகவல்

 கடந்த 2019 ஆம் ஆண்டு உயிர்த்த ஞாயிறு குண்டுத் தாக்குதல்கள் பற்றிய அதிர்ச்சியூட்டும் தகவல்களை வெளியிடப்போவதாக செனல்-4 அறிவித்துள்ள நிலையில், கிழக்கு மாகாண நாடாளுமன

1 year ago இலங்கை

களமுனையிலிருந்து தலைவர் பிரபாகரன் வெளியேறவேயில்லை..!

போரின் இறுதி கட்டத்தில் விடுதலைப்புலிகளின் தலைவர் பிரபாகரன் களமுனையிலிருந்து வெளியேறவேயில்லை என போராளி நலன்புரிசங்கத்தின் செல்வநாயகம் அரவிந்தன் தெரிவித்து

1 year ago இலங்கை

மட்டக்களப்பில் கோத்தபாய அரசாங்கத்தின் ஆட்சி? தகுதி அற்ற ஆயுதக் குழுக்களிடம் மட்டக்களப்பு மாவட்டம்!

நாட்டை விட்டு முன்னாள் ஜனாதிபதி கோட்டபாய ராஜபக்ஷ அரசாங்கம் அகற்றப்பட்டதாக தற்போதைய ஜனாதிபதி ரணில் விக்கிரமசிங்க மார் தட்டிக் கொண்டாலும் மட்டக்களப்பு மாவட்டத

1 year ago இலங்கை

யாழில் கடத்தப்பட்ட இளம் வியாபாரி மீட்பு: ஐவர் அடங்கிய கும்பல் கைது!

யாழ்ப்பாணம், கல்வியங்காடு பகுதியில் பழ வியாபாரி கடத்தப்பட்ட சம்பவத்தோடு தொடர்புடையவர்கள் என்கிற குற்றச்சாட்டில் ஐந்து இளைஞர்கள் கோப்பாய் காவல்துறையினரால்

1 year ago இலங்கை

புலம்பெயரும் தமிழர்களால் இனப் பரம்பலில் பாரிய தாக்கம்

வெளிநாடுகளுக்கு புலம்பெயரும் தமிழ் மக்களின் எண்ணிக்கை அதிகரித்து வருகின்றமை இலங்கையின் இனப்பரம்பலில் பாரிய தாக்கத்தை ஏற்படுத்தும் என யாழ். பல்கலைக் கழக அரசறி

1 year ago தாயகம்

அதிபயங்கரமான ஏவுகணை ரஷ்ய இராணுவத்தில்: அதிர்ச்சியில் உலகநாடுகள்

ரஷ்யாவின் ‘மிகப்பயங்கரமான’ ஏவுகணை என்று கருதப்படும் சா்மாட் ரக ஏவுகணைகளை இராணுவத்தில் இணைக்கவுள்ளதாக அறிவிக்கப்பட்டுள்ளது.ரஷ்யா மீது மோத வேண்டும் என்று எந்த

1 year ago உலகம்

தனது பணியை வெற்றிகரமாக முடித்த பிரக்யான்: மகிழ்ச்சி தகவலை வெளியிட்ட இஸ்ரோ

சந்திரயான் 3 விண்கலத்தின் பிரக்யான் ரோவர் தனது பணியை வெற்றிகரமாக முடித்ததாக இந்திய ஆராய்ச்சி நிறுவனமான இஸ்ரோ தெரிவித்துள்ளது.நிலவை ஆராயும் நோக்கில் கடந்த மாதம்

1 year ago பல்சுவை

தமிழர் தலைநகரில் விகாரை அமைப்பு: வெடித்தது போராட்டம்

திருகோணமலை இலுப்பைக்குளம் பகுதியில் அமைக்க திட்டமிடப்பட்டுள்ள பொரலுகந்த ரஜமகா விகாரைக்கு எதிர்ப்பு தெரிவித்து இன்றைய தினம் (03) மனித சங்கிலிப் போராட்டம் ஒன்று தி

1 year ago தாயகம்

ரஷ்யாவில் இன்று ஏற்பட்ட பெரும் அனர்த்தம் : புகை மண்டலமாக காட்சியளிக்கும் நகரம்

 ரஷ்யாவின் செயின்ட் பீட்டர்ஸ்பேர்க்கில் உள்ள கிராஸ்னோக்வார்டேஸ்கி மாவட்டத்தில் உள்ள எரிபொருள் கிடங்கில் இன்று (3) ஞாயிற்றுக்கிழமை,பெரும் தீ விபத்து ஏற்பட்டதாக &#

1 year ago உலகம்

யாழ்ப்பாண இளைஞன் கட்டுநாயக்காவில் அதிகாலைவேளை கைது

யாழ்ப்பாணத்தைச் சேர்ந்த 22 வயதுடைய இளைஞரொருவர் இன்று அதிகாலை கட்டுநாயக்க விமான நிலையத்தில் கைது செய்யப்பட்டுள்ளார்.போலியான கடவுச்சீட்டைப் பயன்படுத்தி வெளிநாட

1 year ago இலங்கை

பிரபல நடிகர் திடீர் மரணம்... அதிர்ச்சியில் திரையுலகினர்

பிரபல நடிகர் ஆர்.எஸ்.சிவாஜி இன்று காலை திடீரென உயிரிழந்துள்ளது திரையுலகினரை அதிர்ச்சியில் ஆழ்த்தியுள்ளது.பிரபல தயாரிப்பாளர் எம்.ஆர்.சந்தானத்தின் மகனும் இயக்கு&#

1 year ago சினிமா

வெற்றிகரமாக ஏவப்பட்டது ஆதித்யா-எல்1 விண்கலம்

சூரியனை ஆய்வு செய்வதற்கான ஆதித்யா-எல்1 விண்கலத்தை இந்தியா வெற்றிகரமாக செலுத்தியுள்ளது.ஸ்ரீஹரிகோட்டாவில் உள்ள சதீஷ் தவான் விண்வெளி மையத்தில் இருந்து குறித்த ரொ&#

1 year ago பல்சுவை

லண்டனில் உலகைத் திரும்பிப்பார்க்கவைத்த ஈழத்தமிழனின் நூல் வெளியீடு

கனடாவின் பிரபலமான தமிழ்தொழிலதிபரும் கனேடிய முன்னணி நிறுவனத்தின் தலைமை அதிகாரியாகவும் உள்ள ரோய் ரட்ணவேல் எழுதிய 'பிறிசினர் 1056' என்ற நூல் வெளியீடு இன்று சனிக்கிழமை &#

1 year ago உலகம்

சீனாவுக்குப் போட்டியாக செயற்படுவதை உடனடியாக நிறுத்துங்கள் - இந்தியாவிற்கு வலியுறுத்து

இலங்கை விவகாரத்தில் சீனாவுக்குப் போட்டியாக இந்தியா செயற்படுவதை உடனடியாக நிறுத்த வேண்டுமென நாடாளுமன்ற உறுப்பினர்களான விமல் வீரவன்ஸ மற்றும் உதய கம்மன்பில ஆகிய

1 year ago இலங்கை

வடக்கில் கொண்டுவரப்பட்ட பாரிய திட்டம் - இன்று தொடக்கி வைப்பு!

வட மாகாணத்தில் இரண்டாவது தெங்கு முக்கோண வலயத்தை ஆரம்பிக்கும் நிகழ்வு இன்று (02) காலை இடம்பெற்றது.சர்வதேச தெங்கு தினத்தை முன்னிட்டு இன்று காலை கிளிநொச்சி மாவட்டத்த

1 year ago இலங்கை

முக்கிய விழாவிற்கு புறக்கணிக்கப்பட்ட மகிந்த - விளக்கம் கொடுத்த மைத்திரி

சிறிலங்கா சுதந்திரக் கட்சியின் ஆண்டு விழாவிற்கு முன்னாள் அதிபர் மகிந்த ராஜபக்ச புறக்கணிக்கப்பட்டதாக தெரிவிக்கப்பட்டுள்ளது.இந்த விழாவிற்கு முன்னாள் அதிபர் சĪ

1 year ago இலங்கை

குருந்தூர் மலைக்கு கிடைத்த நீதி ஒற்றுமைக்காக கிடைத்த வெற்றியே! - க.சிவநேசன்

குருந்தூர் மலைக்கு கிடைத்த நீதி ஒற்றுமைக்காக கிடைத்த வெற்றியே என முன்னாள் வடமாகாண சபை விவசாய அமைச்சர் கந்தையா சிவநேசன் தெரிவித்தார்.தண்ணிமுறிப்பு குருந்தூர் ம&#

1 year ago தாயகம்

சிங்கப்பூரின் புதிய ஜனாதிபதியாக இலங்கை தமிழன் - தேர்தலில் அமோக வெற்றி

சிங்கப்பூர் ஜனாதிபதி தேர்தலில் யாழ்ப்பாண தமிழரான தர்மன் சண்முகரத்னம் வெற்றி பெற்றுள்ளார்.சிங்கப்பூரின் முன்னாள் துணைப் பிரதமராக இருந்த தர்மன் சண்முகரத்தினமĮ

1 year ago உலகம்

பிலிப்பைன்சில் பயங்கர தீ விபத்து: 15 பேர் உயிரிழப்பு

பிலிப்பைன்சின் மணிலா நகரில்  உள்ள ஆடைத்தொழிச்சாலையொன்றில் நேற்று  அதிகாலை திடீரென தீ விபத்தொன்று  ஏற்பட்டுள்ளது.இவ்விபத்து இடம்பெற்றபோது  18 பேர் அங்கு இருந்து

1 year ago உலகம்

டுவிட்டரில் இனி ஓடியோ, வீடியோ அழைப்பினை மேற்கொள்ளலாம்!

டுவிட்டர் தளத்தில்  ஓடியோ மற்றும் வீடியோ வசதியானது விரைவில் அறிமுகப்படுத்தப்படும் என எலான்  மஸ்க் தெரிவித்துள்ளார்.எலான் மஸ்க் டுவிட்டர் நிறுவனத்தை கைப்பற்றி

1 year ago பல்சுவை

யாழில் போதைப்பொருள் கடத்தலில் ஐவர் கைது - ஒன்றரை கோடி பணம் மீட்பு

யாழ்ப்பாணத்தில் போதைப்பொருள் கடத்தலில் கைது செய்பட்ட ஐந்து சந்தேக நபர்களிடம் இருந்து ஒன்றரை கோடி ரூபாய் பணம் கைப்பற்றப்பட்டுள்ளது.கடந்த (29) மற்றும் (30) ஆகிய தினங்கள

1 year ago தாயகம்

இந்திய கடற்றொழிலாளர்களின் அத்துமீறல்களுக்கு எதிர்ப்பு! யாழில் போராட்டத்தில் குதித்த மக்கள்

யாழில் இந்திய கடற்றொழிலாளர்களின் அத்துமீறல்களுக்கு எதிர்ப்பு தெரிவித்து  மாபெரும் கவனயீர்ப்பு போராட்டம் ஒன்று முன்னெடுக்கப்பட்டது.இப் போராட்டமானது இன்றையத&

1 year ago இலங்கை

வீட்டின் வேலியினை முற்றாக எரித்த விஷமிகள் - யாழில் சம்பவம்

புங்குடுதீவு J/26 கிராமைசேவையாளர் பிரிவிற்குட்பட்ட மணியாரம் தோட்டம் வீதீயில் அமைந்துள்ள செல்லா என்பவரின் வீட்டின் வேலியினை விஷமிகள் சிலர் தீட்டு எரித்துள்ளனர்.இ

1 year ago தாயகம்

நிலவில் நிலநடுக்கம் - கண்டறிந்தது பிரக்யான் ரோவர்

நிலவில் நிலநடுக்கம் இருப்பதை விக்ரம் லேண்டர் கண்டறிந்துள்ளதாக இஸ்ரோ தெரிவித்துள்ளது.இந்திய விண்வெளி ஆய்வு நிறுவனமான இஸ்ரோ அனுப்பிய சந்திரயான் 3 விண்கலத்தின் வ&#

1 year ago பல்சுவை

இன்று முதல் கியூ ஆர் முறைமை நீக்கம்..! அமைச்சர் வெளியிட்ட தகவல்

கியூ ஆர் அடிப்படையிலான எரிபொருளை செலுத்தும் முறை இன்று(01) முதல் அமுலுக்கு வரும் வகையில் நிறுத்தப்படும் என மின்சக்தி மற்றும் எரிசக்தி அமைச்சர் கஞ்சனா விஜேசேகர அறி

1 year ago இலங்கை

இரவோடு இரவாக ஆக்கிரமிக்கப்பட்ட நிலம் - காவல்துறையினரை கண்டதும் தப்பியோடிய கும்பல்

மாந்தை மேற்கு பிரதேச செயலாளர் பிரிவில் உள்ள கோவில் குளம் பகுதியில் சுமார் 15 ஏக்கர் அரச காணியை சட்ட விரோதமான முறையில் இனம் தெரியாத நபர்கள் ஜே.சி.பி இயந்திரங்களை பயன்&

1 year ago தாயகம்

24 மணிநேர சேவையாக மாற்றப்படும் யாழ் பேருந்து நிலையம்!

வட பகுதியின் போக்குவரத்து மையமாகவும் நாளாந்தம் பல ஆயிரக் கணக்கான பொதுமக்கள் தமது போக்குவரத்து தேவைக்கான மையமாகவும் பயன்படுத்தி வரும் யாழ்ப்பாணம் மத்திய பேருந

1 year ago இலங்கை

ஜோ பைடன் மனநிலை பாதிக்கப்பட்டவர்: கடுமையாக சாடிய டொனால்ட் ட்ரம்ப்

அமெரிக்காவில் அடுத்த வருடம் மீண்டும் ஜனாதிபதி தேர்தல் நடைபெறவிருக்கும் நிலையில், தற்போதைய ஜனாதிபதியான ஜனநாயக கட்சியை சேர்ந்த ஜோ பைடனும், அவருக்கு போட்டியாக களம&

1 year ago உலகம்

டயஸ்போராக்களுக்கு இலங்கையின் சொத்துக்களை வழங்கினால் அடித்து விரட்டுவோம்: மேர்வின் சில்வா சீற்றம்

டயஸ்போராக்களுக்கு நாட்டின் சொத்துக்களை வழங்கினால் சம்பந்தப்பட்டவர்களை விரட்டியடிக்க நேரிடும் என முன்னாள் அமைச்சர் மேர்வின் சில்வா தெரிவித்துள்ளார்.கொழும்ப

1 year ago இலங்கை