சீனாவின் சினோபெக் நிறுவனம் இன்று (15.07.2023) முதல் இலங்கையில் எரிபொருளை இறக்குமதி செய்து விநியோகிக்க ஆரம்பித்துள்ளதாக முதலீட்டு ஊக்குவிப்பு இராஜாங்க அமைச்சர் திலும் அī
சுகாதார அமைச்சர் கெஹலிய ரம்புக்வெல்லவுக்கு எதிராக நம்பிக்கையில்லாப் பிரேரணையொன்றை கொண்டுவருவது தொடர்பில் பிரதான எதிர்க்கட்சியான ஐக்கிய மக்கள் சக்தி ஆராய்ந்
பேராதனை போதனா வைத்தியசாலையில் அனுமதிக்கப்பட்டதன் பின்னர் வழங்கப்பட்ட Ceftriaxone எனும் நுண்ணுயிர் எதிர்ப்பி ஊசியினால் ஏற்பட்ட ஒவ்வாமை காரணமாக யுவதி ஒருவர் உயிரிழந்தார
வாகன இறக்குமதி தடை குறித்து பரிசீலிக்கப்பட்டு வருவதுடன், மூலோபாய திட்டத்தின்படி விலக்கு அளிப்பது குறித்தும் ஆலோசிக்கப்பட்டுள்ளது.இதன் தொடக்கமாக, மின்சார வாகன
தனிச் சிங்களச் சட்டத்தினை தொடர்ந்து அரசியல்வாதிகள் சிலரினால் மொழியின் பெயரால் பிரித்து வைக்கப்பட்டுள்ள இலங்கை மக்கள், இலங்கையர்களாக முன்னோக்கி செல்ல வேண்டிய
தெமோதரை பகுதியில் தனியார் பயணிகள் பேருந்து ஒன்று குடைசாய்ந்து விபத்துக்குள்ளானதில் 15 பேர் காயமடைந்துள்ளனர்.தெமோதரை நீர் விநியோக சபைக்கு அருகில் இன்று (15) காலை இந
தமிழர்கள் வசிக்கும் பகுதியில் சமீப காலமாக வெள்ளை வானில் குழந்தைகள் கண், சிறுநீரகத்திற்காக கடத்தப்படுவதால் குழந்தைகளை பாதுகாத்துக்கொள்வதற்காக புகலிடம் தேடி த
நியூசிலாந்தின் இராஜதந்திர தூதுக்குழுவொன்றை சிறிலங்காவில் நிறுவுவதன் மூலம் நடைமுறை மற்றும் அர்த்தமுள்ள வகையில் ஒத்துழைப்பை முன்கொண்டு செல்ல வேண்டியதன் முக்க
''ஊடக அறிக்கைகளில் தமிழ் அரசியல்வாதிகள் சிறுபிள்ளைத் தனமாக சர்வதேச விசாரணை வேண்டும் என கேட்டுப் பிதற்றியுள்ளார்'' என்று தற்போதைய பாதுகாப்பு செயலரும் இறுதிப் போரி
இலங்கையில் தொழிலாளர்களுக்கான வேலைநேரம் 8 மணித்தியாலத்திலிருந்து 12 மணிநேரமாக அதிகரிப்பதற்கான வாய்ப்புகள் இருப்பதாக ஸ்ரீலங்கா சுதந்திரக் கட்சியின் பொதுச் செ
முல்லைத்தீவு மாவட்டம், கொக்கிளாய் பொலிஸ் பிரிவுக்குட்பட்ட கொக்குத்தொடுவாய் மனிதப் புதைகுழி எதிர்வரும் 20ஆம் திகதி வியாழக்கிழமை மீண்டும் தோண்டப்படலாம் எனத் தெர
குருந்தூர்மலை ஆதிசிவன் ஐயனார் ஆலயத்தில் இன்று பொங்கல் வழிபாடு மேற்கொள்ள திட்டமிடப்பட்டிருந்த நிலையில் பெரும்பான்மையினரும், பிக்குகளும், பொலிசாரும் இடையூறு ஏ
நல்லூர் ஆலய திருவிழாவை முன்னிட்டு கொழும்பிலிருந்து யாழ்ப்பாணத்திற்கு இரவுநேர விசேட அதிசொகுசு கடுகதி சுற்றுலா தொடருந்து சேவை ஆரம்பிக்கப்படவுள்ளதாக அமைச்சர் Ī
நேற்றையதினத்துடன் ஒப்பிடும் போது இன்றையதினம்(14.07.2023) அமெரிக்க டொலருக்கு நிகரான இலங்கை ரூபாவின் பெறுமதி கடுமையான வீழ்ச்சியை சந்தித்துள்ளது.இந்தநிலையில், இலங்கை மத&
கொழும்பிலிருந்து காங்கேசன்துறை வரையிலான புகையிரத சேவைகள் அநுராதபுரத்திலிருந்து புகையிரதப் பாதைகள் திருத்தப்பணிகளுக்காக நிறுத்தப்பட்டிருந்த நிலையில் கொழ
ஜனாதிபதி ரணில் விக்ரமசிங்க உள்நாட்டுக்குள்ளே பிரச்சினைகளைத் தீர்க்காமல் இருப்பதற்கு தங்களுக்கும் மொட்டுக் கட்சியினருக்கும் இடையே விரிசல் ஏற்பட்டுள்ளதெனக்
நாங்கள் ஒருபோதும் மரணச்சான்றுதல் மற்றும் நட்டஈட்டை பெற்றுக்கொள்ளத் தயார் இல்லை. என மன்னார் மாவட்ட வலிந்து காணாமல் ஆக்கப்பட்டோர் சங்க தலைவி மனுவல் உதயச்சந்திரா &
இலங்கையில் இடம்பெற்ற இறுதி யுத்தத்தின் போது வெற்றிவாகை சூடிக்கொண்டதாக ராஜபக்ச அறிவித்த அந்த கடைசி இரு நாட்களில் (16.05.2023 மற்றும் 17.05.2023) உயிர் காக்க அங்குமிங்கும் ஓடிய பல்ல
போதிய தரவுகள் இன்மையால் உரிய கணக்குகளில் வைப்புச் செய்ய முடியாது மலையகத் தொழிலாளர் சேமலாப நிதியில் 70 கோடி ரூபா தேங்கியிருப்பதாக அதிர்ச்சித் தகவல்கள் வெளியாகியு
இணையதளத்தில் ஆபாச படங்களையும், வீடியோக்களையும் வெளியிடுபவர்களுக்கு எதிராக சட்டங்கள் கடுமையாக அமுல்படுத்தப்படுகின்றன.கணினி குற்றப் புலனாய்வுப் பிரிவிற்கும&
காலியில் வெட்டுக்காயங்களுடன் ஆணொருவரின் சடலம் மீட்கப்பட்டுள்ளதாக பொலிஸார் தெரிவித்துள்ளனர்.காலி - அம்பலாங்கொடை பிரதேசத்தில் இன்று (13.07.2023) காலை குறித்த சடலம் கண்டெĩ
இந்திய - இலங்கை ஒப்பந்தத்தில் செயற்படுத்தப்படாமலுள்ள அனைத்து விடயங்களையும் செயற்படுத்த இந்தியா அழுத்தம் கொடுக்க வேண்டும் என்று இலங்கைத் தமிழ் அரசுக் கட்சியின
ஊசி மூலம் மருந்து செலுத்தப்பட்ட பின்னர் நேர்ந்த சிக்கல் நிலைமை காரணமாகவே, 21 வயது யுவதி உயிரிழந்துள்ளதாக தமக்கு தகவல் கிடைத்துள்ளது என அகில இலங்கை தாதியர் சங்கத்த
அஸ்வெசும நலன்புரி கொடுப்பனவுகள் தொடர்பான மேன்முறையீடுகள் மற்றும் ஆட்சேபனைகளை தாக்கல் செய்யும் காலம் நேற்றுமுன் தினத்துடன் (10.07.2023) நிறைவடைந்த போதிலும், நியாயமான காī
உலகிலேயே சோம்பேறிகள் அதிகம் வாழும் நாடு இலங்கை என, விளையாட்டு மற்றும் இளைஞர் விவகார அமைச்சர் ரொஷான் ரணசிங்க தெரிவித்துள்ளார்.குறுகிய காலத்திற்கேனும் வெளிநாடு ச&
தகாத நடவடிக்கைகளில் ஈடுபடும் பௌத்த மதகுருமார்களுக்கு எதிராக சட்டமூலமொன்று நாடாளுமன்றில் சமர்ப்பிக்கப்படவுள்ளதாக அமைச்சர் பந்துல குணவர்தன தெரிவித்துள்ளார்.
இலங்கையின் தென்கடல் பிரதேசத்தில் மீன்பிடி நடவடிக்கையில் ஈடுபட்டிருந்த இலங்கை கடற்றொழிலாளர்களின் ஆழ்கடல் மீன்பிடிப் படகு ஒன்றின் மீது, இந்தோனேசிய ஆழ்கடல் மீன
மேலும் 300 அத்தியாவசிய பொருட்களுக்கு விதிக்கப்பட்டுள்ள இறக்குமதி கட்டுப்பாடுகளை தளர்த்த அரசாங்கம் நடவடிக்கை எடுக்கவுள்ளதாக நிதி இராஜாங்க அமைச்சர் ரஞ்சித் சியம
அண்மையில் முல்லைத்தீவு கொக்குத்தொடுவாய் பகுதியில் கண்டு பிடிக்கப்பட்ட மனித புதைகுழி அகழ்வு நடவடிக்கைகளில் சர்வதேச கண்காணிப்பாளர்கள் அல்லது சர்வதேச நிபுணத்த
அமெரிக்காவில் இருந்து கனடா சென்ற இலங்கையர் விபத்தில் சிக்கி பரிதாபகரமாக உயிரிழந்தார்.கணனி பொறியியலாளரான அமெரிக்காவின் மேரிலாந்து பல்கலைக்கழகத்தில் கலாநிதி Ī
இந்தியப் பிரதமர் நரேந்திர மோடிக்கு தமிழ் தேசிய கட்சிகளினால் கடிதம் அனுப்பி வைக்கப்படவிருந்த நிலையில், ஜனநாயக தமிழ் தேசிய கூட்டணிக்கும் இலங்கை தமிழரசுக் கட்சிக
தமிழ் நாட்டின் முதலமைச்சராக தான் தெரிவு செய்யப்பட்டால் தமிழக கடற்றொழிலாளர்கள் மீது நடுக்கடலில் தாக்குதல் நடத்தும் ஸ்ரீலங்கா கடற்படைக்கு எதிராக கடற்றொழிலாளரĮ
யாழ்ப்பாணம் மண்டைதீவு பகுதியில் கடற்படையினருக்கு காணி சுவீகரிப்பதற்கான நடவடிக்கைக்கு எதிராக பொதுமக்கள் மற்றும் மக்கள் பிரதிநிதிகள் போராட்டத்தில் ஈடுபட்டனர
பௌத்த மதகுருமாரின் கண்ணியத்திற்கு பாதிப்பை ஏற்படுத்த திட்டமிட்ட முயற்சிகள் இடம்பெறுகின்றன.புலம்பெயர் சமூகம் இதற்கு நிதி வழங்குகின்றது என பகியங்கல ஆனந்த சாகர
ரணில் அரசாங்கத்தின் செயற்பாடுகளுக்கு எதிராக கொழும்பில் போராட்டம் ஒன்று முன்னெடுக்கப்பட்டுள்ளது.இந்த போராட்டம் தொழில் திணைக்களத்திற்கு முன்பாக, இலங்கை தொழிறĮ
இலங்கையில் மாணவர்களுக்கு வழங்கப்படும் வட்டியில்லா கடன் தொடர்பான யோசனைக்கு அனுமதி வழங்கப்பட்டுள்ளது.அதன்படி அரசு சாரா பல்கலைக்கழகங்களில் பட்டப்படிப்பை மேற்க
இலங்கையில் இறுதிக்கட்ட போர் நடைபெற்ற நந்திக்கடல் களப்பு பகுதியை சுற்றுலா தளமாக மாற்றுவதற்கான வேலைத்திட்டம் விரைவில் முன்னெடுக்கப்படவுள்ளது.இலங்கையில் கடற்ப
கொழும்பு - செட்டியார்தெரு நிலவரங்களின் படி இன்றும் (11.07.2023) ஆபரண தங்கத்தின் விலை அதிகரித்துள்ளது.அதன்படி இன்றைய தினம் 22 கரட் ஆபரண தங்கப் பவுணொன்றின் விலையானது 152,600 ரூபாவாக
தவறிழைக்கும் மகா சங்கத்தினர் தொடர்பான வழக்குகளை விசாரிக்க தனியான பிக்குகள் நீதிமன்றமொன்று அமைக்கப்பட வேண்டுமென்று வலியுறுத்தப்பட்டுள்ளது.ஒழுக்கக்கேடான செய
முல்லைத்தீவு பாரிய மனித புதைகுழி அகழ்வுக்கு விஜயம் செய்து கையகப்படுத்தி, பொறுப்பெடுக்குமாறு மனித உரிமைகளுக்கான ஐக்கிய நாடுகளின் உயர்ஸ்தானிகர், வலிந்து காணாமல
நாவலப்பிட்டி பிரதேசத்தில் உள்ள விகாரை ஒன்றில் வசித்து வந்த மூன்று இளம் பிக்குகளை துஷ்பிரயோகம் செய்ததாக கூறப்படும் சம்பவம் தொடர்பில் அங்கு வசித்து வந்த பிக்கு ஒ&
பொலன்னறுவை மன்னம்பிட்டி விபத்தில் உயிர் தப்பிய இளைஞர் ஒருவர் சம்பவம் தொடர்பில் விளக்கமளித்துள்ளார்.கொட்டலிய பாலத்திற்கு அருகில் நேற்றிரவு தனியார் பேருந்து ஆ
இந்தியாவின் முன்னாள் பிரதமர் ராஜீவ் காந்தி கொலை வழக்கில் ஆயுள் தண்டனை விதிக்கப்பட்டிருந்த 7 பேரில் இலங்கையைச் சேர்ந்த சாந்தன், அதிபர் ரணில் விக்ரமசிங்கவுக்கு கட
பொலன்னறுவை - மன்னம்பிட்டி பகுதியில் இடம்பெற்ற பேருந்து விபத்தில் உயிரிழந்தவர்களில் பல்கலைக்கழக மாணவர்கள் இருவர் உள்ளடங்குவதாக தெரிவிக்கப்பட்டுள்ளது.பொலன்னற
இளவாலை காவல்துறை பிரிவிற்குட்பட்ட பிரான்பற்று முருகன் கோவிலுக்கு அருகாமையில் இடம்பெற்ற கத்திக்குத்து சம்பவத்தில் இளம் குடும்பஸ்தர் ஒருவர் உயிரிழந்துள்ளார்
யாழ்ப்பாணத்தின் காங்கேசன்துறைக்கும் - கொழும்பிற்கும் இடையிலான மட்டுப்படுத்தப்பட்ட தொடருந்து சேவையை எதிர்வரும் 15 ஆம் திகதி முதல் வழமை போன்று முன்னெடுக்க உத்தேச&
உக்ரைன் மீதான ரஷ்யாவின் ஆக்கிரமிப்பு தொடங்கியதில் இருந்து இதுவரை 500 குழந்தைகள் உட்பட 9,000 க்கும் மேற்பட்ட பொதுமக்கள் கொல்லப்பட்டுள்ளனர்.இந்த மோதல் 500 நாட்களை எட்டியĬ
நெதர்லாந்து கிரிக்கெட் வீரர் தேஜா நிடமானுரு, தனது அணி ஐசிசி கிரிக்கெட் உலகக் கோப்பை 2023க்கு தகுதி பெற்றால், தலை மொட்டையடிப்பதாக கொடுத்த வாக்குறுதியை நிறைவேற்றினார
கிளிநொச்சியில் காணாமல்போனவர்களை பதிவு செய்யும் அலுவலகத்தின் செயற்பாடுகளுக்கு மக்கள் எதிர்ப்பினை வெளிப்படுத்தியுள்ளனர்.கிளிநொச்சி ஓ.எம்.பி அலுவலகத்தில் காணா
தற்போது சமூக வலைத்தளங்களில் வெளியாகும் பௌத்த தேரர் தொடர்பான காணொளியை பலர் பகிர்ந்து வருகின்றனர். ஒரு பெண்ணுடைய ஆடையை பலாத்காரமாக பிடுங்கி, வீசி, அதனை வீடியோ எடுத
ஜூன் மாதத்தில் வெளிநாட்டுத் தொழிலாளர்கள் மூலம் இலங்கைக்கு கிடைத்த பணம் குறித்த விபரங்களை மத்திய வங்கி வெளியிட்டுள்ளது. இலங்கை மத்திய வங்கியின் அறிக்கையின்&
பெண்கள் மற்றும் குழந்தைகள் தொடர்பான சில விடயங்களை காணொளி எடுத்து சமூக வலைதளங்களில் வெளியிடுபவர்களுக்கு எதிராக சட்டம் நடைமுறைப்படுத்தப்படும் என பொலிஸ் ஊடக பேச
மனிதப் புதைகுழிகள் தொடர்பில் எவரும் தண்டிக்கப்படுவதில்லை. களுவாஞ்சிக்குடியில் கண்டுபிடிக்கப்பட்ட மனித புதைகுழி தொடர்பில் புலிகள் மீது குற்றம்சாட்டப்பட்டது
போராட்டத்தின் போது சுகவீனமுற்ற தாயாருக்கு சிங்கள பொலிஸ் உத்தியோகத்தரொருவர் நீர் பருக்கிய சம்பவம் அனைவரின் கவனத்தையும் ஈர்த்துள்ளது. கிளிநொச்சி வலிந்து காணாம
கொழும்பு, நவகமுவை, ரக்சபான வீதி பிரதேசத்தில் விகாரையொன்றுக்குள் பிக்கு ஒருவரும், இரண்டு பெண்களும் ஒரே அறையில் இருந்த நிலையில் பிரதேச மக்களால் தாக்கப்படும் காணொள
கனடாவின் ரொறன்ரோ மற்றும் ஹாமில்டன் பகுதிகளில் வெப்பநிலை அதிகரித்துள்ளதாகவும் இதனால் மக்கள் கடும் நெருக்கடிக்கு உள்ளாகியுள்ளதாகவும் குறிப்பிடப்படுகின்றது.இ
பொதுவாக ஆண்டுகள் செல்ல செல்ல நமக்கு வயது ஏறி கொண்டே போகும். இது தான் உலக வழக்கம், ஆனால் தென் கொரியர்கள் ஒரே இரவில் 1 வயது குறைந்து விட்டனர்.இந்த இளமை தென் கொரியர்களுக்
உழவு இயந்திரத்தில் பயணித்த குழுவினர் மீது மற்றுமொரு குழுவினர் தாக்குதல் மேற்கொண்டுள்ளனர்.இந்த தாக்குதலில் இரு பெண்கள் உட்பட மூவர் படுகாயமடைந்துள்ளதாக பொலிஸா
நாட்டில் அண்மைக்காலமாக சத்திரசிகிச்சையின் போது ஏற்படும் மரணங்கள் மயக்க மருந்தின் காரணமாக ஏற்பட்டுள்ளதாக சந்தேகிக்கப்படுவதாக வைத்தியர்கள் மற்றும் சிவில் உர
புதிய பொலிஸ்மா அதிபரின் நியமனம் தொடர்பில் கொழும்பு பேராயர் கர்தினால் மெல்கம் ரஞ்சித், சபாநாயகர் உள்ளிட்ட அரசமைப்பு சபையின் உறுப்பினர்களுக்கு 3 பக்கங்களைக் கொண்&
அம்பலாங்கொடை, அஹுங்கல்ல, மெட்டியகொட பொலிஸ் பிரிவுகளில் பாதுகாப்பை பலப்படுத்த நடவடிக்கை எடுக்கப்பட்டுள்ளது.இதற்காக பொலிஸ், பொலிஸ் விசேட அதிரடிப்படை, கடற்படை மற்&
தமிழர் பகுதியில் கடத்திகொண்டு சென்ற பிள்ளைகளை இரணுவ வீரர்கள்தான் கொலை செய்து புதைத்திருக்க வேண்டும் என மன்னார் மாவட்ட வலிந்து காணாமல் ஆக்கப்பட்ட சங்க தலைவி மனு&
யாழ். மண்டைதீவு தோமையார் ஆலயக் கிணற்றில் 60 இற்கும் மேற்பட்ட இளைஞர்களின் உடல்கள் இருப்பதாக நாடாளுமன்ற உறுப்பினர் சிவஞானம் சிறீதரன் தெரிவித்துள்ளார்.நாடாளுமன்றி&
களுத்துறை விடுதி ஒன்றின் மேல் மாடியில் இருந்து தவறி விழுந்து பாடசாலை மாணவி உயிரிழந்த சம்பவத்தின் பிரதான சந்தேகநபர் உட்பட மூவருக்கு விளக்கமறியலில் நீடிக்கப்பட
விலங்கு பரிமாற்றத் திட்டத்தின் கீழ் தாய்லாந்தில் இருந்து மூன்று இரட்டை வாட்டில் காசோவரி (Double Wattled Cassowary) பறவைகள் நாட்டிற்கு கொண்டு வரப்பட்டுள்ளன.மலேசியாவின் கோலாலம்பூரில
மெட்டா நிறுவனம் புதிதாக அறிமுகம் செய்துள்ள ‘த்ரெட்ஸ்’ Threads செயலியில் மிக விரைவாக பல லட்சம் பேர் புதிய கணக்குகளை உருவாக்கி வருகின்றனர்.இந்த செயலி இன்றையதினம் (07.06.2023) அறிம&
தென் ஆப்பிரிக்காவின் ஜோகனர்ஸ்பர்க் மாகாணத்தின் போக்ஸ்பர்க் பகுதியில் நைட்ரேட் ஒக்சைட்டு வாயு கசிந்ததில் 16 பேர் உயிரிழந்த சம்பவம் பெரும் அதிர்ச்சியை ஏற்படுத்த
யாழ்ப்பாணப் பல்கலைக்கழக துணைவேந்தர் தெரிவுக்கான விசேட பேரவை அமர்வு எதிர்வரும் 12 ஆம் திகதி புதன்கிழமை இடம்பெறவுள்ள நிலையில், பல்கலைக்கழகப் பேரவை உறுப்பினர்களு
யாழ்ப்பாணத்திற்கும் சென்னைக்கும் இடையிலான பயணிகள் விமானசேவை தினசரி சேவையாக மாற்றப்படவுள்ளதாக அறிவிக்கப்பட்டுள்ளது.எதிர்வரும் 16 ஆம் திகதி முதல் தினசரி யாழ்ப்
விடுதலைப்புலிகள் அமைப்பை அழிக்க எவராவது நீதிமன்றம் சென்றிருந்தால் யுத்தத்தை முடிவிற்கு கொண்டு வந்திருக்க முடியாது என பொதுஜனபெரமுன தெரிவித்துள்ளது.நாடாளுமன்
"தமிழர்களின் தேசிய நிகழ்வுகளை செய்வதில் தமிழ் மக்கள் பிரதிநிதிகளையே அரசாங்கம் பயங்கரவாத தடை சட்டத்தை பாவித்து அச்சுறுத்தும் பொழுது சாதாரண பொதுமக்களுக்கு என்ன
இரண்டாம் இணைப்புகொக்குத்தொடுவாய் மத்தி பிரதேசத்தில் மேற்கொள்ளப்படும் அகழ்வின் போது தற்போது வரை 16 மனித எச்சங்கள் (உடல எச்சங்கள்) அடையாளம் காணப்பட்டுள்ளதாக அங்க&
நுவரெலியா, ராகலை பொலிஸ் பிரிவுக்குட்பட்ட ராகலை கீழ்பிரிவு தோட்டத்தில் நெடுங்குடியிருப்பில் இன்று (05.07.2023) முற்பகல் 10.30 மணியளவில் ஏற்பட்ட தீ விபத்தில் 20 வீடுகள் சேதமடைந்
யாழ்ப்பாணம் - மண்டைதீவு கிழக்கில் தனியாருக்குச் சொந்தமான காணிகளை சிறிலங்கா கடற்படையினருக்கு சுவீகரிப்பதற்காக அளவீட்டு பணிகள் இடம்பெறவுள்ளன.இந்த அளவீட்டு பணĬ
"கொக்குத் தொடுவாய் போன்ற வட, கிழக்கு மாகாணங்களில் உள்ள எண்ணிலடங்காத மனிதப்புதைக்குழிகளை மூடி மறைப்பதற்காகத்தான் அங்குள்ள பெருமளவான நிலங்களை தொல்லியல் திணைக்க
16 வயதுடைய பாடசாலை மாணவியை தன்னுடன் விருந்தினர் விடுதிக்கு அழைத்துச் சென்று பாலியல் வன்புணர்வு புரிந்த சிகையலங்கார நிபுணர் கண்டி காவல்துறை பிரிவின் பெண்கள் மற்ற
முல்லைத்தீவு மாவட்டத்தின் புதுக்குடியிருப்பு தேவிபுரம் பகுதியில் சிறப்பாக ஒழுங்கமைக்கப்பட்ட இடத்தில் கரும்புலிகள் நாள் நிகழ்வு சிறப்புற இடம்பெற்றுள்ளது.பொ
உக்ரைன் போர் மீண்டும் தீவிரமடைந்த நிலையில், பாதுகாப்பாக ஆகாயத்தில் பறந்தபடி ரஷ்ய அதிபர் புடின் ஆணை பிறப்பிப்பதற்காக உருவாக்கப்பட்ட விமானம், நேட்டோ எல்லைக்கருக
யாழ்ப்பாணத்தில் இருந்து கொழும்பு நோக்கிச் சென்று கொண்டிருந்த சொகுசு பேருந்து ஒன்று தீப்பிடித்து எரிந்த சம்பவம் தற்போது சர்ச்சையை கிளப்பியுள்ளது.கடந்த 30 ஆம் தி&
இந்திய மாநிலம் மேகாலயாவில் மின்சார மெத்தையில் தூங்கிக் கொண்டிருந்த நபர், மெத்தை வெடித்ததில் பலியான சம்பவம் அதிர்ச்சியை ஏற்படுத்தியுள்ளது.மேகாலயா மாநிலம், கிழக
அமெரிக்காவின் கனெக்டிகட் மாகாணத்தில் உள்ள செயின்ட் பிரான்சிஸ் மருத்துவமனையில் விஷம் குடித்ததாக கூறி ஒரு கர்ப்பிணிப் பெண் அனுமதிக்கப்பட்டுள்ளார்.அவர் கடும் வ
உள்நாட்டுக் கடன் தொடர்பில் எதிர்க்கட்சிகள் முன்வைக்கும் குற்றச்சாட்டுகள் பொய்யானவை என ஜனாதிபதி ரணில் விக்ரமசிங்க தெரிவித்துள்ளார்.அம்பாந்தோட்டை - மாகம் ருஹு
காலி- கரந்தெனிய பிரதேசத்தில் கார் ஒன்றும் கனரக வாகனம் ஒன்றும் நேருக்கு நேர் மோதியதில் தாயும் மகளும் உயிரிழந்துள்ளனர்.இந்தக் கோர விபத்து இன்று (04.07.2023) அதிகாலை 4.30 மணியளவி
இலங்கையின் பொறுப்பு கூறல் உள்ளக பொறிமுறைக்கமையவே முன்னெடுக்கப்படும் எனவும் எந்த காரணத்துக்காகவும் சர்வதேச பொறிமுறையின் கீழ் முன்னெடுக்கப்படமாட்டாது என்றும
திருகோணமலை மாவட்டத்தின் கந்தளாய் பிரதேச சபைக்கு உட்பட்ட தொலைதொடர்பு கோபுரம் சரிந்து விழுந்ததில் ஐவர் படுகாயமடைந்துள்ளதாக தெரியவருகின்றது.பலத்த காற்றின் காரĩ
ஹம்பாந்தோட்டையில் விளையாட்டு ஆசிரியர் ஒருவர் தவறான முடிவெடுத்து உயிரை மாய்த்துக் கொண்டமை அந்தப் பகுதி மக்களை பெரும் அதிர்ச்சியில் ஆழ்த்தியுள்ளது.38 வயதான ஸ்ர
தமிழர் பகுதியில் இடம்பெற்ற கிறிஸ்தவ தேவாலய திருவிழாவை சிறப்பிக்கும் முகமாக நபரொருவர் புதிய சாகச முயற்சி ஒன்றை நிகழ்த்தியுள்ளார்.யாழ் - பருத்தித்துறை புனித தோமை&
அமெரிக்க டொலருக்கு நிகரான இலங்கை ரூபாவின் இன்றைய பெறுமதி தொடர்பில் மத்திய வங்கி அறிவிப்பு வெளியிட்டுள்ளது.இந்தநிலையில், இலங்கை மத்திய வங்கி வெளியிட்டுள்ள இன்ற
தமிழர்களின் பூர்வீக வழிபாட்டிடமான முல்லைத்தீவு - தண்ணிமுறிப்பு குருந்தூர் மலையில் சட்டவிரோதமான முறையில் அமைக்கப்பட்டுள்ள விகாரையினை முல்லைத்தீவு மாவட்ட நீதĬ
இலங்கை அரசியலமைப்பில் ஏற்றுக்கொள்ளப்பட்ட 13ஆம் திருத்தத்தினை நடைமுறைப்படுத்துவது அரசாங்கத்தின் பொறுப்பு என முன்னாள் ஜனாதிபதி மைத்திரிபால சிறிசேன தெரிவித்துī
தமிழ்த் தேசியக் கூட்டமைப்பானது தேசத்துரோக அமைப்பாகும். எனவே, அக்கட்சியின் முடிவுகள் தொடர்பில் அலட்டிக்கொள்ள வேண்டியதில்லை என ஶ்ரீலங்கா பொதுஜன பெரமுனவின் நாடா
யாழ்.ஏழாலை தெற்கு, புளியங்கிணற்றடி வீதியில் தொலைத்தொடர்பு கோபுரம் அமைக்கப்பட்டுவருவதற்கு எதிர்பை வெளிப்படுத்தும் வகையில் கவனயீர்ப்பு போராட்டமொன்று முன்னெடு
தமிழர் தாயகம் முழுவதும் சிங்கள அரச படைகளினால் கொன்றொழிக்கப்பட்ட அப்பாவித் தமிழ் மக்களின் சடலங்களின் எச்சங்களே புதைகுழிகளாக காணப்படுகின்றன என வடக்கு மாகாண சபை
இலங்கையில் நில அதிர்வு ஏற்பட்டுள்ளதாக தகவல் வெளியாகியுள்ளது.இந்த நில அதிர்வு கொழும்பில் இன்று(01.07.2023) மதியம் உணரப்பட்டுள்ளதாக கூறப்படுகின்றது.இந்த ஆழ்கடல் அதிர்வு,
அமெரிக்க டொலருக்கு நிகரான ரூபாவின் பெறுமதி 17.6 வீதத்தால் அதிகரித்துள்ளதாக இலங்கை மத்திய வங்கி தெரிவித்துள்ளது.கடந்த ஆறு மாத காலப் பகுதியில் அமெரிக்க டொலர் மட்டுī
வவுனியா வடக்கு நெடுங்கேணி வெடிவைத்தகல் பகுதியில் கச்சல் சமளங்குளம் என்ற தமிழர் பகுதியில் புதிய விகாரை ஒன்று நிர்மாணிக்கப்பட்டுள்ளது.குறித்த விகாரையின் சுற்ī
ஈ.பி.எப் மற்றும் ஈ.டி.எப் ஆகியவற்றை தமது இறுதி கால சேமிப்பாக கருதும் மலையக தோட்டத் தொழிலாளர்களுக்கு தேசிய கடன் மறுசீரமைப்பு நிச்சயம் பாதிப்பை ஏற்படுத்தும் என தமிழ
வங்கி வைப்பாளர்களிடம் மேலும் வரி அறவிடுவதற்கு அரசாங்கம் முயற்சிக்கின்றது என எதிர்க்கட்சிகள் எண்ணினால், அதனை வெளிப்படையாகக் குறிப்பிட்டால் ஜனாதிபதி ரணில் விக
யாழ்ப்பாணம் - ஏழாலை தெற்கு, புளியங்கிணற்றடி வீதியில் பொதுமக்கள் நெருக்கமாக வாழும் குடிமனைப் பகுதியில் பொதுமக்களின் எதிர்ப்புக்கு மத்தியிலும் தொலைத்தொடர்பு கோ
“உள்நாட்டு கடன் மறுசீரமைப்பு விடயத்தில் எதிர்க்கட்சிகள் எம்முடன் கைகோக்க வேண்டும். இல்லையேல் தங்களின் பாதையில் செல்ல வேண்டும். அதைவிடுத்து மக்களைப் பகடைக்காய